<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 11 Nov 2025 09:50:56 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-viruthunagar" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[கிலோ கணக்கில் நகை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல ரவுடி! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/rowdy-varichiyur-selvam-appeared-in-court-wearing-kilos-of-jewelry-tamilnadu-ray-svl0rx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/rowdy-varichiyur-selvam-appeared-in-court-wearing-kilos-of-jewelry-tamilnadu-ray-svl0rx</guid>
            <pubDate>Thu, 01 May 2025 17:46:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கூட்டாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கிலோ கணக்கில் நகை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jt5wac8wstv2g8mxnaf76hq2,imgname-image--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Varichiyur Selvam appeared in court wearing kilos of jewelry: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இவரது கூட்டாளி விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(38). இவருக்கும், வரிச்சியூர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 2023ம் ஆண்டு செந்தில்குமாரை ஒரு கும்பல் சுட்டுக் கொன்று, உடலை துண்டுதுண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வரிச்சியூர் செல்வம் கூட்டாளி கொலை&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த கொலை வழக்கு தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி முருகேஸ்வரி விருதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கின் விசாரணை விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் நடந்து வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வரிச்சியூர் செல்வம் ஆஜர்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த வழக்கு நேற்று நீதித்துறை நடுவர் ஐயப்பன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். மேலும் அவரது ஆதரவாளர்கள் சிலர் நேரிலும், புழல் சிறையில் உள்ள லோகேஷ் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;புகைப்படங்கள் இணையத்தில் வைரல்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜரான வரிச்சியூர் செல்வம் கழுத்தில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் வரிச்சியூர் செல்வம் இதை மறுத்து இருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பேரன், பேத்திகளோடு அமைதியாக வாழ்கிறேன்...&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;''இப்போது நான் எங்கும் செல்வதில்லை போலீசுக்கு கட்டுப்பட்டு எந்த பிரச்சனைக்கும் செல்லாமல் எனது பேரன் பேத்திகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி தவறான செய்தி வருகிறது. நான் திருந்தி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அமைதியாக இருந்தாலும் என் மீது அவதூறு பரப்புகின்றனர். நான் எங்கு சென்றாலும் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு தான் போகிறேன். ரவுடியிசம் செய்தால் தான் காவல்துறை சுட்டுக் கொல்லும். காவல்துறைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கும் என்னை காவல் துறை ஏதும் செய்யாது'' என்று தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/rowdy-varichiyur-selvam-appeared-in-court-wearing-kilos-of-jewelry-tamilnadu-ray-svl0rx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sivakasi-firecracker-factory-blast-kills-four-in-deadly-explosion-articleshow-20nbbkk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sivakasi-firecracker-factory-blast-kills-four-in-deadly-explosion-articleshow-20nbbkk</guid>
            <pubDate>Mon, 21 Jul 2025 17:44:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0pef943ggtd5k5qcyq0fh28,imgname-sivakasi-1753100035203.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Explosion At A Firecracker Factory Near Sivakasi: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இங்குள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த விபத்துகள் மூலம் அப்பாவி தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி அருகே ஆண்டியார்புரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கண்மூடி திறப்பதற்குள் நடந்த விபத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. கண்மூடி திறப்பதற்குள் அங்கு இருந்த அனைத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் 2 பெண்கள் உள்பட 4 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியானார்கள். சம்பவம் நடந்ததும் காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமூகவலைத்தளத்தில் வைரல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பட்டாசு ஆலை தீப்பிடித்து கரும்புகை வெளியான காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுமக்கள் கோரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு தொழிலாளர்களின் உயிர்களை அரசு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sivakasi-firecracker-factory-blast-kills-four-in-deadly-explosion-articleshow-20nbbkk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆடி அமாவாசை 2024: சதுரகிரி மலைக்கு இந்த தேதி வரை மட்டுமே செல்ல முடியும்.. ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/aadi-amavasai-2024-devotees-are-allowed-to-visit-sathuragiri-hill-till-august-5-rya-shivqv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/aadi-amavasai-2024-devotees-are-allowed-to-visit-sathuragiri-hill-till-august-5-rya-shivqv</guid>
