<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 05 Aug 2026 13:47:17 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : சந்திரகலாவின் மாஸ்டர் பிளான்... கார்த்திக் - ரேவதியை கையும் களவுமாக பிடித்த சாமுண்டீஸ்வரி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-04-today-episode-chamundeeswari-catches-karthik-and-revathi-at-temple-1wpqy46</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-04-today-episode-chamundeeswari-catches-karthik-and-revathi-at-temple-1wpqy46</guid>
            <pubDate>Tue, 04 Aug 2026 13:39:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 04 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக் மற்றும் ரேவதி கையும் களவுமாக சிக்க உள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz5wzfjfbsdwsj6d5y0m77gg,imgname-karthigai-deepam--13--1785830817359.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 04 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக் மற்றும் ரேவதி கையும் களவுமாக சிக்க உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியல், ஒவ்வொரு எபிசோடிலும் புதிய திருப்பங்களை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. முந்தைய எபிசோடில், ரேவதியின் வற்புறுத்தலை ஏற்று கோவில் பூஜையில் கலந்து கொள்ள கார்த்திக் சம்மதித்திருந்தார். அந்த முடிவே தற்போது கதையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய எபிசோடில், ரேவதி திட்டமிட்டபடி கார்த்திக்கும் அவரும் கணவன்-மனைவியாக கோவில் பூஜையில் பங்கேற்கிறார்கள். ஆனால், இந்த பூஜையை யாரோ ரகசியமாக கண்காணித்து வருவது அவர்களுக்கு தெரியாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணியின் நாடகத்தால் பிரியப் போகும் ரேகா-சத்யா... முத்துவை அவமானப்படுத்திய விஜயா..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்திரகலாவின் உத்தரவின்படி அங்கு வந்திருந்த சிலர், பூஜையின் ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்து, கார்த்திக் மற்றும் ரேவதி தம்பதியராக சடங்குகளில் ஈடுபடும் தருணங்களை புகைப்படமாக பதிவு செய்கிறார்கள். அந்த புகைப்படங்கள் உடனடியாக சந்திரகலாவிடம் அனுப்பப்படுகின்றன. புகைப்படங்களை பார்த்த சந்திரகலா, தன்னுடைய திட்டம் நினைத்தபடி நகர்வதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறாள். அதோடு நின்றுவிடாமல், இந்த தகவலை சாமுண்டீஸ்வரிக்கும் தெரியப்படுத்த ஏற்பாடு செய்கிறாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;OTT Releases : இதயம் முரளி முதல் வதந்தி 2 வரை... இந்த வாரம் ஓடிடியில் தூள் கிளப்ப வரும் படங்கள் &amp;amp; வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆரம்பத்தில் இந்த தகவலை நம்ப மறுக்கும் சாமுண்டீஸ்வரி, புகைப்படங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். கோபமடைந்த அவர் உடனடியாக கோவிலுக்கு விரைந்து சென்று உண்மையை நேரில் பார்க்க முடிவு செய்கிறார். கோவிலில் பூஜை நடைபெறும் இடத்துக்கு வந்த சாமுண்டீஸ்வரி, கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து தம்பதியராக அமர்ந்திருப்பதை கண்டு ஆவேசமடைகிறார். அவர்களிடம் நேரடியாக விளக்கம் கேட்க முனையும் தருணத்தில், சந்திரகலா சாமர்த்தியமாக குறுக்கிட்டு சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;சாமுண்டீஸ்வரியின் இந்த வருகை கார்த்திக் - ரேவதி உறவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? சந்திரகலாவின் திட்டம் முழுமையாக வெற்றி பெறுமா? அல்லது எதிர்பாராத திருப்பம் ஏதேனும் காத்திருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் பதில் கிடைக்க உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-04-today-episode-chamundeeswari-catches-karthik-and-revathi-at-temple-1wpqy46"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ரோகிணியை மீண்டும் ஏமாற்றும் மனோஜ்... சத்யா-ரேகாவை பிரிக்க சிந்தாமணி போட்ட மாஸ்டர் பிளான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-05-today-episode-chinthamani-new-plan-shocks-everyone-2x3wgqr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-05-today-episode-chinthamani-new-plan-shocks-everyone-2x3wgqr</guid>
            <pubDate>Wed, 05 Aug 2026 09:30:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 05 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு செல்லும் ரோகிணி அவருக்கு பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz813b8ddwhjqxmd9x60phwk,imgname-siragadikka-aasai---2026-08-05t092621.235-1785902247181.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 05 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு செல்லும் ரோகிணி அவருக்கு பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் கடைக்கு ரோகிணி வருகிறார். ஏற்கனவே ரோகிணியிடம் இருந்து பெற்றிருந்த 5 லட்ச ரூபாயில் இன்னும் பணம் இருக்கும் என கணித்த ஜோசியக்காரர், அதிலிருந்து சிறிது தொகையை வாங்கி தொழிலாளர்களின் நிலுவை சம்பளத்தை வழங்குமாறு மனோஜிடம் ஆலோசனை கூறுகிறார். இரண்டு மாதங்களாக ஜீவா மற்றும் சந்தோஷுக்கு சம்பளம் வழங்கப்படாததால், தயக்கத்துடன் மனோஜ், ரோகிணியிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்கிறார். மனோஜை முழுமையாக நம்பும் ரோகிணியும் எந்த சந்தேகமும் இல்லாமல் பணம் கொடுக்க சம்மதிக்கிறார். இதனால் ரோகிணியின் நம்பிக்கையை மனோஜ் தொடர்ந்து பயன்படுத்தி வருவது தெளிவாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணியின் நாடகத்தால் பிரியப் போகும் ரேகா-சத்யா... முத்துவை அவமானப்படுத்திய விஜயா..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், சத்யா மற்றும் ரேகா சிந்தாமணியின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சிந்தாமணியும் அவரது கணவரும் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது போல நாடகமாடுகின்றனர். அதை பார்த்து ரேகா உணர்ச்சிவசப்படுகிறார். பின்னர், &quot;இனி உங்களைப் பிரிக்க நினைப்பதில்லை, சந்தோஷமாக வாழுங்கள்&quot; என்று கூறி சிந்தாமணி குடும்பத்தினர் திடீரென மனம் மாறியவர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால் இதற்குப் பின்னால் வேறு திட்டம் இருப்பது தெரியவருகிறது. ரேகாவை தனது தந்தையுடன் சில நாட்கள் வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் உண்மையான நோக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : முத்து உடைத்த ரகசியம்... அம்பலமான ரோகிணியின் சீக்ரெட் பிளான், அதிர்ந்துபோன விஜயா...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூழ்நிலையை புரிந்துகொண்ட சத்யாவும் பெருந்தன்மையுடன் ரேகா தந்தையுடன் இருக்க சம்மதித்து அங்கிருந்து கிளம்புகிறார். இதன் மூலம் சிந்தாமணியின் திட்டம் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், முத்து புதிய வீட்டின் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். முதல் செங்கல்லை விஜயாவே எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும் என மீனா விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் விஜயா கீழே இருப்பதால் அவரை எப்படி அழைத்து வருவது என்ற குழப்பம் ஏற்படுகிறது. அப்போது ஸ்ருதி ஒரு யோசனையுடன் களமிறங்குகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்தைய வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும், இந்த பூமி பூஜை வீடியோவும் வைரலாகும் என்றும் கூறி விஜயாவை சம்மதிக்க வைக்கிறார். அதை நம்பிய விஜயாவும் மாடிக்குச் சென்று, &quot;இந்த வீட்டுக்கான முதல் செங்கல்லை நான்தான் வைப்பேன்&quot; என்று உரிமையுடன் முன்வருகிறார். விஜயாவின் இந்த திடீர் முடிவால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். விஜயாவின் இந்த செயலால் குடும்பத்தில் புதிய பிரச்சனை உருவாகுமா? சிந்தாமணியின் திட்டம் தொடர்ந்து வெற்றி பெறுமா? என்பதற்கான பதில் அடுத்த எபிசோடில் தெரியவரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-05-today-episode-chinthamani-new-plan-shocks-everyone-2x3wgqr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-31-today-episode-meena-faces-health-scare-as-rohini-plots-another-twist-3dfag12</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-31-today-episode-meena-faces-health-scare-as-rohini-plots-another-twist-3dfag12</guid>
            <pubDate>Fri, 31 Jul 2026 14:04:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 31 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ஆபரேஷன் நடக்க உள்ள விஷயத்தை விஜயாவிடம் போட்டுக் கொடுத்துள்ளார் ரோகிணி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyv40gnnyzsbekcqjayedjf6,imgname-siragadikka-aasai---2026-07-31t090744.862-1785469092533.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 31 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ஆபரேஷன் நடக்க உள்ள விஷயத்தை விஜயாவிடம் போட்டுக் கொடுத்துள்ளார் ரோகிணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவின் உடல்நிலை விரைவில் குணமாக வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து, வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்து மீனா மனம் நெகிழ்கிறார். இதற்கிடையில், மீனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது, மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முத்து அழைக்கிறார். இருவரும் கிளம்பத் தயாராகும் நேரத்தில் விஜயா, தனது தோழிகள் மதிய உணவிற்கு வருவதாகவும், அவர்களுக்காக ஸ்பெஷல் விருந்து சமைக்க வேண்டும் என்றும் மீனாவிடம் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசரத்தை முத்து விளக்குகிறார். இதனால் விஜயா கோபப்பட, அண்ணாமலை குறுக்கிட்டு, முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும் என்றும், தற்போது வெளியே இருந்து உணவை வாங்கி விருந்தினர்களை கவனித்துக்கொள்ளுமாறு விஜயாவிடம் கூறி, முத்துவையும் மீனாவையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார் அண்ணாமலை. மருத்துவமனைக்கு சென்றதும், அறுவை சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆனால் பதற்றம் காரணமாக மீனாவின் ரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;August Release Movies : டிசி முதல் டாக்ஸிக் வரை... ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப்போகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால், முதலில் ரத்த அழுத்தம் சீராக வேண்டும்; அதன் பிறகே சிகிச்சையை தொடர முடியும் என்று மருத்துவர் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு முத்து பெரும் கவலையில் ஆழ்கிறார். அதே நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் ரோகிணி, அங்குள்ள செவிலியரிடம் விசாரித்து மீனாவின் உடல்நிலை குறித்து முழு விவரத்தையும் தெரிந்துகொள்கிறார். இதையடுத்து விஜயாவுக்கு போன் போடும் ரோகிணி, ஆஸ்பத்திரியில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னுவிடாமல் சொல்லி விடுகிறார். விஜயாவும், ரோகிணி எதுக்கு இதெல்லாம் சொல்கிறார் என்று யோசிக்காமல் அனைத்தையும் காது கொடுத்து கேட்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Madhampatty Rangaraj : டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதோடு மட்டுமல்லாமல், &quot;இந்த குடும்பத்திற்கு வாரிசு கொடுக்கக்கூடியவர் நான் மட்டுமே; மீனாவாலும் முடியாது, ஸ்ருதியும் அதற்கு தயாராக இல்லை. எனது குழந்தையை இந்த குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும்&quot; என்று மனதிற்குள் மகிழ்ச்சியுடன் நினைக்கிறார். மீனா மீது பாசத்தில் வந்திருப்பார் என்று பார்த்தால், முழு வன்மத்தோடு அங்கு வந்திருப்பது தெரியவருகிறது. இதன்மூலம் ரோகிணியின் உண்மையான முகமும் மீண்டும் வெளிப்படுகிறது. மனோஜ் உடன் எப்படியாவது சேர வேண்டும் என்பதற்காகவே ரோகிணி இதையெல்லாம் செய்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில நாட்களாக ரோகிணி மாறிவிட்டார் என்று தோன்றிய நிலையில், அவர் இன்னும் பழைய சதித்திட்ட மனநிலையிலேயே இருப்பது இந்த காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மீனாவின் உடல்நிலை குறித்து விஜயாவுக்கும் தகவல் கிடைத்துள்ளதால், அடுத்து அவர் எப்படிப்பட்ட முடிவை எடுக்கப் போகிறார்? ரோகிணியின் திட்டம் வெற்றிபெறுமா? மீனாவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடைபெறுமா? மனோஜ் - ரோகிணி டைவர்ஸ் மேட்டர் என்ன ஆனது? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அடுத்த எபிசோடிற்காக காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-31-today-episode-meena-faces-health-scare-as-rohini-plots-another-twist-3dfag12"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : முத்து உடைத்த ரகசியம்... அம்பலமான ரோகிணியின் சீக்ரெட் பிளான், அதிர்ந்துபோன விஜயா...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-03-today-episode-rohini-baby-certificate-leaves-vijaya-in-shock-5dausni</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-03-today-episode-rohini-baby-certificate-leaves-vijaya-in-shock-5dausni</guid>
            <pubDate>Mon, 03 Aug 2026 09:18:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 03 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி, ஆஸ்பத்திரியில் மனோஜின் பெயரை குழந்தையின் தந்தை என பதிவு செய்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz2vjyw340eqtd9f9rqq4rnn,imgname-siragadikka-aasai---2026-08-03t091255.144-1785728695171.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 03 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி, ஆஸ்பத்திரியில் மனோஜின் பெயரை குழந்தையின் தந்தை என பதிவு செய்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியின் பிரபல தொடரான &lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரோகிணியின் குழந்தை தொடர்பான உண்மை வெளிவருமா என்ற கேள்வியே தற்போது கதையின் முக்கிய திருப்பமாக மாறியுள்ளது. மனோஜ், பார்வதி மற்றும் சிவன் ஆகியோரின் கண்களில் சிக்காமல் மறைந்து கொண்டிருக்கிறார். அப்போது ஜோதிடரை தொடர்பு கொள்ளும் மனோஜிடம், ஜோதிடர் நேரடியாக அங்கு வந்து, பொது இடத்தில் வீடியோ பதிவு செய்யக் கூடாது என்று எச்சரித்து நிலைமையை சமாளிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து பார்வதியும் சிவனும் அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றனர். இதனால் மனோஜ் ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பிக்கிறார். இதற்கிடையில், மீனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார். அவருடன் முத்துவும் மனோஜும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது முத்து, மருத்துவமனையில் நடந்ததை குடும்பத்தினரிடம் பகிர்கிறார். ரோகிணி மருத்துவ பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு வந்தபோது, குழந்தையின் தந்தை என்ற இடத்தில் 'மனோஜ்' என்ற பெயரையே பதிவு செய்திருப்பதாக முத்து கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தை பிறந்த பிறகு பிறப்புச் சான்றிதழிலும் அதே பெயர் இடம்பெற்றால், அது சட்டபூர்வ ஆவணமாக மாறிவிடும் என்றும், பின்னர் அதை மாற்றுவது மிகவும் சிக்கலாக இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார். இந்த தகவலைக் கேட்ட விஜயா கடும் அதிர்ச்சியடைகிறார். மருத்துவமனையில் சொல்லி, மனோஜின் பெயரை அதிலிருந்து மாற்ற முடியுமா என்று கேட்க, அது சட்ட ஆவணம் என்பதால் மாற்ற இயலாது என்று கூறப்படுகிறது. இதையடுத்து விஜயா, வழக்கம்போல ஒரு வித்தியாசமான யோசனையை முன்வைக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;ஆவணத்தில் உள்ள பெயரை மாற்ற முடியாவிட்டால், மனோஜின் பெயரையே மாற்றிவிடலாமே!&quot; என்று கூற, அங்கிருந்த அனைவரும் சிரிப்பில் மூழ்குகின்றனர். ஏற்கனவே அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் மனோஜின் பெயர் இருப்பதால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதும் தெளிவாகிறது. மற்றொரு பக்கம், மீனாவை சந்திக்க மேஸ்திரி ஒருவர் வீட்டிற்கு வருகிறார். வீட்டின் மாடியில் புதிய அறை கட்டுவது குறித்து அளவீடு செய்து செலவுத் திட்டம் தயாரிக்க அவர் வருகிறார். இந்த ஏற்பாட்டை செய்தது சுவேதா என்பதும் தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், ரோகிணியின் ரகசியம் எப்போது வெளிச்சத்துக்கு வரும்? பிறப்புச் சான்றிதழ் விவகாரம் குடும்பத்தில் புதிய புயலை கிளப்புமா? விஜயாவின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும்? மனோஜுக்கும் கனகாவுக்கும் இரண்டாவது திருமணம் நடந்த விஷயம் எப்போ வீட்டுக்கு தெரியவரும்? உடல்நலம் சரியில்லாமல் இருந்த அண்ணாமலையின் அம்மா நாச்சியாருக்கு என்ன ஆச்சு? என்ற பல அடுக்கடுக்கான கேள்விகளுடன் சிறகடிக்க ஆசையின் அடுத்த எபிசோடுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-03-today-episode-rohini-baby-certificate-leaves-vijaya-in-shock-5dausni"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-july-30-today-episode-revathi-challenges-chandrakala-and-karthik-takes-a-big-decision-64heuuc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-july-30-today-episode-revathi-challenges-chandrakala-and-karthik-takes-a-big-decision-64heuuc</guid>
            <pubDate>Thu, 30 Jul 2026 10:43:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 30 July 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சந்திரகலாவுக்கு ரேவதி நேரடியாக சவால் விட்டுள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyrptcg5gjh7jj82fvt12bcq,imgname-karthigai-deepam-1785388151301.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 30 July 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சந்திரகலாவுக்கு ரேவதி நேரடியாக சவால் விட்டுள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான 'கார்த்திகை தீபம்' சீரியலில் இன்றைய எபிசோட் பல திருப்பங்களுடன் நகர்கிறது. சந்திரகலாவின் திட்டம் தோல்வியடைந்த நிலையில், ரேவதியின் தைரியமான பேச்சும், கார்த்திக்கின் முக்கிய முடிவும் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. பயணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ரேவதியை குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்கின்றனர். மயில்வாகனம், பயணம் எப்படி இருந்தது என்று கேட்க, ரேவதி மகிழ்ச்சியுடன் அனைத்தும் சிறப்பாக சென்றதாக கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதை வெளிப்படையாக அமைதியாக பார்த்தாலும், மனதிற்குள் கொந்தளிக்கும் சந்திரகலா, தனது திட்டம் பலிக்காததால் விரக்தியில் இருக்கிறார். இதையடுத்து ரேவதியை நேரடியாக சந்தித்து, கார்த்திக்குடன் சென்றதை தானே பார்த்ததாக கூறி கேள்வி எழுப்புகிறார். ஆனால், ரேவதி எந்த தயக்கமும் இல்லாமல், &quot;எல்லாம் தெரிந்திருந்தால் தெரிந்திருக்கட்டும்... உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள்&quot; என்று நேரடியாக பதிலடி கொடுக்கிறார். இந்த தைரியமான பதில் சந்திரகலாவை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Sun TV-யை காப்பியடித்த விஜய் டிவி... சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களில் அதிரடி மாற்றம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு பக்கம், ஊர் மக்களை ஒன்றாக அழைத்து கார்த்திக் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு நகைகள் அணிவித்து சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார். ஆனால், இந்த முடிவுக்கு சிவனாண்டி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் கூட்டத்தில் சிறிது பதற்றம் ஏற்படுகிறது. எதிர்ப்பு இருந்தாலும், &quot;இதில் யாருக்காவது மறுப்பு இருந்தால் இப்போதே சொல்லுங்கள்&quot; என்று கார்த்திக் கேட்க, அங்கு கூடியிருந்த ஊர் மக்கள் பெரும்பான்மையாக அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் அம்மன் பூஜைக்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க முடிவு செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேவதியின் சவாலுக்கு சந்திரகலா என்ன பதிலடி கொடுப்பார்? கார்த்திக்கின் முடிவை எதிர்க்கும் சிவனாண்டியின் அடுத்த நடவடிக்கை என்ன? அம்மன் பூஜையை மையமாக வைத்து புதிய பிரச்சனை உருவாகுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதில்களுடன், 'கார்த்திகை தீபம்' சீரியலின் இன்றைய எபிசோட் மேலும் விறுவிறுப்பான திருப்பங்களை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த சீரியலை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-july-30-today-episode-revathi-challenges-chandrakala-and-karthik-takes-a-big-decision-64heuuc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-05-today-episode-revathi-heads-to-canada-is-chamundeeswari-secret-plan-succeed-7iqm3sp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-05-today-episode-revathi-heads-to-canada-is-chamundeeswari-secret-plan-succeed-7iqm3sp</guid>
