<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 26 Jun 2026 14:19:43 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : லஞ்சம் வாங்கியது அம்பலம்... அதிகாரிகளிடம் எஸ்கேப் ஆகி மீனாவிடம் மாட்டிக்கொண்ட செந்தில்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/senthil-caught-by-meena-in-bribery-issue-pandian-stores-2-serial-june-26-today-814th-episode-0rou4ez</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/senthil-caught-by-meena-in-bribery-issue-pandian-stores-2-serial-june-26-today-814th-episode-0rou4ez</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 09:45:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 26 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்திலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்ட விவகாரம் மீனாவுக்கு தெரியவந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw1246twzkpxvmag96w0wt45,imgname-pandian-stores-2--55--1782447217500.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 26 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்திலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்ட விவகாரம் மீனாவுக்கு தெரியவந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலில் செந்தில் அலுவலகத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகி இருந்தார் செந்தில். அவருடன் வேலை பார்க்கும் 3 அதிகாரிகளை லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்தனர். இந்த விஷயம் நியூஸ் சேனலிலும் ஒளிபரப்பானது. அதிகாரிகளை பார்த்ததும் நடுங்கிப்போன செந்தில், என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனா தன்னுடைய ஆபிஸில் சாப்பிடும் போது போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது செந்தில் அலுவலகத்தில் ரெய்டு நடந்த விஷயத்தை நியூசில் பார்க்கிறார். இதைப்பார்த்ததும் பதறிப்போன மீனா, ஒருவேளை செந்தில் சிக்கி இருப்பாரோ என்கிற பயத்தில், விறுவிறுவென கிளம்பி செந்திலின் ஆபிஸுக்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தபோது அவர் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்கிறார். பின்னர் அவரிடம் சென்று பேசுகிறார் மீனா. அப்போது தனக்கு இங்கு இருந்தால் படபடப்பாக இருக்கிறது, வா வீட்டுக்கு போலாம் என அழைத்து செல்கிறார் செந்தில்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டுக்கு வந்த பின்னரும் பதற்றத்துடன் இருக்கிறார் செந்தில், அவரிடம் என்ன ஆச்சு என மீனா கேட்க, அப்போது தான் லஞ்சம் வாங்கிய விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடையும் மீனா, அப்போ வீட்டுல இருந்த பணம் லஞ்சப் பணமா என மீனா கேட்க, அதற்கு ஆமாம் என சொல்கிறார் செந்தில். அதைக்கேட்டு கடும் கோபம் கொண்ட மீனா, உங்களை நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்கு, இப்படி லஞ்சம் வாங்கிருக்கீங்களே என சொல்லிவிட்டு கோபத்துடன் ரூமை விட்டு வெளியே சென்றுவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் குமார் வீட்டில் உள்ள தனது பாட்டியிடம், அரசியை என்னுடன் சேர்த்து வைப்பதாக சொன்னேல்ல இப்போ அவ எவன்கூடயோ ரோட்ல நின்னு சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கா என சொல்ல, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் காந்திமதி. பின்னர் சத்தம் கேட்டு அனைவரும் வர, அப்போது குமாரை திட்டுகிறார் சக்திவேல். உடனே குமார், தான் மட்டும் தான் கல்யாணம் ஆகாம இருக்கேன். என்னோட நண்பர்கள் எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை பெத்து சந்தோஷமாக இருக்காங்க என புலம்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மாடிக்கு செல்லும் குமாரை தனியாக சந்தித்து பேசும் காந்திமதி, நீ முதல்ல அரசிக்கிட்ட பாசமா நடந்துக்கோ, அப்ப தான் அவ மனசுல இடம்பிடிக்க முடியும் என ஐடியா கொடுக்கிறார். மறுபுறம் ராஜி வீட்டில் அமர்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் கதிர், உன்னுடைய ரிசல்ட் எப்போ என கேட்க, அதற்கு அவர் இரண்டு வாரத்துல வரும்னு நினைக்குறேன் என சொல்கிறார். உடனே கதிர் தன்னுடைய போனை எடுத்து இன்னும் இரண்டு நாளில் ரிசல்ட் வரப்போவதாக சொன்னதும் ராஜி பதற்றம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/senthil-caught-by-meena-in-bribery-issue-pandian-stores-2-serial-june-26-today-814th-episode-0rou4ez"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிய மனோஜ்... புது பிரச்சனையில் சிக்கிய ரேகா - சத்யா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-changed-his-name-in-siragadikka-aasai-serial-june-23-today-1038th-episode-0u65fhu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-changed-his-name-in-siragadikka-aasai-serial-june-23-today-1038th-episode-0u65fhu</guid>
            <pubDate>Tue, 23 Jun 2026 10:20:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai serial 23 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், ஜோதிடர் ஒருவரின் பேச்சைக் கேட்டு மனோஜ் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvsctnggajfzjj5ndmj4tazx,imgname-siragadikka-aasai---2026-06-23t101504.003-1782190003728.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai serial 23 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், ஜோதிடர் ஒருவரின் பேச்சைக் கேட்டு மனோஜ் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் முத்துவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்த டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் அதிகாரிகள், அவருக்கு ஐடி கார்டு கொடுத்ததோடு, அவர் செய்யும் நல்ல விஷயங்களுக்காக பாராட்டுக்களை தெரிவித்தனர். இதையெல்லாம் பார்த்து வயித்தெறிச்சல் படுகிறார் விஜயா. மறுபுறம் முத்துவின் வளர்ச்சியால் மீனாவும், அண்ணாமலையும் செம சந்தோஷத்தில் உள்ளனர். பின்னர் ரூமுக்குள் சென்ற முத்துவிடம், பேசும் மீனா, இந்த அசோசியசனில் உங்களுக்கு பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு என கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ் ஷோரூமில் தனியாக அமர்ந்திருக்க, அப்போது அங்கு வரும் ஜோதிடர் ஒருவர், மனோஜிடம், இங்கு ஒரு நெகடிவ் வைபிரேஷன் இருக்கிறது என கூறுகிறார். உடனே மனோஜ், ஜீவா மற்றும் சந்தோஷை பார்க்க, அந்த ஜோதிடர், அந்த நெகடிவ் வைபிரேஷனே நீ தான் என கூறுகிறார். அதைக்கேட்டு ஷாக் ஆன மனோஜ், ஏன் அப்படி சொல்றீங்க என கேட்க், நீ இப்போ ரொம்ப கஷ்டத்துல இருக்க, உன் வாழ்க்கை பின் நோக்கி செல்கிறது என சொல்ல, அதற்கு மனோஜும் ஆமா, அதை சரி செய்ய என்ன செய்யணும் என கேட்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு அந்த ஜோதிடர், உங்க பெயர் என்ன என கேட்கிறார். அதற்கு மனோஜ் என சொன்னதும், தன்னுடைய லேப்டாப்பை எடுத்து அதில் நோண்டிவிட்டு, இந்த பெயரால் தான் நீங்கள் இப்படி கஷ்டப்படுகிறீர்கள், முதலில் உங்கள் பெயரை மாத்துங்க எல்லாம் சரியாகிவிடும். ஒரே நாளில் உங்கள் கடையில் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என கூறுகிறார். இதைக்கேட்டதும் குஷியான மனோஜ், என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து, என்னுடைய பெயருக்கு பின்னால் கிருஷ்ணன் என வைத்துக்கொள்ளவா என கேட்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே அந்த ஜோதிடர், உங்கள் பெயருக்கு முன்னால் தான் ஒரு பெயர் வைக்க வேண்டும். பேசாமல் பப்பரப்பா மனோஜ் என வைத்துக் கொள்ளுங்கள் என அந்த ஜோதிடர் சொல்ல, அதைக்கேட்டதும் மனோஜின் முகம் சுருங்கிப் போகிறது. அதுமட்டுமின்றி இந்த பெயரை தான் இனி எல்லாரும் சொல்ல வேண்டும், அதிலும் முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இந்த பெயரை தான் அழைக்க வேண்டும் என ஜோதிடர் சொல்ல, அதற்கு மனோஜும் ஓகே சொல்கிறார். அருகில் இருந்த ஜீவா மற்றும் சந்தோஷ் இருவரும் இனி நாங்க உங்கள பப்பரப்பா மனோஜ்னு தான் கூப்பிடுவோம் என கூறுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் முத்துவின் பாட்டி வீட்டில் இருக்கும் ரேகா மற்றும் சத்யா இருவரும், அந்த கிராமத்தை சுற்றிப் பார்க்க செல்கிறார்கள். அப்போது ஒரு பாலத்தில் நின்று போட்டோ மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுக்கிறார்கள். இதைப்பார்த்த அந்த ஊர் மக்கள் என்ன நடு ரோட்டுல இப்படி பண்ணுறீங்க, வீட்டுக்கு போங்க என சொன்னதோடு, வீட்டுக்கே வந்து பாட்டியிடம் புகார் அளிக்கிறார்கள். இவர்களை பார்த்து எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போக மாட்டார்களா என கேட்க, அதற்கு பாட்டி சத்யா மற்றும் ரேகாவுக்கு சப்போர்டாக பேசி, ஊர்மக்களை விரட்டிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-changed-his-name-in-siragadikka-aasai-serial-june-23-today-1038th-episode-0u65fhu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : விஜயாவை வீடுதேடி வந்து மிரட்டும் சிந்தாமணி... ரேகாவின் வாக்குமூலத்தால் காத்திருக்கும் ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-threaten-vijaya-in-siragadikka-aasai-serial-june-18-today-1034th-episode-1ahvkno</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-threaten-vijaya-in-siragadikka-aasai-serial-june-18-today-1034th-episode-1ahvkno</guid>