            <pubDate>Thu, 01 Aug 2024 10:12:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01g6dcq6ye02f5sfm00abc021k,imgname-download--6-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவன் மலையேற்ற தளங்களில் ஒன்றாக சதுரகிரி மலை உள்ளது. இந்த மலை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சித்தர்களின் பூமி என்று அழைக்கப்படும் சதுரகிரி மலைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காட்சி தருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் சதுரகிரி மலையில் சிவபெருமான் 5 வகை லிங்கங்களில் காட்சி தருகிறார்.&amp;nbsp; எனினும் இந்த மலைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியாது. பாதுகாப்பு கருதி அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.&amp;nbsp; இதனால் எப்போதுமே சதுரகிரி மலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் அங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஆடி அமாவாசை 2024 எப்போது? இந்த 1 எளிய தானம் செய்ங்க.. இனி அதிஷ்டம் தான்!&lt;/p&gt; &lt;p&gt;அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 04-ம் தேதி வருகிறது. அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த ஆண்டு சதுரகிரி மலைக்கு அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி அமாவாசைக்கு சதுரகிரி செல்ல 10 நாட்கள் அனுமதி வழங்கப்படும். ஆனால் பாதுகாப்பு கருதி கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆடி அமாவாசைக்கு 10 நாட்கள் அனுமதி வழங்கப்படவில்லை. மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஆகஸ்ட் 2024 : முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள்.. முழு விவரம் இதோ&lt;/p&gt; &lt;p&gt;அந்த வகையில் கடந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு 6 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.&amp;nbsp; இந்த நிலையில் இந்த ஆண்டு 5 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;மேலும் இந்த 5 நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மழைப்பொழிவு இருந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Ramya s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/aadi-amavasai-2024-devotees-are-allowed-to-visit-sathuragiri-hill-till-august-5-rya-shivqv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஷாக்கிங் நியூஸ்! மனைவி, இரண்டு குழந்தைகளை படுகொலை செய்த கணவர்! வெளியான அதிர்ச்சி காரணம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/husband-kills-wife-and-two-children-in-virudhunagar-tvk/articleshow-3zgh645</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/husband-kills-wife-and-two-children-in-virudhunagar-tvk/articleshow-3zgh645</guid>
            <pubDate>Sat, 21 Jun 2025 12:27:32 +0530</pubDate>
            <description><![CDATA[விருதுநகர் மாவட்டம் திருவிருந்தாள்புரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். கொலையை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j32cty1mgaxfv81h1exjc2h2,imgname-whatsapp-image-2024-07-18-at-12.58.33.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயி. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என இரண்டு மகள்கள் உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குடும்ப பிரச்சினை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சுந்தரவேலு ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் துடிதுடிக்க வெட்டி கொலை செய்துவிட்டு அரிவாளாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது தனது மனைவியையும் மகள்களையும் கொலை செய்தவிட்டதாக கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3 பேரின் உடல்களை மீட்ட போலீஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரை ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்த சுந்தரவேலு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும் கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக தாலி கட்டிய மனைவி மற்றும் பெற்ற மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/husband-kills-wife-and-two-children-in-virudhunagar-tvk/articleshow-3zgh645"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Virudhunagar Car Accident: விருதுநகரில் பயங்கரம்! புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் துடிதுடித்து பலி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/virudhunagar-car-accident-4-people-died-tvk-sho82q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/virudhunagar-car-accident-4-people-died-tvk-sho82q</guid>
            <pubDate>Sun, 04 Aug 2024 07:33:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ராமநாதபுரம் மாவட்டம் கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக்குழுவையும் நடத்தி வந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4dhj2219c7p9p6gp1j43f6t,imgname-car-accident.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையேர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ராமநாதபுரம் மாவட்டம் கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக்குழுவையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆசிரியர் பாலமுருகன் தனது கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் பகுதியை சேர்ந்த மணி (18), ஆலடிபட்டியை சேர்ந்த சின்னத்துரை (22) உள்ளிட்ட 4 பேர் காரில் சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை ஆசிரியர் பாலமுருகன் ஓட்டி வந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;Power Shutdown in Chennai: சென்னையில் நாளை முக்கியமான பகுதிகளில் மின்தடை!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அப்போது திருச்சுழி அருகே கல்லூரணியில் சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஆசிரியர் பாலமுருகன் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;School Student : இனி அரசு பள்ளிகள் காலை 9.15க்கு தொடங்கும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபாடுகளில் சிக்கிய 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/virudhunagar-car-accident-4-people-died-tvk-sho82q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Madurai Crime: மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை; மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் வெறிச்செயல்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/young-man-killed-by-suspicious-persons-on-love-issue-in-madurai-vel-sforw9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/young-man-killed-by-suspicious-persons-on-love-issue-in-madurai-vel-sforw9</guid>