            <pubDate>Wed, 05 Aug 2026 11:46:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 05 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் புது பிளானிற்கு சிக்கல் ஏற்படுகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz2wr46ykasxxd69pfr1h5jf,imgname-karthigai-deepam--9--1785729913054.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 05 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் புது பிளானிற்கு சிக்கல் ஏற்படுகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல், ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் சாமுண்டீஸ்வரியின் புதிய சதி கதையை மேலும் பரபரப்பாக்குகிறது. கார்த்திக்கும் ரேவதிக்கும் இடையிலான நெருக்கத்தை அறிந்த சாமுண்டீஸ்வரி, அவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்ற முடிவுடன் புதிய திட்டத்தை வகுக்கிறார். அந்த நேரத்தில், கனடாவில் வசிக்கும் தனது தோழி ஈஸ்வரியிடமிருந்து சாமுண்டீஸ்வரிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. மகளின் திருமண விழாவிற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று ஈஸ்வரி அழைக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : சந்திரகலாவின் மாஸ்டர் பிளான்... கார்த்திக் - ரேவதியை கையும் களவுமாக பிடித்த சாமுண்டீஸ்வரி!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் தனக்கு வேறு வேலை இருப்பதாக கூறும் சாமுண்டீஸ்வரி, குடும்பத்தில் இருந்து யாரையாவது கனடாவுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்கிறார். இதுகுறித்து வீட்டில் பேசும்போது, ஒவ்வொருவரும் தங்களிடம் பாஸ்போர்ட் இல்லையோ அல்லது பயணம் செய்ய முடியாத சூழ்நிலையோ இருப்பதாக கூறி மறுக்கிறார்கள். அப்போது ரேவதி, தன்னிடம் பாஸ்போர்ட்டும் விசாவும் இருப்பதாகவும், தானே கனடா சென்று வரலாம் என்றும் கூறுகிறார். ரேவதியின் இந்த முடிவைக் கேட்ட சாமுண்டீஸ்வரி வெளிப்படையாக அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் தனது திட்டம் நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனடியாக சந்திரகலாவை அழைத்து இரண்டு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிடுகிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று போலியாக தயாரிக்கப்பட வேண்டும் என கூறுகிறார். இந்த டிக்கெட்டுகள் மூலம் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பயணம் தொடர்பான எந்த தகவலும் கார்த்திக்குத் தெரியக்கூடாது என்று சந்திரகலாவிடம் சாமுண்டீஸ்வரி கடுமையாக எச்சரிக்கிறார். ஆனால் அவரின் திட்டத்திற்கு எதிராக, ரேவதி தனது கனடா பயணத்தை கார்த்திக்கே நேரடியாக தெரிவித்து விடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் சாமுண்டீஸ்வரியின் திட்டத்தில் புதிய சிக்கல் உருவாகுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையில், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து சாமுண்டீஸ்வரியின் திட்டத்தைப் பற்றி ஆலோசனை நடத்துகிறார். இருவரும் சேர்ந்து திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். ரேவதி உண்மையிலேயே கனடா செல்லப் போகிறாரா? சாமுண்டீஸ்வரியின் சதி பலிக்குமா? கார்த்திக் இந்த திட்டத்தை முறியடிப்பாரா? என்ற பல கேள்விகளுக்கு பதில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடில் தெரியவர உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : ஆசை காட்டிய மயில்வாகனம்... சிக்கப் போகும் சிவனாண்டி; கார்த்திக்கின் அடுத்த மூவ் என்ன?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-05-today-episode-revathi-heads-to-canada-is-chamundeeswari-secret-plan-succeed-7iqm3sp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : அருணை அவமானப்படுத்திய சீதாவின் அம்மா... மீனாவின் வாழ்க்கையை மாற்றும் ஆபரேஷன்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-28-today-episode-twist-meena-surgery-decision-leaves-everyone-shocked-c05t85y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-28-today-episode-twist-meena-surgery-decision-leaves-everyone-shocked-c05t85y</guid>
            <pubDate>Tue, 28 Jul 2026 09:07:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 28 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் கூறி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kykcmk6y6hhcvpmkw1kh7x84,imgname-siragadikka-aasai---2026-07-28t090302.453-1785209703646.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 28 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் கூறி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் அருண், சீதாவை தொடர்புகொள்ள முயற்சி செய்து போன் செய்கிறார். ஆனால், அந்த அழைப்பை சீதாவின் அம்மா எடுத்து பேசுகிறார். அருணிடம் கடும் கோபத்தில் பேசும் அவர், &quot;என் மகளை இப்படி கஷ்டப்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்தது?&quot; என்று சரமாரியாக கேள்வி கேட்கிறார். அதோடு, &quot;மீனாவை முத்து எவ்வளவு அன்பாக பார்த்துக்கொள்கிறார், அதுபோல் நீங்களும் இருந்திருக்க வேண்டாமா?&quot; என்று முத்துவை புகழ்ந்து, அருணை ஒப்பிட்டு பேசுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்திராவின் இந்த வார்த்தைகள் அருணை மிகவும் பாதிக்கின்றன. மனவேதனையுடன் போனை கட் பண்ணிவிட்டு, சீதாவின் போட்டோவை பார்த்துக்கொண்டே, &quot;ஒருநாள் நீயே என்னிடம் திரும்பி வருவ&quot; என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அருண். மறுபுறம், சீதாவும் அருணைப் பற்றியே சிந்திக்கிறார். &quot;அருண் உண்மையில் நல்ல மனிதர். சில சூழ்நிலைகளால்தான் மாறிவிட்டார். என்ன நடந்தாலும் அவரை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்&quot; என்று மனதில் உறுதியாக இருக்கிறார். இந்த உரையாடலை வெளியே நின்று மீனாவும் முத்துவும் கேட்டு விடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், மீனாவின் உடல்நிலை காரணமாக, முத்து, மீனா மற்றும் சீதா மூவரும் ஒரு சிறப்பு மருத்துவரை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அனைத்து மருத்துவ பரிசோதனை ரிப்போர்டுகளையும் ஆய்வு செய்த மருத்துவர், ஆபரேஷன் செய்வதே சிறந்த தீர்வு என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து, &quot;ஆபரேஷன் செய்தால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உறுதியா?&quot; என்று அவர்கள் கேட்க, மருத்துவர் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். இந்த ஆபரேஷன் சக்சஸ் ஆக 50-50 தான் சான்ஸ் இருக்கு என்றும், வெற்றி பெறாவிட்டாலும் பின்னர் டெஸ்ட் டியூப் பேபி போன்ற மாற்று மருத்துவ முறைகள் உள்ளன என்றும் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அதற்கு அதிக செலவு தேவைப்படும் என்பதையும் விளக்குகிறார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, முதலில் ஆபரேஷன் செய்து பார்க்கலாம் என்ற முடிவை குடும்பத்தினர் எடுக்கிறார்கள். இந்த முடிவு மீனாவை மிகவும் கவலையில் ஆழ்த்துகிறது. மறுநாள், மீனாவின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்ற வேண்டுதலுடன், முத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் சேவையில் ஈடுபடுகிறார். இது அவரது அன்பையும், மீனாவுக்கான அக்கறையையும் வெளிப்படுத்தும் காட்சியாக அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே நேரத்தில், விஜயா, பார்வதி ஆன்ட்டியிடம் ரோகிணி மற்றும் மனோஜ் தொடர்பான விஷயங்களை விவரமாக கூறுகிறார். ஆனால், பார்வதி ஆன்ட்டி, &quot;ரோகிணி சொல்வதில்தான் உண்மை இருக்கலாம்&quot; என்ற கருத்தை தெரிவிக்கிறார். இதனால் இந்த விவகாரம் அடுத்த கட்டத்தில் எந்த திசைக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. மொத்தத்தில், அருண்&ndash;சீதா உறவில் புதிய திருப்பம், மீனாவின் சிகிச்சை முடிவு, முத்துவின் மனிதநேயம் மற்றும் ரோகிணி&ndash;மனோஜ் விவகாரத்தில் உருவாகும் புதிய சந்தேகங்கள் ஆகியவை இன்றைய எபிசோடை பரபரப்பாக மாற்றின.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-28-today-episode-twist-meena-surgery-decision-leaves-everyone-shocked-c05t85y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Breaking News: எஸ்.ஜானகியை தொடர்ந்து காலமான பிரபல பின்னணி பாடகி.! இசையுலகில் அடுத்த பேரிழப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/jamuna-rani-death-legendary-playback-singer-jamuna-rani-passes-away-at-88-in-bengaluru-leaving-music-lovers-in-mourning-clcwo54</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/jamuna-rani-death-legendary-playback-singer-jamuna-rani-passes-away-at-88-in-bengaluru-leaving-music-lovers-in-mourning-clcwo54</guid>
            <pubDate>Fri, 31 Jul 2026 12:58:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Jamuna Rani Death: பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. ஜமுனா ராணி மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyvgzqcnj9ac7aq5krwqkayk,imgname-jamuna-rani-death-1785482698133.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jamuna Rani Death: பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. ஜமுனா ராணி மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இசையுலகில் தனது வசீகர குரலால் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருந்தவர் ஜமுனா ராணி. மூத்த பாடகியான இவருக்கு வயது 88. வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று பெங்களூருவில் காலமானார். இது தென்னிந்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் நடைபெற உள்ளது. 