<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 10 Dec 2025 12:13:00 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-thoothukudi" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை! இது காரணமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/youth-hacked-to-death-in-thoothukudi-over-love-affair-by-three-member-gang-articleshow-079glle</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/youth-hacked-to-death-in-thoothukudi-over-love-affair-by-three-member-gang-articleshow-079glle</guid>
            <pubDate>Mon, 22 Sep 2025 14:11:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், காதல் விவகாரம் காரணமாக மணிகண்டன் என்ற இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5r99cybn778qtrhmwvjy2bt,imgname-thoothukudi-4-1758530417611.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததை அடுத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்துக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் வைத்து பேசி அறிவுரை வழங்கி பெற்றோருடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் மணிகண்டன் தற்போது ஆலந்தலை சுனாமி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூருக்கு வந்துள்ளார். அப்போது தோப்பூர் அருகே சாலையில் வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி வெட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள மரக்கடைக்குள் நுழைந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று மரக்கடைக்குள் வைத்து சரமாரியாக வெட்டினர். கழுத்தில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்ட மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் இளைஞர் பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/youth-hacked-to-death-in-thoothukudi-over-love-affair-by-three-member-gang-articleshow-079glle"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/man-out-on-bail-brutally-hacked-to-death-near-thoothukudi-4zsqgwg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/man-out-on-bail-brutally-hacked-to-death-near-thoothukudi-4zsqgwg</guid>
            <pubDate>Sat, 11 Oct 2025 08:15:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி அருகே குடும்பப் பகை காரணமாக கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிவசூரியன் என்பவரை ஒரு கும்பல் காரை மோதி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. இந்த பழிக்குப் பழி கொலை சம்பவம் தொடர்பா 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k78hkhwepxp955c0z5vet9w4,imgname-thoothukudi-1760149751694.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி அருகே குடும்பப் பகை காரணமாக கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிவசூரியன் என்பவரை ஒரு கும்பல் காரை மோதி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. இந்த பழிக்குப் பழி கொலை சம்பவம் தொடர்பா 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள தாமரைமொழி பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா (48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரும், அரசப்பன் என்பவரின் மகனுமான சிவசூரியன்(34) என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிவசூரியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் அக்டோபர் 8ம் தேதி சிவசூரியன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட சொல்லி உத்தரவிட்டனர். இன்று காலையில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார். அங்கு போலீசார் அவரை மாலையில் வந்து கையெழுத்து போடுமாறு கூறியுள்ளனர். உடனே சிவசூரியன் அங்கிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவருடன் அவரது அண்ணன் சின்னதுரையும் உடனிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மெஞ்ஞானபுரம் வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சினிமா பாணியில் காரை மோதவிட்டுள்ளனர். இதனால் இருவரும் கீழே சரிந்து விழுந்தனர். பின்னர் காரில் வந்தவர்கள் அரிவாளுடன் இறங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தோட்டத்திற்குள் ஓடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் சிவசூரியனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அவரது அண்ணன் சின்னதுரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவசூரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சின்னதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிவசூரியன் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் (52), கார்த்திக் (26), முத்துபாண்டி (32), மற்றொரு கார்த்தி (25) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஆறுமுகம் என்பவர் சிவசூரியனால் கொலை செய்யப்பட்ட கந்தையாவின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/man-out-on-bail-brutally-hacked-to-death-near-thoothukudi-4zsqgwg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முருக பக்தரா நீங்கள்? திருச்செந்தூர் கும்பாபிஷேகம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி!சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thiruchendur-kumbabishekam-special-bus-services-589i2mr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thiruchendur-kumbabishekam-special-bus-services-589i2mr</guid>