            <pubDate>Wed, 26 Jun 2024 17:27:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாற்று சமூக பெண்ணை காதலித்த தனது மகனை கொடூரமாக கொலை செய் நபர்கள் மீது ஆணவப்படுகொலை என வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இளைஞரின் உறவினர்கள் போராட்டம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1a6gczjrwax78yps4vy3w8x,imgname-whatsapp-image-2024-06-26-at-16-37-16.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து - மாரியம்மாள் என்பவரின் மகன் அழகேந்திரன் (வயது 21). படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தில் மாற்று சமூக பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அழகேந்திரன் தனது உறவினரான மதுரை கள்ளிக்குடியில் உள்ள அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகனை காணவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட &amp;nbsp;காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென கூறி காவல்துறையினர் கூறியதை அடுத்து கள்ளிக்குடி &amp;nbsp;காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;11 வயது சிறுமிக்கு இப்படிப்படியும் ஒரு நோயா? அரசு பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே இன்று காலை அழகேந்திரன் கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துச்சென்ற பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து &amp;nbsp;விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அழகேந்திரனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;காவல் நிலையம் அருகில் கள்ளச்சாராயம் குடித்த பெண்கள்; என்ன செய்தீர்கள்? போலீசை அலறவிட்ட குஷ்பு&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் தனது மகன் காதலிப்பதாக கூறிய பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறியும் அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/young-man-killed-by-suspicious-persons-on-love-issue-in-madurai-vel-sforw9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிவகாசி பட்டாசு ஆலை விபத்து! 3 பெண்கள் பலி! கலங்கிய கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sivakasi-firecracker-factory-accident-3-women-killed-cm-stalin-announces-relief-tvk-svdjb7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sivakasi-firecracker-factory-accident-3-women-killed-cm-stalin-announces-relief-tvk-svdjb7</guid>
            <pubDate>Mon, 28 Apr 2025 07:46:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jsvez432hfqay0wr5xcbxp3a,imgname-firecracker.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் விபத்து சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை &amp;nbsp;காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கொண்டிருந்தனர். அப்போது &amp;nbsp;பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு காரணமாக விபத்து நேரிட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;உடனே இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மாரியம்மாள் (51),கலைச்செல்வி (33), திருவாய்மொழி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்தனர். மேலும், ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், மேலாளர் ராஜேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கையோடு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;பட்டாசு வெடி விபத்தில் உடல் சிதறி உயிரிழந்த 4 பேர்! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! நிவாரணம் அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம்&amp;nbsp;புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (51) க/பெ.மாரிமுத்து, எஸ்&amp;nbsp;கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி (48) க/பெ.ராமர் மற்றும் எம்&amp;nbsp;சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (35) க/பெ.விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாக்கியலட்சுமி (55) க/பெ.துரைராஜ், கோமதி (55), திருமதி.பாத்திமுத்து ( 55) க/பெ.அப்துல் காதர், ராபியா பீவி ( 50) க/பெ.தீன்முகம்மது, ராமசுப்பு (வயது 43) க/பெ.அன்புசெல்வன், லட்சுமி (40) க/பெ.தங்கப்பாண்டியன், முனியம்மாள் ( 40), க/பெ.ஆறுமுகம் ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;நிவாரணம் அறிவித்த முதல்வர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் &amp;nbsp;கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு&amp;nbsp;இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sivakasi-firecracker-factory-accident-3-women-killed-cm-stalin-announces-relief-tvk-svdjb7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஸ்கூல் வாத்தியார் செய்ற வேலையா இது.. பள்ளி மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி என்ன செய்தார் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-goverment-school-teacher-arrested-tvk-sh2m20</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-goverment-school-teacher-arrested-tvk-sh2m20</guid>