1938 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த ஜமுனா ராணி தனது ஏழாவது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;தியாகய்யா&rsquo; என்கிற படத்தின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 6000 அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். இவரது குரல் மற்ற பாடகிகளைப் போல் அல்லாமல் தனித்துவமாக இருக்கும். விடுதி நடனப் பாடல்கள், ஜிப்சி எனப்படும் நாடோடிப் பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு இவருடைய குரல் அந்த நாட்களில் மிகவும் பொருத்தமாக இருந்ததால், இதே பாணியிலான பாடல்களை அதிகமாகப் பாடினார். தமிழில் 1952 ஆம் ஆண்டு வெளியான &lsquo;கல்யாணி&rsquo; திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து காளை வயசு கட்டான சைசு, பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன், யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி, குங்குமப்பூவே கொஞ்சு புறாவே, மாமா மாமா மாமா, புன்னகை மன்னன் பூவிழி கண்ணன், செந்தமிழ் தேன் மொழியாள், அத்திக்காய் காய் காய் போன்ற பல பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். திரைத்துறையில் கோலொச்சிக் கொண்டிருந்த அவருக்கு சில ஆண்டுகாலம் வாய்ப்பு இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையில் &lsquo;நாயகன்&rsquo; படத்தில் இடம்பெற்ற நான் சிரித்தால் தீபாவளி பாடலைப் பாடினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பிபி ஸ்ரீனிவாஸ், ஏஎம் ராஜா, பி சுசீலா, பி லீலா, எல்.ஆர் ஈஸ்வரி, ஜிக்கி, எஸ்.ஜானகி, சூலமங்கலம் ராஜலட்சுமி, எம்.எஸ் ராஜேஸ்வரி போன்ற பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி மகாதேவன், டி.ஆர் பாப்பா, வி.குமார், ஜி.கே வெங்கடேஷ், இளையராஜா போன்ற இசை ஜாம்பவான்களிடம் பணியாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர். இவருக்கு 1998 ஆம் ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரைத் துறையை சார்ந்த முக்கியர்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ், எஸ் ஜானகி வரிசையில் ஜமுனா ராணி மறைவு தென்னிந்திய இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/jamuna-rani-death-legendary-playback-singer-jamuna-rani-passes-away-at-88-in-bengaluru-leaving-music-lovers-in-mourning-clcwo54"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சிந்தாமணியின் நாடகத்தால் பிரியப் போகும் ரேகா-சத்யா... முத்துவை அவமானப்படுத்திய விஜயா..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-04-today-episode-chinthamani-drama-traps-rekha-in-shocking-twist-d1fbrbr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-04-today-episode-chinthamani-drama-traps-rekha-in-shocking-twist-d1fbrbr</guid>
            <pubDate>Tue, 04 Aug 2026 09:02:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 04 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி போட்ட டிராமாவை நம்பி ரேகா அவருடன் சென்றுள்ளார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz5d1rj4ra6skeqyd4m5twgy,imgname-siragadikka-aasai---2026-08-04t085546.786-1785814114884.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 04 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி போட்ட டிராமாவை நம்பி ரேகா அவருடன் சென்றுள்ளார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவும் மீனாவும் வீட்டின் மேல்தளத்தில் புதிய அறை கட்டும் பணிக்காக மேஸ்திரியிடம் செலவு விவரங்களை கேட்டறிந்து, அதற்கான பட்ஜெட்டையும் தயார் செய்கிறார்கள். வேலை தொடங்கும் முன் அட்வான்ஸ் தொகையை கொடுக்க வேண்டும் என்பதால், அந்த பணத்தை குடும்பத்தின் பெரியவரான விஜயா கையால் கொடுக்க வேண்டும் என்று முத்து விருப்பம் தெரிவிக்கிறார். தனது தந்தை இருந்திருந்தால் அவர் கையாலேயே கொடுத்திருப்பார் என்றும், இப்போது அந்த இடத்தில் அம்மாவே இருக்கிறார் என்றும் உணர்ச்சியுடன் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், முத்துவின் வேண்டுகோளை விஜயா நேரடியாக நிராகரிக்கிறார். &quot;நீ கட்டும் அறைக்காக நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?&quot; என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபமாக வெளியேறுகிறார். இதனால் முத்துவும் மீனாவும் மிகுந்த வருத்தமடைகிறார்கள். அப்போது களமிறங்கும் ஸ்ருதி, ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை வகுக்கிறார். விஜயா பணம் கொடுத்தால் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறி ஆசை காட்டுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;OTT Releases : இதயம் முரளி முதல் வதந்தி 2 வரை... இந்த வாரம் ஓடிடியில் தூள் கிளப்ப வரும் படங்கள் &amp;amp; வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைக் கேட்ட விஜயா மனம் மாறி, தானாகவே பணத்தை எடுத்து கொடுப்பதோடு, மீனாவைப் பற்றியும் பாராட்டி பேசுகிறார். இந்த முழு சம்பவத்தையும் ஸ்ருதி வீடியோவாக பதிவு செய்கிறார். இதைப் பார்த்த ஸ்வேதாவுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் குழப்பமாகிறது. இதற்கிடையில், முத்து மற்றும் மீனா, மீனாவின் தாய் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் சூழலில் ரேகாவும் இருக்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணியும் அவரது கணவரும் தங்கள் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேகாவையும் சத்யாவையும் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, சிந்தாமணி தனது கணவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி கண்ணீர் மல்க நாடகம் ஆடுகிறார். அவரது பேச்சை நம்பிய ரேகாவும் சத்யாவும் உடனடியாக அவர்களுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இந்த சம்பவம் முத்துவுக்கு சிறிய சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், கணவர் உடல்நிலை குறித்து ஒரு மனைவி பொய் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையால் அவர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், மனோஜ் குழப்பத்தில் இருக்கும் நிலையில், ரோகிணி அவரை மருத்துவ பரிசோதனைக்கு தன்னுடன் வருமாறு வலியுறுத்துகிறார். &quot;இந்தக் குழந்தைக்கு நீதான் அப்பா, அதனால் ஒவ்வொரு செக்கப்புக்கும் நீயும் வர வேண்டும்&quot; என்று கூறுவதால் மனோஜ் அதிர்ச்சியடைகிறார். இந்நிலையில், ரோகிணியின் இந்த முடிவு மனோஜை புதிய சிக்கல்களில் சிக்க வைக்குமா? சிந்தாமணியின் திட்டத்தின் உண்மை வெளிச்சத்துக்கு வருமா? முத்து-மீனா வாழ்க்கையில் இனி என்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-04-today-episode-chinthamani-drama-traps-rekha-in-shocking-twist-d1fbrbr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜை மடக்கிய விஜயா... கனகாவின் செயலால் ஷாக் ஆன மீனா, முத்து!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-24-today-episode-kanaga-shocks-meena-and-muthu-at-manoj-shop-dahz5vm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-24-today-episode-kanaga-shocks-meena-and-muthu-at-manoj-shop-dahz5vm</guid>
            <pubDate>Fri, 24 Jul 2026 10:39:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 24 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு சென்ற முத்து, மீனா அங்கு கனகாவை பார்த்து ஷாக் ஆகிறார்கள். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky989n4jrwf6dv1tek17zjf5,imgname-siragadikka-aasai---2026-07-24t103420.869-1784869606545.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 24 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு சென்ற முத்து, மீனா அங்கு கனகாவை பார்த்து ஷாக் ஆகிறார்கள். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; இன்றைய எபிசோடில் பல திருப்பங்கள் அரங்கேறி உள்ளன. குறிப்பாக மனோஜைச் சுற்றியுள்ள சந்தேகம் மேலும் வலுத்ததுடன், ரேகாவின் நடவடிக்கைகள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தின. சிந்தாமணி, மீனாவின் குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ரேகா திடீரென தலையிட்டு பதிலடி கொடுக்கிறார். &quot;பணம் இருந்தாலே எல்லாவற்றையும் வாங்க முடியாது. சத்யாவை கூட பணம் கொடுத்து வாங்க முடியுமா?&quot; என்று துணிச்சலாக பேசிய அவர், மீனாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், மனோஜ் தனது கடையில் வியாபாரம் குறைந்து வருவதை நினைத்து, வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய சலுகைகளை அறிவிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் விஜயா, வக்கீலை சந்தித்து வந்த தகவலை மனோஜிடம் நேரடியாக பகிர்கிறார். ரோகிணியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மனோஜ்தான் தந்தையாக இருக்கலாம் என வக்கீல் கூறியதை சுட்டிக்காட்டி, உண்மையை சொல்லும்படி விஜயா மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் மனோஜ் வழக்கம்போல அந்தக் குழந்தைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்துக்கொண்டே இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிஎன்ஏ பரிசோதனை எடுத்தால் உண்மை தெரிந்துவிடும் என விஜயா எச்சரித்தாலும், மனோஜ் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. பின்னர், ரோகிணியுடன் பேசி விரைவில் விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வழக்கு நீண்ட காலம் செல்லும் என்றும் விஜயா அறிவுறுத்தி அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கம், மீனா தனது வீட்டில் ஸ்ருதி, ரவி மற்றும் முத்துவுடன் ஆலோசனை நடத்துகிறார். வசதியான வாழ்க்கையில் இருந்து சாதாரண வாழ்க்கைக்கு வந்த ஸ்ருதிக்கு இங்கு எப்படி இருக்கிறது என்று கேட்டு அவரது கருத்தை அறிகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் மூலம், அதேபோல் வசதியான வாழ்க்கையை வாழ்ந்த ரேகாவும் தற்போது சிறிய வீட்டில் எப்படி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். ரேகாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த மீனா மற்றும் முத்து, ஏர் கண்டிஷனர் வாங்க மனோஜின் கடைக்குச் செல்கிறார்கள். அதே நேரத்தில் கனகாவும் அங்கு ஃபிரிட்ஜ் பார்க்க வந்திருக்கிறார். அப்போது கனகா, மனோஜின் கையைப் பிடித்து &quot;ஹஸ்பண்ட்&quot; என்று அழைத்து கலாட்டா செய்ய ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்த மீனாவும் முத்துவும் அதிர்ச்சியடைகிறார்கள். உடனே மனோஜ் அங்கிருந்து நழுவி, ரேகாவை சந்தோஷுடன் இருக்கச் செய்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் மீனா, &quot;கனகா ஏன் உன்னை கணவர் என்று சொல்கிறார்?