<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 06 Jun 2026 11:04:18 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : போலீசுக்கு பயந்து குமார் எடுக்கும் விபரீத முடிவு... முத்துவேல் உயிருக்கு ஆபத்து]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-03-june-2026-kumar-try-to-kill-muthuvel-in-hospital-1lltw65</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-03-june-2026-kumar-try-to-kill-muthuvel-in-hospital-1lltw65</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 09:46:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் மருத்துவமனையில் கண்விழித்த நிலையில், அவரை கொல்ல முயற்சித்துள்ளார் குமார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt5tyczjgpayhg8969ac42c9,imgname-pandian-stores-2--30--1780459975666.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் மருத்துவமனையில் கண்விழித்த நிலையில், அவரை கொல்ல முயற்சித்துள்ளார் குமார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலில் முத்துவேல் தலையில் அடிபட்டு மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை கதிர் தான் தள்ளிவிட்டு இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டான் என குமார் பொய்யான வாக்குமூலம் அளித்ததை அடுத்து, போலீசார் கதிரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மறுபுறம் ஆஸ்பத்திரியில் அண்ணன் எப்போ கண்விழிப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறார் சக்திவேல். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணியை நம்பி ரோகிணி சொன்ன டாப் சீக்ரெட்... முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாக்டர் முத்துவேலை பரிசோதித்த போது அவர் கண்விழித்துவிடுகிறார். இதையடுத்து முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சக்திவேலிடம் டாக்டர் சொல்ல, குமாரும், அவரும் உள்ளே சென்று முத்துவேலை பார்க்க செல்கின்றனர். அப்போது கதிர் தான் அண்ணேன் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கான். அவனை போலீசில் புடிச்சி கொடுத்தாச்சு. அவன் வெளிய வர முடியாதபடி செய்யுறேன் என சக்திவேல் சொல்ல, அதைக்கேட்டு ஷாக் ஆன முத்துவேல், குமாரை நோக்கி தன் கையை காட்டுகின்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் நர்ஸ் அங்கு வந்து அவரை தொந்தரவு செய்யாதீங்க, எல்லாரும் வெளிய போங்க என சொல்லி அனுப்பிவிடுகிறார். மறுபுறம் குமாரை, நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அண்ணன் கண்விழித்த விஷயத்தை சொல்லி, அவரிடம் வாக்குமூலம் வாங்க வரச்சொல் என கூறி அனுப்புகிறார் சக்திவேல். குமார் பயத்தில் போலீஸ் ஸ்டேஷன் செல்லாமல் மருத்துவமனை வாசலிலேயே நின்றுகொண்டிருக்கிறார். இருப்பினும் மருத்துவமனையில் இருந்தே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டு முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சொல்லிவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதிர் கைது செய்யப்பட்டதால், அவரை நினைத்தே ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் கோமதி, ராஜி மற்றும் அரசி, எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் இருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் பழனி, முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சொல்ல, அனைவரும் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். இருப்பினும் கதிரை எப்படியாவது மீட்டு விடுங்கள் என பாண்டியனிடம் ராஜி கூற, அவரோ, நான் என்ன ஆனாலும் என் பையனை மீட்காமல் விடமாட்டேன் என சொல்கிறார். பின்னர் கோமதியும், ராஜியும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பி செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஸ்பத்தியில் சக்திவேல், தனியாக போன் பேசிக் கொண்டிருக்க, பழனி பில் கட்ட சென்றுவிடுகிறார். அப்போது தனியாக இருந்த குமார், முத்துவேல் அனுமதிக்கப்பட்டுள்ள ரூமுக்குள் சென்று, இவர் வாக்குமூலம் கொடுத்தா நம்ம ஜெயிலுக்கு போயிடுவோமே என பயந்து அவர் முகத்தில் இருந்த சுவாசக் குழாயை கழற்றி விடுகிறார். இதனால் முத்துவேல் மூச்சுவிட திணறிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து சக்திவேல் உள்ளே வருகிறார். அவர் குமாரிடம் என்னடா பண்ணிட்டு இருக்க என கேட்க, குமார் ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-03-june-2026-kumar-try-to-kill-muthuvel-in-hospital-1lltw65"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க  முடியாமல் திணறும் போலீஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-today-episode-30-may-2026-janani-unexpected-clash-with-nandhini-2uyn2bb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-today-episode-30-may-2026-janani-unexpected-clash-with-nandhini-2uyn2bb</guid>
            <pubDate>Sat, 30 May 2026 00:34:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மீது பாசம் காட்டிய நந்தினிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksthdpp2jgdp47pvqmt2ewwz,imgname-ethirneechal-thodargiradhu--75--1780080892610.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மீது பாசம் காட்டிய நந்தினிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் ஜனனியும் சக்தியும் தற்போது ஆதி குணசேகரன் வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தனி அறையில் இருக்க, ஜனனிக்கு சாப்பாடு ரெடி பண்ண கிச்சனுக்குள் செல்கிறார் சக்தி. அப்போது நந்தினியும், ரேணுகாவும் அவருக்காக கலி கிண்டித்தருவதாக சொல்கின்றனர். அதைக்கேட்டு கடுப்பாகும் சக்தி, கையில் இருந்த பாத்திரத்தை தூக்கி எறிந்து அவர்கள் இருவருடனும் சண்டை போடுகிறார். ஒன்னு அவங்க பக்கம் நில்லுங்க, இல்லேனா எங்க பக்கம் நில்லுங்க, ரெட்ட குதிரையில சவாரி பண்ணலாம்னு நினைக்காதீங்க என திட்டுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் சத்தம் கேட்டு கதிர், ஞானம் ஆகியோரும் அடுப்படிக்கு வர, அவர்கள் சக்தியையும் ஜனனியையும் திட்டுகிறார்கள். இதனால் கடுப்பான சக்தி, கதிரை அடிக்க பாய்கிறார். பின்னர் ஜனனி, சண்டை வேண்டாம் என சொல்லி சக்தியை அழைத்து செல்கிறார். ரூமிற்கு சென்று படுத்து தூங்குகிறார்கள். அப்போது தூக்கத்தில் ஜனனிக்கு ஒரு கெட்ட கனவு வருகிறது. தர்ஷினியை ஒரு ரெளடி கும்பல் துரத்தி செல்வது போலவும், அவர்களிடம் தர்ஷினி சிக்கிக் கொள்வது போலவும் காட்டப்படுகிறது. பின்னர் பயந்து எழுந்துவிடுகிறார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் சக்தியிடம், தர்ஷினிக்கு எதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு என சொல்லி ஃபீல் பண்ணுகிறார் ஜனனி. அவரை கூல்டவுன் பண்ணும் சக்தி, நீ படுத்து தூங்கு நாளைக்கு காலையில நான் தர்ஷினியோட காலேஜுக்கு போய் அவளோட ஃபிரெண்ட்ஸ் கிட்ட விசாரிக்கிறேன் என சொல்கிறார். மறுநாள் சக்தி, தர்ஷினியின் காலேஜுக்கு கிளம்பும் போது, ரூமை விட்டு வெளியே வரும் ஈஸ்வரி மயக்கம் போட்டு விழுகிறார். இதைப்பார்த்து பதறிப்போன சக்தி, வேகமாக வந்து அவரை தூக்கி, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். அதன்பின்னர் அவருக்கு சாப்பாடு கொடுத்ததும் இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சக்தி வெளியே சென்றிருந்த நேரத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக கிச்சனுக்கு செல்கிறார் ஜனனி. அப்போது அங்கு இருந்த ரேணுகா மற்றும் நந்தினி, அவரிடம் சாப்பிடுமாறு கூறுகிறார்கள். எனக்கு சப்பாடு வேண்டாம் என சொல்லிவிட்டு மீண்டும் மாடிக்கு செல்கிறார் ஜனனி. அப்போது அவரை தடுத்து நிறுத்தும் நந்தினி, உன்னோட கோபத்தை எல்லாம் சாப்பாடு மேல காட்டாத ஜனனி, வந்து சாப்பிடு என மீண்டும் அழைக்கிறார். அதற்கு செவி சாய்க்காத ஜனனி, எனக்கு எதுவும் வேண்டாம், நீங்க யாரும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் என மூஞ்சில் அடித்தது போல் கூறிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனியின் இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, எப்படி ஜனனி இப்படி உன்னால சொல்ல முடியுது. நாய்க்குட்டி மாதிரி, நீ சொல்லுற இடத்துக்கெல்லாம் உன் பின்னாடியே வந்திருக்கோம். எங்களையே இப்படி சொல்லுற என கண்ணீர் சிந்தியபடி பேசுகிறார் நந்தினி. அக்கா நீங்க பண்ணுனது பத்தாது, குணசேகரன் அக்யூஸ்ட் 1-னா, கதிர் அக்யூஸ்ட் நம்பர் 2, யார் என்ன பேசுனாலும் நான் இந்த வழக்கை கைவிடுவதாக இல்லை என ஒரே போடாக போட்டுவிடுகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-today-episode-30-may-2026-janani-unexpected-clash-with-nandhini-2uyn2bb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சிந்தாமணியை நம்பி ரோகிணி சொன்ன டாப் சீக்ரெட்... முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-02-june-2026-episode-rohini-reveals-top-secret-to-chinthamani-73x4zv2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-02-june-2026-episode-rohini-reveals-top-secret-to-chinthamani-73x4zv2</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 09:00:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து வீட்டை மீட்க பணத்தை ஏற்பாடு செய்த விஷயத்தை சிந்தாமணியிடம் போட்டுடைத்துள்ளார் ரோகிணி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt35xfha6twhfveq1089csc7,imgname-siragadikka-aasai---2026-06-02t085351.564-1780370816553.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து வீட்டை மீட்க பணத்தை ஏற்பாடு செய்த விஷயத்தை சிந்தாமணியிடம் போட்டுடைத்துள்ளார் ரோகிணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் விஜயாவின் வீடு ஜப்தி செய்யப்பட்டு அதற்கு சீல் வைத்துள்ளார் சிந்தாமணி. இதனால் அவர்கள் தற்போது மீனா அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார்கள். வீட்டை மீட்கும் பொறுப்பை முத்து ஏற்றுள்ள நிலையில், அதற்கு தேவையான பணத்தை ரெடி பண்ண பிசியாக உழைத்து வருகிறார் முத்து. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பழைய ஓனரிடம் இருந்த கார்களை எல்லாம் சரி செய்து அதனை புதிதுபோல் மாற்றி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்து கார்களை எல்லாம் புதிதுபோல் ரெடி பண்ணி இருப்பதை பார்த்த மீனா, மிகவும் சந்தோஷப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் அங்கு வரும் முத்துவின் பழைய ஓனர், முத்து கார்களை எல்லாம் சரிசெய்து பளபளவென மாற்றி இருப்பதை பார்த்து வியந்து போகிறார். அதுமட்டுமின்றி முத்துவுக்கு பணம் தர மாட்டேன் என சொன்ன பைனான்சியரையும் கூடவே அழைத்து வந்திருக்கிறார். அவரிடம் அங்கு இருக்கும் கார்களை எல்லாம் காட்டி இதற்காக முத்துவுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என கேட்கிறார். அவரும் சில கண்டிஷன்களுடன் சம்மதம் தெரிவிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் செம சந்தோஷம் அடையும் முத்து வீட்டுக்கு சென்று அனைவரிடமும் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்கிறார். பின்னர் விஜயா, தன் மூத்த மகன் மனோஜுக்கு போன் போட்டு முத்து பணத்தை ரெடி பண்ணிய விஷயத்தை கூறுகிறார். விஜயாவிடம் மனோஜ் போன் பேசி முடித்ததும் ரோகிணி மனோஜை சந்திக்க வருகிறார். அவர் வந்ததும் சிசிடிவியை ஆஃப் பண்ணிவிட்டு, பேசுகிறார் மனோஜ். அப்போது ரோகிணியிடம் முத்து, வீட்டை மீட்பதற்காக பணத்தை ரெடி பண்ணிய விஷயத்தை கூறிவிடுகிறார் மனோஜ்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன்பின்னர் வீட்டுக்கு சென்று ஆழ்ந்த யோசனையில் ரோகிணி அமர்ந்திருக்க, அவரைப் பார்க்க சிந்தாமணி அங்கு வருகிறார். அவரிடம் தனியாக சென்று பேசும் ரோகிணி, முத்து வீட்டை மீட்க பணத்தை ரெடி பண்ணிய விசயத்தை சொல்லிவிடுகிறார். மேலும் அவரிடம் நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது ஆண்ட்டி, அந்த விஜயா திரும்ப அந்த வீட்டுக்கு போகக்கூடாது, வீடு கிடைச்சதுனா மனோஜுக்கு மறுபடியும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருவாங்க. அவங்க மீனா வீட்டில் இருந்தால் தான் அமைதியா இருப்பாங்க என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான் மனோஜ் கூட சேரும்போது அந்த வீடு அவங்களுக்கு கிடைச்சா போதும் என ரோகிணி சொல்ல, உன்னை அவன்கூட சேர்த்து வைக்கவா நான் அந்த வீட்டை ஜப்தி பண்ண வச்சேன். இவ ஒருத்தி நான் சொன்னதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கா என தன் மனசுக்குள்ளேயே பேசி சிரிக்கிறார் சிந்தாமணி. நீ மனோஜ் கூட சேரும் வரை அவங்களுக்கு அந்த வீடு கிடைக்காம நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறும் சிந்தாமணி, ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறார். அது என்ன? அவர் வீட்டை ஏலத்தில் விட என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-02-june-2026-episode-rohini-reveals-top-secret-to-chinthamani-73x4zv2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சிந்தாமணி ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட முத்து... ஏலத்தில் காத்திருந்த தரமான சம்பவம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-04-june-2026-muthu-stop-auction-and-recover-home-from-chinthamani-7qtsuii</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-04-june-2026-muthu-stop-auction-and-recover-home-from-chinthamani-7qtsuii</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 09:04:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலத்தில் கைப்பற்ற முனைப்பு காட்டிய நிலையில், அதற்கு முத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8ayqckgww13ep0kb17jy36,imgname-siragadikka-aasai---2026-06-04t085803.746-1780543872403.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலத்தில் கைப்பற்ற முனைப்பு காட்டிய நிலையில், அதற்கு முத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் விஜயாவின் வீட்டை ஏலத்தில் விடுவதற்காக சிந்தாமணி வந்து அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி முத்து பணத்தை ரெடி பண்ணியது அறிந்து, அதை அவரிடம் இருந்து அபேஸ் பண்ண தன்னுடைய ஆட்களையும் செட் பண்ணி வைத்திருந்தார். அவர் செட் பண்ணியபடியே மீனா பைக்கில் வரும் போது இரண்டு ரெளடிகள் அவரிடம் இருந்து ஒரு பேக்கை திருடிச் செல்கின்றனர். இதையடுத்து ஏலம் நடைபெறும் இடத்துக்கு செல்கிறார் மீனா. அதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்து பைனான்சியரிடம் பணம் வாங்க காத்துக் கொண்டிருக்க, பணம் எடுத்து வந்த நபர் வரும் வழியில் போலீசில் மாட்டிக் கொண்டதாக தகவல் கிடைக்கிறது. இதனால் அதிரடி முடிவெடுக்கும் முத்து, நான் நேரிலேயே அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். போகும் வழியில் பணம் கொண்டு வந்த நபரை பார்த்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏலம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் முத்து. செல்லும் வழியில் மற்றுமொரு தடங்கல் ஏற்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்து ஓட்டிச் சென்ற பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது. இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் முத்து குழம்பிப் போய் இருக்க, அந்த நேரம் பார்த்து ஒருவர் சைக்கிளில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு செல்கிறார். பின்னர் அவரிடம் தன்னுடைய அவரசத்தை எடுத்து சொல்லி அந்த பெட்ரோலை வாங்கி தன் வண்டியில் போட்டுக் கொண்டு கிளம்புகிறார் முத்து. மறுபுறம் ஏலத்தில் வீட்டை எடுக்க சிந்தாமணி 58 லட்சம் வரை பேரம் பேசுகிறார். அப்போது அவர் கேட்ட தொகையை இறுதி செய்ய, ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம் என சொல்லும் நேரத்தில் முத்து அங்கு வந்துவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர் பணத்தை கொண்டு வந்து கொட்டி, இந்த வீட்டை ஏலத்தில் விட வேண்டாம், அவங்களுக்கு தேவையான பணம் மொத்தமும் இதில் இருக்கிறது. வேண்டுமென்றால் எண்ணிப் பாருங்கள் என சொல்கிறார். அவர்களும் எண்ணிப் பார்க்கையில், அதில் 28 லட்சம் இருக்கிறது. மொத்தம் 38 லட்சம் ஆச்சே என்ன ஏமாத்த பாக்குறீங்களா என சிந்தாமணி சொல்ல, அப்போது அண்ணாமலை கையில் இருந்த பேக்கை வாங்கி, அதில் இருந்து 10 லட்சத்தை எடுத்து கொடுக்கிறார் முத்து. அதைப் பார்த்ததும் சிந்தாமணியின் முகம் வாடிப் போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் அவரிடம் சென்று பேசும் முத்து, என்ன நம்ம திருடுன பணம் இங்க எப்படி வந்துச்சுனு யோசிக்கிறியா என கேட்கிறார். அதன்பின் நடந்தவற்றை எல்லாம் கூறுகிறார் முத்து. சிந்தாமணி ஏலம் விடுபவர்களிடம் வீட்டை நான் ஏலத்தில் எடுத்துவிட்டேன் அதனால் இவங்களுக்கு இந்த வீடு சொந்தமாகாது என சொல்லிப் பார்க்கிறார். அதற்கு அந்த அதிகாரிகள், அவர்கள் பணத்தை கட்ட இன்று வரை அவகாசம் இருக்கிறது. அதனால் இந்த வீடு அவர்களுக்கு தான் சொந்தம் என உத்தரவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-04-june-2026-muthu-stop-auction-and-recover-home-from-chinthamani-7qtsuii"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-today-episode-30-may-2026-muthu-takes-big-risk-to-retain-home-8d9qprv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-today-episode-30-may-2026-muthu-takes-big-risk-to-retain-home-8d9qprv</guid>
            <pubDate>Sat, 30 May 2026 01:00:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டை ஏலத்தில் இருந்து மீட்க, முத்து மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kstk4e93h8zqyegx28qm8sk0,imgname-siragadikka-aasai---2026-05-30t005315.120-1780082686243.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டை ஏலத்தில் இருந்து மீட்க, முத்து மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் விஜயாவின் வீட்டை ஜப்தி செய்து வைத்துள்ள சிந்தாமணி, அவர்களிடம் ஒரே மாதத்தில் முழு பணத்தையும் திருப்பித் தராவிட்டால், ஏலத்திற்கு விடுவேன் என மிரட்டி இருக்கிறார். விஜயாவின் மகன் முத்து தான் அந்த கடனை அடைப்பதற்கான முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். வீட்டுக்கு கொடுக்கப்பட்ட கெடு முடிவுக்கு வர இருப்பதால், ஏலத்திற்கான நாளையும் குறித்துள்ள சிந்தாமணி, அதுகுறித்து வக்கீல் நோட்டீஸும் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிந்தாமணி வீட்டை ஏலத்தில் விட்டு அதை அபகரிக்கும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கி இருக்கிறார். இது தொடர்பாக பைனான்சியரை சந்தித்து பேசிய சிந்தாமணி, அவரிடம் ஏலத்தில் எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என எச்சரிக்கிறார். அதற்கு அவரும், அங்கு ஏலம் எடுக்க வருபவர்கள் எல்லாம் நம்ம ஆட்கள் தான், அதனால் கம்மியான விலைக்கே அந்த வீட்டை ஏலத்தில் எடுத்துவிடலாம் என கூறுகிறார். மறுபுறம் முத்து பணத்தை ஏற்பாடு செய்ய முயன்று வருவது பற்றியும் விசாரித்து தெரிந்துகொள்கிறார் சிந்தாமணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் முத்து, பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை எடுக்கிறார். அது என்னவென்றால், தன்னுடைய பழைய முதலாளியிடம் இருக்கும் ஓடாத கார்களை எல்லாம் லீசுக்கு எடுத்து, அதனை தன் கையாலேயே சரி செய்து, அதனை வாடகைக்கு ஓடவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த ஓனரிடம் பேசி அவரிடம் இருந்து கார் சாவியை வாங்கி இருக்கிறார் முத்து. பின்னர் மீனா கையில் அந்த சாவிகளை கொடுத்து, உன் கையால் வாங்கினால் தான் அது சக்சஸ் ஆகும் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனாவும் முத்துவிடம் இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமா என கேட்கிறார். ஆனால் முத்து தன்மீது உள்ள நம்பிக்கையால், அந்த கார்களை சரி செய்யும் வேலைகளில் இறங்குகிறார். வெளியே ரிப்பயர் செய்ய கொடுத்தால் அதிகம் செலவாகும் என்பதால் ஒவ்வொரு காரையும் தன் கையாலேயே சரி செய்கிறார் முத்து. மேலு அந்த கார்கள் எல்லாம் துருப்பிடித்து போய் இருப்பதால், அதற்கு பெயிண்ட் அடித்து பளபளவென மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படி அவர் இந்த கார்களை எல்லாம் தயார் செய்து, அதை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதற்குள் சிந்தாமணி அந்த வீட்டை ஏலத்தில் விடாமல் வைத்திருப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதற்குள் முத்துவுக்கு சாதகமாக ஒரு மிராக்கிள் நடந்தால் மட்டுமே அவரால் இந்த வீட்டை ஏலத்திற்கு செல்வதில் இருந்து தடுக்க முடியும். முத்துவுக்கு யாராவது பண உதவி செய்வார்களா? அவர் என்ன செய்து சிந்தாமணியின் சூழ்ச்சியை தடுக்கப்போகிறார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-today-episode-30-may-2026-muthu-takes-big-risk-to-retain-home-8d9qprv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-june-06th-2026-episode-janani-kidnapped-by-strangers-in-sirumalai-9nl5h96</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-june-06th-2026-episode-janani-kidnapped-by-strangers-in-sirumalai-9nl5h96</guid>