            <pubDate>Tue, 23 Jul 2024 15:21:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன்(37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ga3d4sjgra8nfr5ssp04n8aj,imgname-porn-video-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சாத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன்(37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார். அந்த மாணவியிடம் செல்போன் இல்லாததால் அவரது தாய் செல்போன் நம்பரை வாங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! சைலண்டாக கைது செய்யப்பட்ட சம்போ செந்தில்? எங்கு? எப்போது? அடுத்து சிக்கப்போவது யார்?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அந்த செல்போனுக்கு அடிக்கடி தங்கப்பாண்டியன் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் அந்த பள்ளி மாணவியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;அய்யோ போலீஸ் கஸ்டடியா! வேண்டவே வேண்டாம்! நீதிபதியிடம் கதறிய ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள்! என்ன காரணம் தெரியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் தங்கப்பாண்டியன் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார். &amp;nbsp;இதையடுத்து மாணவியின் தந்தை சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி ஆசிரியரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-goverment-school-teacher-arrested-tvk-sh2m20"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையில் பயங்கரம்! இறைச்சி கடை உரிமையாளர் முகம் சிதையும் அளவுக்கு வெட்டி படுகொலை.. நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/meat-shop-owner-cut-and-killed-in-virudhunagar-tvk-sf5stm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/meat-shop-owner-cut-and-killed-in-virudhunagar-tvk-sf5stm</guid>
            <pubDate>Sun, 16 Jun 2024 11:36:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் &amp;nbsp;எரிச்சநத்தம் &amp;nbsp;கிருஷ்ணமநாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரசாந்த் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0ft6kkdt2k2gegkeggk24a6,imgname-virudhunagar.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இறைச்சி கடை உரிமையாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விருதுநகர் மாவட்டம் &amp;nbsp;எரிச்சநத்தம் &amp;nbsp;கிருஷ்ணமநாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரசாந்த் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக எரிச்சநத்தம் பகுதியில் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் குன்னூர் விளக்கு அருகே ஆடு இறைச்சி கடை துவக்கியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;தலைநகரை அலறவிட காத்திருந்த கூலிப்படை கும்பல்! ஒரே நேரத்தில் 3 பேருக்கு ஸ்கெட்ச்! துப்பாக்கி முனையில் கைது!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;2வது வாரமாக இன்று ஆட்டு இறைச்சி கடை நடத்துவதற்காக நேற்று இரவு கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிவிட்டு இன்று அதிகாலை ஆட்டு இறைச்சி கடையை திறக்க வந்துக்கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியார் பார் அருகில் வைத்து மர்ம நபர்கள் பிரசாந்த்தை அரிவாளால் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;என் நண்பனே இப்படி செஞ்சா கோவம் வருமா வராதா? அதனால் தான் அட்வகேட்டை ஓட ஒட விரட்டி கொன்றேன்.. குற்றவாளி பகீர்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதில் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். &amp;nbsp;இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.&amp;nbsp;பிரசாந்த் தொழில் போட்டியின் காரணமாக &amp;nbsp;கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்துள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/meat-shop-owner-cut-and-killed-in-virudhunagar-tvk-sf5stm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[#BREAKING: சாத்தூர் அருகே பயங்கரம்; பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/explosion-in-firecracker-factory-near-sathur-3-killed-tvk-sftq9w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/explosion-in-firecracker-factory-near-sathur-3-killed-tvk-sftq9w</guid>
            <pubDate>Sat, 29 Jun 2024 09:54:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. &amp;nbsp;வழக்கம் போல காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1h2p383mdq0zrptseedygbk,imgname-cracker-accident.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் &amp;nbsp;சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக &amp;nbsp;தகவல் வெளியாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. &amp;nbsp;வழக்கம் போல காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து அடுத்தடுத்த கட்டிடங்களில் பரவியதை அடுத்து மூன்று கட்டடம் இடிந்து தரைமட்டமாகின.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்தில் &amp;nbsp;பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். &amp;nbsp;இந்த சம்பவம் தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/explosion-in-firecracker-factory-near-sathur-3-killed-tvk-sftq9w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 7 தொழிலாளிகள் உடல் சிதறி பலி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/fire-accident-in-sivakasi-cracker-factory-kills-5-and-injures-3-in-tamil/articleshow-kskx3k7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/fire-accident-in-sivakasi-cracker-factory-kills-5-and-injures-3-in-tamil/articleshow-kskx3k7</guid>