&quot; என்று மனோஜிடம் கேட்க, அவர் வழக்கம்போல் அந்த நியூமராலஜிஸ்ட்டைக் காரணம் காட்டி சமாளிக்கிறார். அதன்பிறகு சந்தோஷ் தன்னை கனகாவின் கணவர் என்று அறிமுகப்படுத்தியதும், மீனா மற்றும் முத்துவின் சந்தேகம் தற்காலிகமாக நீங்குகிறது. இறுதியாக, ரேகாவுக்காக ஏர் கண்டிஷனரை வாங்கிய மீனா மற்றும் முத்து அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று சத்யாவிடம் இது ரேகாவின் வசதிக்காக வாங்கப்பட்டதாக கூறுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. அடுத்த எபிசோடில் மனோஜின் ரகசியம் வெளிவருமா? ரோகிணியின் குழந்தை விவகாரம் எந்த திருப்பத்தை எடுக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-24-today-episode-kanaga-shocks-meena-and-muthu-at-manoj-shop-dahz5vm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-27-today-episode-muthu-beats-arun-and-manoj-lies-continue-dqagxhm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-27-today-episode-muthu-beats-arun-and-manoj-lies-continue-dqagxhm</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 09:46:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 27 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவை அடித்த அருணை வீடுதேடி சென்று அடிவெளுத்துள்ளார் முத்து. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kygwerch5scy0hqjc838kvwf,imgname-siragadikka-aasai---2026-07-27t094236.954-1785125626257.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 27 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவை அடித்த அருணை வீடுதேடி சென்று அடிவெளுத்துள்ளார் முத்து. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. முதலில் மனோஜ், கனகாவின் வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் ஒரு பெரிய பொய்யை சொல்கிறார். &quot;நீங்கள் கொடுத்த பணத்தை ரோகிணியிடம் கொடுத்துவிட்டேன். அவளும் விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்து போட்டுவிட்டாள். ஆனால் வழக்கறிஞர் கூறியதுபோல் விவாகரத்து முடியும் வரை எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அதனால் சாந்தி முகூர்த்தம் நடத்தக்கூடாது&quot; என்று நம்ப வைக்கிறார். இதை முழுமையாக நம்பிய கனகாவின் அம்மா, மனோஜை ஆதரித்து பேசுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : டைவர்ஸ் கேட்ட மனோஜை அதிரவைத்த ரோகிணியின் பதில்... மீனாவுக்காக பதறிய முத்து...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில் டியூட்டி முடிந்து அருண் வீட்டிற்கு வரும்போது, வீட்டு கதவு திறந்தே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். உள்ளே சென்றதும் சோபாவில் அமைதியாக அமர்ந்திருக்கும் முத்துவை பார்த்து கோபத்தில் சீதாவை அழைக்கிறார். ஆனால் அதற்கு முத்து, &quot;முதலில் சீதா இங்கே இருந்தால்தானே வருவாள்&quot; என்று பதிலடி கொடுக்கிறார். அதன்பிறகு முத்து நேராக அருணிடம், &quot;சீதாவை ஏன் அடித்தாய்?&quot; என்று கேள்வி கேட்டு, உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். ஆனால் தன்னுடைய போலீஸ் அதிகார திமிரில் அருண் முத்துவை மிரட்ட முயற்சிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் கோபமடைந்த முத்து, அருணுக்கு தக்க பதிலடி கொடுத்து கீழே தள்ளுகிறார். தொடர்ந்து நடந்த சண்டையில் அருண் முற்றிலும் திணறிப் போகிறார். அப்போது அருண், &quot;நான் போலீஸ்... உன்னை என்ன செய்கிறேன் பாரு&quot; என்று மிரட்ட, அதற்கு முத்து, &quot;ஒரு டிரைவர் ஒரு போலீஸ்காரனை அடித்தான் என்று புகார் கொடுத்தால் அது உனக்குத்தான் அவமானம்&quot; என்று சொல்லி வாயடைக்க வைக்கிறார். மேலும், &quot;சீதாவுக்கு நடந்த விஷயத்தை வைத்து போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்தால், இந்நேரம் நீ லாக்கப்பில்தான் இருந்திருப்பாய்&quot; என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபக்கம் வீட்டிற்கு வந்த மனோஜிடம் விஜயா, ரோகிணியை சந்தித்தாயா என்று கேட்கிறார். ஆனால் இங்கும் மனோஜ் பொய்யைத் தொடர்கிறார். &quot;ரோகிணியை பார்க்கவே இல்லை. போன் செய்தேன், ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது&quot; என்று சமாளிக்கிறார். விஜயாவைத் தவிர மற்ற அனைவரும் மனோஜ் ஏதோ மறைக்கிறார் என்று சந்தேகப்படுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் மகனை கண்மூடித்தனமாக நம்புகிறார். இறுதியில், உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்து, அண்ணாமலையிடம் பேசுகிறார். ஆனால் மனோஜ், &quot;இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். யாரும் இதில் தலையிட வேண்டாம்&quot; என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். இதனால் விரைவில் முத்துவும் மீனாவும் இணைந்து உண்மையை வெளிக்கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எபிசோடின் கடைசியில் அருண், சீதாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் சீதா அவரது அழைப்பை ஏற்கவில்லை. இறுதியில் சீதாவின் அம்மா போனை எடுத்து, அருணை கடுமையாக கண்டிக்கிறார். அதே நேரத்தில் முத்துவின் செயலை பாராட்டி பேசுவதுடன் இன்றைய எபிசோடும் நிறைவடைகிறது. இதையடுத்து மனோஜின் பொய்கள் வெளிச்சத்திற்கு வருமா? முத்துவும் மீனாவும் உண்மையை கண்டுபிடிப்பார்களா? அருணுக்கு அடுத்ததாக என்ன நடக்கும்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-27-today-episode-muthu-beats-arun-and-manoj-lies-continue-dqagxhm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-29-today-episode-vijaya-shocking-plan-against-rohini-baby-stuns-everyone-gbuk314</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-29-today-episode-vijaya-shocking-plan-against-rohini-baby-stuns-everyone-gbuk314</guid>
            <pubDate>Wed, 29 Jul 2026 09:01:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 29 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க திட்டம் தீட்டுகிறார் விஜயா. அதன் பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kynykn5tqrxbet8bgf115qwh,imgname-siragadikka-aasai---2026-07-29t085546.715-1785295656122.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 29 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க திட்டம் தீட்டுகிறார் விஜயா. அதன் பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், விஜயா மற்றும் பார்வதி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ரோகிணியின் கர்ப்பத்தில் வளரும் குழந்தை மனோஜின் குழந்தைதான் என்ற நம்பிக்கை விஜயாவுக்கு உறுதியாகிறது. இதனால், &quot;இனி மனோஜ் மற்றும் ரோகிணியை சேர்த்து வைத்துவிடு&quot; என்று பார்வதி அறிவுரை கூறுகிறார். ஆனால் விஜயாவின் மனதில் வேறு ஒரு கொடூரமான திட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்வதி வீட்டிற்கு ரோகிணியை விருந்துக்கு அழைக்கச் சொல்லும் விஜயா, உணவில் ஏதாவது கலந்து கொடுத்து அவள் வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்துவிடலாம் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைக் கேட்ட பார்வதி கடும் கோபமடைந்து, &quot;ஒரு உயிருக்கு தீங்கு செய்ய நான் ஒருபோதும் துணை நிற்க மாட்டேன். இப்படிப்பட்ட எண்ணமே பாவம்&quot; என்று விஜயாவை கண்டித்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இருப்பினும், ரோகிணியின் குழந்தையை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா திட்டவட்டமாக இருக்கிறார். மறுபக்கம், முத்துவும், மீனாவும் சீதாவை கராத்தே பயிற்சி மையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அடிக்கடி அருணால் அவமானப்படுத்தப்படும் சீதா, இனிமேல் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று முத்துவும் மீனாவும் முடிவு செய்து, அவரை பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், மனோஜ் அலுவலகத்தில் ஆழ்ந்த கவலையுடன் அமர்ந்திருக்கிறார். அவரை ஜோதிடரும், நண்பர்களும் உற்சாகப்படுத்த முயற்சிக்கின்றனர். அந்த நேரத்தில் மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு வரும் ரோகிணி, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாக அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்குகிறார். ஆனால் இந்த செய்தியைக் கேட்டும் மனோஜின் மனக்குழப்பம் குறையவில்லை. பெயரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஜோதிடரின் வார்த்தைகளை நினைத்து அவர் குழம்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு ஜோதிடர், &quot;நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும் முன் சில சோதனைகள் வருவது இயல்புதான். அதைக் கடந்து சென்றால் வெற்றி நிச்சயம்&quot; என்று நம்பிக்கை அளிக்கிறார். இறுதியாக, மீனாவின் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் முத்து அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் மோர் வழங்கி தனது வேண்டுதலை நிறைவேற்றும் காட்சிகள் மனதை நெகிழ வைக்கின்றன. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து என்ன நடக்கப்போகிறது, ரோகிணி வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றும் விஜயாவின் சதி வெற்றியடையுமா? ரோகிணியின் கர்ப்பத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? மனோஜின் குழப்பம் எப்போது தீரும்? அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது எப்போது அம்பலமாகும்? மீனாவுக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடியுமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனிவரும் எபிசோடில் பதில் கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-29-today-episode-vijaya-shocking-plan-against-rohini-baby-stuns-everyone-gbuk314"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-01-today-episode-high-voltage-drama-as-karthik-exposes-the-culprits-iaoicyi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-01-today-episode-high-voltage-drama-as-karthik-exposes-the-culprits-iaoicyi</guid>