            <pubDate>Thu, 18 Jun 2026 08:45:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 18 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை முத்து தூக்கிச் சென்ற நிலையில், சிந்தாமணி விஜயா வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvcbbcgakja1jya7h18p172z,imgname-siragadikka-aasai---2026-06-18t083810.991-1781752246794.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 18 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை முத்து தூக்கிச் சென்ற நிலையில், சிந்தாமணி விஜயா வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் முத்துவும் மீனாவும் பிளான் பண்ணி ரேகாவை ஆஸ்பத்திரியில் இருந்து தூக்கிவிட்டார்கள். மகளை தேடி வந்து ஏமாந்துபோன ரேகாவின் தந்தை, சிந்தாமணிக்கு இந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு சிந்தாமணி, நீங்க கவலைப்படாதீங்க, ரேகாவை எப்படி தானா வர வைக்கணும்னு எனக்கு தெரியும் என சொல்லிக்கொண்டு காரில் செல்கிறார். மறுபுறம் முத்துவும், மீனாவும் பாட்டி வீட்டில் வைத்து பயங்கரமாக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரொம்பநாள் சத்யாவையும், ரேகாவையும் இங்க வச்சிருக்க முடியாது என சொல்கிறார் முத்து.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : குடும்பத்தை பிரிக்கும் விசாலாட்சி... ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் இராவணன்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போ என்ன பண்ணலாம் என மீனா கேட்க, அவர்கள் இருவருக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிடணும் என கூறுகிறார் முத்து. கல்யாணம் உடனே பண்ண முடியாது, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண கொஞ்ச டைம் எடுக்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய நாம் இங்கிருந்து செல்ல வேண்டும். ரேகாவும், சத்யாவும் பாட்டி வீட்டிலேயே இருக்கட்டும். நம்ம இப்போ அங்க போனா போலீஸ் நம்மளை வந்து அரெஸ்ட் பண்ண வாய்ப்பு இருக்கு. அதை தடுக்க தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என சொல்லி தன் போனை எடுக்கிறார் முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போலீஸ் நம்மை கைது செய்யாமல் இருக்க ஒரு ஆதாரம் தேவை. அதற்கு ரேகா வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என சொல்லி, ரேகாவை பேசச் சொல்லி வீடியோ எடுக்கிறார்கள். போலீஸ் கைது செய்ய வந்தாலும் இந்த வாக்குமூலத்தை காட்டி தப்பிவிடலாம் என்பதற்காக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார் முத்து. தானே விருப்பப்பட்டு தான் இவர்களுடன் வந்தேன். என்னை யாரும் கடத்தி வரவில்லை. நான் சத்யாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவனை தான் கல்யாணம் பண்ண போறேன் என்று ரேகா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து முத்துவும், மீனாவும் வீட்டுக்கு செல்கிறார்கள். சிந்தாமணி நேரா விஜயாவின் வீட்டிற்கு வந்து முத்துவும், மீனாவும் தான் என்னோட பொண்ணை கடத்திட்டாங்க, ஒழுங்கு மரியாதையா கொண்டுவந்து விட்டுறுங்க, இல்லேனா உங்க எல்லாரையும் போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருவேன்னு பயங்கரமா மிரட்டுகிறார். இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படாத விஜயா, அவரை கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறார். சிந்தாமணி அங்கிருந்து சென்ற பின்னர், எதுக்கு அவ பொண்ணை நம்ம கடத்தனும், பேசாம அவளை அவங்க அம்மாகிட்டயே விட்ருங்க என கூறுகிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜும், இதனால் என்னுடைய பிசினஸுக்கு பாதிப்பு வந்தால் என்ன செய்வது என பயந்து நடுங்குகிறார். பின்னர் முத்துவும், மீனாவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு செல்கிறார்கள். அங்கு முத்து, மீனாவும் ரேகா - சத்யாவை சேர்த்து வைக்க செய்த சாகசத்தை அங்கிருப்பவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டுகிறார்கள். அவங்க கல்யாணத்துக்கு எங்களையும் மறக்காம கூப்பிடுங்க, நாங்களும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என கூறுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-threaten-vijaya-in-siragadikka-aasai-serial-june-18-today-1034th-episode-1ahvkno"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/zee-tamil-serial-joins-clash-with-sun-tv-and-vijay-tv-in-top-10-tamil-serial-trp-rating-6uxoynq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/zee-tamil-serial-joins-clash-with-sun-tv-and-vijay-tv-in-top-10-tamil-serial-trp-rating-6uxoynq</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 14:19:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial TRP Rating : சின்னத்திரை சீரியல்களுக்கான டிஆர்பி ரேஸில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் சீரியலும் களத்தில் குதித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw1hj0vqt0pcfm0c6wtrc091,imgname-top-10-tamil-serial-trp-rating--1--1782463398775.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial TRP Rating : சின்னத்திரை சீரியல்களுக்கான டிஆர்பி ரேஸில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் சீரியலும் களத்தில் குதித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்ச்சியாக டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது அந்த ரேஸில் ஜீ தமிழ் சீரியலும் இணைந்துள்ளது. அதேபோல் &lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt;, சின்ன மருமகள் போன்ற விஜய் டிவி சீரியல் சற்று பின்னடைவை சந்தித்திருக்கின்றன. அதே வேளையில் சன் டிவியின் அன்னம், மருமகள் ஆகிய சீரியல்கள் ஏற்றம் கண்டுள்ளன. இப்படி 2026-ம் ஆண்டின் 24வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரத்தில் எந்தெந்த சீரியல்கள் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : லஞ்சம் வாங்கியது அம்பலம்... அதிகாரிகளிடம் எஸ்கேப் ஆகி மீனாவிடம் மாட்டிக்கொண்ட செந்தில்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரம், 10வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம், 5.11 புள்ளிகள் உடன் 11வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 5.23 புள்ளிகள் உடன் 10ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதுமட்டுமின்றி விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலும் இந்த வாரம் 5.23 டிஆர்பி உடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 6.16 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இது அந்த சீரியலின் ஒரு மணி நேர ஒளிபரப்புக்கு கிடைத்த டிஆர்பி ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து 9-வது இடத்தில் விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் உள்ளது. கடந்த வாரம், 5.30 புள்ளிகள் உடன் 10ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 5.26 புள்ளிகள் உடன் 9ம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் அன்னம் சீரியல் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி இருக்கிறது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 5.92 புள்ளிகளும் இந்த வாரம் 5.85 புள்ளிகளும் கிடைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வாரம் 7-ம் இடத்தை விஜய் டிவியின் &lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரமும் இதே இடத்தில் இருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் 6.19 புள்ளிகள் கிடைத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. அந்த சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரம் 6-ம் இடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 6.56 புள்ளிகள் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 4-ம் இடத்தில் இருந்த &lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியல் இந்த வாரம் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு 6.58 புள்ளிகளை பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த வாரம் 5-ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 6.95 புள்ளிகள் உடன் 4-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் 3ம் இடத்திலேயே நீடிப்பதோடு, 7.16 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் கயல் சீரியல் உள்ளது. அதற்கு 7.70 டிஆர்பி ரேட்டிங் உள்ளது. வழக்கம் போல் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு 8.59 புள்ளிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/zee-tamil-serial-joins-clash-with-sun-tv-and-vijay-tv-in-top-10-tamil-serial-trp-rating-6uxoynq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : லஞ்சம் வாங்குறீங்களா? மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன செந்தில் - பணத்தால் வெடிக்கும் பிரச்சனை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/meena-and-senthil-clash-regarding-bribery-money-pandian-stores-2-serial-june-24-today-812nd-episode-9tx5nfr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/meena-and-senthil-clash-regarding-bribery-money-pandian-stores-2-serial-june-24-today-812nd-episode-9tx5nfr</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 08:51:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 24 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலிடம் வீட்டில் இருந்த பணத்தை பற்றி விசாரணை நடத்தி உள்ளார் மீனா. இதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvvt1430c9cgnpv12gzdrp7t,imgname-pandian-stores-2--44--1782270955616.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 24 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலிடம் வீட்டில் இருந்த பணத்தை பற்றி விசாரணை நடத்தி உள்ளார் மீனா. இதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கிய பணத்தை வீட்டில் வந்து வைத்திருந்த நிலையில், அதைப்பார்த்த மீனா, உங்ககிட்ட ஏது இவ்வளவு பணம் என சந்தேகத்துடன் கேட்க, அது தன்னுடைய சேவிங்ஸ் பணம் என சொல்லிவிட்டு ஆபிஸுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் செந்தில். இதையடுத்து மீனாவும் வேலைக்கு போனதை அடுத்து, அந்த பணத்தை பீரோவில் இருந்து எடுத்து தன்னுடைய மாமனாரிடம் கொடுத்துவிடுகிறார். அவரும் தான் பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிய மனோஜ்... புது பிரச்சனையில் சிக்கிய ரேகா - சத்யா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆபிஸில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு போனால் மீனா ஏதாவது கேட்பாள் என பயந்து லேட்டாக வீட்டுக்கு வருகிறார் செந்தில். ஆனால் வீட்டில் மீனா அவருக்காக காத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடையும் அவர், இன்னும் நீ தூங்கலையா என கேட்கிறார். பின்னர் மீனாவும் நீங்க சாப்பிடுறீங்களா என கேட்க, அப்பாடா பண விஷயத்தை மறந்துட்டா என செந்தில் நினைக்க, நான் ஆபிஸில் வேலை பார்ப்பவர்களுடன் வெளியே சாப்பிட்டுட்டு வந்துட்டேன் என கூறுகிறார். பின்னர் அந்த பணத்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார் மீனா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஹா இவ இன்னும் அதை மறக்கலையா என மைண்ட் வாய்ஸில் பேசிக்கொள்ளும் செந்தில், அது என்னோட சேவிங்ஸ் பணம் தான் மீனா என சொல்ல, அதில் எவ்வளவு இருந்தது என மீனா கேட்கிறார். அதற்கு அவர் 10 ஆயிரம் இருக்கும் என சொல்கிறார். இல்லையே லட்சக்கணக்கில் இருந்தது மாதிரி தெரிஞ்சது என துருவி துருவி கேட்கும் மீனா, எங்க லாக்கரை ஓப்பன் பண்ணுங்க பார்க்கலாம் என சொல்கிறார். அப்போது தான் பணம் தற்போது லாக்கரில் இல்லை, என்னுடைய ஃபிரெண்டு ஒருத்தன் கடனா கேட்டான், அவனிடம் கொடுத்துட்டேன் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது மீனாவுக்கு மேலும் சந்தேகம் வலுக்கிறது. நீங்க ஏதும் லஞ்சம் வாங்குறீங்களா என ஓப்பனாக கேட்டுவிடுகிறார் மீனா. அதற்கு பதற்றத்துடன் பதிலளிக்கும் செந்தில், அதெல்லாம் நான் வாங்கல நீங்க என்கிட்ட பொய் சொல்றீங்க என சொல்ல, நீ நம்பலேனா வந்து லாக்கரை பாரு என திறந்து காட்டுகிறார் செந்தில். எவ்வளவு நாளா அந்த பணம் இங்க இருந்துச்சு என மீனா கேட்க, அது கொஞ்சநாளா இருந்துச்சு என சொல்லும் செந்திலிடம், அப்போ நான் கேட்ட உடனே அந்த பணம் காணாம போச்சுனா என்ன அர்த்தம் என கேட்கிறார் மீனா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி டயர்டாகிட்டேன், நான் போய் தூங்குறேன் என சொல்லிவிட்டு செல்கிறார் செந்தில். பின்னர் மறுநாள் காலையில், எழுந்ததும் மீனாவிடம் வந்து பேசுகிறார் செந்தில், அப்போது நான் கேட்ட கேள்விக்கு இன்னைக்காவது பதில் வருமா என மீண்டும் அந்த பண விஷயத்தை இழுக்கிறார் மீனா. இதையடுத்து டென்ஷன் ஆன செந்தில், உனக்கு ஏன் என்மேல நம்பிக்கை இல்லை என கேட்க, உங்ககிட்ட அவ்வளவு பணம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. லஞ்சம் வாங்குனா வேலையே போயிடும் தெரியும்ல என சொல்ல, செந்தில் பதறிப்போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/meena-and-senthil-clash-regarding-bribery-money-pandian-stores-2-serial-june-24-today-812nd-episode-9tx5nfr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மீனாவுக்கு என்ன ஆச்சு? சிந்தாமணியிடம் சண்டையிட்ட முத்து - காத்திருந்த எதிர்பாரா திருப்பம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/muthu-faceoff-with-chinthamani-in-siragadikka-aasai-serial-june-22-today-1037th-episode-bqtvlwd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/muthu-faceoff-with-chinthamani-in-siragadikka-aasai-serial-june-22-today-1037th-episode-bqtvlwd</guid>