            <pubDate>Tue, 01 Jul 2025 10:27:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jz25h0egyjpf3atz5841f8kv,imgname-fireworks-1751345824208.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் ஒரு முக்கிய தொழில் நகரமாகும், இது இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90% பங்களிக்கிறது. இங்கு பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி உற்பத்தி, மற்றும் அச்சிடுதல் ஆகிய மூன்று முக்கிய தொழில்கள் செழித்து வளர்கின்றன. சிவகாசியில் 1960களில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, தற்போது 2500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை நேரடி மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடுகின்றன. இங்கு அவ்வப்போது வெடி விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கோகுலேஸ் பட்டாசு ஆலை வெடி விபத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள சின்னகாமன்பட்டியில் கோகுலேஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்த குடோன்களுக்கு பரவியது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5 பேர் உடல் சிதறி உயிரிழப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் &amp;nbsp;படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெடி விபத்து போர்மேன் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் உள்ளே மேலும் சில தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலேஸ் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து தொடர்பாக போர்மேன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளரை தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/fire-accident-in-sivakasi-cracker-factory-kills-5-and-injures-3-in-tamil/articleshow-kskx3k7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! 6 பேர் உடல் சிதறி பலி! ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sattur-firecracker-factory-explosion-6-people-died-tvk-spjywp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sattur-firecracker-factory-explosion-6-people-died-tvk-spjywp</guid>
            <pubDate>Sat, 04 Jan 2025 13:32:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jgr2pyzpvk9g1zrsghsz4n99,imgname-firecrackers-explodes-2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது பட்டாசுத் தொழில். இங்கு அவ்வப்போது வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. முறையான உரிமம் இல்லாது வாடகை வீடுகளில் பட்டாசுகளை தயாரிப்பதை அனுமதிப்பது, பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தாது, சட்டத்திற்கு புறம்பான வெடிபொருட்கள் பயன்படுத்துவதை கண்டுகொள்ளாதது என்பது போன்ற அனைத்து விதிமீறல்களையும் லஞ்சம் பெற்று கொண்டு அல்லது அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளும், சட்டவிரோதமாக தொழில் நடத்துபவர்களுமே இந்த விபத்துகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;எதற்கும் ஒத்துழைப்பு கொடுக்காத அன்புமணி? குரு இடத்தை பிடிக்கிறார் முகுந்தன்? சொல்வது யார் தெரியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் &amp;nbsp;சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அப்போது வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் &amp;nbsp;4 அறைகள் அடுத்தடுத்து இடிந்து தரை மட்டமாகின. அந்த அறைகளில் இருந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு படையினர் தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ்! அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதற்கிடையில், &amp;nbsp;பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது&amp;nbsp;அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் &amp;nbsp;போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பட்டாசு ஆலை&amp;nbsp; விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt; இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56) த/பெ. சிவசுப்பிரமணியன், குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (54) த/பெ. கோபால் மற்றும் காமராஜ் (54) த/பெ. சுப்பு, வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (54) த/பெ. ராமசாமி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (46) த/பெ.சக்திவேல், செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) த/பெ. ராஜாமணி ஆகிய 6 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/sattur-firecracker-factory-explosion-6-people-died-tvk-spjywp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிவகாசியில் நடந்தது ஆணவக் கொலை அல்ல.. அப்படினா? மாவட்ட எஸ்.பி. பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/what-happened-in-sivakasi-was-not-honor-killing-virudhunagar-sp-explanation-tvk-sh6bzt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/what-happened-in-sivakasi-was-not-honor-killing-virudhunagar-sp-explanation-tvk-sh6bzt</guid>
            <pubDate>Thu, 25 Jul 2024 15:38:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் பாண்டியனை வெட்டி கொலை செய்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3mnhe6ckfz0tbjx8kasmzv8,imgname-sivakasi.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டி கொலை ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த கார்த்திக் பாண்டி (27) என்பவர் அதே பகுதியை சேர்ந்த நந்தினி(22) என்பவரை காதலித்து வந்துள்ளனர்.&amp;nbsp;இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நந்தினி குமாரியின் அண்ணன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டு அய்யம்பட்டியில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் மனைவி நந்தினியை அழைத்து செல்ல கார்த்திக் பாண்டி வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்து தனபாலமுருகன், பாலமுருகன், அவரது உறவினர் சிவா ஆகியோர் சேர்ந்து கார்த்திக் பாண்டியை ஆணவக்கொலை செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை விருதுநகர் மாவட்ட எஸ்.பி. திட்டவட்டமாக மறுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;ஏண்டா உன் மூஞ்சிக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா! தங்கை தாலி அறுத்தாலும் பரவாயில்லை! காதலன் ஆணவக்கொலை!