            <pubDate>Sat, 01 Aug 2026 12:16:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 01 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கோவில் நகை திருடுபோனதை அடுத்து, கார்த்திக் சிசிடிவி மூலம் திருடர்களை கையும் களவுமாக சிக்க வைத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyy0ztyw8f20wq11jng6vm4s,imgname-karthigai-deepam--5--1785566587867.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 01 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கோவில் நகை திருடுபோனதை அடுத்து, கார்த்திக் சிசிடிவி மூலம் திருடர்களை கையும் களவுமாக சிக்க வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் &lt;strong&gt;கார்த்திகை தீபம்&lt;/strong&gt; சீரியல், அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில் காதல், சதி, அதிரடி என பல முக்கிய சம்பவங்கள் அரங்கேறவுள்ளன. எபிசோடின் தொடக்கத்தில், ரேவதி தனது கையால் சமைத்த உணவுகளை கார்த்திக்குப் பரிமாறுகிறார். இருவரும் மகிழ்ச்சியாக உரையாடியபடி ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிக் கொள்வதால், அவர்களது உறவு மேலும் நெருக்கமாகிறது. இந்த ரொமான்டிக் தருணங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், மறுபுறம் கோவிலில் பெரிய சதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிவனாண்டி மற்றும் முத்துவேல் இணைந்து கோவிலின் நகைகளை திருடி, அவற்றை மாறுவேடத்தில் இருக்கும் மயில்வாகனத்திடம் ஒப்படைத்து பணம் பெற்றுக்கொள்கிறார்கள். திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கும் நேரத்தில், எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அடுத்த நாள் கோவிலில் நகைகள் மாயமானது தெரியவர, ஊர்மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள். சம்பவத்தின் பின்னணியை ஆராயும் கார்த்திக், அனைவரின் முன்னிலையிலும் முக்கியமான வீடியோ ஆதாரத்தை வெளியிடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வீடியோவில், சிவனாண்டி மற்றும் முத்துவேல் இணைந்து கோவில் நகைகளை திருடும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள். இதனால், இருவரின் சதியும் அம்பலமாகிறது. உண்மை வெளிவந்ததும், ஆத்திரமடைந்த ஊர்மக்கள் சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு கடுமையான தண்டனை வழங்க முடிவு செய்கிறார்கள். தங்களது திட்டம் முற்றிலும் தோல்வியடைந்ததை உணர்ந்த இருவரும் செய்வதறியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பரபரப்பான சம்பவங்கள் அனைத்தையும் மாறுவேடத்தில் இருக்கும் மயில்வாகனம் ரகசியமாக பதிவு செய்து கொண்டிருப்பதும் கதைக்கு மேலும் சஸ்பென்ஸை ஏற்படுத்துகிறது. கார்த்திக் வெளியிட்ட ஆதாரத்தால் சிவனாண்டி மற்றும் முத்துவேலின் நிலை என்னவாகும்? மயில்வாகனம் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்? இந்த சம்பவம் இன்னும் என்னென்ன அதிரடி திருப்பங்களை உருவாக்கும்? இந்த விறுவிறுப்பான காட்சிகளை காண, இன்று இரவு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலின் அடுத்த எபிசோடை தவறாமல் காணுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-august-01-today-episode-high-voltage-drama-as-karthik-exposes-the-culprits-iaoicyi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-01-today-episode-meena-surgery-success-shocks-rohini-and-vijay-celebrates-lfn91u7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-01-today-episode-meena-surgery-success-shocks-rohini-and-vijay-celebrates-lfn91u7</guid>
            <pubDate>Sat, 01 Aug 2026 09:15:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 01 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விட்ட சவாலில் விஜயா ஜெயித்துக்காட்ட முடிவெடுத்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyxpjqvbz9k60yehsar1ecg7,imgname-siragadikka-aasai---2026-08-01t091013.044-1785555672939.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 01 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விட்ட சவாலில் விஜயா ஜெயித்துக்காட்ட முடிவெடுத்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்துகின்றன. ரோகிணி, விஜயாவுக்கு போன் செய்து மீனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் உண்மையான காரணத்தை கூறுகிறார். இதைக்கேட்டு விஜயா அதிர்ச்சியடைய, தொடர்ந்து பேசிய ரோகிணி &quot;இந்த வீட்டுக்கு வாரிசு கொடுக்கப் போவது நான்தான். மீனாவுக்கும் குழந்தை பிறக்காது, ஸ்ருதியும் குழந்தை பெற மாட்டாள்&quot; என்று ஏளனமாக பேசுகிறாள். இந்த வார்த்தைகள் விஜயாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், மீனாவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது. இனி குழந்தை பெறுவதில் எந்த தடையும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள். இந்த நல்ல செய்தியுடன் வீட்டிற்கு திரும்பும் முத்து, குடும்பத்தினரிடம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் அண்ணாமலை சந்தேகித்து கேள்வி எழுப்பியதால், மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் முத்து வெளிப்படையாக கூறுகிறார். மீனாவுக்கு இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதை அறிந்ததும் விஜயா மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : ஆசை காட்டிய மயில்வாகனம்... சிக்கப் போகும் சிவனாண்டி; கார்த்திக்கின் அடுத்த மூவ் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகிணியின் குழந்தை மட்டுமே இந்த வீட்டின் வாரிசாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், முத்துவும் மீனாவும் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதே நேரத்தில், அண்ணாமலைக்கு அவசர தொலைபேசி அழைப்பு வருகிறது. அவரது தாயார் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. உடனே அண்ணாமலையும் முத்துவும் ஊருக்கு புறப்படுகின்றனர். மீனாவை அவரது தங்கையின் கவனிப்பில் விட்டுச் செல்லும் முத்து, ரவி மற்றும் ஸ்ருதியையும் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Jayamani Passes Away : சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... 'மலேசியா மாமா' நடிகர் ஜெயமணி காலமானார்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், மனோஜ் கனகாவின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது கனகாவின் தாய், திருமணத்திற்குப் பிறகு தனது மகளை முழுமையாக கவனிப்பது மனோஜின் பொறுப்பு என்று கடுமையாக எச்சரிக்கிறார். இதனால் சங்கடமடையும் மனோஜை, கனகா வெளியே அழைத்துச் செல்லும்படி வற்புறுத்துகிறார். வேறு வழியில்லாமல் மனோஜும் அதற்கு சம்மதிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. அநேகமாக கனகாவுடன் மனோஜ் வெளியே செல்லும் போது அவர்கள் இருவரும் ரோகிணியிடம் ஜோடியாக சிக்க வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், ரோகிணியின் திட்டம் தோல்வியடையுமா? மீனாவின் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சி தொடங்குமா? அண்ணாமலையின் குடும்பத்தில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? முத்துவின் பாட்டிக்கு என்ன ஆச்சு? விஜயாவுக்கு விட்ட சவாலில் ரோகிணி ஜெயித்துக் காட்டுவாரா? ரோகிணியின் சதி வெல்லுமா? விஜயாவின் ஆசை நிறைவேறுமா? என்பது இனி வரவிருக்கும் எபிசோட்களில் தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-august-01-today-episode-meena-surgery-success-shocks-rohini-and-vijay-celebrates-lfn91u7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/kayal-serial-actress-chaitra-reddy-sparks-divorce-rumors-after-deleting-photos-with-husband-rakesh-samala-n3k4b80</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/kayal-serial-actress-chaitra-reddy-sparks-divorce-rumors-after-deleting-photos-with-husband-rakesh-samala-n3k4b80</guid>
            <pubDate>Wed, 05 Aug 2026 13:47:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kayal Serial Actress Chaitra Reddy : 'கயல்' சீரியல் மூலம் பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz8cmdq1kbe08wynw3arbq3s,imgname-chaitra-reddy-wedding-and-divorce--2--1785914341089.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kayal Serial Actress Chaitra Reddy : 'கயல்' சீரியல் மூலம் பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. ஆறு வருடங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்த இவரது திருமணம் தற்போது விவாகரத்து கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சன் டிவியின் மெகா சர்ப்ரைஸ்... சினிமாவை போல் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகப்போகும் சீரியல்.!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சைத்ரா ரெட்டி. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து கணவருடன் இருந்த அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் அவர் விரைவில் விவாகரத்து பெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டாலும், சைத்ரா ரெட்டி பெங்களூருவை தனது வீடாக மாற்றிக்கொண்டார். தற்போது தமிழ், தெலுங்கு சீரியல்களில் பிஸியாக இருக்கிறார். இவர் நவம்பர் 2020-ல் ராகேஷை மணந்தார். இந்த விழாவில் பாட்மிண்டன் வீரர் புல்லேல கோபிசந்த், கன்னட நடிகர் விஜய் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.&lt;img&gt;&lt;p&gt;2014 முதல் 2016 வரை கன்னடத்தில் 'அவனு மற்றும் ஷ்ராவணி' சீரியல் ஒளிபரப்பானது. அதில் நடித்த சைத்ரா ரெட்டி, அதன்பிறகு, 2019-ல் வினோத் பிரபாகர் நடித்த 'ரக்கட்' (Rugged) படத்தில் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடித்தார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறாததால், முழுவதுமாக தெலுங்கு மற்றும் தமிழ் சின்னத்திரைக்கு மாறினார்.&lt;/p&gt;&lt;img&gt;தனது திருமணத்திற்கு முந்தைய நாள், 'கடைசியில் திருமண தேதி உறுதியாகிவிட்டது. நவம்பர் 11, 2020 அன்று குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொள்கிறோம். காதல், பொறுமை வென்றது' என சைத்ரா ரெட்டி சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தோழிகளுடன் கடற்கரையில் பேச்சிலர் பார்ட்டியும் கொண்டாடினார்.&lt;img&gt;இதற்கு முன்பு, சைத்ரா ரெட்டி தனது சகோதரியின் திருமணத்தில் ராகேஷ் சமலாவுடன் தோன்றி காதலை வெளிப்படுத்தினார். ராகேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சைத்ரா, 'ஹே @rakeshsamalafilms, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை இனி எப்போதும் என் அருகில் இருக்கட்டும் (பி.கு: இந்த புகைப்படம் என் தங்கையின் திருமணத்தில் எடுத்தது, என்னுடையதில் அல்ல). அந்த கப்பிள் கோல்ஸை மேட்ச் செய்ய நாங்கள் எங்கள் உடையை மேட்ச் செய்தோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/kayal-serial-actress-chaitra-reddy-sparks-divorce-rumors-after-deleting-photos-with-husband-rakesh-samala-n3k4b80"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-30-today-episode-meena-escapes-arun-while-seetha-hides-pa122dr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-30-today-episode-meena-escapes-arun-while-seetha-hides-pa122dr</guid>