            <pubDate>Mon, 22 Jun 2026 10:43:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 22 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை காணவில்லை என வலைவீசி தேடி வந்த முத்து. அவரை கண்டுபிடித்தாரா? என்பதை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvpvna15a6x5kv5k6jthk035,imgname-siragadikka-aasai---2026-06-22t103533.985-1782104893477.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 22 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை காணவில்லை என வலைவீசி தேடி வந்த முத்து. அவரை கண்டுபிடித்தாரா? என்பதை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவை காணவில்லை என தேடி அலையும் முத்து, ஒருவேளை சிந்தாமணி தான் மீனாவை கடத்தி இருப்பாள் என நினைத்து முத்து, நேராக சிந்தாமணி வீட்டுக்கே சென்று, பிரச்சனை பண்ணுகிறார். அங்கு சென்று சிந்தாமணியுடன் சண்டைபோட, அப்போது அங்கிருந்த அடியாட்கள் முத்துவை அடிக்க வர, அவரும் அடிக்க பாய்கிறார். அப்போது தடுத்து நிறுத்தும் சிந்தாமணி, நாங்க யாரும் மீனாவை கடத்தவில்லை. நாங்க எங்க பொண்ணை தான் தேடிக்கிட்டு இருக்கோம், ஒழுங்கு மரியாதையா எங்க பொண்ணை எங்களிடம் ஒப்படைச்சிடுனு சொல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் முத்து டென்ஷனோடு வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றால், மீனா வீட்டில் இருக்கிறார். அவரைப்பார்த்ததும் கடுப்பான முத்து, என்ன ஆச்சு என்றுகூட கேட்காமல் திட்டுகிறார். எங்க போயிருந்த, ஒரு வார்த்தை கூட சொல்லல, போன் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது என மீனாவிடம் சண்டை போடுகிறார். அதன்பின்னர் தான் மீனா, முத்துவை பொறுமையாக உட்கார வைத்து சாப்பாடு போட்டுக் கொடுத்து, பிரச்சனை என்னவென்று, சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பார்வதி ஆண்ட்டி வீட்டுக்கு போயிட்டு வர்ற வழியில், லட்சுமி அக்கா பொண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருச்சு. நான் தான் அவங்களை அழைச்சிட்டு போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணுனேன். அவங்களுக்கு சீரியஸ் ஆயிடுச்சு, அந்த டென்ஷன்ல உங்களுக்கு போனும் பண்ண முடியல. சார்ஜ் இல்லாம போன் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு. அங்க சார்ஜும் போட முடியலனு எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். அதன்பின்னர் தான் முத்துவுக்கு மனசு நிம்மதியா இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுநாள் காலையில், முத்துவை தேடி அவரது வீட்டிற்கு 3 பேர் வருகிறார்கள். முத்து சார் இருக்காங்களா என அவர்கள் கேட்டதும், ஷாக் ஆன விஜயா, என்னது முத்து சாரா என கேட்கிறார். தாங்கள் டிராவல்ஸ் அசோசியேசன் வைத்திருப்பதாகவும், அதில் முத்துவையும் மெம்பராக சேர்த்துக் கொள்ள இருப்பதாக கூறி, தாங்கள் கொண்டுவந்த மெம்பர் ஐடி கார்டை முத்துவின் கழுத்தில் மாட்டிவிடுகிறார்கள். நீங்களும் இனிமேல் இந்த டிராவல்ஸ் அசோசியனின் ஒரு அங்கம் என கூறுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி எதனால் என்னை இந்த அசோசியனில் சேர்த்தீர்கள் என முத்து கேட்க, நீங்க நிறைய பேருக்கு, குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு கம்மியான விலையில் டூர் அழைச்சிட்டு போறீங்கனு கேள்விப்பட்டோம் என முத்துவை பாராட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி முத்துவிற்கு சால்வை போர்த்தி மரியாதையும் செய்கிறார்கள். இதைப்பார்த்தும் அண்ணாமலை, மீனா ஆகியோர் சந்தோஷப்படுகிறார்கள். வழக்கம்போல் விஜயா சிடுமூஞ்சாக நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/muthu-faceoff-with-chinthamani-in-siragadikka-aasai-serial-june-22-today-1037th-episode-bqtvlwd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : செந்தில் ஆபிஸில் ரெய்டுவிட்ட அதிகாரிகள்... லஞ்ச பணத்துடன் சிக்கியது யார்... யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vigilance-officers-raid-in-senthil-office-pandian-stores-2-serial-june-25-today-813rd-episode-c2mk5xq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vigilance-officers-raid-in-senthil-office-pandian-stores-2-serial-june-25-today-813rd-episode-c2mk5xq</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 10:08:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 25 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலின் ஆபிஸில் விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீரென ரெய்டு வந்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvygykbmdxjnd4xwb4p8ry0d,imgname-pandian-stores-2--45--1782362099060.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 25 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலின் ஆபிஸில் விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீரென ரெய்டு வந்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியனும் அவரது மகள் அரசியும் பைக்கில் சென்றுகொண்டிருக்க, அப்போது பஸ் ஸ்டாண்டில் தெரிந்தவர் ஒருவரை பார்த்ததும் பாண்டியன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அரசியன் தோழன் கதிரேசன் அங்கு வர, அவர் அரசி ஏன் பாண்டியன் பைக்கில் செல்கிறார் என குழப்பத்தில் இருக்கிறார். பின்னர் பைக்கில் செல்லும் அரசிக்கு போன் போடுகிறார் கார்த்திகேயன். அப்போது போனை எடுக்காத அரசி, பாண்டியன் தன்னை இறக்கிவிட்டு சென்றதும் போன் போட்டு பேசுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அரசியிடம் என்னங்கள் அந்த ஆள் கூட பைக்ல போறீங்க என கேட்க, எதுக்கு கேக்குறீங்க என அரசி பதில் கேள்வி கேட்டதும். அவர் ஒரு சிடுமூஞ்சி என கூறுகிறார் கார்த்திகேயன். பின்னர் அவர் உங்களுக்கு என்ன வேண்டும் என கார்த்திகேயன் கேட்க, அவர் தான் என்னுடைய அப்பா என கூறுகிறார் அரசி. பின்னர் போனை கட் பண்ணிவிட்டு, அரசியை நேரில் சென்று சந்திக்கும் கார்த்திகேயன், அவருடன் நடுரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் ஜாலியாக சிரித்து பேசுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசியும், கார்த்திகேயனும் ஒன்றாக நின்று பேசிக் கொண்டிருப்பதை அந்த வழியாக வரும் குமார் பார்த்துவிடுகிறார். உடனே பைக்கை நிறுத்திவிட்டு, அரசியிடம் சென்று, யார் இவன், இவன்கூட நின்னு ஏன் பேசிக்கிட்டு இருக்க என கேட்கிறார். அப்போது அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல, நீ இங்க இருந்து கிளம்பு என சொல்ல, அப்போது அரசியை அடிக்க பார்க்கிறார் குமார். அருகில் இருந்த கார்த்திகேயன் அதனை தடுத்து நிறுத்திய பின், அரசி குமாரை எச்சரிக்க, அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து செந்தில் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு ஒரு பைலை எடுத்து வந்து நீட்டும் உதவியாளர், இதில் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்ல, செந்தில் போதுமான ஆவணங்கள் இல்லாத போதும் அந்த பைலில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். அதற்காக செந்திலுக்கு லஞ்ச பணத்தை எடுத்து வந்து அந்த உதவியாளர் கொடுக்க, அப்போது டிராவில் இடம் இல்லாததால், அந்த பணத்தை நீயே வச்சிரு, நான் அப்புறமா வாங்கிக்குறேன் என சொல்கிறார் செந்தில், அவரும் அதை பாக்கெட்டில் வைக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து அங்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்ய வருகிறார்கள். அப்போது உதவியாளர் பாக்கெட்டில் இருந்த பணத்தை பார்த்ததும், யாருக்கு கொடுக்க எடுத்துட்டு போன என கேட்க, அவர் மூத்த அதிகாரி ஒருவரை கைகாட்டி விடுகிறார். இதனால் செந்தில் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிக்கிறார். பின்னர் லஞ்சம் வாங்கிய இருவரை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அப்போது மீனா கேட்டது தான் செந்திலுக்கு நியாபகத்துக்கு வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vigilance-officers-raid-in-senthil-office-pandian-stores-2-serial-june-25-today-813rd-episode-c2mk5xq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : கடத்தப்பட்டாரா மீனா? வலைவீசி தேடும் முத்து; மனோஜுக்கு சேலஞ் பண்ணிய ரோகிணி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/meena-missing-muthu-searching-his-wife-in-siragadikka-aasai-serial-june-20-today-1036th-episode-ck5wqxb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/meena-missing-muthu-searching-his-wife-in-siragadikka-aasai-serial-june-20-today-1036th-episode-ck5wqxb</guid>