            <pubDate>Fri, 04 Jul 2025 09:20:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 5 முதல் 8 வரை சிறப்புப் பேருந்துகள். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 600 கூடுதல் பேருந்துகள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8ma2q87rf047as725xskfvj,imgname-thiruchendur-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 5 முதல் 8 வரை சிறப்புப் பேருந்துகள். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 600 கூடுதல் பேருந்துகள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூலை 7, 2025 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டம் சார்பில் சிறப்புப் பேருந்து சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 5, 2025 முதல் ஜூலை 8, 2025 வரை இந்தப் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருநெல்வேலி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எஸ். நடராஜன் அவர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சுமார் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனால், தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் சிரமமின்றி திருச்செந்தூரை அடைய முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து குறிப்பிட்ட ஊர்களுக்குச் சிறப்புச் சேவைப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையிலுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து: திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், இராஜபாளையம் ஆகிய ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;தூத்துக்குடி சாலையிலுள்ள ஆதித்தனார் சிலைக்கு எதிர்ப்புறம் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து: தூத்துக்குடி, கோவில்பட்டி, இராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர்/ஈரோடு, திருச்சி, சென்னை, சேலம் ஆகிய ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து: சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், பக்தர்களின் வசதிக்காக இந்த மூன்று தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்தும் தலா 10 சிறப்புப் பேருந்துகள் வீதம், மொத்தம் 30 சிறப்புப் பேருந்துகள் திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு இயக்கப்படவுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. எஸ். நடராஜன் அவர்கள், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு இயக்கப்படும் இந்தச் சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்தி பக்தர்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சிறப்பு ஏற்பாடுகள், லட்சக்கணக்கான பக்தர்கள் திரளக்கூடிய இந்த மகத்தான விழாவில், அவர்களின் பயணத்தைச் சுலபமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thiruchendur-kumbabishekam-special-bus-services-589i2mr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நடுரோட்டில் சிறுவனை கத்தியால் கு*திய தலைமை காவலர்! அப்படி என்ன இருவருக்கும் பிரச்சனை! பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/policeman-stabs-17-year-old-boy-after-argument-over-bike-riding-in-thoothukudi-articleshow-7rrmifo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/policeman-stabs-17-year-old-boy-after-argument-over-bike-riding-in-thoothukudi-articleshow-7rrmifo</guid>
            <pubDate>Tue, 07 Oct 2025 13:54:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில், வேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலைமை காவலர் ஒருவர் 17 வயது சிறுவனை தனது பைக் சாவியில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k01ww9f59x44d6mwjwk64ext,imgname-arrest-1752410498532.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேசன்(41). இவர் ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிவேகத்தில் வந்த பைக்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அப்போது அங்கு செந்தில்குமார் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். அப்போது ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று கண்டித்துள்ளார். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த சமயத்தில் செந்தில்குமாரின் சகோதரர் அர்ச்சுனன் என்ற 17 வயது இளைஞர் அங்கு வந்துள்ளார். இவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் தலைமை காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை காவலர் சிவனேசன் தனது பைக் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ச்சுனனை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் அர்ச்சுனன் வலியால் துடித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தலைமை காவலர் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து அர்ச்சுனன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமை காவலர் சிவனேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/policeman-stabs-17-year-old-boy-after-argument-over-bike-riding-in-thoothukudi-articleshow-7rrmifo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/heavy-rain-lashes-tiruchendur-murugan-temple-records-15-cm-in-one-day-8iw1exe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/heavy-rain-lashes-tiruchendur-murugan-temple-records-15-cm-in-one-day-8iw1exe</guid>