            <pubDate>Thu, 30 Jul 2026 08:59:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 30 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் கராத்தே கிளாஸுக்கு அருண் திடீர் விசிட் அடித்திருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyrgydyvje3wgbcbntzmrwjq,imgname-siragadikka-aasai---2026-07-30t085521.450-1785381992411.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 30 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் கராத்தே கிளாஸுக்கு அருண் திடீர் விசிட் அடித்திருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவும், செல்வமும் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கெல்லாம் டிரெஸ் எடுத்துக் கொடுத்து உதவுகிறார்கள். அதே முதியோர் இல்லத்துக்கு மீனா பூ கொடுக்க வருகிறார். அந்த முதியோர் இல்லத்துக்கு பாதி விலைக்கு தான் பூ கொடுக்கிறார் மீனா. எனக்கு வசதி இருந்தால் நான் இலவசமாகவே கொடுத்திருவேன் என மீனா கூறுகிறார். அதற்கு அங்கிருந்த ஊழியர் ஒருவர், பரவாயில்லம்மா, உன்னை மாதிரி இல்லாதவங்க இப்படி உதவுவதே பெரிய விஷயம் தான். இருக்குறவங்க தான் காசே கொடுக்குறதில்ல என சொல்லிக் கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போ கூட பாரு உன்னைய மாதிரி தான் ஒரு தம்பி, உள்ள இருக்குற முதியவர்களுக்கு இலவசமா துணிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார் என அந்த ஊழியர் சொன்னதும், யார் அது என மீனா உள்ளே சென்று பார்க்கிறார். அப்போது முத்துவும், செல்வமும் முதியவர்களுக்கு டிரெஸ் கொடுப்பதை பார்த்து விடுகிறார். என் மனைவிக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் நாளைக்கு நடக்கப்போகுது, அது நல்லபடியா நடக்கனும்னு நீங்க சாமிக்கிட்ட வேண்டிக்கோங்க என அங்கிருக்கும் முதியவர்களிடம் முத்து வேண்டுகோள் விடுக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த முதியவர்களும், கண்டிப்பா உன் மனைவிக்கு எதுவும் ஆகாதுப்பானு சொல்றாங்க. இதைக்கேட்ட மீனா, ஃபீல் பண்ணி அழுகிறார். முத்துவும் மீனாவை பார்த்துவிடுகிறார். என்னங்க இப்படியெல்லாம் பண்றீங்க என சொல்லி, முத்துவை கட்டிப்பிடித்து அழுகிறார் மீனா. இதையடுத்து வீட்டுக்கு செல்லும் முத்து - மீனா, சோஃபாவில் அமர்ந்திருக்க, அப்போது மீனா மிகவும் சோர்வாக அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் ரவி, உங்களுக்காக நான் பொங்கல் பண்றேன் என சொல்லி சமையல் வேலையை செய்யத் தொடங்குகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சீதா, கராத்தே கிளாஸில் டிரெயினிங் எடுக்கிறார். அங்கு சீதாவை பார்ப்பதற்காக, மீனா செல்கிறார். அப்போது மீனாவும், சீதாவும் பேசிக் கொண்டிருக்கும் போது, அருண் மற்றொரு போலீஸ் உடன் அங்கு வருகிறார். அருணை பார்த்ததும் மீனாவும், சீதாவும் சென்று ஒளிந்துகொள்கிறார்கள். ஆனால் அருண் சீதாவை தேடி அங்கு வரவில்லை. கராத்தே கிளாசுக்கு வருபவர்கள் வண்டியை ரோட்டில் நிப்பாட்டி வைத்திருப்பதால், டிராபிக் ஜாம் ஆகுதுனு சொல்வதோடு, உங்க கிளாஸுக்கு வருபவர்களை வைத்தே டிராபிக்கையும் கிளியர் பண்ண சொல்லுங்க என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே அந்த கராத்தே மாஸ்டர் நீங்களே 3 பேரை அதற்காக செலக்ட் பண்ணுங்க என அருணிடம் சொல்கிறார். அப்போது கராத்தே கிளாசில் உள்ள பெண்கள் அனைவரும் நிற்க, சீதா மட்டும் அருண் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மறைந்துகொள்கிறார். அருணும் வேறு 3 பெண்களை செலக்ட் பண்ணிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். கிளம்பும்போது அவர் மீனாவை பார்த்துவிடுகிறார். அவரிடம் நீங்க என்ன இங்க என அருண் கேட்கையில், நான் பூ கொடுக்க வந்தேன் என சமாளித்துவிட்டு எஸ்கேப் ஆகிறார் மீனா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-30-today-episode-meena-escapes-arun-while-seetha-hides-pa122dr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : ரேவதி காட்டிய வீடியோவால் கொந்தளித்த சந்திரகலா... கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/new-twist-in-karthigai-deepam-as-chandrakala-starts-a-dangerous-game-against-karthi-and-revathi-qgneha2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/new-twist-in-karthigai-deepam-as-chandrakala-starts-a-dangerous-game-against-karthi-and-revathi-qgneha2</guid>
            <pubDate>Mon, 03 Aug 2026 09:40:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 03 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில், சந்திரகலா, கார்த்தி மற்றும் ரேவதிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz2wr46z56fy7pctgtdyv2jz,imgname-karthigai-deepam--8--1785729913055.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 03 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில், சந்திரகலா, கார்த்தி மற்றும் ரேவதிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Sஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் '&lt;strong&gt;கார்த்திகை தீபம்&lt;/strong&gt;' சீரியல், தினமும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் குடும்ப உறவுகளை சோதிக்கும் பல முக்கிய சம்பவங்கள் அரங்கேறவுள்ளன. முந்தைய எபிசோடில், ஊர் பஞ்சாயத்தில் சிவனாண்டிக்கும் முத்துவேலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கமே இன்றைய கதையின் மையமாக மாறுகிறது. மயில்வாகனம் அனுப்பிய வீடியோவை எடுத்துக்கொண்டு ரேவதி, சந்திரகலாவை நேரில் சந்திக்கிறாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : முத்து உடைத்த ரகசியம்... அம்பலமான ரோகிணியின் சீக்ரெட் பிளான், அதிர்ந்துபோன விஜயா...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில் சிவனாண்டி தண்டனை அனுபவிக்கும் காட்சிகளை காட்டியவுடன், சந்திரகலா அதிர்ச்சியடைந்து வேதனையில் ஆழ்கிறாள். இப்படி மனிதாபிமானமின்றி தண்டிப்பது சரியல்ல என்று வருத்தம் தெரிவிக்கிறாள். ஆனால் ரேவதி அதில் நிற்காமல், தவறு செய்தவர்களுக்கு தண்டனை தவிர்க்க முடியாது என்றும், சிவனாண்டி இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறி, சந்திரகலாவின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறாள். அந்த வீடியோ மனதில் பதிந்ததால் அமைதியாக இருக்க முடியாத சந்திரகலா, நேராக சிவனாண்டியை சந்திக்கிறாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : ஆசை காட்டிய மயில்வாகனம்... சிக்கப் போகும் சிவனாண்டி; கார்த்திக்கின் அடுத்த மூவ் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவனது காயங்களை பார்த்து மனம் நொந்த அவள், சுடுநீர் ஒத்தடம் கொடுத்து ஆறுதல் கூறுகிறாள். இந்த தருணம் இருவருக்கும் இடையேயான பாசத்தை இன்னும் வலுப்படுத்துகிறது. இதற்கிடையில் ரேவதி கோவிலுக்கு செல்கிறாள். அங்கு தம்பதியினர் இணைந்து சிறப்பு வழிபாடு செய்வதை பார்த்து அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்கிறாள். பின்னர் கார்த்தியை சந்தித்து, தாங்களும் கணவன்-மனைவியாக அந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தனது ஆசையை பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் கார்த்தி, இத்தகைய சடங்குகளில் தனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்று கூறி முதலில் தயக்கம் காட்டுகிறான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருந்தாலும் ரேவதி தொடர்ந்து பேசி அவனை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறாள். இந்நேரத்தில், கார்த்தி மற்றும் ரேவதி நெருக்கமாக பேசிக்கொள்வதை கவனிக்கும் சந்திரகலாவின் மனதில் புதிய சதி உருவாகிறது. இருவரின் உறவை சாமுண்டீஸ்வரியின் பார்வையில் தவறாக சித்தரித்து, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து தனது அடுத்த நகர்வை திட்டமிடுகிறாள்.&lt;/p&gt;&lt;p&gt;சந்திரகலாவின் இந்த புதிய சதி வெற்றிபெறுமா? கார்த்தி - ரேவதி உறவில் விரிசல் ஏற்படுமா? சாமுண்டீஸ்வரி உண்மையை புரிந்துகொள்வாரா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் அடுத்தடுத்த எபிசோடுகள் விறுவிறுப்பாக நகரவுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/new-twist-in-karthigai-deepam-as-chandrakala-starts-a-dangerous-game-against-karthi-and-revathi-qgneha2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : டைவர்ஸ் கேட்ட மனோஜை அதிரவைத்த ரோகிணியின் பதில்... மீனாவுக்காக பதறிய முத்து...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-25-today-episode-rohini-rejects-manoj-divorce-request-in-emotional-twist-trgu6de</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-25-today-episode-rohini-rejects-manoj-divorce-request-in-emotional-twist-trgu6de</guid>
            <pubDate>Sat, 25 Jul 2026 12:52:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 25 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணியை சந்தித்து அவருக்கு பணத்தை கொடுத்திருக்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyc29hgv655v4ff1qa98d1eh,imgname-siragadikka-aasai---2026-07-25t124749.875-1784963974683.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 25 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணியை சந்தித்து அவருக்கு பணத்தை கொடுத்திருக்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றும் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி உள்ளது. குறிப்பாக முத்து, மீனா, ரோகிணி, மனோஜ் ஆகியோரின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உருவாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரேகா சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக முத்துவும் மீனாவும் இணைந்து அவரது அறைக்கு ஏசி வாங்கி, அதை பொருத்தும் ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். இதைப் பார்த்த ரேகா, &quot;எனக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டாம்; இங்கே இருக்கும் வசதியே போதும்&quot; என்று கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மனோஜின் விவாகரத்து வழக்கில் புது சிக்கல்... வக்கீல் சொன்ன ஒரு வார்த்தையால் அதிர்ந்த விஜயா!