            <pubDate>Sat, 20 Jun 2026 08:43:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 20 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மா வீட்டிற்கு சென்ற மீனா, திடீரென காணாமல் போய் உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvhg330akdpwwnvbv1p2s8a0,imgname-siragadikka-aasai---2026-06-20t083752.340-1781924989962.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 20 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் அம்மா வீட்டிற்கு சென்ற மீனா, திடீரென காணாமல் போய் உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மனோஜும், விஜயாவும் விவாகரத்து விவகாரம் தொடர்பாக பேச வக்கீலை சந்தித்துள்ளனர். அப்போது ரோகிணி 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துள்ள விஷயத்தை விஜயா, வக்கீலிடம் சொல்ல, இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தோன்றுவதாக கூறுகிறார் வக்கீல். இதையடுத்து, ரோகிணிக்கு போன் போட்டு பேசுகிறார் வக்கீல். அப்போது, நீ 5 லட்சம் ரூபாய் கொடுத்தால், டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுவியா என கேட்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஜயாவை வீடுதேடி வந்து மிரட்டும் சிந்தாமணி... ரேகாவின் வாக்குமூலத்தால் காத்திருக்கும் ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனக்கு ஒரே செட்டில்மெண்டாக 5 லட்சம் கொடுத்தால் தான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுகிறேன் என கூறுகிறார். வக்கீலிடம் ஓப்பனாக சொன்னாலும், மனோஜுக்கு அந்த ஐந்து லட்சம் கிடைக்கக் கூடாது என மனசுக்குள்ளேயே வேண்டிக் கொள்கிறார் ரோகிணி. பின்னர் வக்கீல், மனோஜிடம் 5 லட்சத்தை ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க என சொல்ல, அதற்கு மனோஜ், அவ்வளவு பெரிய தொகையை நான் எப்படி ரெடி பண்ணுவேன் என கேட்கிறார். அதற்கு வக்கீல், உங்க தம்பி, ஒரே நேரத்துல 38 லட்சத்தை ரெடி பண்ணி உங்க வீட்டையே மீட்டிருக்கிறார். நீ பெரிய பிசினஸ் மேன்னு சொல்ற, உன்னால ஒரு 5 லட்சம் ரெடி பண்ண முடியாதா என கேட்கிறார் வக்கீல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மீனாவுக்கு அவருடைய அம்மா சந்திரா போன் போட்டு, யாரோ ரெண்டு பேர் என்னை நோட்டமிடுகிறார்கள். எனக்கு பயமா இருக்குனு சொல்ல, நீங்க கவலைப்படாதீங்க, நாளைக்கு நான் வர்றேன் என மீனா சொல்கிறார். இதையடுத்து முத்துவிடம் இதுதொடர்பாக டிஸ்கஸ் பண்ணுகிறார் மீனா. பேசாம அம்மாவை பார்வதி ஆண்ட்டி வீட்டில் தங்க வைக்கலாம் என பிளான் போடுகிறார் மீனா. இதுதொடர்பாக பேச பார்வதியின் வீட்டிற்கு மறுநாள் காலையிலேயே கிளம்பி செல்கிறார் மீனா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அங்கு போய் இதுகுறித்து தயங்கி தயங்கி கேட்கிறார் மீனா. ஆனால் பார்வதி, இதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்குற, உன்னோட தம்பிக்கும், ரேகாவுக்கும் கல்யாணம் முடியும் வரை உங்க அம்மா என்கூடவே இருக்கட்டும். நீ உடனே போய் உங்க அம்மாவை அழைச்சிட்டு வா என மீனாவை அனுப்பி வைக்கிறார். இதையடுத்து மீனா தன்னுடைய அம்மாவை அழைத்து வருவதற்காக செல்கிறார். அதன்பின் மீனாவை காட்டவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து முத்து, மீனாவுக்கு போன் போட்டுகிறார். ஆனால் போன் போகவே இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் அண்ணாமலையும் மீனாவுக்கு போன் போட்டு பார்க்கிறார். லைன் கிடைக்கவே இல்லை. பின்னர் பார்வதி, சந்திரா ஆகியோருக்கும் போன் போட்டு விசாரிக்கிறார் முத்து. ஆனால் எங்குமே மீனா கிடைக்கவில்லை. பின்னர் பூ வியாபாரிகள் ஒவ்வொருவராக சந்தித்து விசாரிக்கிறார் முத்து. அப்போதும் மீனா கிடைக்கவில்லை. அநேகமாக மீனாவை சிந்தாமணியின் ஆட்கள் கடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. அவரை முத்து கண்டுபிடிப்பாரா? இல்லையா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/meena-missing-muthu-searching-his-wife-in-siragadikka-aasai-serial-june-20-today-1036th-episode-ck5wqxb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Top 10 Serial : எதிர்நீச்சலுக்கு சோலி முடிஞ்சது... TRP ரேஸில் சிங்கப்பெண்ணே சீரியலை அடிச்சு தூக்கிய சிறகடிக்க ஆசை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-beat-singappenne-and-ethirneechal-out-of-top-10-tamil-serial-trp-rating-cwwq4h3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-beat-singappenne-and-ethirneechal-out-of-top-10-tamil-serial-trp-rating-cwwq4h3</guid>
            <pubDate>Thu, 18 Jun 2026 14:50:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial TRP Rating : தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ள நிலையில், இந்த வாரம் டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks4xfwj78pkpxbz1kyp9c3t0,imgname-top-10-tamil-serial-trp-rating-1779355349575.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial TRP Rating : தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ள நிலையில், இந்த வாரம் டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சீரியல் ஹிட் ஆவதும், பிளாப் ஆவதும் அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் மூலம் தான் கணிக்கப்படுகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் சீரியல் ஒளிபரப்பானாலும், அதற்கு போதுமான டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லை என்றால் அந்த சீரியலை இழுத்து மூடிவிடுவார்கள். அப்படி சின்னத்திரை சீரியல்களின் உயிர்நாடியாக இந்த டிஆர்பி ரேட்டிங் விளங்குகிறது. இந்த டிஆர்பி ரேட்டிங் விவரம் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும். அந்த வகையில் 2026ம் ஆண்டின் 23வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியின் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்து வந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், எப்போ 10 மணிக்கு மாற்றப்பட்டதோ, அப்போதிலிருந்தே அதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் சரியத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக 10வது இடத்திலேயே நீடித்து வந்த அந்த சீரியல், இந்த வாரம் டாப் 10-ஐ விட்டு வெளியேறி உள்ளது. கடந்த வாரம் 5.04 புள்ளிகள் உடன் 10வது இடத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியல், இந்த வாரம் 5.05 புள்ளிகளுடன் 12ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது அந்த சீரியலுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வாரம் 10-வது இடத்தில் விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு இந்த வாரம் 5.30 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் அன்னம் சீரியல் 9-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 8-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 5.92 புள்ளிகள் உடன் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் 7-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6.16 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தை பிடித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 7-ம் இடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 6.64 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து ஆறாம் இடத்தை சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. வழக்கமாக டாப் 3-க்குள் தான் இந்த சீரியல் இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக இந்த வாரம் வெறும் 6.90 டிஆர்பி ரேட்டிங் மட்டும் பெற்று 6-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததே அதன் பின்னடைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாப் 5-ல், ஐந்தாம் இடத்தை மருமகள் சீரியல் தக்க வைத்துள்ளது. அடுத்தபடியாக நான்காம் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 7.01 புள்ளிகள் உடன் 4-ம் இடத்துக்கு தாவி இருக்கிறது. 7.58 புள்ளிகள் உடன் அய்யனார் துணை சீரியல் 3ம் இடத்தை தக்க வைத்து உள்ளது. அதேபோல் இரண்டாம் இடத்தில் கயல் சீரியலும், முதலிடத்தில் மூன்று முடிச்சு சீரியலும் உள்ளன. இதில் கயல் சீரியலுக்கு 7.76 புள்ளிகளும், மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.01 புள்ளிகளும் கிடைத்துள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-beat-singappenne-and-ethirneechal-out-of-top-10-tamil-serial-trp-rating-cwwq4h3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Priyanka Deshpande : நான் அம்மாவாக போறேன்... கணவருடன் சேர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijay-tv-anchor-priyanka-deshpande-announces-pregnancy-heartwarming-video-with-husband-vasi-sachi-viral-d6tzg3s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijay-tv-anchor-priyanka-deshpande-announces-pregnancy-heartwarming-video-with-husband-vasi-sachi-viral-d6tzg3s</guid>
            <pubDate>Tue, 23 Jun 2026 07:59:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Priyanka Deshpande Announces Pregnancy : விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvs4q2tspypx4d8wx2npyeh9,imgname-priyanka-deshpande-1782181497689.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Priyanka Deshpande Announces Pregnancy : விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தனது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தாய்மையை வரவேற்கத் தயாராகி வரும் அவர், தனது கர்ப்ப செய்தியை சமூக வலைதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் தொகுப்பாளராக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்து வரும் பிரியங்காவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, கடந்த ஆண்டு தொழிலதிபர் வாசி சச்சியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இலங்கையைச் சேர்ந்த தமிழரான வாசி சச்சி, அங்கு நிகழ்ச்சி மேலாண்மை துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். ஒரு கலை நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இவர்களின் நட்பு, பின்னர் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமணத்திற்குப் பிறகும் தனது தொலைக்காட்சி பயணத்தைத் தொடர்ந்து வரும் பிரியங்கா, சென்னை மற்றும் இலங்கை என இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்து தனது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மூலம் ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில், பிரியங்காவும் அவரது கணவர் வாசி சச்சியும் &quot;Mommy&quot; மற்றும் &quot;Daddy&quot; என எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்து மகிழ்ச்சியாக காட்சியளிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், பின்னணியில் ஒலிக்கும் மென்மையான பாடலுடன் அமைந்துள்ள அந்த வீடியோ, இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பார்வைகளை பெற்றுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரியங்காவின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, சின்னத்திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தாய்மையின் புதிய பயணத்தை தொடங்கியுள்ள பிரியங்கா மற்றும் வாசி சச்சி தம்பதியருக்கு ரசிகர்கள் அன்பும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijay-tv-anchor-priyanka-deshpande-announces-pregnancy-heartwarming-video-with-husband-vasi-sachi-viral-d6tzg3s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : குடும்பத்தை பிரிக்கும் விசாலாட்சி... ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் இராவணன்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/big-shock-waits-for-raavanan-in-ethirneechal-thodargiradhu-serial-june-19-today-532nd-episode-fyb309l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/big-shock-waits-for-raavanan-in-ethirneechal-thodargiradhu-serial-june-19-today-532nd-episode-fyb309l</guid>