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில்: விருதுநகர் மாவட்டம் அய்யம்பட்டி கிராமம் மாரி முத்து என்பவரின் மகன் கார்த்திக் பாண்டியன் (27) என்பவரும் மகாத்மா காந்தி நகரில் வசித்து வரும் பொன்னையா என்பவரின் மகள் நந்தினி (22) என்பவரும் காதல் திருமணம் செய்து அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;ஆந்திராவில் காதலி வீட்டில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா! சேசிங் செய்த போது எஸ்கேப்! தப்பிக்க உதவிய போலீஸ்?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் பாண்டியனை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். &amp;nbsp;இந்த கொலை சம்பவத்தை ஆணவக்கொலை என்று தவறாக சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். &amp;nbsp;இது ஆணவக்கொலை அல்ல. இறந்தவரும் அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் சமீபத்தில் அவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவரின் சகோதரர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/what-happened-in-sivakasi-was-not-honor-killing-virudhunagar-sp-explanation-tvk-sh6bzt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/tamil-kids-himalayan-achievement-on-mount-kilimanjaro-articleshow-qb4fkgd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/tamil-kids-himalayan-achievement-on-mount-kilimanjaro-articleshow-qb4fkgd</guid>
            <pubDate>Tue, 11 Nov 2025 09:49:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வரலாற்றில் முதன்முறையாக, முத்தமிழ்செல்வி தலைமையில் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர். அவர்கள் முருகர் சிலையை சிகரத்திற்கு எடுத்துச் சென்றதை பாராட்டி, பாஜக சார்பில் 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9rj7tta7xgftfz3vr33b1y3,imgname-student-1762834770762.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வரலாற்றில் முதன்முறையாக ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர். சிகரத்தில் 4,720 மீட்டர் ஏறி கையில் தமிழ்க் கடவுளான முருகர் சிலையை எடுத்துச் சென்று நமது தமிழகத்திற்கும், இந்து மதத்திற்கும் பெருமை சேர்த்த சிறுவர்களுக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் (5,895 மீ) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்தனர். இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல்(32) ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர். மேலும் தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4, 720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை பிடித்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு. வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;கிளிமாஞ்சாரோ சிகரத்தில் 4,720 மீட்டர் ஏறி கையில் தமிழ்க் கடவுளான முருகர் சிலையை எடுத்துச் சென்று நமது தமிழகத்திற்கும், இந்து மதத்திற்கும் பெருமை சேர்த்த சிறுவர்களுக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப் பிரிவின் சென்னை கோட்டத்தில் உள்ள மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/tamil-kids-himalayan-achievement-on-mount-kilimanjaro-articleshow-qb4fkgd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Virudhunagar Fire Accident: விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/firecracker-factory-blast-3-workers-killed-in-virudhunagar-tvk/articleshow-tqlp3h1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/firecracker-factory-blast-3-workers-killed-in-virudhunagar-tvk/articleshow-tqlp3h1</guid>
            <pubDate>Wed, 11 Jun 2025 12:12:40 +0530</pubDate>
            <description><![CDATA[விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jxet4bzev7zm240ahwsrwe29,imgname-virudhunagar-1749622599662.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;பேன்சி ரக பட்டாசு ஆலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3 பேர் பலி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்ளுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதில், சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் அவ்வப்போது வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெடி விபத்து தொடர்பாக இருவர் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;3 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/firecracker-factory-blast-3-workers-killed-in-virudhunagar-tvk/articleshow-tqlp3h1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உடல்நிலை பாதித்தபோதும் விடாது துரத்திய கடன் தொல்லை; தூய்மை பணியாளர் விபரீத முடிவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/cleaning-worker-hanged-death-in-virudhunagar-district-vel-sf28sz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/cleaning-worker-hanged-death-in-virudhunagar-district-vel-sf28sz</guid>
            <pubDate>Fri, 14 Jun 2024 13:28:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகாசியில் தூய்மை பணியாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0aw1pmmtb5bnmwn6wy5s6cy,imgname-whatsapp-image-2024-06-14-at-12-50-57.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் உள்ள கண்ணகி காலனியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பெருமாள் அம்மாள். இவர்களுக்கு சப்பானி முத்தையா என்ற 25 வயதுடைய மகன் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் சப்பானி முத்தையா தனது தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கான வட்டியை தொடர்ந்து கட்டி வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சப்பானி முத்தையாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டியை செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;குற்றவாளிகளிடம் கஞ்சாவை கொடுத்து விற்கச்சொல்லும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்&lt;/p&gt; &lt;p&gt;அப்போது அவரது தாயார் பெருமாள் அம்மாளை வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடனுக்கு வட்டியை செலுத்த கூறியுள்ளார். இதற்கு