            <pubDate>Sat, 06 Jun 2026 10:09:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி சிறுமலையில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை கடத்திச் செல்ல ஒரு கும்பல் வந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktdkg152ad64j4yqxmk0tqna,imgname-ethirneechal-thodargiradhu---2026-06-06t100406.327-1780720600226.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி சிறுமலையில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை கடத்திச் செல்ல ஒரு கும்பல் வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் ஜனனி, வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி, தர்ஷினியை தேடும் பணியில் இறங்கி இருக்கிறார். அதன் ஒருபகுதியாக அவர் தற்போது சுவாமிநாதனை தேடி சிறுமலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணின் உதவியுடன் சிறுமலை காட்டுக்குள் சென்றுள்ளார் ஜனனி. சிறிது தூரம் போன பிறகு தான், அங்கு சுவாமிநாதன் என யாருமே இல்லை என்கிற உண்மையை அந்த பெண் ஜனனியிடம் கூறுகிறார். இருந்தாலும் இன்று நீங்கள் கீழே செல்ல முடியாது. அதனால் இன்று எங்களுடன் தங்கிவிட்டு செல்லுங்கள் என கூறி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து சிறுமலையில் உள்ள மலை கிராமத்திற்கு செல்லும் ஜனனி, அங்குள்ள குடிசை வீட்டில் தங்கி இருக்கிறார். தன்னை அங்கு அழைத்துவந்த பெண்ணிடம் அந்த ஊர் பற்றி கேட்டு தெரிந்துகொள்கிறார். ஜனனியின் போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை டிராக் பண்ணிய இராவணன், தன்னுடைய ஆட்களை அனுப்பி ஜனனியை தூக்கிவரச் சொல்கிறார். அவர்களும் இரவில் அங்கு செல்ல, ஜனனி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவரை அங்கிருந்து தரதரவென இழுத்து செல்கிறார். ஊர் மக்கள் அவர்களை தடுக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இராவணனின் ஆட்கள். எங்களுக்கு ஜனனி மட்டும் தான் வேணும், ஒழுங்கு மரியாதையா அவளை எங்களோடு அனுப்பி வையுங்கள், இல்லையென்றால் இங்கு நடக்குறதே வேற என எச்சரிக்கிறார்கள். அவர்களின் மிரட்டலுக்கெல்லாம் அசராத ஊர் மக்கள், ஜனனியை கூட்டிட்டு போக விடமாட்டோம் என தடுக்கிறார்கள். ஆனால் அந்த நபர்கள் ஜனனியை தரதரவென இழுத்துச் செல்கிறார்கள். அநேகமாக தர்ஷினி இருக்கும் இடத்தில் தான் ஜனனியையும் கடத்திக் கொண்டு வைப்பார்கள் போல தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் வீட்டில் ஆதி குணசேகரனுடன் சண்டை போடும் சக்தி, ஜனனியை நீங்க தான் கடத்தி வச்சிருக்கீங்க என அவர் மீது பழிபோடுகிறார். அதுமட்டுமின்றி அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாக சொல்லும் சக்தி, அவர் ஈஸ்வரியை எப்படி தாக்கினார் என்பதையும் அவர் கண்முன்னே செய்து காட்டுகிறார். இதைப்பார்த்த ஆதி குணசேகரன் வெட வெடத்துப் போகிறார். அப்போது அங்கு இருந்த ஈஸ்வரி, சம்பந்தப்பட்ட நான் கேக்குறேன். அந்த வீடியோவை இப்போவே எனக்கு போட்டு காட்டு என கேட்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து என்ன ஆகப்போகிறது? ஜனனி அந்த இராவணன் ஆட்களிடம் இருந்து தப்பித்தாரா? ஈஸ்வரி கேட்ட வீடியோவை அவரிடம் சக்தி போட்டுக் காட்டினாரா? தர்ஷினியை தேடிக் கண்டுபிடித்தார்களா? தர்ஷினி, இராவணன் கேங்கிடம் இருந்து தப்பித்தாரா? சக்தி ஜனனியை தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-june-06th-2026-episode-janani-kidnapped-by-strangers-in-sirumalai-9nl5h96"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : செருப்பால அடிப்பேன்... ரோகிணியை டார் டாராக கிழித்த விஜயா; அதிர்ச்சியில் மனோஜ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-june-6th-2026-today-episode-vijaya-phone-call-shocks-rohini-and-manoj-9nv1keb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-june-6th-2026-today-episode-vijaya-phone-call-shocks-rohini-and-manoj-9nv1keb</guid>
            <pubDate>Sat, 06 Jun 2026 08:55:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், விஜயாவிடம் ரோகிணி நீங்கள் திட்டியதால் அப்செட் ஆனதாகவும், அவளிடம் போனில் மன்னிப்பு கேட்குமாறும் கூறுகிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktdf7s39rbn6k0a31y955jzb,imgname-siragadikka-aasai---2026-06-06t085147.164-1780716135529.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், விஜயாவிடம் ரோகிணி நீங்கள் திட்டியதால் அப்செட் ஆனதாகவும், அவளிடம் போனில் மன்னிப்பு கேட்குமாறும் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் முத்து கடைசி நேரத்தில் வந்து ஏலத்தை தடுத்து நிறுத்தி, சிந்தாமணியிடம் இருந்து வீட்டை மீட்டுள்ளார். வீட்டை மீட்ட மகிழ்ச்சியோடு, குடும்பத்தாரையும், நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து ஒரு பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பூஜையை நடத்தும் பூசாரி, விஜயாவையும், அண்ணாமலையையும் அமர சொல்ல, அவரோ, இந்த வீடு மீண்டும் எங்கள் கைக்கு வந்ததுக்கு முக்கிய காரணம், முத்துவும் மீனாவும் தான். அதனால் அவர்கள் இருவரும் இந்த பூஜையில் அமரட்டும் என கூறிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூஜை முடிந்ததும் மனோஜை அழைத்து பேசும் விஜயா, பூஜையின் போதே நான் உன்னை கவனித்தேன், உன் முகமே சரியில்ல என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு மனோஜ், இன்னைக்கு வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாருமே ஜோடி, ஜோடியாக சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் நான் மட்டும் சிங்கிளா இருந்தேன். எனக்கு எப்போ டைவர்ஸ் கிடைச்சு, நானும் அடுத்த கல்யாணம் பண்ணுறது என கேட்கிறார் மனோஜ், அதுமட்டுமின்றி நீங்க அன்னைக்கு ரோகிணியை திட்டியதால் அவள் டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என சொல்லிவிட்டால். நீங்க அவளிடம் மன்னிப்பு கேட்டால் தான் டைவர்ஸ் கிடைக்கும் என சொல்கிறார் மனோஜ்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே விஜயா, சரி ரோகிணிக்கு போன் போட்டு கொடு நான் பேசுறேன் என சொல்கிறார். இதையடுத்து ரோகிணிக்கு போன் போடும் மனோஜ், உன்கிட்ட அம்மா பேசணும்னு சொன்னாங்க என சொல்லி போனை கொடுக்கிறார். அப்போது, நான் சொன்ன ஒரு வார்த்தையால நீ ரொம்ப உடைஞ்சி போயிட்டியாமே என விஜயா கேட்க, அதற்கு ரோகிணி ஆமா ஆண்ட்டி என சொன்னதும். எனக்கும் கஷ்டமா தான் இருக்கு என விஜயா கூறியதை கேட்டதும், ஒருவேளை மன்னிப்பு கேட்டிருவாங்களோ என ரோகிணி யோசிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் தான் ட்விஸ்டே காத்திருந்தது. உன்னை நான் ஒருவார்த்தையில் திட்டியிருக்க கூடாது என சொல்லும் விஜயா, இன்னும் நிறைய வார்த்தையில் உன்னை வாய்க்கு வந்தபடி நான் கண்டபடி திட்டியிருக்கணும் என சொல்ல, அதைக்கேட்டு ரோகிணி ஷாக் ஆகிறார். ஏன் டி என்ன திமிரு இருந்தா என்னை மன்னிப்பு கேட்க சொல்லிருப்ப, உன்கிட்ட நான் எதுக்குடி மன்னிப்பு கேட்கணும், என் பையன்கிட்ட சொல்லி என்னை மிரட்டுறியா, நீ ஒரு ஏமாத்துக்காரி. ஒன்னுமில்லாத வீட்டில் இருந்து வக்கத்து வந்தவ நீ. உன்னையெல்லாம் நான் சும்மா விட்டதே தப்பு என வெளுத்து வாங்குகிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து திட்டிய விஜயா, என்னை மன்னிப்பு கேட்க சொல்றதுக்கு உனக்கு என்ன டி தகுதி இருக்கு. நீ என் கையில கிடைச்சா உன்னை செருப்பால அடிப்பேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா டி. உனக்கெல்லாம் சூடு சொரணை எதுவும் இல்லையா. ஏன் புள்ளைய மட்டும் தான் ஏமாத்துனியா, இன்னும் எத்தனை பேர நீ கல்யாணம் பண்ணி ஏமாத்துன. நீயெல்லாம் என் கால்ல இருக்குற செருப்புக்கு சமம். இனிமே என் பையன் கடை பக்கம் வந்த, எதவச்சு அடிப்பேன்னு எனக்கே தெரியாது. வை டி போன என ஆக்ரோஷமாக திட்டி போனை கட் பண்ணுகிறார். விஜயாவின் இந்த பேச்சால் கடும் கோபத்தில் இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-june-6th-2026-today-episode-vijaya-phone-call-shocks-rohini-and-manoj-9nv1keb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-today-episode-01-june-2026-janani-got-hint-about-dharshini-a0vpaui</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-today-episode-01-june-2026-janani-got-hint-about-dharshini-a0vpaui</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 16:02:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு ஹிண்ட் கிடைத்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt0raakhnewd4j4qr3nrwt4n,imgname-ethirneechal-thodargiradhu--78--1780289448561.