            <pubDate>Fri, 19 Jun 2026 10:32:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial 19 June 2026 Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ராவணன், ஆதி குணசேகரன் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvf3y2gsyb0b1rhgfgrepdna,imgname-ethirneechal-thodargiradhu---2026-06-19t102653.961-1781845133849.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial 19 June 2026 Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ராவணன், ஆதி குணசேகரன் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினி காணாமல் போன நிலையில், அவளை ஜனனி தான் கடத்தி வைத்திருக்கிறாள் என்று குற்றம்சாட்டும் ஈஸ்வரியின் தந்தை, இனி அந்த ஜனனியை வீட்டுக்குள்ளேயே விடக் கூடாது எனவும், அவள் உயிரோடவோ, பிணமாவோ வந்தாலும் அவளை உள்ளே விடாதீங்க என்றும் விசாலாட்சியிடம் கூற, அதைக்கேட்டு கடுப்பான விசாலாட்சி, அவரை வெளுத்து வாங்குகிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய மருமகள்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஜயாவை வீடுதேடி வந்து மிரட்டும் சிந்தாமணி... ரேகாவின் வாக்குமூலத்தால் காத்திருக்கும் ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷினி மட்டும் இந்த வீட்டுக்கு வரட்டும், உடனே என்னுடைய நாலு மருமகள்களையும் பிரிக்கப் போகிறேன் என ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் விசாலாட்சி. நான்கு பேரும் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கூறி உள்ள அவர், இதை கண்டிப்பாக செயல்படுத்துவேன் என கூறி இருக்கிறார். விசாலாட்சியின் இந்த முடிவைக் கேட்டதும் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் ஆடிப்போய் உள்ளனர். மறுபுறம் ஜனனி, தர்ஷினி உடன் காட்டுக்குள் உலா வருகிறார். அவர் தன்னிடம் இருக்கும் வீடியோவை எப்படியாவது சக்திக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷினியை தேடிச் சென்ற கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் ஆகியோர் வீட்டுக்கு வர, அவர்களிடம் என்னப்பா எதாவது தெரிஞ்சதா என விசாலாட்சி கேட்கிறார். அதற்கு ஞானம், அண்ணன் வக்கீலை பார்க்குறேன்னு சொன்னதா இராவணன் சொன்னாருல்ல, அது உண்மைதானான்னு நாங்க பார்க்க போனோம். அண்ணன் அங்க தான் இருக்காரு. அவரு புது வக்கீலிடம் தான் பேசிக் கொண்டிருந்தார். புதுசா ஏதோ பிளான் பண்ணிட்டு இருந்தாங்க. போலீசும் தர்ஷினியை இன்னும் தேடிக்கிட்டு தான் இருக்கு என ஞானம் சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து பேசும் நந்தினி, அப்போ வரிஞ்சு கட்டிட்டு உங்க அண்ணனை தான் பார்க்க போனீங்களா என கேட்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த ரேணுகாவின் அம்மாவிற்கு திடீரென சாமி வருகிறது. அவர் உடம்பில் காளி வந்திருப்பதாக விசாலாட்சி சொல்ல, உங்களுக்கு என்ன தெரியணும் என ரேணுகாவின் அம்மா கேட்கிறார். அதற்கு விசாலாட்சி, என் பேத்தி தர்ஷினியை காணவில்லை. அவளை கண்டுபிடிச்சு கொடு என கேட்கிறார். அப்போது இராவணன் அங்கு வர, அவரைப் பார்த்தபடி, எல்லா உண்மையையும் சொல்லவா என கேட்கிறார் ரேணுகாவின் அம்மா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவரைப் பார்த்ததும் மிரண்டு போகிறார் இராவணன். மனிதர்களை ஈஸியாக ஏமாற்றிய இராவணன், சாமியிடம் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இராவணன் தான் தர்ஷினியை கடத்தினார் என்கிற உண்மையை சாமியாடும் ரேணுகாவின் அம்மா எல்லாரிடமும் சொல்வாரா? இல்லையா? ஜனனி தன்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை சக்திக்கு அனுப்பிவிட்டாரா? போலீசார் ஜனனியை பிடித்தார்களா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் தான் விடை கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/big-shock-waits-for-raavanan-in-ethirneechal-thodargiradhu-serial-june-19-today-532nd-episode-fyb309l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/income-tax-raid-in-senthil-office-pandian-stores-2-serial-june-23-today-episode-mega-twist-g6gy3rh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/income-tax-raid-in-senthil-office-pandian-stores-2-serial-june-23-today-episode-mega-twist-g6gy3rh</guid>
            <pubDate>Tue, 23 Jun 2026 00:01:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Twist : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் லஞ்சம் வாங்கிய செந்தில் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvqzkn7wzg6bhe15fkbcjrtr,imgname-pandian-stores-2--40--1782142588156.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial Twist : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் லஞ்சம் வாங்கிய செந்தில் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் &lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செம விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது மற்றுமொரு அதிரடி ட்விஸ்ட் அரங்கேறி உள்ளது. இந்த சீரியலில் செந்திலும் மீனாவும் தனியாக குவாட்ரஸில் வசித்து வரும் நிலையில், தன்னுடைய மருமகனுக்கு ஆசையை தூண்டிவிட்ட மீனாவின் அப்பா, அவரை லஞ்சம் வாங்குமாறு கூற, செந்திலும் லஞ்சம் வாங்கத் தொடங்கினார். தற்போது அவருக்கு அது பழக்கமாக மாறிவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : கிரிஷை அடிவெளுத்த ரோகிணி... புது பெயரை கேட்டதும் மனோஜை கலாய்த்துத் தள்ளிய முத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு வேலையாக இருந்தாலும் அதில் லஞ்சம் வாங்கினால் தான் முன்னேற முடியும் என ஆசைவார்த்தை கூறி, அவரை லஞ்சம் வாங்க வைத்துவிட்டார் மீனாவின் அப்பா. லஞ்சம் வாங்கிய பணத்தை வைத்து தான் தன்னுடைய தந்தைக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்தார் செந்தில். அப்போதே இவ்வளவு பணம் எப்படி வந்தது என சந்தேகப்பட்டு மீனா கேட்க, அது தன்னுடைய சேவிங்ஸ் பணம் என கூறி மழுப்பினார் செந்தில். அப்போதே அவர் என்றாவது ஒருநாள் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த தருணம் தற்போது வந்துள்ளது. செந்தில் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை வைத்திருப்பதை பார்த்த மீனா, உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என கேட்க, அதற்கு செந்தில், நான் சேமித்து வைத்த பணம் என சொல்கிறார். உடனே மீனா, எனக்கு ஏதோ தப்பா இருக்குதுங்க என சொல்ல, அப்போது பீரோவை பூட்டிவிட்டு, தனக்கு வேலைக்கு டைம் ஆகிவிட்டதாக கூறிவிட்டு எஸ்கேப் ஆகிறார் செந்தில்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆபிஸுக்கு சென்றதும், செந்திலிடம் கையெழுத்து வாங்க, ஒரு ஃபைலை கொண்டு வந்து நீட்டுகிறார் ஒருவர். அப்போது செந்தில் அருகே சென்று, உங்களுக்கு வர வேண்டியது வந்துவிட்டது கையெழுத்து போடுங்க சார் என கூறி, ஃபைலுக்குள் ஒளித்து வைத்திருந்த பணக்கட்டை எடுத்து செந்திலிடம் கொடுக்கிறார். அப்போது தன்னுடைய மேஜையில் உள்ள டிராவில் அந்த பணத்தை வைக்க செந்தில் முயல, அதில் இடமில்லாமல் போகிறது. பின்னர் அந்த நபரிடம் அதை நீயே வச்சிக்கோ எனக் கூறிவிடுகிறார் செந்தில்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த பணத்தை அந்த நபர் தன்னுடைய பையில் வைத்துக் கொண்டே வெளியே கிளம்பும் போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு ரெய்டு வருகிறார்கள். அதைக்கேட்டதும் செந்தில் ஷாக் ஆகிறார். அநேகமாக செந்தில் இந்த சோதனையில் சிக்க வாய்ப்பு உள்ளது. அவர் லஞ்சம் வாங்கியது உறுதியானால் அவரின் அரசு வேலையும் பறிபோக வாய்ப்பு உள்ளது. வேலை பறிபோனால் செந்தில் மீண்டும் தன்னுடைய தந்தையின் கடைக்கே வேலைக்கு செல்வதுபோல் கதைக்களம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/income-tax-raid-in-senthil-office-pandian-stores-2-serial-june-23-today-episode-mega-twist-g6gy3rh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : கிரிஷை அடிவெளுத்த ரோகிணி... புது பெயரை கேட்டதும் மனோஜை கலாய்த்துத் தள்ளிய முத்து]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/rohini-fight-with-krish-in-siragadikka-aasai-serial-june-24-today-1039th-episode-go9knah</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/rohini-fight-with-krish-in-siragadikka-aasai-serial-june-24-today-1039th-episode-go9knah</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 13:07:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai serial 24 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், கிரிஷ் மீது ஸ்கூலில் இருந்து புகார் வந்ததை அடுத்து அவரை அடிவெளுத்துள்ளார் ரோகிணி. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvw8tf2ap4rkr6fd56hxhyd5,imgname-siragadikka-aasai---2026-06-24t130202.408-1782286466122.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai serial 24 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், கிரிஷ் மீது ஸ்கூலில் இருந்து புகார் வந்ததை அடுத்து அவரை அடிவெளுத்துள்ளார் ரோகிணி. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ், விஜயாவை ரூமுக்குள் அழைத்து சென்று, தன்னுடைய ஷோரூமிற்கு நியூமராலஜிஸ்ட் ஒருவர் வந்ததாகவும், அவர் என்னுடைய பெயரில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். இனிமேல் என்னை எல்லாருமே பப்பரப்பா மனோஜ்னு தான் கூப்பிடனும் என சொன்னதுமே விஜயாவுக்கு ஷாக் ஆகிறது. என்னடா இது பப்பரப்பா கேக்குறதுக்கே காமெடியா இருக்கு என விஜயா சொல்ல, நீ தான் வீட்டுல இருக்குற எல்லார்கிட்டையும் சொல்லி என்னை அப்படி கூப்பிட சொல்லணும் என கூறுகிறார். அப்படி கூப்பிட்டால் நான் மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆவேன் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : செந்தில் ஆபிஸில் ரெய்டுவிட்ட அதிகாரிகள்... லஞ்ச பணத்துடன் சிக்கியது யார்... யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வெளியே வரும் விஜயா, எல்லோரையும் அழைத்து, இதுக்கப்புறம் யாரும் இவனை மனோஜ்னு கூப்பிடக்கூடாது. இவன் ஒரு நியூமராலஜிஸ்ட்டை சந்தித்திருக்கிறான். அவர் இவன் பெயரை மாத்தினா பெரிய ஆளா வருவனு சொல்லிருக்காருனு சொல்ல, அப்போது அருகில் இருந்த ரவி, ஏண்டா இந்த அளவுக்கு படிச்சிருக்க, இன்னுமா ஜோசியத்தை நம்புற, ஏற்கனவே ஜோசியர் சொன்னாருன்னு விதவிதமா, கலர் கலரா டிரெஸ்ஸ மாத்திக்கிட்டு இருந்த, இப்போ என்ன கலர் பொடியை பூசிட்டு போக போறியானு எல்லாரும் கிண்டல் பண்ணுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதெல்லாம் இல்ல, இப்போ என்னோட பெயரை மாத்தி இருக்கேன். அப்படி தான் நீங்க கூப்டனும்னு சொன்னதும், அப்படி என்னதான் மாத்திருக்க என முத்து கேட்க, இதுக்கப்புறம் என்னை எல்லாருமே பப்பரப்பா மனோஜ்னு தான் கூப்டனும் என சொன்னதும் எல்லாருமே விழுவிழுந்து சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். யாராலும் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல, அண்ணாமலை கூட பயங்கரமா சிரிக்கிறார். இவங்க எல்லாரும் சிரிப்பதை பார்த்து மனோஜுக்கும் விஜயாவுக்கும் பயங்கரமாக கோபம் வருகிறது. இப்போ எதுக்காக எல்லாரும் சிரிக்கிறீங்க, மனோஜுக்கு நல்லது நடக்குறது பிடிக்கலையா என கேட்கிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி இனிமேல் இவனை பப்பரப்பா மனோஜ்னு தான் எல்லாரும் கூப்பிடனும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்கிறார் விஜயா. என்னது பப்பரப்பாவா நான் கலாய்ச்சா திட்டுவீங்க, இப்போ நீங்களே இவனை கலாய்க்க சொல்றீங்களா, சரி அதுதான் உங்க ஆசை என்றால் அப்படியே கூப்பிடுறேன்னு சொல்லிட்டு, வேண்டுமென்றே, ஏய் பப்பரப்பா... பப்பரப்பானு சொல்லி மனோஜை கிண்டல் பண்ண ஆரம்பிக்கிறார்கள். பப்பரப்பானு மட்டும் கூப்பிடக் கூடாது பப்பரப்பா மனோஜ்னு சேர்த்து கூப்பிடனும்னு மனோஜ் சொன்ன உடனே, எல்லாருமே அதுமாதிரி சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ரோகிணியிடம் அவரது அம்மா, கிரிஷ் பற்றி புகார் கூறுகிறார். அவன் ஸ்கூலில் பொய் சொல்லுவதாகவும், பிள்ளைகளை அடிப்பதாகவும் சொல்கிறார். டிசி வாங்கிட்டு போக சொல்றாங்க என அவர் சொன்னதும், ரோகிணி, கிரிஷிடம் சென்று இதெல்லாம் எங்க இருந்துடா கத்துக்கிட்டனு கேட்டு அவரை அடிக்கிறார். அதற்கு கிரிஷ், இதெல்லாம் உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்னு கிரிஷ் மூஞ்சிக்கு நேரா சொல்கிறார். இதைக் கேட்டதும் ஷாக் ஆகிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/rohini-fight-with-krish-in-siragadikka-aasai-serial-june-24-today-1039th-episode-go9knah"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : கிரிஷுக்காக மனம்மாறிய ரோகிணி... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு நாள் குறித்த முத்து..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/rekha-sathya-marriage-date-fixed-in-siragadikka-aasai-serial-june-25-today-1040th-episode-izfe1nt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/rekha-sathya-marriage-date-fixed-in-siragadikka-aasai-serial-june-25-today-1040th-episode-izfe1nt</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 08:47:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 25 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும், மீனாவும் சத்யாவின் கல்யாணத்திற்காக நாள் குறித்துள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvycab2ty87hycgepdpg0574,imgname-siragadikka-aasai---2026-06-25t084126.463-1782357240922.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 25 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும், மீனாவும் சத்யாவின் கல்யாணத்திற்காக நாள் குறித்துள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் ரோகிணி தன்னுடைய மகன் கிரிஷ், ஸ்கூலில் பொய் சொல்லும் விஷயத்தை அறிந்ததும், அவனை அடித்து, ஏண்டா இப்படி பண்ற, யாரு உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா என கேட்க, அதற்கு கிரிஷ் நீ தான் என சொல்லிவிடுகிறார். உன்னைப் பார்த்து தான் நான் இதெல்லாம் கத்துக்கிட்டேன். மனோஜ் அங்கிள் வீட்டில் இருக்கும்போது நீ தான் பொய் சொல்ல கத்துக் கொடுத்த என கிரிஷ் சொன்னதைக் கேட்டு இடிந்துபோகிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : செந்தில் ஆபிஸில் ரெய்டுவிட்ட அதிகாரிகள்... லஞ்ச பணத்துடன் சிக்கியது யார்... யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து ரோகிணியை ரூமில் இருந்து வெளியே அழைத்து வரும் அவருடைய அம்மா, இதுவரைக்கும் உன் வாழ்க்கையை பத்தி மட்டும் நினைச்சியே, கிரிஷோட வாழ்க்கையை நினைச்சு பாத்தியா. இதுக்கு மேலேயாச்சும் உன் புள்ள வாழ்க்கையை நினைச்சு பாரு, அவனுக்காக வாழுற வழியப்பாரு என சொல்கிறார். பின்னர் வெளியே சென்று கதறி அழும் ரோகிணி, என் பையனுக்கு நானே துரோகம் பண்ணுற மாதிரி இருக்கு என ஃபீல் பண்ணுகிறார். இதையடுத்து இனி கிரிஷோட எதிர்காலம் தான் தனக்கு முக்கியம். தன்னுடைய வாழ்க்கைக்காக மத்தவங்களோட போராடுவதைவிட கிரிஷ் வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை செய்வது தான் நல்லது என முடிவெடுக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் முத்து, சந்தோஷமான விஷயம் சொல்ல வீட்டுக்கு வருகிறார். உள்ளே சென்றதும் மீனாவை அழைத்து, சத்யா - ரேகா கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு என கூறுகிறார். அதைக்கேட்டதும் மீனா சந்தோஷப்படாமல் சோகமாக நிற்கிறார். அந்த சிந்தாமணியால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என யோசிக்கிறார் மீனா. அதற்கு முத்து, லவ் மேரேஜ்னாலே சிக்கல் தான். அதையெல்லாம் தாண்டி ஒன்னு சேர்ந்த இந்த ரவி - ஸ்ருதி எல்லாம் நல்லா தான இருக்காங்க. அவங்க கல்யணத்துக்கே நீ தான சாட்சி கையெழுத்து போட்ட என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அங்கு வரும் அண்ணாமலையிடம் ரேகா - சத்யாவின் திருமணம் பற்றி கூறுகிறார் முத்து. அப்போது அவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, உடனே அண்ணாமலை, இந்த விஷயத்தை சிந்தாமணியிடமும் சொல்ல வேண்டும் என கூறுகிறார். பெத்தவங்களுக்கு தெரியாம திருமணம் பண்ணுவது தப்பு, அவங்களையும் அழைக்கணும் என கூறுகிறார். அதற்கு மீனாவும் சம்மதம் தெரிவிக்க, முத்துவும் - மீனாவும் ஜோடியாக சிந்தாமணி வீட்டுக்கு சென்று அவரை திருமணத்துக்கு அழைக்க சென்றிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது சிந்தாமணியையும், அவரது கணவரையும் சந்திக்கும் முத்து, சத்யா - ரேகாவுக்கு வருகிற புதன்கிழமை ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் நடக்க இருப்பதாக சொல்கிறார். அதைக்கேட்டு கடுப்பான சிந்தாமணி, அவர்கள் கொண்டு வந்த தாம்பூல தட்டை தூக்கி எறிவதோடு, என்னை மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்கும்னு பாக்குறேன் என சவால்விடுகிறார். சிந்தாமணியின் கணவரும் எங்க பொண்ணை கல்யாணம் பண்ண உங்க தம்பிக்கு என்ன தகுதி தராதாரம் இருக்கு என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/rekha-sathya-marriage-date-fixed-in-siragadikka-aasai-serial-june-25-today-1040th-episode-izfe1nt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal : ஜனனியை கொல்லத்துடிக்கும் இராவணன்... ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-plan-to-kill-janani-in-ethirneechal-thodargiradhu-serial-june-18-today-531st-episode-k0n1yos</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-plan-to-kill-janani-in-ethirneechal-thodargiradhu-serial-june-18-today-531st-episode-k0n1yos</guid>
            <pubDate>Thu, 18 Jun 2026 10:02:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial 18 June 2026 Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை கொன்றுவிட்டு, தர்ஷினியை மீட்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இராவணன்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvcftft0qyfka9p12sjwrxw8,imgname-ethirneechal-thodargiradhu---2026-06-18t095757.592-1781756936000.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial 18 June 2026 Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை கொன்றுவிட்டு, தர்ஷினியை மீட்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இராவணன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் ஜனனி, தர்ஷினியை காப்பாற்றிவிட்ட நிலையிலும், அவர் மீது பொய் புகார் கொடுத்து அவரை போலீசில் சிக்க வைப்பதற்கான வேலைகளை செய்துள்ளார் இராவணன். இதனால் ஜனனியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஜனனிக்கு உதவி வந்த அருந்ததி, தன்னால் தான் ஜனனி ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து, தான் தனியாக செல்வதாக கூறிவிட்டு அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் தர்ஷினியும் ஜனனியும் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஜயாவை வீடுதேடி வந்து மிரட்டும் சிந்தாமணி... ரேகாவின் வாக்குமூலத்தால் காத்திருக்கும் ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செல்லும் வழியில் சாலையோரம் அமர்ந்து தர்ஷினியும், ஜனனியும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, அப்போது கால்வலி பரவாயில்லையா என கேட்கிறார் ஜனனி. இதுவே வீட்டுல இருந்து கால் சரியில்லேனா பெட்ல படுத்துட்டு முடியலன்னு சொல்லிருப்போம். ஆனா முடிஞ்சே ஆகணும்னு நம்மளே முயற்சி செய்யுறப்போ, முக்கால்வாசி சரியான மாதிரி இருக்கு சித்தி, என்னதா காலில் வலி இருந்தாலும் நாம கடந்து வந்துவிடுகிறோம். மனசு தான் சித்தி எல்லாத்துக்கும் காரணம் என தர்ஷினி சொல்ல, அதற்கு ஜனனியும் கரெக்ட் தான் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து பேசும் ஜனனி, எல்லாத்துக்கும் மனசு தான் காரணம், ஆனா எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான மனசு இருக்காது. நாமளும் அதே மாதிரி தான், பிரச்சனை, அநியாயம் அதையெல்லாம் பார்த்தால் தட்டிக் கேட்கணும்னு சொல்ற மனசு. ஆனா இதெல்லாம் நமக்கெதுக்குனு ஒதுங்கிப் போறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. நாம தான் என்ன நடந்தாலும் சண்டை போட்டு தட்டிக் கேட்கிறோம். அதுக்கு நம்ம கொடுக்குற விலை தான் இந்த சூழல். எங்க அப்பா என்னை ரொம்ப ஸ்ட்ரிக்டா வளர்த்தார். என்னை எங்குமே தனியா விடாம வளர்த்தார். அப்போ தனிமையை கூட தனியா எதிர்கொள்ள முடியாமல் இருந்த நான், இப்போ தனியா காட்டுக்குள்ள வந்து நிக்குறேன் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷினியிடம் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லும் ஜனனி, நம்ம இப்போ கண்ணுக்கு தெரிஞ்ச எதிரியா ஒருத்தரை பாக்குறோம். ஆனா, கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரி ஏதோ ஒன்னு வந்து நிக்குது. அது என்னால உணர முடியுது என கூறுகிறார் ஜனனி. அந்த