            <pubDate>Thu, 16 Oct 2025 13:15:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tiruchendur Murugan Temple: வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்து பிரகாரத்தில் தேங்கியது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k7nyfpv23xcb90tfatnkm26y,imgname-tiruchendur-2-1760599464802.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tiruchendur Murugan Temple: வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்து பிரகாரத்தில் தேங்கியது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ளதாகவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேற்றைய தினம் இரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒடியதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மேற்கு கோபுர வாசல் படிக்கட்டுகள் வழியாக கோவிலுக்குள் புகுந்த மழை நீர் பிரகாரத்தில் தேங்கியுள்ளது. மேலும் கோவில் முன்புள்ள சண்முக விலாச மண்டபம் வழியாக கோவிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காலையில் பெய்த மழையால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். சிலர் மழையை பொருட்டாக நினைக்காமல் அதில் நனைந்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். சில பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களது வேண்டுதலுக்காக கோவில் முன்பு மழையில் நனைந்தபடி முழங்கால் இட்டு வேண்டி வருகின்றனர். நேற்று இரவு முதல் பெய்த மழையால் கோவில் முன்பு கடற்கரையில் இறங்கு படிக்கட்டு பகுதியில் கடல் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/heavy-rain-lashes-tiruchendur-murugan-temple-records-15-cm-in-one-day-8iw1exe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இப்படியே போச்சுனா! தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும்! பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-will-become-a-pocso-state-pon-radhakrishnan-criticism-tvk-ss17fz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-will-become-a-pocso-state-pon-radhakrishnan-criticism-tvk-ss17fz</guid>
            <pubDate>Fri, 21 Feb 2025 17:20:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்தார். அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01dsymtk70pjqzhamvp9q32yff,imgname-pon-radhakrishnan-1-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், பெற்றோர்கள் குழந்தைகளை கொள்வது என ஏராளமானவானவை நடைபெற்று வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;அண்ணாமலைக்கு சால்வை போட முயன்ற நிர்வாகி.! தடுத்து தூக்கி எரிந்த கே.பி.ராமலிங்கம்- பாஜக ஷாக்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இதனை பொருட்டாக அரசு எடுக்கவில்லை யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இவ்வாறு போனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும். உலக நாடுகள் இவ்வாறு பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வர பயப்படுவார்கள்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையிலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொறுப்பு இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை போக்சோ நாடு தான் தேவை என்றால் போக்சோ நாட்டினுடைய முதலமைச்சராகவும், அமைச்சராகவும், இந்த காவல்துறையால் பெருமைப்படுகிறது என்று சொன்னால் 2026 நெருங்குவதற்கு உள்ளாக இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;கெட் அவுட் மோடி.. கெட் அவுட் ஸ்டாலின்.! போட்டி போட்டு ட்ரெண்ட் ஆக்கும் திமுக- பாஜக&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;நரேந்திர மோடி ஆளுமைக்கு கீழ் வந்த பின்பு தான் கொலைகள் நடப்பது இல்லாமல் போனது. தமிழக அரசு மீனவர்கள் பிரச்னையை கனிவுடன் அணுக வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் &amp;nbsp;இலங்கைக்கும் பாதிப்பு நமக்கும் பாதிப்பு என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-will-become-a-pocso-state-pon-radhakrishnan-criticism-tvk-ss17fz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/anganwadi-jobs-in-thoothukudi-apply-now-for-direct-recruitment--suequo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/anganwadi-jobs-in-thoothukudi-apply-now-for-direct-recruitment--suequo</guid>
            <pubDate>Mon, 28 Apr 2025 14:27:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: நேரடி நியமனத்திற்கு உடனே விண்ணப்பிக்கவும்! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gvq3zc21a9dn0x9yc2p2zndt,imgname-asianet-news-tamil--8-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: நேரடி நியமனத்திற்கு உடனே விண்ணப்பிக்கவும்! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அட்மிஷன்-2025 ஆரம்பம்: என்ன கோர்ஸ்லாம் இருக்குனு பாருங்க!