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு ஹிண்ட் கிடைத்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினி காணாமல் போனது தொடர்பாக, அவர் படிக்கும் கல்லூரியில் சென்று விசாரித்துள்ளார் சக்தி. அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தர்ஷினிக்கு தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனுடன் பழக்கம் இருந்ததாகவும். அந்த பையன் அனாதை என்பதால் அவன் மீது தர்ஷினி தனி பாசம் வைத்திருந்ததாகவும், தோழி ஒருவர் கூறுகிறார். பின்னர் அந்த மாணவன் பற்றி விசாரிக்கு அவன் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு செல்கிறார் சக்தி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சக்தி ஹாஸ்டலில் சென்று அந்த மாணவர் பற்றி விசாரிக்கையில், அவரும் காணாமல் போன விஷயம் சக்திக்கு தெரியவருகிறது. அவர் நேற்றில் இருந்து காணவில்லை என கூறுகிறார்கள். பின்னர் அந்த பையனின் ரூமில் சென்று ஏதேனும் கிடைக்கிறதா என செக் பண்ண செல்கிறார் சக்தி. உள்ளே சென்று அவரின் உடைமைகள் மற்றும் சூட் கேஸ் ஆகியவற்றை எடுத்து சக்தி செக் பண்ணி பார்க்கும் போது, உள்ளே தர்ஷினி உடன் அவர் எடுத்த போட்டோ இருக்கிறது. அதுமட்டுமின்றி நிறைய லவ் கிரீட்டிங் கார்டும் அந்த பெட்டிக்குள் இருக்கிறது. அதன்பின் அந்த பையனின் மாமா நம்பர் வாங்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார் சக்தி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷினி காணாமல் போன விஷயம் அறிந்து ஈஸ்வரியின் தந்தை வீட்டிற்கு வருகிறார். வந்ததும் அவர் ஜனனியை அழைத்து அவரை சரமாரியாக சாடுகிறார். நீ இந்த குடும்பத்தை அழிக்க வந்த சதிகாரி, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட, என் பேத்தியை மட்டும் நீ கொடுக்கலேனா, நான் லெட்டர் எழுதி வச்சிட்டு செத்திருவேன் என மிரட்டுகிறார். இதைக்கேட்டு கடுப்பான சக்தி, யோவ் நீ முதல்ல வீட்டை விட்டு வெளியபோயா என விரட்டுகிறார். அவரை தடுக்கும் ஈஸ்வரி, அவர் சொல்றதுல பாதி உண்மை தான சக்தி, என தன் பங்கிற்கு கொளுத்திப்போடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ilaiyaraaja : ஒரே பாட்டில் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய இளையராஜா... தேசிய விருது வென்ற அந்த பாடல் பற்றி தெரியுமா&lt;/strong&gt;?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி இங்க இருக்குற எல்லாரோட வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விடுவதில் உன் பொண்டாட்டி தான் காரணமா இருக்கா என ஈஸ்வரி சொல்ல, ஜனனி மனமுடைந்து போகிறார். அந்த நேரம் பார்த்து தர்ஷினியோடு, அவளுடன் படிக்கும் மாணவன் ஒருவனும் காணாமல் போன விஷயத்தை ஒருவர் ஈஸ்வரியிடம் வந்து கூறுகிறார். அப்போது அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, ஏன் எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லாம நீயே எல்லாத்தையும் சுயமா செஞ்சிட்டு இருக்க என கேட்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ilaiyaraaja : மேஸ்ட்ரோ மேஜிக்... சவாலான ராகங்களிலும் புகுந்து விளையாடி இளையராஜா கொடுத்த அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா&lt;/strong&gt;?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது குறுக்கிட்டு பேசும் ஜனனி, அது எந்த அளவுக்கு சரினு தெரியாம நாங்க எப்படி சொல்லுறது என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, நீங்க யாரு என் பொண்ணு விஷயத்துல விசாரணை பண்ணுவதற்கு, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என கேட்கிறார். வீட்டில் குழப்பமும், ஈஸ்வரிக்கு ஜனனி மீதான வெறுப்பும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அப்போது கதிர், போலீஸ் வந்து கேட்கும்போது நீங்க மட்டும் உண்மையை சொல்லவில்லை என்றால், நீங்க ரெண்டுபேரும் ஜெயிலுக்கு தான் போவீங்க என கூறுகிறார். இந்த நிலையில், ஜனனி, போலீஸ் கண்டுபிடிக்கும் முன் நானே தர்ஷினியை கண்டுபிடிக்கிறேன் என களத்தில் இறங்குகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-today-episode-01-june-2026-janani-got-hint-about-dharshini-a0vpaui"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-opens-bigg-boss-tamil-doors-for-commonmans-in-season-10-army3vz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-opens-bigg-boss-tamil-doors-for-commonmans-in-season-10-army3vz</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 14:53:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான புது புரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt3t4gxfkqsh7gkkaz092dqx,imgname-bigg-boss-tamil-1780392018863.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான புது புரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ், பல மொழிகளில் ஒவ்வொரு சீசனிலும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தமிழ் மற்றும் மலையாளத்தில் அடுத்த சீசனுக்கான அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. மலையாளத்தில் 11 நாட்களுக்கு முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு வந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த இரண்டு அறிவிப்புகளுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை உள்ளது. பிரபலங்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பிக் பாஸ் வீட்டில் போட்டியிடும் 'காமன் மேன்' குறித்த அறிவிப்புதான் அது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் தமிழை ஒளிபரப்பும் ஸ்டார் விஜய் வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி, பொதுமக்களை அடுத்த சீசனில் பங்கேற்க அழைக்கிறார். இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த ப்ரோமோவில் விளக்கப்பட்டுள்ளது. உங்களை அறிமுகப்படுத்தி, பிக் பாஸில் ஏன் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்பதை விளக்கி இரண்டு நிமிட வீடியோவை அனுப்ப வேண்டும். வரவிருப்பது தமிழ் பிக் பாஸின் 10-வது சீசன் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், மலையாளத்தில் வரவிருக்கும் 8-வது சீசனில், பொதுமக்களை வெறுமனே அழைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுக்காகவே ஒரு பிரத்யேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளனர். அடுத்த சீசனில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என தொகுப்பாளர் மோகன்லால் ஒரு ப்ரோமோவில் கூறியுள்ளார். இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 'பிக் பாஸ் அக்னிபரீட்சை' என்ற பெயரில் ஒரு போட்டி நிகழ்ச்சியை ஏசியாநெட் நடத்தவுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 'அக்னிபரீட்சை'யில் வெற்றி பெறுபவர்களுக்கு, பிக் பாஸ் மலையாளம் சீசன் 8-ல் நேரடியாக நுழையும் வாய்ப்பு கிடைக்கும். பிக் பாஸில் பங்கேற்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. ஆனால், இதற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முயற்சி, நிகழ்ச்சியை இன்னும் விறுவிறுப்பாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இப்படி காமன்மேனை உள்ளே அனுப்புவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் சிலரை உள்ளே அனுப்பி இருந்தனர். அதில் ஆச்சர்யம் என்னவென்றால், காமன் மேனாக உள்ளே அனுப்பப்பட்ட மூவரில் ஒருவர் தான் டைட்டில் ஜெயித்து இருந்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-opens-bigg-boss-tamil-doors-for-commonmans-in-season-10-army3vz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-03-june-2026-dharshini-gives-unexpected-twist-for-janani-c0ah58i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-03-june-2026-dharshini-gives-unexpected-twist-for-janani-c0ah58i</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 14:31:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போன வழக்கில் ஜனனி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksp89rn7v7cvf13x3jzb08wy,imgname-ethirneechal-thodargiradhu--67--1779937108647.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போன வழக்கில் ஜனனி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் ஜனனி தான் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பதாக ஈஸ்வரி போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் தர்ஷினிக்கு என்ன ஆச்சு என்பதே தெரியாமல் ஜனனி திண்டாடி வருகிறார். இந்த விவகாரத்தில் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் போலீஸ் கண்டிஷன் போட்டுள்ளதால் ஜனனி, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இந்த நேரத்தில் சாருபாலா போன் பண்ணி ஜனனியிடம் வழக்கு விசாரணைக்கு வருவது பற்றி பேசுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணி ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட முத்து... ஏலத்தில் காத்திருந்த தரமான சம்பவம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி தற்போது வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டிய சூழல் உள்ளதால், அவர் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியதிருக்கும். ஆனால் தற்போது அவர் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதோடு, நாளை அவரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளதால், அநேகமாக நாளை வரை தர்ஷினி கிடைக்காவிடில், ஜனனியை போலீசார் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ஜனனி கைதானால் அவரால் ஆதி குணசேகரனுக்கு எதிரான வழக்கில் ஆஜர் ஆகமுடியாமல் போகும். அப்படி நடந்தால் குணசேகரன் ஈஸியாக வழக்கில் இருந்து வெளிவந்துவிடுவார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் ராவணன் அப்படியெல்லாம் நடக்கவிடமாட்டார். ஏனெனில் ஆதி குணசேகரனை பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கும் அவர், அந்த வழக்கு விசாரணையில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை கொடுக்க உள்ளார். அது என்னவென்றால், இத்தனை நாட்களாக காணாமல் போய் இருந்த தர்ஷினியை, வழக்கு விசாரணையின் போது அவர் வெளியே விட வாய்ப்பு உள்ளது. தர்ஷினி கோர்ட்டுக்கு வந்தால் நிச்சயம் ஆதி குணசேகரனுக்கு எதிராக தான் சாட்சி சொல்வார். ஜனனிக்கு பதிலாக கோர்ட்டில் தர்ஷினி சம்பவம் பண்ண வாய்ப்புகள் அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷினி கிடைத்ததும் ஜனனி மீதுள்ள வழக்கு செல்லாக்காசு ஆகிவிடும். அதனால் அவரை போலீஸ் விடுவித்துவிடும். ஆனால் ஆதி குணசேகரன் மட்டும் சிக்கினால் அவருக்கு ஆயிசு முழுக்க சிறை தான். ஏனெனில் அம்புட்டு கொலைகளை செய்திருக்கிறார். குறிப்பாக இராவணனின் தாயை கொன்றது அவர் தான். அதுமட்டுமின்றி இராவணன் அம்மாவுக்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் அபேஸ் பண்ணி வைத்துக் கொண்டு, அதை தானே சொந்தமாக வேர்வை சிந்தி உழைத்து சம்பாதித்ததாக அடிக்கடி பில்டப் விட்டுக் கொள்வார் குணசேகரன்.