கண்ணுக்கு தெரியாத எதிரி இராவணன் தான் என்பதை ஜனனி கண்டுபிடிப்பாரா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. மறுபுறம் சக்தி, இராவணை எதிர்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி, ஜனனி இருக்கும் இடத்தை தேடி அழைகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் வீட்டில் கதிரும், இராவணனின் செயல்களுக்கு எதிராக இருக்கிறார். ஆனால் ஞானம், இராவணனை நம்புவது மட்டுமின்றி, நீ ஏண்டா தேவையில்லாம பிரச்சனை பண்ணுற என கதிரிடம் கேட்க, அதற்கு அவர், நான் பிரச்சனை பண்ணுவதாகவே இருக்கட்டும், அண்ணன் எங்க போயிருக்காரு என கேட்கிறார். அப்போது அங்கு இருந்த ஈஸ்வரியின் அப்பா, ஜனனி உயிரோடு வந்தாலும் சரி, இல்ல பிணமா வந்தாலும் சரி, இந்த வீட்டுக்குள்ள நுழையக் கூடாது என கூற, அவரை தடுத்து நிறுத்துகிறார் விசாலாட்சி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-plan-to-kill-janani-in-ethirneechal-thodargiradhu-serial-june-18-today-531st-episode-k0n1yos"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-got-new-marriage-offer-in-siragadikka-aasai-serial-june-26-today-1041st-episode-k9tm7c1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-got-new-marriage-offer-in-siragadikka-aasai-serial-june-26-today-1041st-episode-k9tm7c1</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 08:49:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 26 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு புது வரன் ஒன்று வந்துள்ளது. அதனை அவர் ஏற்றாரா? இல்லையா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw0yw0vxx8cxy58zmg8bxyeb,imgname-siragadikka-aasai---2026-06-26t084542.402-1782443803517.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 26 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு புது வரன் ஒன்று வந்துள்ளது. அதனை அவர் ஏற்றாரா? இல்லையா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் ஷோரூமில் இருக்கும் போது அவரை பார்க்க கனகா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய அம்மாவும் வருகிறார்கள். அந்த பெண் வந்தால், ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுப்பார் மனோஜ். அந்த வகையில் இன்று அந்த பெண் வருவதை பார்த்ததும் ஆப்பிள் ஜூஸ் வாங்க கிளம்பிவிட்டார் சந்தோஷ். இதையடுத்து கனகாவின் அம்மா மனோஜிடம் நான் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். பின்னர் இருவரும் அமர்ந்து முக்கிய விஷயத்தை பற்றி பேசுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : லஞ்சம் வாங்கியது அம்பலம்... அதிகாரிகளிடம் எஸ்கேப் ஆகி மீனாவிடம் மாட்டிக்கொண்ட செந்தில்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கனகாவின் அம்மா, நாங்க என் பொண்ணுக்கு நிறைய ட்ரீட்மெண்ட் பார்த்துட்டோம். எதுவும் கைகொடுக்கல. இறுதியா, அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவ சரியாகிடுவான்னு டாக்டர் சொன்னாரு. அதனால் அவளுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிருக்கோம். அது விஷயமா தான் உங்களை பார்த்து பேச வந்தோம் என கனகாவின் அம்மா சொல்ல, ஓஹோ கல்யாணத்துக்கு சீர் வரிசைக்கு தேவையான பொருட்களை வாங்க வந்திருக்கீங்களா என மனோஜ் கேட்கிறார். அதற்கு அவர் கல்யாண மாப்பிள்ளையை பார்க்க வந்திருக்கோம் என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் மனோஜ், மாப்பிள்ளை எங்க என கேட்க, அதற்கு கனகாவின் அம்மா என் எதிரில் தான் உட்கார்ந்திருக்கிறார் என சொன்னதும், என்னது நான் மாப்பிள்ளையா என ஷாக் ஆகிறார் மனோஜ். பின்னர் அவரிடம் எனக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு, அது எல்லாமே என் பொண்ணுக்கு தான் என சொன்னதும், மனோஜின் மைண்ட் மாறுகிறது. இதுகுறித்து உங்கள் முடிவை உடனே சொல்ல வேண்டாம், நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க என சொல்லிவிட்டு கனகாவின் அம்மா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வீட்டுக்கு செல்லும் மனோஜ், அங்கு இந்த விஷயம் தொடர்பாக யோசித்துக் கொண்டிருக்க, சில ரெளடிக்கள் வீட்டுக்கு வந்து முத்து எங்கடா என கேட்டு மனோஜை அடிக்கிறார்கள். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தும் முத்து, யார்ரா நீங்க என கேட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து சிந்தாமணியும் அவரது கணவரும் உள்ளே வருகிறார்கள். பின்னர் தான் அது அவர்கள் அனுப்பிய ஆள் என்பது தெரியவருகிறது. உள்ளே வந்ததும், என் பொண்ண எங்கடா என கேட்டு முத்துவை மிரட்டுகிறார் சிந்தாமணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அங்கு வரும் விஜயா, எனக்கு துரோகம் பண்ணுனேல அதான் உனக்கு இப்படி நடக்குது என சாபம் விட, பணத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணை இந்த மீனாவின் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வக்கிறீங்களா என கேட்டு பிரச்சனை பண்ணும் சிந்தாமணி, தன்னுடைய அடியாட்களை ஏவிவிட்டு அடிக்க சொல்ல, அப்போது அங்கு அக்கம் பக்கத்தினர் வந்துவிடுகிறார்கள். அவர்கள் வந்து போலீசில் புகார் அளிக்கப்போவதாக சொன்னதும், சிந்தாமணியும், அவரது ஆட்களும் அங்கிருந்து செல்கிறார்கள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-got-new-marriage-offer-in-siragadikka-aasai-serial-june-26-today-1041st-episode-k9tm7c1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : முத்து - மீனாவை பழிவாங்க துடிக்கும் சிந்தாமணி... ரோகிணியின் சதியை கண்டுபிடித்தாரா விஜயா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-action-against-muthu-and-meena-in-siragadikka-aasai-serial-june-19-today-1035th-episode-mxccvrp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-action-against-muthu-and-meena-in-siragadikka-aasai-serial-june-19-today-1035th-episode-mxccvrp</guid>
            <pubDate>Fri, 19 Jun 2026 08:38:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 19 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனாவை கைது செய்ய முடியாது என போலீஸ் கூறிவிட்டதால், சிந்தாமணி வேறு ரூட்டில் அவர்களை பழிவாங்க துடிக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvexesa9xe5zyww28g1xb8s9,imgname-siragadikka-aasai---2026-06-19t083327.370-1781838341449.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 19 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனாவை கைது செய்ய முடியாது என போலீஸ் கூறிவிட்டதால், சிந்தாமணி வேறு ரூட்டில் அவர்களை பழிவாங்க துடிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவும், மீனாவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போயிருக்கும் நிலையில், அங்கு அவர்களை அனைவரும் பாராட்டி இருக்கின்றனர். அவர்கள் காதலுக்காக எடுத்த ரிஸ்கை அனைவரும் வியந்து பேசி வர, அந்த நேரத்தில் மிஷ்ரா, ஸ்வேதாவுக்கு ரூட் விடுவதை நோட் பண்ணுகிறார் முத்து. இருப்பினும் கவனிக்காதது போல் இருக்கிறார். மிஷ்ரா - ஸ்வேதா இடையேயான லவ் டிராக் இனி ஆரம்பம் ஆகப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal : ஜனனியை கொல்லத்துடிக்கும் இராவணன்... ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சிந்தாமணியும், அவரது கணவரும் முத்து, மீனா மீது போலீசில் புகார் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் மகளை கடத்தியதால் அவர்களை அரெஸ்ட் பண்ணுமாறு போலீசிடம் கூறி, மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை காட்டி, அது முத்து - மீனா தான் என்று சொல்லி, அவர்களை கைது செய்ய சொல்கிறார் சிந்தாமணி. அவர்களை கைது செய்தால் ரேகா நம்மிடம் வந்துவிடுவாள் என திட்டம்போடுகிறார் சிந்தாமணி. ஆனால் இதெல்லாம் நடக்கும் என தெரிந்து முத்து முன்கூட்டியே ஒரு பிளானை போட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்து ரேகாவிடம் வாக்குமூலம் வாங்கிய வீடியோ தற்போது சிந்தாமணி உள்பட அனைவருக்கும் மெசேஜில் அனுப்பப்படுகிறது. அந்த வீடியோவில், பேசியுள்ள ரேகா, நானாக விருப்பப்பட்டு தான், ஆஸ்பத்திரியில் இருந்து வந்தேன். என்னை யாரும் கடத்தவில்லை. அதையும் மீறி நீங்க யாரையாச்சும் கைது செஞ்சிங்கன்னா, கோர்ட்டில் வந்து நானே சாட்சி சொல்வேன் என பேசி இருக்கிறார். இதைப்பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர், இதுக்குமேல என்னால சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கூறிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போலீஸ் கைவிரித்ததால், களத்தில் குதிக்கும் சிந்தாமணி, லீகலா தான நடவடிக்கை எடுக்க முடியாது, இல்லீகலா நடவடிக்கை எடுக்கலாம்ல, நான் பாத்துக்குறேன் என சொல்லிவிட்டு, தன்னுடைய அடியாட்களுக்கு போன் போட்டு, முத்துவையும், மீனாவையும் பாலோ பண்ண சொல்லி உத்தரவிடுகிறார். சிந்தாமணியின் இந்த சதி வேலையில் இருந்து முத்துவும், மீனாவும் எப்படி தப்பிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபுறம் டைவர்ஸ் விஷயம் தொடர்பாக விஜயாவும், மனோஜும் வக்கீலை பார்க்க சென்றிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகிணி செலவு செய்த 5 லட்சம் பணத்தை கொடுத்தால் டைவர்ஸ் கொடுக்கிறேன் என மனோஜிடம் சொன்னதை வக்கீலிடம் கூறுகிறார் விஜயா. அதைக்கேட்ட வக்கீல், கண்டிப்பா இதில் ஏதோ சதித்திட்டம் இருக்கு, ரோகிணி அவ்வளவு சீக்கிரமா விடுற ஆள் கிடையாது. என்ன பிளான்னு தெரியலையே என வக்கீல் யோசிக்க, உடனே விஜயா, அவளிடம் காசை கொடுத்துட்டு டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்குங்க என கூறுகிறார். இதையடுத்து வக்கீல் ரோகிணிக்கு போன் போட்டு பேசுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-action-against-muthu-and-meena-in-siragadikka-aasai-serial-june-19-today-1035th-episode-mxccvrp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-challenge-muthu-and-vijaya-in-siragadikka-aasai-serial-upcoming-episode-twist-qd8semx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-challenge-muthu-and-vijaya-in-siragadikka-aasai-serial-upcoming-episode-twist-qd8semx</guid>