&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் மொத்தம் 88 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான வட்டார வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 7, 2025 முதல் ஏப்ரல் 23, 2025 வரை, அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக 10 அலுவலக வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரடையாக சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஊதியம் மற்றும் தகுதிகள்:&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் பணிபுரிந்த பின்னர் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் வருவர். அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ரூ.7700, குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5700 மற்றும் அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4100 தொகுப்பூதியம் வழங்கப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;வயது வரம்பு அறிவிப்பு வெளியான தேதியின் முதல் நாளின்படி கணக்கிடப்படும். பொதுப் பிரிவினருக்கு 25 முதல் 35 வயது வரையிலும், விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 25 முதல் 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரையிலும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இருப்பிட முன்னுரிமை:&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமம் அல்லது ஊராட்சி அல்லது அருகிலுள்ள ஊராட்சி அல்லது மாநகராட்சி/நகராட்சி/நகர பஞ்சாயத்து வார்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;காலிப்பணியிடங்களின் முழு விவரங்கள் https://thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் இதர தேவையான ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். நேர்காணலின்போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;தூத்துக்குடி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பங்குனி உத்திர திருநாள் விடுமுறை? - முழுமையான விவரங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/anganwadi-jobs-in-thoothukudi-apply-now-for-direct-recruitment--suequo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மதுரையின் ஆன்மாவை தூத்துக்குடியில் உயிர்ப்பித்த "ஊர் கூடித் தேர் இழு" - உணர்வுப்பூர்வமான அனுபவம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/oor-koodi-ther-izhu-is-a-tamil-street-play-acted-in-visual-communication-department-kamaraj-college-sswo72</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/oor-koodi-ther-izhu-is-a-tamil-street-play-acted-in-visual-communication-department-kamaraj-college-sswo72</guid>
            <pubDate>Mon, 10 Mar 2025 17:05:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி காமராஜ் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை, ஆகம் நாடக வெளி மற்றும் திகழ் நிகழ்கலை குழு இணைந்து நடத்திய &quot;ஊர் கூடித் தேர் இழு&quot; வீதி நாடக அரங்கேற்றம் திங்கள் கிழமையன்று கல்லூரி விஸ்காம் ஸ்டூடியோவில் நடைப்பெற்றது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jnzx88z042fp51zbnk7nkk92,imgname-whatsapp-image-2025-03-10-at-4.49.38-pm.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி காமராஜ் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை, ஆகம் நாடக வெளி மற்றும் திகழ் நிகழ்கலை குழு இணைந்து நடத்திய &quot;ஊர் கூடித் தேர் இழு&quot; வீதி நாடக அரங்கேற்றம் திங்கள் கிழமையன்று கல்லூரி விஸ்காம் ஸ்டூடியோவில் நடைப்பெற்றது. மதுரையின் சித்திரைத் திருவிழாவின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் உயிரோட்டமாக மேடைக்கு கொண்டு வந்த திகழ் நிகழ்கலை குழுவின் கலைத்திறன், பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;img&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கலைகளின் சங்கமம், உணர்வுகளின் வெளிப்பாடு:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பறை-ஆட்டம், ஒயில்-ஆட்டம், கால்-பொம்மலாட்டம், கயிறு-பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து என 10-க்கும் மேற்பட்ட கலை வடிவங்களை ஒருங்கிணைத்து, மதுரையின் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றியது இந்த நாடகம். தொ. பரமசிவன், சோ. சந்தலிங்கம், சித்திரைவீதிக்காரன் ஆகியோரின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கள ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த நாடகம், மதுரையின் கிராமிய வாழ்க்கையை கண்முன் நிறுத்தியது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நந்தகுமார், பெலிக்ஸ், சாஹானாவின் அசத்தலான நடிப்பு:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;திகழ் நிகழ் கலை குழுவின் நந்தகுமார், பெலிக்ஸ் மற்றும் சாஹானா ஆகிய மூவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு கலைஞரின் உணர்வுப்பூர்வமான நடிப்பும், பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தொட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பார்வையாளர்களின் பரவச அனுபவம்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&quot;ஒற்றுமையின் மகிமையை உணர்த்திய அற்புதமான நாடகம்,&quot; என மாணவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக, இளைய தலைமுறையினர் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை அறிந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது. நாடகத்தின் இசை, நடனம், மற்றும் நடிகர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு, பார்வையாளர்களை நாடகத்துடன் ஒன்றச் செய்தது. மேலும் கள்ளழகரின் சித்திரை திருவிழா தூத்துக்குடியில் நடந்ததை போல இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;img&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கலைஞர்களின் அர்ப்பணிப்பு, சமூகத்தின் பிரதிபலிப்பு:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;திகழ் நிகழ்கலை குழுவின் கலைஞர்களின் கடின உழைப்பும், கலை ஆர்வமும், நாடகத்தை வெற்றியடையச் செய்தது. ஆகம் நாடக வெளி அமைப்பை சார்ந்த கார்த்திக் ராஜேந்திரன், சுந்தர கிருஷ்ணன், மற்றும் காமராஜ் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர்கள் முனைவர்.