&lt;/p&gt;&lt;p&gt;தர்ஷினி இராவணனால் கடத்தப்பட்டு உள்ளது ஆடியன்ஸுக்கு தெரிந்தாலும் அது ஜனனிக்கு இதுவரை தெரியாது. அதனால் தன் மீது பழிவிழாமல் இருக்க, இராவணன், தர்ஷினியை லவ் டிராக்கில் மாட்டிவிட்டுள்ளார். இப்படி பல்வேறு ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அடுத்து என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-03-june-2026-dharshini-gives-unexpected-twist-for-janani-c0ah58i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/attack-on-the-father-of-deepa-shankar-by-an-unidentified-group-has-sparked-shock-and-concern-across-tamil-nadu-explained-e8nab5g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/attack-on-the-father-of-deepa-shankar-by-an-unidentified-group-has-sparked-shock-and-concern-across-tamil-nadu-explained-e8nab5g</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 10:54:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Actress Deepa Shankar Father Attack: சின்னத்திரை நடிகை தீபா சங்கரின் தந்தையை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம கும்பல் ஒன்று தப்பியோடி உள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt5yy4b16vr55jkj42agp0ag,imgname-actress-deepa-shankar-father-attack-1780464161121.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actress Deepa Shankar Father Attack: சின்னத்திரை நடிகை தீபா சங்கரின் தந்தையை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம கும்பல் ஒன்று தப்பியோடி உள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது எதார்த்தமான நடிப்பாலும், வெள்ளந்தியான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தீபா சங்கர். தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல், சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான &lsquo;குக் வித் கோமாளி&rsquo; நிகழ்ச்சிக்குக் பின்னர் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தனது இயல்பான நடிப்பின் மூலம் ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையும், திரைத்துறையில் தனக்கான அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் நடிகை தீபா சங்கரின் தந்தைக்கு துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் புலவர் கணேசன் (67), இவர் தீபா சங்கரின் தந்தை ஆவார். நேற்று முன்தினம் முத்தையாபுரம் பஜார் பகுதியில் உள்ள தேநீர் கடை ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், திடீரென ஆயுதங்களை எடுத்து கணேசன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். எதிர்பாராமல் நடந்த இந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார். இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை காப்பாற்ற ஒருவர் முயன்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;Actor Jai: கோவிலில் எனக்கு நடந்த அவமானம்.! இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் தடுக்க வந்தவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் சரமாரியாக வெட்டிய கும்பல் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவம் இடத்தில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பலத்த காயமடைந்த புலவர் கணேசன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! பாதியிலே ரெக்கார்டிங்கை நிறுத்திய இளையராஜா.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி சக்தி நகர் முதல் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (25) மற்றும் இசக்கி (22) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்ற மூவர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் தலைமறைவாக உள்ள மூவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலைமறைவாக இருக்கும் மற்ற மூவரை பிடிப்பதற்கான தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆராய்ந்து போலீசார் மூவரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகையின் தந்தை மீது பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொடூர தாக்குதல் முத்தையாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/attack-on-the-father-of-deepa-shankar-by-an-unidentified-group-has-sparked-shock-and-concern-across-tamil-nadu-explained-e8nab5g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinna-marumagal-beat-ayyanar-thunai-in-this-week-top-10-tamil-serial-trp-rating-et7w17r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinna-marumagal-beat-ayyanar-thunai-in-this-week-top-10-tamil-serial-trp-rating-et7w17r</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 14:38:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial TRP Rating : டாப் 10 தமிழ் சீரியல்கள் பட்டியலில் அய்யனார் துணை சீரியலை விட அதிக டிஆர்பி ரேட்டிங்கை வாரிசுருட்டி இருக்கிறது சின்ன மருமகள் சீரியல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knxpeh41ne29w8aq7rfgd815,imgname-serial-trp--1--1775891858561.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial TRP Rating : டாப் 10 தமிழ் சீரியல்கள் பட்டியலில் அய்யனார் துணை சீரியலை விட அதிக டிஆர்பி ரேட்டிங்கை வாரிசுருட்டி இருக்கிறது சின்ன மருமகள் சீரியல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வார வாரம் வெளியிடப்படும். அந்த வகையில் 2026-ம் ஆண்டின் 21வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வாரம் டாப் 10 பட்டியல் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விஜய் டிவியில் வழக்கமாக &lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; அல்லது அய்யனார் துணை சீரியல்கள் தான் முன்னிலை வகிக்கும். ஆனால் இந்த வாரம் சின்ன மருமகள் சீரியல் மேற்கண்ட இரண்டு சீரியல்களையும் முந்தி சாதனை படைத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் சன் டிவியின் &lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியல் தான் 10ம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 5.10 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 5.11 புள்ளிகளை பெற்று இருக்கிறது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த சன் டிவியின் அன்னம் சீரியல், இந்த வாரம் மளமளவென சரிந்து 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 6.65 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் வெறும் 5.74 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு அடுத்தபடியாக 8-ம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5.81 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 5.75 புள்ளிகள் உடன் அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த வாரம் 7-ம் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. கடந்த வாரம் 6.28 புள்ளிகளை பெற்றிருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் வெறும் 5.84 புள்ளிகளை மட்டுமே பெற்று 7-ம் இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆறாம் இடத்தில் அய்யனார் துணை சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.08 புள்ளிகள் உடன் ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல், கடந்த வாரம் 9ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் விறுவிறுவென முன்னேறி 5-ம் இடத்துக்கு தாவி உள்ளது. கடந்த வாரத்தில் 5.58 புள்ளிகளை பெற்றிருந்த சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் 6.24 புள்ளிகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 6.39 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.32 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கம்போல் சன் டிவியின் கயல், சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு ஆகிய மூன்று சீரியல்கள் தான் இந்த வாரமும் டாப் 3 இடத்தை பிடித்துள்ளன. இதில் மூன்றாம் இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 6.99 டிஆர்பி கிடைத்துள்ளது. இதையடுத்து 7.45 புள்ளிகள் உடன் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு மணிநேர ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் 9.72 புள்ளிகள் உடன் முதலிடத்தில் நீடிக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinna-marumagal-beat-ayyanar-thunai-in-this-week-top-10-tamil-serial-trp-rating-et7w17r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : தலைமறைவான ஜனனி; வலைவீசி தேடும் போலீஸ் - தர்ஷினி கடத்தல் வழக்கில் எதிர்பாரா ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-04-june-2026-police-searching-janani-in-dharshini-kidnap-case-g6kizui</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-04-june-2026-police-searching-janani-in-dharshini-kidnap-case-g6kizui</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 10:53:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை தேடி கண்டுபிடிக்க ஜனனி சென்றுள்ளார். அவரை போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8h7n8c30r906kpjp0sc5zw,imgname-ethirneechal-thodargiradhu--88--1780550456588.