            <pubDate>Sun, 21 Jun 2026 12:09:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டிற்கு சென்றுள்ள சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை வைத்து முத்து, மீனாவை மிரட்டி இருக்கிறார். இதை அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8ayqckgww13ep0kb17jy36,imgname-siragadikka-aasai---2026-06-04t085803.746-1780543872403.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டிற்கு சென்றுள்ள சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை வைத்து முத்து, மீனாவை மிரட்டி இருக்கிறார். இதை அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மீனாவின் தம்பி சத்யாவும் சிந்தாமணியின் மகள் ரேகாவும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் காதலுக்கு சிந்தாமணி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்களை சேரவே விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகிறார். மறுபுறம் அவர்களை எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என முத்து மீனாவும் முயற்சித்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக ரேகாவை சிந்தாமணிக்குத் தெரியாமல் தங்கள் பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார் முத்து. தன் மகளை முத்து தான் கடத்திச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்த சிந்தாமணி போலீசில் புகார் கொடுத்திருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : முத்து - மீனாவை பழிவாங்க துடிக்கும் சிந்தாமணி... ரோகிணியின் சதியை கண்டுபிடித்தாரா விஜயா&lt;/strong&gt;?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் ஆக்சன் எடுப்பதற்குள் ரேகா தன்னை யாரும் கடத்த வில்லை எனக் கூறி வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியானது. இதனால் முத்துவை எதுவும் செய்ய முடியாது என போலீஸ் கை விரித்து விட்டது. போலீஸ் இல்லை என்றால் என்ன நானே களத்தில் இறங்குகிறேன் எனக் கூறி சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை ஏவி விட்டு முத்துவையும் மீனாவையும் ஃபாலோ பண்ண சொல்கிறார். ஒரு கட்டத்தில் விஜயாவின் வீட்டுக்கு தன்னுடைய அடியாட்களை அனுப்பி பிரச்சனை பண்ணுகிறார் சிந்தாமணி. அந்த அடி ஆட்கள் உள்ளே சென்று முத்து இடம் சண்டை போடுகிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் அங்கு வரும் சிந்தாமணி என் பொண்ணு எங்கடா என முத்துவிடம் கேட்கிறார். அப்போது குறுக்கிடும் விஜயா உன் பொண்ணு எவன் கூடையோ ஓடிப் போனா இங்க வந்து கேட்பியா என பதிலடி கொடுக்கிறார். நான் நெனச்சா உங்க குடும்பத்தையே இல்லாம பண்ணிருவேன் என மிரட்டுகிறார் சிந்தாமணி. இதற்கெல்லாம் அசராத முத்து, ஆசைப்பட்ட ரெண்டு பேர சேர்த்து வைக்கிறோம் அவ்வளவுதான், உன்னால என்ன செய்ய முடியுமோ பாத்துக்கோ என சவால் விடுகிறார். என் பொண்ணுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். நான் அந்த சத்யாவையும் என் பொண்ணையும் சேர விடமாட்டேன் என திமிராக கூறுகிறார் சிந்தாமணி.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது சிந்தாமணியிடம் நீ எனக்கு செஞ்ச துரோகத்துக்காக தான் இப்படி எல்லாம் அனுபவிக்கிற என கூறுகிறார் விஜயா. என்னை மீறி என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்தை நீ எப்படி நடத்துறேன்னு நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறார் சிந்தாமணி. இதையடுத்து என்ன நடக்கப் போகிறது? சிந்தாமணியை மீறி சத்யாவையும் ரேகாவையும் சேர்த்து வைப்பாரா முத்து? சத்யா ரேகாவின் கல்யாணம் நடக்குமா? இல்லையெனில் சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை வைத்து இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-challenge-muthu-and-vijaya-in-siragadikka-aasai-serial-upcoming-episode-twist-qd8semx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Syamantha : ஜீ தமிழ் சீரியல் நடிகரை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தா...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/zee-tamil-ayali-serial-actor-anand-selvan-married-vijay-tv-serial-actress-syamantha-kiran-sgnqubw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/zee-tamil-ayali-serial-actor-anand-selvan-married-vijay-tv-serial-actress-syamantha-kiran-sgnqubw</guid>
            <pubDate>Thu, 18 Jun 2026 13:42:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Syamantha Kiran weds Anand Selvan : ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலில் சீரியலில் நடித்து வரும் ஆனந்த் செல்வனும், விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தா கிரணும் காதலித்து கல்யாணம் செய்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvcwec5yv3thywgaambndkk6,imgname-syamantha--2--1781770170558.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Syamantha Kiran weds Anand Selvan : ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலில் சீரியலில் நடித்து வரும் ஆனந்த் செல்வனும், விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தா கிரணும் காதலித்து கல்யாணம் செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சின்னத்திரை ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தற்போது தொடர்கதை ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல்களில் நடித்த ரீல் ஜோடிகளே, பின்னாளில் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வெவ்வேறு சீரியல்களில் நடித்தவர்கள் காதலித்து திருமணம் செய்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அப்படி ஒரு திருமணம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. ஜீ தமிழ் சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர், விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த ஜோடி வேறுயாருமில்லை, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன் மற்றும் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஒண்ணா இருக்க கத்துக்கணும் தொடர் நடிகை ஷியாமந்தா கிரண் ஆகியோர் தான். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்கிற சீரியலில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த சீரியலில் ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதே சீரியலில் கோதை என்கிற துணை நடிகை கதாபாத்திரத்தில் ஷியாமந்தா நடித்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த சீரியலில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. சுமார் 7 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இன்று இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணம் இன்று கோவையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சீரியல் நட்சத்திரங்களான பிக்பாஸ் பவித்ரா, பாக்கியலட்சுமி பிரபலம் ரித்திகா உள்பட ஏராளமான பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை ஷியாமந்தா கிரணுக்கு தற்போது 38 வயது ஆகிறது. ஆனால் இவரின் கணவர் ஆனந்த் செல்வனுக்கு 31 வயது தான் ஆகிறது. ஆனந்த் செல்வனை விட ஷியாமந்தா 7 வயது மூத்தவர் என கூறப்படுகிறது. காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. ஷியாமந்தா நடித்துள்ள ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்கிற புத்தம் புதிய மெகா தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/zee-tamil-ayali-serial-actor-anand-selvan-married-vijay-tv-serial-actress-syamantha-kiran-sgnqubw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ரேகாவை ஸ்கெட்ச் போட்டு கடத்திய முத்து... சத்யாவின் காதலுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் சிந்தாமணி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-17-june-2026-episode-muthu-successfully-kidnap-rekha-from-hospital-y9iiozs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-17-june-2026-episode-muthu-successfully-kidnap-rekha-from-hospital-y9iiozs</guid>
            <pubDate>Wed, 17 Jun 2026 10:27:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை ஆஸ்பத்திரியில் இருந்து வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளார் முத்து. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv9yx7gkp1cwqvw6fm8g7bnv,imgname-siragadikka-aasai---2026-06-17t102322.040-1781672091155.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை ஆஸ்பத்திரியில் இருந்து வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளார் முத்து. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் ரேகா, சத்யாவை காதலிப்பதை அறிந்த சிந்தாமணியும், அவரது கணவரும், தங்கள் மகள் ரேகாவை திருப்பதியில் கடத்தி வைத்திருந்தார்கள். ரேகா தான் திருப்பதியில் இருக்கும் தகவலை சத்யாவிடம் சொன்னதை அடுத்து, முத்து ரேகாவிடம், மயக்கம் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகுமாறு சொல்கிறார். ரேகாவும் முத்து சொன்னபடி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக, இந்த விஷயம் சிந்தாமணிக்கு தெரியவந்து, அவர் இதெல்லாம் முத்துவின் வேலையாக தான் இருக்கும் என யூகிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal : இராவணன் மீது வந்த டவுட்... ஜனனியை விட்டு பிரியும் அருந்ததி - சிக்கப்போவது யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்து தன்னுடைய மனைவி மீனா மற்றும் சத்யா உடன் ஆம்புலன்ஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு ரேகா அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அங்கு சென்று ரேகாவை ஸ்கேன் எடுக்க வெளியே அழைத்து செல்ல வந்திருப்பதாக கூறி, ரெளடிகளை சமாளித்துவிட்டு, ரேகாவை வீல் சேரில் அமரவைத்து ஆம்புலன்ஸுக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் வெளியே ரேகாவின் தந்தை இருப்பதை பார்த்ததும் ஒரு ரூமுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறார்கள். பின்னர் ரேகாவின் அப்பா மாடிக்கு சென்றதும் ஆம்புலன்ஸில் ஏறி கிளம்புகிறார்கள்..&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாடிக்கு சென்று ரூமில் ரேகா இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, அங்கிருந்த ரெளடிகளை எழுப்பி கேட்க, அவர்கள் மயக்க நிலையில் ஏதேதோ உலறிக் கொண்டிருக்க, பின்னர் கீழே வந்து தேடிப் பார்க்கிறார். அப்போது தான் அவர்கள் ஆம்புலன்ஸில் ரேகாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. பின்னர் முத்து, தன்னுடைய பாட்டி ஊருக்கு ரேகாவையும் சத்யாவையும் அழைத்து செல்கிறார். அங்கு தான் அவர்கள் இருவரும் பத்திரமாக இருப்பார்கள் என்பதால் அவர்களை அங்கு அழைத்து வந்ததாக கூறுகிறார் முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னுடைய பாட்டியிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார் முத்து. அதற்கு அந்த பாட்டியும் சிந்தாமணி பொண்ணா இது. நான் இவங்கள பாத்துக்குறேன் என சொல்வதோடு, இந்த காலத்துல பெத்தவங்க பார்த்து நடத்துற கல்யாணத்தைவிட, ஒருத்தரை ஒருத்தர் காதலித்து திருமணம் செய்துகொள்பவர்கள் தான் சந்தோஷமா இருக்காங்க என கூறுகிறார். இதையடுத்து ரேகாவிடம், பேசும் பாட்டி, உன்னை பத்திரமா நான் பாத்துக்குறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-17-june-2026-episode-muthu-successfully-kidnap-rekha-from-hospital-y9iiozs"/>
        </item>
    </channel>
</rss>