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், &quot;இது எங்களுடைய பொறுப்பு&quot; என்று கூறும் முத்து, எந்த தயக்கமும் இல்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கிறார். மற்றொரு பக்கம், மனோஜ் நேரடியாக ரோகிணியை சந்தித்து, விவாகரத்துக்கு சம்மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் ரோகிணி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். &quot;ஒரு குழந்தை ஏற்கனவே தந்தையின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்து வருகிறது. இன்னொரு குழந்தைக்கும் அதே நிலை வர நான் அனுமதிக்க மாட்டேன்&quot; என்று உறுதியாக கூறுகிறார். இதனால் மனோஜ் அதிர்ந்து போகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், கர்ப்பம் தொடர்பாக அனைவரும் தன்னை குற்றம் சாட்டியபோதும், அந்த குழந்தை உன்னுடையது என்பதை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார். ரோகிணியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் மனோஜ், தான் கொண்டு வந்த பணத்தை மருத்துவச் செலவுக்காக வைத்துக்கொள்ளும்படி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறார். இந்நிலையில், கனகாவுடனான வாழ்க்கையும், ரோகிணி விவகாரமும் சேர்ந்து மனோஜின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவு நேரத்தில் மீனா வீட்டிற்கு திரும்ப தாமதமாகிறது. இதனால் முத்து மிகவும் பதற்றமடைந்து, என்ன நடந்தது என்று கவலையுடன் காத்திருக்கிறார். இதனால் ஏதாவது பெரிய சம்பவம் நடக்கப் போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், காட்சி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு விளம்பரமாக மாறுகிறது. இரவில் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசாமல், தேவையெனில் லைவ் லொகேஷனை பகிர வேண்டும் என்ற தகவலை அந்த காட்சி வலியுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், ஆங்கிலப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ஸ்வேதாவுக்கு நண்பர்கள் இணைந்து சிறப்பு விருந்து ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஸ்ருதியின் ஹோட்டலில் நடைபெறுகிறது. அப்போது, ஸ்வேதாவின் உதவியால் தங்களது தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக முத்து நன்றியை தெரிவிக்கிறார். மேலும், மீனாவும் ஆங்கிலத்தில் பேசி ஒரு கார்ப்பரேட் ஆர்டரைப் பெற்றிருப்பதாக கூறி, ஸ்வேதாவுக்கு பரிசும் வழங்குகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கொண்டாட்டத்தின் மூலம் மிஸ்ராவும் ஸ்வேதாவும் நெருக்கமாகும் வகையில் கதைக்களம் நகருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.மனோஜ் - ரோகிணி பிரச்சினை எந்த முடிவை எட்டும்? ரேகாவுக்காக முத்து செய்த உதவி குடும்பத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? மிஸ்ரா - ஸ்வேதா இடையே காதல் மலருமா? என்பதற்கான பதில் இனி வரும் எபிசோட்களில் தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-25-today-episode-rohini-rejects-manoj-divorce-request-in-emotional-twist-trgu6de"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : ஆசை காட்டிய மயில்வாகனம்... சிக்கப் போகும் சிவனாண்டி; கார்த்திக்கின் அடுத்த மூவ் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-july-31-today-episode-revathi-surprise-and-mayilvaganam-secret-plan-ubxf9vl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-july-31-today-episode-revathi-surprise-and-mayilvaganam-secret-plan-ubxf9vl</guid>
            <pubDate>Fri, 31 Jul 2026 11:24:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 31 July 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் சிவனாண்டியிடம் பணத்தாசை காட்டி அவரை சிக்கலில் சிக்க வைக்க பிளான் போடுகிறார் மயில்வாகனம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyvbkqsf6p6r2w9a5cnvs8zj,imgname-karthigai-deepam--3--1785477062447.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 31 July 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் சிவனாண்டியிடம் பணத்தாசை காட்டி அவரை சிக்கலில் சிக்க வைக்க பிளான் போடுகிறார் மயில்வாகனம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் '&lt;strong&gt;கார்த்திகை தீபம்&lt;/strong&gt;' சீரியலில் இன்றைய எபிசோட் பல எதிர்பாரா திருப்பங்களுடன் உள்ளது. ரேவதியின் அன்பான முயற்சியும், சிவனாண்டியை குறிவைத்து நடக்கும் ரகசிய திட்டமும் கதையை மேலும் பரபரப்பாக்குகின்றன. கார்த்திக்கிற்காக ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் ரேவதி, சமையலறைக்குச் சென்று யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ரோகிணி மற்றும் சுவாதியை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். கார்த்திக்கிற்காக சமைக்க ஆரம்பிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சதி செய்யும் சந்திரகலா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதன் பிறகு கார்த்திக்குப் பிடித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை அக்கறையுடன் சமைக்கத் தொடங்குகிறார். சமையல் முடிந்ததும், தோழியை சந்திக்கச் செல்வதாக சாமுண்டீஸ்வரியிடம் கூறி வீட்டை விட்டு கிளம்புகிறார். பின்னர் சந்திரகலாவை சந்திக்கும் ரேவதி, தான் தயாரித்த உணவு அனைத்தும் கார்த்திக்கிற்காகத் தான் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறார். இந்த தகவலை உடனே சாமுண்டீஸ்வரியிடம் கூறும் சந்திரகலா, உண்மையை நம்ப வைக்க முயற்சிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;யார் இந்த சூரியகலா? கார்த்திக்கின் பரம எதிரி ரியா மீண்டும் வந்தாச்சு! கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் சந்திரகலாவின் பேச்சை சாமுண்டீஸ்வரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவர் மீது எரிச்சலை வெளிப்படுத்துகிறார். மற்றொரு பக்கம், மயில்வாகனம் புதிய வேடத்தில் களமிறங்குகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர் போல் நடித்து முத்துவேலை சந்திக்கும் அவர், சிவனாண்டியுடன் இணைந்து தொழில் செய்ய விருப்பம் இருப்பதாக கூறுகிறார். இதை நம்பிய முத்துவேல், மயில்வாகனத்தை சிவனாண்டியிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த சந்திப்பில், கோவில் நகைகளை கைப்பற்ற உதவினால் ரூ.5 கோடி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய திட்டம் தீட்டும் கார்த்திக்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதன்மூலம் சிவனாண்டியை தனது திட்டத்தில் சிக்க வைக்க மயில்வாகனம் முயற்சிக்கிறார். இந்த முக்கிய தகவல் கார்த்திக்கிற்குச் சென்றடைய, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அவர் புதிய திட்டத்தை வகுக்கத் தொடங்குகிறார். இதே நேரத்தில், கார்த்திக்காக அன்புடன் தயாரித்த உணவுகளை எடுத்துக்கொண்டு ரேவதி அவரை சந்திக்க வருகிறார். இந்த சந்திப்பு எப்படி அமையும்? மயில்வாகனத்தின் திட்டத்தில் சிவனாண்டி சிக்குவாரா? கார்த்திக்கின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் &ndash; கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-july-31-today-episode-revathi-surprise-and-mayilvaganam-secret-plan-ubxf9vl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jayamani Passes Away : சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... 'மலேசியா மாமா' நடிகர் ஜெயமணி காலமானார்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-actor-jayamani-passes-away-at-79-after-cardiac-arrest-y61g7zi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-actor-jayamani-passes-away-at-79-after-cardiac-arrest-y61g7zi</guid>
            <pubDate>Wed, 29 Jul 2026 09:30:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Actor Jayamani No More : சிறகடிக்க ஆசை சீரியலில் மலேசியா மாமா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஜெயமணி திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 79.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyp0a1wmv5bybr29b0tsjq3r,imgname-siragadikka-aasai---2026-07-29t091941.034-1785297438612.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Actor Jayamani No More : சிறகடிக்க ஆசை சீரியலில் மலேசியா மாமா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஜெயமணி திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 79.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் '&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt;' தொடரில் &quot;மலேசியா மாமா&quot; என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் ஜெயமணி காலமானார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 79 வயதான அவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஜெயமணி, சின்னத்திரை உலகில் நீண்ட காலமாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது 'திருமதி செல்வம்' தொடர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : அருணை அவமானப்படுத்திய சீதாவின் அம்மா... மீனாவின் வாழ்க்கையை மாற்றும் ஆபரேஷன்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பிறகு பல சீரியல்களில் தோன்றிய அவர், சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அதன்பின்னர், 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இதில் ரோகிணியின் உறவினராகவும், கறிக்கடை நடத்தும் &quot;மலேசியா மாமா&quot; என்ற கதாபாத்திரத்திலும் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் குறுகிய காலத்திலேயே பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடக்கத்தில் சில காட்சிகளுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கதாபாத்திரம், ரசிகர்களின் வரவேற்பு காரணமாக தொடரில் முக்கியத்துவம் பெற்றது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக, ரோகிணியின் ரகசியங்களை குடும்பத்தினர் முன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. &quot;மலேசியா மாமா&quot; எப்போது முத்துவிடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எபிசோடுகளை ஆவலுடன் பார்த்து வந்தனர். அவரது எளிமையான நடிப்பும், இயல்பான வசன உச்சரிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடரில் மேலும் அதிக காட்சிகளில் அவரை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ரோகிணி பற்றிய ரகசியங்கள் வெளியே வந்த பின் ஜெயமணிக்கான காட்சிகள் பெரியளவில் இடம்பெறவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : டைவர்ஸ் கேட்ட மனோஜை அதிரவைத்த ரோகிணியின் பதில்... மீனாவுக்காக பதறிய முத்து...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், நடிகர் ஜெயமணியின் மறைவு செய்தி சின்னத்திரை ரசிகர்களையும், அவருடன் பணியாற்றிய கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜெயமணியின் உடலுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயமணியின் மறைவு சின்னத்திரைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மனோஜின் விவாகரத்து வழக்கில் புது சிக்கல்... வக்கீல் சொன்ன ஒரு வார்த்தையால் அதிர்ந்த விஜயா!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-actor-jayamani-passes-away-at-79-after-cardiac-arrest-y61g7zi"/>
        </item>
    </channel>
</rss>