ம. சுரேஷ், கு.ஸ்ரீநிவாச மணிகண்டன், மு.மாரீஸ்வரி, எஸ் வைஷ்ணவி, காட்சித் தொடர்பியல் துறை மாணவர்கள் என அனைவரும் இணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&quot;ஊர் கூடி தேர் இழு&quot; நாடகம், மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இன்றைய காலகட்டத்தில், இது போன்ற நாடகங்கள் சமூகத்திற்கு மிகவும் அவசியம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/oor-koodi-ther-izhu-is-a-tamil-street-play-acted-in-visual-communication-department-kamaraj-college-sswo72"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/msuniversity-admissions-2025-26-courses-fees-details-svwf93</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/msuniversity-admissions-2025-26-courses-fees-details-svwf93</guid>
            <pubDate>Wed, 07 May 2025 21:37:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வித் திட்டங்கள், தகுதி, கட்டண விவரங்கள் மற்றும் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை செயல்முறை ஆகியவற்றை அறிக. உடனே விண்ணப்பிக்கவும்! &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jtnqyeyy148arjey922mh3r9,imgname-msuniversity-admission.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வித் திட்டங்கள், தகுதி, கட்டண விவரங்கள் மற்றும் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை செயல்முறை ஆகியவற்றை அறிக. உடனே விண்ணப்பிக்கவும்! &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலியில் கம்பீரமாக வீற்றிருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் உயர்கல்வி landscape-ல் ஒரு முக்கியமான அடையாளமாகத் திகழ்கிறது. மாநில அரசின் கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகம், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) 'A' தரச்சான்றிதழைப் பெற்று, தரமான கல்வியை வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள இப்பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மாணவர்களின் பல்வேறு கல்வித் தேவைகளையும், ஆர்வங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்படிப்புகள், வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கலை, அறிவியல், வணிகவியல், பொறியியல், தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் பலதரப்பட்ட படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தரவு அறிவியல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப fields-ல் இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் போன்ற பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் சிறந்த கல்வியை இப்பல்கலைக்கழகம் அளிக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;பட்டயப் படிப்புகளைப் பொறுத்தவரை, மருந்தியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேலாண்மை, நூலக அறிவியல் போன்ற துறைகளில் ஒரு வருட காலப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பட்டயப் படிப்புகள், குறிப்பிட்ட துறைகளில் திறன்களை வளர்த்துக்கொண்டு உடனடியாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;மேலும், முதுநிலைப் படிப்புகளில் பல்வேறு specialization-கள் உள்ளன. பயன்பாட்டு புவி இயற்பியல், உயிரித் தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல், தரவு பகுப்பாய்வு, தகவல் தொழில்நுட்பம், இதழியல் மற்றும் தகவல் தொடர்பு, கணிதம், நுண்ணுயிரியல், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் என நீளும் இந்த பட்டியல், மாணவர்களின் ஆழ்ந்த கற்றலுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு உறுப்புக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு மையங்கள், குறிப்பிட்ட துறைகளில் சிறப்பான கல்வியை வழங்கி வருகின்றன. அழகப்பபுரம் எம்.எம்.எஸ்.எஸ். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில் எம்.டி.டி. இந்துக் கல்லூரி, ஆலங்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். மேலும், பரமகல்யாணியில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் சிறப்பு மையம், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆழமான அறிவையும், விழிப்புணர்வையும் வழங்குகிறது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒருங்கிணைந்த (5 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள்&lt;/strong&gt; கவுன்சிலிங் அடிப்படையில் சேர்க்கை 12 / HSC / XII ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆறு விருப்பங்களுடன் இளங்கலைப் பட்டப்படிப்பை மூன்று வருடங்களிலும், முதுகலைப் பட்டப்படிப்பை ஐந்து வருடங்களிலும் பெறலாம். 4. எம்.எஸ்.சி. கணிதம் 5. எம்.எஸ்.சி. இயற்பியல் 6. எம்.எஸ்.சி. வேதியியல் 7. எம்.எஸ்.சி. உயிரி தொழில்நுட்பம் 8. எம்.எஸ்.சி. கடல்சார் அறிவியல், ராஜக்கமங்கலம் வளாகம் 9. எம்.எஸ்.சி. சுற்றுச்சூழல் அறிவியல், ஆழ்வார்குறிச்சி வளாகம் 10. எம்.காம். 11. எம்.ஏ. வரலாறு சிறந்த 10 ஒருங்கிணைந்த முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.2000/- வீதம் 5 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எம்.ஏ., எம்.காம் (2 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 12. தொல்லியல் 13. ஆங்கிலம் 14. பொருளாதாரம் 15. வரலாறு 16. இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் 17. சமூகவியல் 18. தமிழ் 19. எம்.