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை தேடி கண்டுபிடிக்க ஜனனி சென்றுள்ளார். அவரை போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினி கடத்தப்பட்டிருக்கும் நிலையில், அவரை யார் கடத்தினார்கள் என்பது தெரியாமல் குழம்பிப் போன போலீஸ் வேறுவழியின்றி ஜனனியை ரிமாண்டில் எடுத்து விசாரிக்க வீட்டிற்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஜனனி மீதுதான் சந்தேகம் இருப்பதாக சொல்ல, சக்தி மாடிக்கு சென்று ஜனனியை அழைக்க செல்கிறார். அங்கு ரூமில் சென்று பார்த்தால் ஜனனி உள்ளே இல்லை. இதையடுத்து வீடு முழுக்க தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன விஷயம் அறிந்த போலீஸ், கன்பார்ம் அவங்க தான் தர்ஷினியை கடத்தி வச்சிருப்பாங்க, முதலில் அவங்கள பிடிக்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். போலீஸ் வந்தால் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்ததும் ஜனனி, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் ஒரு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில், திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். தர்ஷினியின் காதலனாக கூறப்படும் சுவாமிநாதன் சிறுமலையை சேர்ந்தவர் என்பது நினைவுக்கு வந்ததும், ஜனனி சிறுமலைக்கு செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் தர்ஷினியை ஆள் வைத்து கடத்தி வைத்திருக்கும் இராவணன், அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆதி குணசேகரனின் குடும்பத்தில் ஒருத்தர் கூட உயிரோடு இருக்கக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறார் இராவணன். ஜனனி கைதானால், கோர்ட்டில் ஆதி குணசேகரனுக்கு எதிரான கேஸ் விசாரணைக்கு வரும்போது அவர் ஆஜர் ஆகாவிட்டால், ஆதி குணசேகரன் ஈஸியாக வெளியே வந்துவிடுவார் என இராவணனின் உதவியாளர் கேட்க, அதற்கு அவர் அப்படி ஈஸியா அவனை தப்பிக்க விடமாட்டேன். அவனை சிக்க வைக்க ஒரு பிளான் இருக்கு என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷினியை இராவணன் கடத்திய விதமும் சற்று புதுமையாக உள்ளது. சுவாமிநாதனை கடத்தி, அவன் மூலம் தர்ஷினியை கடத்தி இருக்கிறார். தற்போது தர்ஷினி - சுவாமிநாதன் இருவரும் ஒரே இடத்தில் அடைத்துவைக்கப்பட்டு உள்ளனர். தன்னால் தான் உனக்கு இந்த நிலைமை வந்தது என்னை மன்னிச்சிரு தர்ஷினி என கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கிறார் சுவாமிநாதன். அதைவிடு, இப்போ இங்கு இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றி யோசி என கூறுகிறார் தர்ஷினி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இராவணனின் பிடியில் சிக்கி இருக்கும் தர்ஷினியை, ஜனனி மீட்பாரா? அல்லது போலீஸ் ஜனனியை கைது செய்து சிறையில் அடைக்குமா? ஆதி குணசேகரனை பழிவாங்க இராவணன் எடுக்கப்போகும் புது ரூட் என்ன? ஜனனிக்கு தர்ஷினி இருக்கும் இடம் பற்றிய ஹிண்ட் கிடைக்குமா? தர்ஷினி, சுவாமிநாதன் உடன் சேர்ந்து தப்பித்துவிடுவாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-04-june-2026-police-searching-janani-in-dharshini-kidnap-case-g6kizui"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-05-june-2026-sakthi-threatens-aadhi-gunasekaran-with-evidence-ku1239i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-05-june-2026-sakthi-threatens-aadhi-gunasekaran-with-evidence-ku1239i</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 10:59:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனிடம், அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார் சக்தி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktb3xfvt0501x45d32y11wnc,imgname-ethirneechal-thodargiradhu--92--1780637155194.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனிடம், அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார் சக்தி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினி காணாமல் போன வழக்கில் ஜனனியை ரிமாண்டில் எடுத்து விசாரிக்க போலீசார் வீட்டுக்கு வந்த நிலையில், அங்கு ஜனனி திடீரென காணாமல் போகிறார். அவரை வீடு முழுக்க போலீஸ் வலைவீசி தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சக்திக்கும் அவர் எங்கு சென்றார் என்பதே தெரியாதாம். இப்படி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் நைசாக எஸ்கேப் ஆன ஜனனி, தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக சிறுமலைக்கு சென்றிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : செருப்பால அடிப்பேன்... ரோகிணியை டார் டாராக கிழித்த விஜயா; அதிர்ச்சியில் மனோஜ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி, தர்ஷினியின் நண்பரான சுவாமிநாதனை தேடி தான் சிறுமலை சென்றிருக்கிறார். அங்கு வனப்பகுதியில் அவரை வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள். உள்ளே யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை வந்து அழைத்து செல்ல சொல்கிறார்கள். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், ஜனனியை தனக்கு நன்றாக தெரியும் என கூறி அழைத்துச் செல்கிறார். ஜனனியும் உள்ளே சென்றால் போதும் என முடிவெடுத்து அந்த பெண் உடனே வனப்பகுதிக்குள் செல்கிறார். செல்லும் வழியில் சுவாமிநாதனை பற்றி விசாரித்தபடி செல்கிறார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அந்த பெண் குறிப்பிட்ட தூரம் சென்றதும் சுவாமிநாதன் என்கிற பெயரில் இங்கு யாருமே இல்லை. ஆனால் இந்த நேரத்தில் இங்கிருந்து செல்வது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லி ஜனனி ஒருமாதிரி பார்க்கிறார். அவரின் பார்வையை வைத்து பார்த்தால், அந்த பெண் ஜனனியை கடத்திச் செல்ல வந்திருப்பாரோ என்கிற கேள்வி எழுகிறது. ஜனனியை கடத்த ஆதி குணசேகரன் அனுப்பிய ஆளாகவோ அல்லது இராவணன் அனுப்பிய ஆளாகவோ அவர் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஜனனிக்கு என்ன ஆகும் என்கிற பரபரப்பு ஒருபுறம் நிலவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ஜனனியை தேடி சென்ற சக்தி, வீட்டுக்கு ஆக்ரோஷமாக வருகிறார். வந்த வேகத்தில் ஆதி குணசேகரனிடம், ஜனனி எங்க, அவளை என்ன பண்ணீங்க. அவளுக்கு உங்களால தான் ஏதோ ஆபத்து, அவளை என்ன பண்ணீங்கனு சொல்லுங்க என கேட்டு சேரை தள்ளிவிடுகிறார் சக்தி. அப்போது அருகில் இருந்த கதிர், டேய் கைய, கால உடைச்சிருவேன். யார்கிட்ட வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க, போடா வெளிய என சொல்ல, சக்தி அவரது சட்டையை பிடித்து அவரை அடிக்கப்பாய்கிறார். அங்கிருந்த ஞானம் அவரை தடுத்து நிறுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டேய் சக்தி தேவையில்லாம பேசாத என ஞானம் சொன்னதும், இந்த ஊழையிடுற வேலையெல்லாம் இங்க வச்சிக்காத என பதிலடி கொடுக்கும் சக்தி, தர்ஷினியை தேடிப்போன என் பொண்டாட்டி ஜனனியை காணோம் என சொன்னதும், என்னது ஜனனியை காணோமா என ஆச்சர்யத்துடன் கேட்கிறார் குணசேகரன். அப்போது அவர் அருகில் செல்லும் சக்தி, தயவு செஞ்சு என்கிட்ட நடிக்காதீங்க, நீங்க ஈஸ்வரி அண்ணியை கொலைவெறியோடு தாக்கிய வீடியோ என்கிட்ட இருக்கு என சக்தி சொல்ல அதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-05-june-2026-sakthi-threatens-aadhi-gunasekaran-with-evidence-ku1239i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-03-june-2026-meena-lost-money-bag-to-chinthamani-rowdies-nimcxp2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-03-june-2026-meena-lost-money-bag-to-chinthamani-rowdies-nimcxp2</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 08:48:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வழிமறித்து அவரிடம் இருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளது ஒரு ரெளடி கும்பல். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt5qkwqvd5gytps5cj2dbg1w,imgname-siragadikka-aasai---2026-06-03t084348.786-1780456485626.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வழிமறித்து அவரிடம் இருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளது ஒரு ரெளடி கும்பல். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலத்தில் விட இருப்பதால் அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முடிவெடுத்து முத்து பணத்தை ரெடி பண்ண பம்பரமாய் சுழன்று வந்தார். அவரின் முயற்சிக்கு பலனாக அவர் ரெடி பண்ணிய பழைய கார்களுக்காக பைனான்சியர் ஒருவர் 38 லட்சம் பணத்தை கடனாக கொடுக்க சம்மதித்துள்ளார். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட முத்து வீடு நம் கைக்கு வரப்போகிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார். மறுபுறம் சிந்தாமணிக்கும் முத்து பணத்தை ரெடி பண்ணிய விஷயம் தெரியவருகிறது. இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : குமாருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தாரா முத்துவேல்? விசாரணையில் திடீர் திருப்பம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிந்தாமணியிடம் முத்து பணத்தை ரெடிபண்ணிய விஷயத்தை சொன்னது ரோகிணி தான். மனோஜ் மூலம் அவருக்கு கிடைத்த தகவலை அவர் சிந்தாமணியிடம் கூறியதோடு, நான் மனோஜ் உடன் சேரும் வரை அந்த வீடு அவங்க கைக்கு போகக் கூடாது என கூறுகிறார். அதற்கு சிந்தாமணி, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். பின்னர் வெளியே போனதும் தன்னுடைய ஆட்களுக்கு போன் போட்டு முத்து பணத்தை ரெடி பண்ணிய விஷயத்தை சொல்லி, அதை தூக்க பிளான் போடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்த சீனில் முத்து 38 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்து மீனாவிடம் கொடுக்கிறார். அவர் அந்த பணத்தை மறுநாள் தன்னுடைய பைக்கில் எடுத்து செல்லும் போது அதை ஆட்டோவில் வந்த இருவர் திருடிச் செல்கிறார்கள். இதையடுத்து மீனா பதறிப்போய் தூக்கத்தில் இருந்து எழுகிறார். பின்னர் தான் பணம் திருடுபோனது மாதிரி அவர் கனவு கண்டது தெரியவருகிறது. இருப்பினும் பகல் கனவு பழிக்கும் என்பதால் பதற்றத்துடன் இருக்கும் மீனா, முத்துவிடம் தனக்கு பயமாக இருப்பதாக சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மறுதினம் மீனா கனவில் நினைத்தது போலவே இரண்டு பேர் பைக்கில் சென்ற மீனாவை வழிமறித்து அவரிடம் இருந்த பணப்பையை எடுத்துச் செல்கிறார்கள். இதனை முத்துவுக்கு போன் போட்டு சொல்கிறார் மீனா. முத்துவின் காரையும் பாலோ பண்ணி அதில் பணம் இருந்தால் எடுக்க, இரண்டு ஆட்களை செட் பண்ணி இருக்கிறார் சிந்தாமணி. ஆனால் முத்து விவரமாக காரில் செல்லாமல் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பைக்கில் கிளம்பிச் செல்கிறார். அவர் நேராக பைனான்சியரை பார்க்க செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அங்கு சென்று அவரிடம் பணம் அவசரமாக வேண்டும் என முத்து கேட்க, அந்த பைனான்சியர் பணம் வந்துகொண்டிருப்பதாக சொல்கிறார். மறுபுறம் சிந்தாமணி வீட்டை ஏலத்திற்கு வீட வந்துவிடுகிறார். பின்னர் பைனான்சியருக்கு ஒரு போன் கால் வருகிறது. பணத்தை எடுத்து வந்தவர்கள் போலீசில் சிக்கிக் கொண்டதாக தகவல் வருகிறது. உடனே முத்து வேறுவழியின்றி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பணத்தை வாங்க கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன ஆச்சு? முத்து பணத்துடன் வந்து வீட்டை மீட்டாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-03-june-2026-meena-lost-money-bag-to-chinthamani-rowdies-nimcxp2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-05-june-2026-meena-befitting-reply-to-chinthamani-orx5z6m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-05-june-2026-meena-befitting-reply-to-chinthamani-orx5z6m</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 09:53:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் சதியை முறியடித்து அவரிடம் இருந்து வீட்டை வெற்றிகரமாக மீட்டுள்ளார்கள் முத்து மற்றும் மீனா.