பெருமாள் அம்மாள் மறுத்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனால் மனம் உடைந்த தூய்மை பணியாளர் சப்பானி முத்தையா அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Vijayaprabhakaran: விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை; கைவிரித்த தேர்தல் ஆணையம்&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து பெருமாள் அம்மாள் திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர் சப்பானி முத்தையா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் வாழ விரும்பினாலும் கடன் பிரச்சனையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அழுதபடி பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிலாக பரவி வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கடன் தொல்லையால் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவரது தற்கொலையும் சேர்த்து மொத்தமாக எட்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/cleaning-worker-hanged-death-in-virudhunagar-district-vel-sf28sz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Fire Accident: சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; இருவர் உடல் கருகி பலி, இருவர் படுகாயம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/2-persons-killed-and-2-more-persons-highly-injured-fire-fireworks-accident-in-sivakasi-vel-sgckh8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/2-persons-killed-and-2-more-persons-highly-injured-fire-fireworks-accident-in-sivakasi-vel-sgckh8</guid>
            <pubDate>Tue, 09 Jul 2024 13:49:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j2b96pq0xk66k6487cx7jtpe,imgname-mixcollage-09-jul-2024-01-48-pm-946.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த காளையார் குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் ஒரே அறையில் 4 தொழிலாளர்கள் பட்டாசு மருந்துக் கலவையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கோப்பையில் நிரப்பப்பட்ட ரசாயன மூலப்பொருட்களை &amp;nbsp;கொண்டு சென்ற போது அவை கீழே நழுவி விழுந்ததால் அழுத்தம் ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கர்நாடகா அணைகளில் 30 டிஎம்சி நீர் உயர்வு; பொறுப்பை உணர்ந்து தண்ணீரை பெறுங்கள் அரசுக்கு அன்புமணி கோரிக்கை&lt;/p&gt; &lt;p&gt;இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பணியில் ஈடுபட்ட சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 65), முத்து முருகன் (52) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சரோஜினி (55), சங்கரவேல் (54) ஆகிய &amp;nbsp;இரண்டு தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சிலிண்டர் வாங்க பணம் கேட்டது ஒரு குத்தமா? மனைவி, பக்கத்து வீட்டுக்காரரை சம்பவம் செய்த இரட்டை கொலை மன்னன்&lt;/p&gt; &lt;p&gt;சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு &amp;nbsp;படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து எம்.புதுப்பபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன், விபத்து குறித்து அதிகரிகளிடம் கேட்டறிந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரசாயன மூலப்பொருட்களை முறையாக கையாளாகாததே விபத்திற்கு காரணம். விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபத்து ஏற்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/2-persons-killed-and-2-more-persons-highly-injured-fire-fireworks-accident-in-sivakasi-vel-sgckh8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Crime: கணவருக்கு தெரிஞ்சிடுச்சி இனியும் வேண்டாம்; இளம்பெண் பேசுவதை நிறுத்தியதால் கள்ளக்காதலன் வெறிச்செயல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/young-lady-killed-by-young-man-in-virudhunagar-district-vel-sgkp2j</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/young-lady-killed-by-young-man-in-virudhunagar-district-vel-sgkp2j</guid>
            <pubDate>Sat, 13 Jul 2024 23:09:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் அருகே இளம்பெண் கள்ளக்காதலனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j2bqpbq254myj94h4xy2gpq4,imgname-gettyimages-160018693-170667a-1720528350946.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் அல்லிகுளத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி(வயது 25). இவரது கணவர் பீமராஜ். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் அல்லிகுளம் பகுதியில் வசித்து வந்தனர். இதனிடையே நாகலட்சுமிக்கு உறவினரான ராஜபாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஒரு கட்டத்தில் இருவரும் பேசுவதை அறிந்த பீமராஜ் நாகலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் ராஜபாண்டியனுடன் பேசுவதை இளம்பெண் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜபாண்டி இளம்பெண்ணுடன் தனிமையில் பேச நேரம் பார்த்து காத்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;கோலாகலமாக நடந்த வரலட்சுமியின் திருமணம்; வெளியான கியூட் போட்டோஸ்&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே இளம் பெண் தனது உறவுக்கார பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு ராஜபாண்டியுடன் அருகில் உள்ள வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வங்கி பணியை முடித்துக் கொண்டு திரும்பி வரும்பொழுது குழந்தை, உறவுக்கார பெண்ணை சாலையிலேயே இறக்கிவிட்ட ராஜபாண்டி இளம் பெண்ணை மட்டும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;சிறிது நேரம் கழித்து ராஜபாண்டி மட்டும் தனியான இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி குறித்து கேட்டதற்கு, அவர் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு காட்டு பகுதிக்கு சென்று பார்த்தபோது ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனந்த் அம்பானி திருமண விழாவில் காதல் கணவருடன் தங்க சிலை போல் மின்னிய நயன்தாரா&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/young-lady-killed-by-young-man-in-virudhunagar-district-vel-sgkp2j"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அந்தரத்தில் பறந்து விழுந்த இளம்பெண்! விபரீதத்தில் முடிந்த பொருட்காட்சி கொண்டாட்டம் - விருதுநகரில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/accident-woman-falls-from-a-ferris-wheel-in-virudhunagar-vel-sullx3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/accident-woman-falls-from-a-ferris-wheel-in-virudhunagar-vel-sullx3</guid>