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktb05kv7eyg3n4n03q7zdva5,imgname-siragadikka-aasai---2026-06-05t094915.135-1780633227111.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் சதியை முறியடித்து அவரிடம் இருந்து வீட்டை வெற்றிகரமாக மீட்டுள்ளார்கள் முத்து மற்றும் மீனா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், வீட்டை மீட்ட கையோடு சிந்தாமணியை வம்பிழுத்துள்ளார் மீனா. உன் புத்தி இப்படிதான் போகும்னு எனக்கு நல்லாவே தெரியும். எப்படியாவது என்னிடம் இருந்து பணத்தை திருட பார்ப்பனு கடவுள் என் கனவுல ஏற்கனவே காட்டிட்டாரு, அதனால தான் நாங்க உஷார் ஆகிட்டோம். என்ன சொன்ன இந்த வீடே இல்லாம ஆகிடுமா, இனி நீ என்ன பண்ணாலும் இந்த வீட்டுல ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து கிளம்பி போ என சிந்தாமணியை விரட்டிவிடுகிறார் மீனா.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து வக்கீல் கிருஷ்ணா அங்கு வருகிறார். அவர் ஏலம் விடுபவர்களிடம் பேசுகையில், கோர்ட் சொன்ன தேதியில அவங்க பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. இன்னைக்கு சாயிங்காலம் 6 மணிவரை டைம் இருக்கு. அதனால் சட்டப்படி இந்த வீடு அவங்களுக்கு தான் சொந்தம். வீட்டுக்கான பத்திரம் இவங்க கைக்கு கண்டிப்பா வந்தாகணும். அதே மாதிரி கடனையும் முழுவதுமாக கட்டிட்டாங்க. அதனால் இந்த பத்திரத்தில் இந்த பைனான்சியர் கையெழுத்து போட்டு கொடுக்கணும் என சொல்ல, அவரும் அவ்வாறே செய்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது வீட்டோட ஒரிஜினல் பத்திரம் எங்கு இருக்கிறது என பைனான்சியரிடம் வக்கீல் கேட்க, அதற்கு அந்த பைனான்சியர் அது இப்போ என் கையில இல்லை மேடம் என கூறுகிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த பத்திரம் முத்து கைக்கு வரவில்லை என்றால் உங்கள் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கிறார். அதற்கு அந்த பைனான்சியர், நான் ஒரு மணிநேரத்தில் கொடுத்துவிடுகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வீட்டின் கதவை திறந்து அனைவரும் உள்ளே செல்கிறார்கள். அப்போது விஜயா வீட்டை மீட்டதை நினைத்து கண்ணீர் சிந்துகிறார். நான் இறந்த பிறகும் இந்த வீட்டில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அண்ணாமலை சொல்ல, அதற்கு முத்து, கண்டிப்பா அப்பா, இந்த வீடு எப்போதுமே உன் பெயரிலும் அம்மா பெயரிலும் தான் இருக்கும் என உறுதியளிக்கிறார். வீட்டுக்கு திரும்ப வந்ததை கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்த முத்து, வீட்டை பூக்களால் அலங்கரித்ததோடு மட்டுமின்றி, உறவினர்கள் எல்லாரையும் வர வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அங்கு வந்த மிஸ்ரா, ஸ்வேதாவிடம் சென்று வழிந்து வழிந்து பேசுகிறார். இதைப்பார்த்த ஸ்ருதி, ரவியிடம், மிஸ்ரா ஸ்வேதாவை ரூட் விட்டுட்டு இருக்காரு. ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க பாரு என சொல்கிறார். இப்படி அங்கு எல்லோரும் ஜோடி, ஜோடியாக அமர்ந்து ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்க, அதைப்பார்த்து கடுப்பாகிறார் மனோஜ். மறுபுறம் சீதாவிடம் அருண் ஏன் வரவில்லை என கேட்கிறார் மீனா. அதற்கு அவர் அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கு அதான் வரல என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-05-june-2026-meena-befitting-reply-to-chinthamani-orx5z6m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-02-june-2026-episode-kathir-arrested-and-kumar-turns-villain-for-muthuvel-tit1u5e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-02-june-2026-episode-kathir-arrested-and-kumar-turns-villain-for-muthuvel-tit1u5e</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 11:01:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமார் சொன்ன பொய் குற்றச்சாட்டை உண்மை என நம்பி, போலீஸ் கதிரை கைது செய்து உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt3csapyhwgnemvsze5yg8wa,imgname-pandian-stores-2--27--1780378020574.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமார் சொன்ன பொய் குற்றச்சாட்டை உண்மை என நம்பி, போலீஸ் கதிரை கைது செய்து உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலில் முத்துவேலும் கதிரும் ஒன்றாக தோட்டத்துக்கு சென்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த குமார், கதிர் உடன் சண்டைபோட்ட நிலையில், அவர்களை பிரித்துவிட முத்துவேல் முயன்றபோது அவரை குமார் தள்ளிவிட்டதில், முத்துவேல் தலையில் கல் இடித்து சம்பவ இடத்திலேயே அவர் மயங்கிப்போனார். இதையடுத்து அங்கிருந்து தலைதெறிக்க ஓடிய குமார், வீட்டில் வந்து, கதிர் தள்ளிவிட்டதில் தான் முத்துவேலுக்கு இப்படி ஆச்சு என கூறிவிடுகிறார். இதனால் கதிரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்துவேல் வீட்டுக்கு வரும் போலீஸ் அனைவருடனும் விசாரணை நடத்துகிறது. குறிப்பாக கதிர் பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டனர். இதன்பின்னர் காவல்நிலையம் சென்ற போலீசார், கதிரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக கூறி அவரை ஜெயிலுக்கு அழைத்து செல்கிறார்கள். ரிமாண்டில் எடுத்துவிட்டால் இனி ஒன்னுமே செய்ய முடியாது, கோர்ட்டுக்கு சென்று தான் அவரை வெளியே எடுக்க முடியும் என வக்கீல் சொல்லிவிட, சரவணன், செந்தில், பாண்டியன் ஆகியோர் சோகத்துடன் வீட்டுக்கு செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் அவர்கள் கதிரை அழைத்து வருவார்கள் என ராஜி ஆவலோடு காத்துக் கொண்டிருக்க, அவர்களோ கதிர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஷயத்தை சொன்னதும் ராஜி பதற்றம் அடைகிறார். கோமதியும் மகன் கைது செய்யப்பட்ட விஷயம் அறிந்து கண்ணீர் சிந்துகிறார். நீங்க கவலைப்படாதீங்க கதிரை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடலாம் என சொல்லி அவர்களை சமாதானப்படுத்துகிறார் பாண்டியன். மறுபுறம் சக்திவேல் மற்றும் குமார் இருவரும் முத்துவேலை பார்க்க ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஸ்பத்திரியில் முத்துவேல் கண்விழிக்காமல் இருக்க, வெளியே பதற்றத்துடன் நடந்துகொண்டிருக்கிறார் குமார். பெரியப்பா கண் முழிச்சா நம்ம தான் அவரை தள்ளிவிட்டோம் என்கிற உண்மை தெரிந்துவிடுமே என்கிற பயத்திலேயே இருக்கிறார் குமா. அந்த நேரம் பார்த்து டாக்டர் அங்கு வர, அவர் முத்துவேலை பரிசோதிக்கிறார். அப்போது முத்துவேல் கண்விழித்துவிடுகிறார். பின்னர் வெளியே வந்த டாக்டர், சக்திவேலிடம் முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சொல்கிறார். அதைக்கேட்டதும் குமார் பேரதிர்ச்சி அடைகிறார். அய்யய்யோ நாம் மாட்டிக்கொள்வோமே என்கிற பயம் அவர் கண்ணில் தெரிகிறது. தான் தப்பிப்பதற்காக குமார், முத்துவேலை என்ன செய்யப்போகிறார். பெரியப்பாவை கொலை செய்யப்போகிறாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-02-june-2026-episode-kathir-arrested-and-kumar-turns-villain-for-muthuvel-tit1u5e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : குமாருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தாரா முத்துவேல்? விசாரணையில் திடீர் திருப்பம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-04-june-2026-muthuvel-says-kumar-is-the-culprit-and-kathir-released-from-jail-vf5ckho</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-04-june-2026-muthuvel-says-kumar-is-the-culprit-and-kathir-released-from-jail-vf5ckho</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 10:02:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ என்கிற பயத்தில் அவரை கொல்ல முயற்சித்துள்ளார் குமார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8e89x4q6rems3kwvsj1c7j,imgname-pandian-stores-2--36--1780547332003.