            <pubDate>Sat, 12 Apr 2025 14:49:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொழுதுபோக்கு பொருட்காட்சியில் சுழலும் ராட்டினத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் அந்தரத்தில் தூக்கி எறியப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrmmkw1czq63cfakps4d49cg,imgname-whatsapp-image-2025-04-12-at-14.46.36.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விருதுநகர் - மதுரை நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மைதானத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 77வது பொருட்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சியில் பொழுதைக் கழிப்பதற்காக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;2 ரெய்டுக்கே அதிமுக அடமானம்! அடுத்து தமிழ்நாடு தான்! இபிஎஸ் கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் பொருட்காட்சியில் பொருத்தப்பட்டிருந்த சுழலும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அப்போது ராட்டினத்தில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர் ராட்டினம் இயக்கப்பட்ட நிலையில் ராட்டினத்தில் இருந்து அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார். இயங்கிக் கொண்டிருந்த ராட்டினத்தில் இருந்து இளம் பெண் கீழே விழுந்த நிலையில், அப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;மதுரையை கலக்கும் தர்பூசணி பரோட்டா; உணவு பாதுகாப்பு துறை சொன்ன விஷயம்!!&lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து காயமடைந்த இளம்பெண் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தோடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இளம் பெண் அமர்ந்திருந்த இருக்கையில் பாதுகாப்பு உபகரணம் சரியாக பொருத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/accident-woman-falls-from-a-ferris-wheel-in-virudhunagar-vel-sullx3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் பெற்றது தோல்வியும் அல்ல, திமுக பெற்றது வெற்றியும் அல்ல - ராஜேந்திர பாலாஜி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/former-minister-rajendra-balaji-criticize-dmk-government-in-virudhunagar-vel-sfgvmx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/former-minister-rajendra-balaji-criticize-dmk-government-in-virudhunagar-vel-sfgvmx</guid>
            <pubDate>Sat, 22 Jun 2024 11:07:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்றது தோல்வியும் கிடையாது, திமுக பெற்றது வெற்றியும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாராஜி விளக்கம் அளித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hrrygb96dfqpddrx3qq4nv9k,imgname-whatsapp-image-2024-03-12-at-14-15-29.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து வரும் 24-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசை பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 24-ம் தேதி திமுக அரசை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட அதிமுக அறிவித்திருந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் இன்று சிவகாசியில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் &amp;nbsp;பேசிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தற்போது வரை அனுமதி தரவில்லை. அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.&zwnj; விருதுநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் 10 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.&lt;/p&gt; &lt;p&gt;அடக்கடவுளே.. இதுக்கலாமா அம்மாவையும் தம்பியும் கொலை பண்ணுவாங்க.. சென்னையில் நடந்த பயங்கரம்..!&lt;/p&gt; &lt;p&gt;மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதை கலாசாரம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கத் தவறிய திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் விருதுநகர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தோல்வி அடைந்தது சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டதாகவும், 40 கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றி பெற்று விட்டோம் என கூறுவது பெரிதல்ல. நான்கு கட்சிகளை கூட்டணியாக வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஓட்டு வங்கியை பெற்றுள்ளோம். அதிமுக அடைந்தது தோல்வியும் அல்ல, திமுக அடைந்தது வெற்றியும் அல்ல.&lt;/p&gt; &lt;p&gt;கள்ளக்குறிச்சியில் இன்னமும் அடங்காத மரண ஓலம்.. நேரத்திற்கு நேரம் எகிறும் பலி எண்ணிக்கை! 21 பேர் கவலைக்கிடம்!&lt;/p&gt; &lt;p&gt;வெற்றியை கண்டு சந்தோஷப்பட கூடியவர்கள் அல்ல &amp;nbsp;அதிமுகவினர். தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடியவர்களும் அல்ல மீண்டு வருவோம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி. கள்ளக்குறிச்சி உயிரிழப்பு திமுகவுக்கு மிகப்பெரிய இழிவு. அதிமுக அரசு பல்வேறு &amp;nbsp;நல திட்டங்களை கொண்டு வந்தது. திமுக கொண்டு வந்தது கள்ள சாராயம். குடிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக பணம் கொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்கப்படுகிறது அதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-viruthunagar</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/former-minister-rajendra-balaji-criticize-dmk-government-in-virudhunagar-vel-sfgvmx"/>
        </item>
    </channel>
</rss>