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ என்கிற பயத்தில் அவரை கொல்ல முயற்சித்துள்ளார் குமார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலில், குமாரும், கதிரும் சண்டைபோட்ட போது, அவர்களை தடுக்க வந்த முத்துவேலை குமார் கீழே தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு மயக்கமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிர் தாக்கியதில் தான் முத்துவேல் காயமடைந்ததாக கூறி குமார் பொய்யான வாக்குமூலம் கொடுத்ததால், கதிரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து முத்துவேல் கண்விழித்ததும் அவரிடமும் வாக்குமூலம் வாங்க வேண்டும் என போலீசார் முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணி ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட முத்து... ஏலத்தில் காத்திருந்த தரமான சம்பவம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்துவேல் கண்விழித்தால் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிடுவார் என்கிற பயத்தில் குமார், அவரை கொலை செய்ய முடிவெடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்குள் செல்கிறார். அப்போது அவர் சுவாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவியை அவர் முகத்தில் இருந்து குமார் அகற்ற முயற்சி செய்ய, அதை சக்திவேல் பார்த்துவிடுகிறார். உடனே உள்ளே வந்து, டேய் என்னடா செய்யுற என சக்திவேல் கேட்கும்போது குமார் பதற்றத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக வெளியே செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சக்திவேல் வெளியே வந்து அவரிடம் என்ன ஆச்சுடா என கேட்க, அப்போது குமார், உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும் என சொல்லிக் கொண்டிருக்க, அப்போது போலீசார், முத்துவேலிடம் வாக்குமூலம் வாங்க அங்கு வந்துவிடுகிறார்கள். போலீசை பார்த்ததும் குமார் அங்கிருந்து ஓடிவிடுகிறார். பின்னர் போலீஸ் உள்ளே சென்று முத்துவேலிடம் கதிர் தான் உங்களை தள்ளிவிட்டாரா என கேட்க, அதற்கு அவர், இல்லை குமார் தான் என்னை தள்ளிவிட்டான் என்கிற உண்மையை கூறிவிடுகிறார். இதைக்கேட்டு சக்திவேல் ஷாக் ஆகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் குமார் மீது நீங்கள் புகார் கொடுக்க விரும்புகிறீர்களா என போலீசார் முத்துவேலிடம் கேட்க, அவர் அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிடுகிறார். போலீஸ் சென்றதும் அங்கு முத்துவேல் குடும்பத்தாரும், பாண்டியன் ஃபேமிலியில் இருந்து கோமதி மற்றும் ராஜியும் முத்துவேலை பார்க்க வருகிறார்கள். அப்போது அங்கு இருந்த பழனி, முத்துவேல் அண்ணனை தள்ளிவிட்டது கதிர் இல்ல குமார் தானாம் என சொன்னதும் அனைவருமே ஷாக் ஆகிறார்கள். பின்னர் கோமதி, சக்திவேலிடம் சென்று, அவசரப்பட்டு என் புள்ளைய சந்தேகப்பட்டுட்டியே அண்ணே என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் முத்துவேல் வாக்குமூலம் அளித்தது பற்றி அறிந்த பாண்டியன், உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்று கதிரை வெளியே எடுத்துள்ளனர். அவர்கள் வீட்டுக்கு கதிரை அழைத்து வர, அங்கு அவரை வரவேற்க கோமதி, ராஜி, அரசி ஆகியோர் வாசலில் காத்திருக்கிறார்கள். அந்த குமாரை சும்மா விடக்கூடாது என கோமதி சொல்ல, அவன் செஞ்ச தப்புக்கு அவனே தண்டனை அனுபவிப்பான் என சொல்கிறார். சக்திவேல், குமாரை தேடி தோட்டத்துக்கு செல்கிறார். அங்கு குமார் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து அவரை அடிவெளுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-04-june-2026-muthuvel-says-kumar-is-the-culprit-and-kathir-released-from-jail-vf5ckho"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : விசாலாட்சி போட்ட கண்டிஷன்; உண்ணாவிரதத்தை கைவிட்ட ஜனனி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-02-june-2026-janani-hunger-strike-ended-wxgkxvq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-02-june-2026-janani-hunger-strike-ended-wxgkxvq</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 10:08:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்த ஜனனியிடம் விசாலாட்சி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt39v7rzytt3529wg807zcea,imgname-ethirneechal-thodargiradhu--84--1780374937375.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்த ஜனனியிடம் விசாலாட்சி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினி கடத்தப்பட்டுள்ள நிலையில், அவரை அனைவரும் வலைவீசி தேடி வருகின்றனர். சக்தி, தர்ஷினி படிக்கும் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது, ஒரு மாணவன் தர்ஷினி உடன் நெருங்கிப் பழகிய விஷயம் தெரியவந்தது. அதன்பின் அவர் விசாரித்ததில் அந்த பையன் தர்ஷினி மீது கிரஷ்ஷோடு இருந்தது சக்திக்கு தெரியவருகிறது. பின்னர் அவரின் ரூமில் சென்று பார்த்தபோது அந்த பையனும் காணாமல் போன விஷயம் தெரியவருகிறது. இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷினியை ஜனனி தான் கடத்தி இருப்பார் என தான் சந்தேகப்படுவதாக ஈஸ்வரி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதனால் ஜனனியை வீட்டை விட்டு வெளியே விடாமல் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். தன்மீது ஈஸ்வரி இப்படி ஒரு பழி போட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனனி, சாப்பாடு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை நந்தினி, ரேணுகா ஆகியோர் சாப்பிட சொன்னபோது கூட அவர், அவர்களிடம் சண்டைபோட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார். பின்னர் விசாலாட்சியை அழைத்து விஷயத்தை சொல்லி உள்ளார் ரேணுகா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விசாலாட்சி ஜனனியை அழைத்து, சாப்பிட சொல்கிறார். முதலில் ஜனனி சாப்பிட மறுத்தாலும், பின்னர் அவர் நீ உனக்காக சாப்பிடாவிட்டாலும் உன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாது கண்டிப்பா சாப்பிடனும் என கண்டிஷன் போட்டதும், வேறு வழியின்றி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறார் ஜனனி. இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு போதும் அத்தை என ஜனனி சொல்ல, என்ன கோழி கொறிச்ச மாதிரி கொறிச்சிட்டு போதும்ங்கிற, கொஞ்ச சாப்பிடு என சொன்னதும் எஞ்சியுள்ள சாப்பாட்டையும் சாப்பிடுகிறார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அங்கு அருகில் நின்றுகொண்டிருந்த கதிர், யம்மா இப்பவே நல்லா கொட்டிக்க சொல்லு, நாளைக்கு காலையில போலீஸ் தூக்கிட்டுபோய், உள்ள வச்சு விசாரிச்சாங்கனா, இந்த மாதிரி துவையல், அவியல்னு எதுவும் கிடைக்காது. ஜெயில்ல என்னத்த கொடுக்குறாங்களோ அதைத்தான் திங்கணும், அதனால இப்பவே நல்லா சாப்பிட்டுக்க சொல்லு என கதிர் சொல்ல, அதற்கு பதிலடி கொடுக்கும் சக்தி, டேய் அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம், நீ வாய மூடிட்டு இரு என சொல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-02-june-2026-janani-hunger-strike-ended-wxgkxvq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-today-episode-01-june-2026-new-challenge-waiting-for-muthu-z2ydkca</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-today-episode-01-june-2026-new-challenge-waiting-for-muthu-z2ydkca</guid>
            <pubDate>Mon, 01 Jun 2026 08:56:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலம் விடுவதற்காக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், முத்து அதிரடி முடிவை எடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt0k9qyah4v69dc5t8vb10fw,imgname-siragadikka-aasai---2026-06-01t085056.877-1780284186570.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலம் விடுவதற்காக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், முத்து அதிரடி முடிவை எடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் முத்து வீட்டை மீட்பதற்காக பணத்தை ரெடி பண்ணும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அவர் இதற்காக தன்னுடைய பழைய ஓனரிடம் இருக்கும் ஓடாத கார்களை எல்லாம் வாங்கி, அதனை சரிசெய்து புதிதுபோல் மாற்றி, அந்த கார்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் சம்பாதித்து வீட்டுக் கடனை அடைத்துடலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறார். அந்த பழைய கார்களை எல்லாம் இரண்டே நாட்களில் அவரே சரிசெய்து புதிதுபோல் மாற்றிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனா அம்மா வீட்டிற்கு வக்கீல் நோட்டீஸ் உடன் வருகிறார். அவர் சிந்தாமணி தான் இந்த நோட்டீஸை அனுப்பி இருப்பதாகவும். அதில் வீட்டை ஏலத்தில் விடுவதற்கான நாளை குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார். இனிமேல் நம்மால் ஒன்னுமே செய்ய முடியாது. அந்த பணத்தை ரெடி பண்ணி அவர்களிடம் கொடுத்தால் மட்டுமே நம்மால் வீட்டை மீட்க முடியும் என சொல்லிவிடுகிறார். அவர் சொன்னதைக் கேட்டதும் அண்ணாமலைக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. மறுபுறம் விஜயா, தன்னுடைய வீடு தன் கையை விட்டு போகப்போகிறதா என சொல்லி அழுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து அங்கு வரும் முத்துவிடம் எப்படியாவது பணத்தை ரெடி பண்ணுங்க என கூறுகிறார் மீனா. அதற்கு அவர் தற்போது ரெடியாகி உள்ள கார்களை காட்டி பைனான்சியரிடம் கடன் கேட்டு பார்க்கிறேன். அவரிடம் வட்டி கொஞ்சம் அதிகம், இருந்தாலும் அவன் கிட்ட பேசிப்பார்க்கிறேன் என கூறுகிறார். அதற்கு மீனா, எப்படியாவது நம்ம வீட்டை காப்பாத்திடனும், அத்தை, மாமாவோட கெளரவம் இதுல தான் இருக்கு என சொல்கிறார். உடனே முத்து, நீ கவலைப்படாத அப்பா ரெண்டு நாள்ல வீட்டை நான் மீட்டுவிடுவேன். யாரும் அதை நினைச்சு பயப்பட வேண்டாம் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்ததாக முத்து பைனான்சியரின் வீட்டிற்கு செல்கிறார். அவரிடம் முத்து பணம் கேட்க, உனக்கு பணம் தர முடியாது என மூஞ்சில் அடித்ததுபோல் சொல்லிவிடுகிறார் பைனான்சியர். இதைக்கேட்டு ஷாக் ஆன முத்து, கெஞ்சி கேட்டுப்பார்க்கிறார். அதற்கு அந்த பைனான்சியர், நீ பணம் வாங்கும்போது பவ்வியமா இருப்ப, திருப்பி கேட்டா பிரச்சனை பண்ணுவ. இப்படி தான் இதுக்கு முன்னாடி பண்ணுன, அதனால உனக்கு நான் பணம் தர மாட்டேன் என சொல்லிவிடுகிறார். ரோட்டுல போற முன்னப்பின்ன தெரியாதவனுக்கு கூட நான் கடன் கொடுப்பேன் உனக்கு மட்டும் கொடுக்கவே மாட்டேன் என கறாராக கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும் முத்து அவரிடம் கெஞ்சி கேட்டுப்பார்க்கிறார். வேறுவழியின்றி அந்த பைனான்சியர் ஒரு கண்டிஷன் போடுகிறார். உனக்காக யாராச்சும் வந்து சாட்சி கையெழுத்து போட்டால் நான் கடன் தருகிறேன் என சொல்கிறார். இதையடுத்து சாட்சி கையெழுத்து போட ஆளைத் தேடி அலைகிறார் முத்து. யாருமே சாட்சி கையெழுத்து போட வரவில்லை. இறுதியாக தன்னுடைய பழைய ஓனரிடம் சென்று தன்னுடைய பிரச்சனையை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-today-episode-01-june-2026-new-challenge-waiting-for-muthu-z2ydkca"/>
        </item>
    </channel>
</rss>