காம்&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;NCTE (2 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள்&lt;/strong&gt; நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை 20. எம்.எட். 21. எம்.பி.எட். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எம்.எஸ்.சி. (2 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 22. பயன்பாட்டு புவி இயற்பியல் 23. பயன்பாட்டு உளவியல் 24. உயிரி தொழில்நுட்பம் 25. தாவரவியல் 26. வேதியியல் 27. கணினி அறிவியல் 28. குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி அறிவியல் 29. சைபர் பாதுகாப்பு 30. தரவு பகுப்பாய்வு 31. தகவல் தொழில்நுட்பம் 32. கணிதம் 33. கரிம வேதியியல் 34. இயற்பியல் 35. உளவியல் 36. புள்ளியியல் 37. விலங்கியல்&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;AICTE (2 வருட) அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டங்கள் (TANCET மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை)&lt;/strong&gt; 38. எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 39. எம்.சி.ஏ. 40. எம்.பி.ஏ. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழ் துறையில் வழங்கப்படும் சான்றிதழ் (6 மாத) படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 41. நாட்டார் வழக்காற்றியல் சான்றிதழ் படிப்பு 42. இலக்கண மரபுவியல் சான்றிதழ் படிப்பு&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பட்டயப் படிப்பு (2 வருடங்கள்) கவுன்சிலிங் அடிப்படையில் சேர்க்கை&lt;/strong&gt; 43. டி. பார்ம் (அலோபதி) &amp;nbsp; &amp;nbsp; இந்திய மருந்தியல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது, புது தில்லி&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;முதுகலை பட்டயப் படிப்பு (ஓராண்டு) நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 44. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேலாண்மை &amp;amp; தொழில் முனைவு &amp;nbsp; &amp;nbsp; (இளங்கலை பட்டப்படிப்பில் 60% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை) &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நூலக அறிவியல் படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 45. ஒருங்கிணைந்த எம்.லிப்.ஐ.எஸ்.சி. - இரண்டு வருடங்கள் நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்க்கை 46. பி.லிப்.ஐ.எஸ்.சி. - ஓராண்டு   &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் சிறப்பு மையத்தில் வழங்கப்படும் படிப்புகள், ஆழ்வார்குறிச்சி நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 47. எம்.எஸ்.சி. சுற்றுச்சூழல் அறிவியல் - 2 வருடங்கள் 48. எம்.எஸ்.சி. நானோ அறிவியல் - 2 வருடங்கள் 49. எம்.எஸ்.சி. உயிர் அறிவியல் - 2 வருடங்கள்&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், ராஜக்கமங்கலம், கே.கே. மாவட்டம் ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 50. எம்.எஸ்.சி. கடல்சார் உயிரி தொழில்நுட்பம் - 2 வருடங்கள் 51. எம்.எஸ்.சி. நுண்ணுயிரியல் - 2 வருடங்கள்&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;முதுகலை விரிவாக்க மையம், நாகர்கோவில் ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 52. எம்.ஏ. ஆங்கிலம் - 2 வருடங்கள் 53. எம்.காம். - 2 வருடங்கள் 54. எம்.ஏ. தமிழ் - 2 வருடங்கள் நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்க்கை 55. நாட்டார் வழக்காற்றியல் சான்றிதழ் படிப்பு - 6 மாதங்கள் 56. இலக்கண மரபுவியல் சான்றிதழ் படிப்பு - 6 மாதங்கள் &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;2025-26 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 08.05.2025 ஆகும். முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 13.06.2025 அன்று நடைபெறும். தேர்வு முடிவுகள் 10 நாட்களில் வெளியிடப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;SC/SCA/ST/PWD மற்றும் திருநங்கைகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் ரூ.750/- ஆகும். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. சிறந்த ஆசிரியர்கள், நவீன ஆய்வக வசதிகள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் என அனைத்தும் மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;உயர்கல்வியில் சிறந்து விளங்கவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் விரும்பும் மாணவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு இதுவே சரியான தருணம். மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.msuniv.ac.in ஐப் பார்வையிடவும். &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/msuniversity-admissions-2025-26-courses-fees-details-svwf93"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம்: எங்கே தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/free-summer-science-camp-in-tuticorin-svp1xl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/free-summer-science-camp-in-tuticorin-svp1xl</guid>
            <pubDate>Sat, 03 May 2025 22:06:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் மே 3-25 வரை 3-9 ஆம் வகுப்பு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம். அறிவியல் விளையாட்டுகளுடன் கற்கலாம்! &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j9gzakr89krq0h50qrxfhvz0,imgname-mixcollage-06-oct-2024-06-40-pm-7329.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் மே 3-25 வரை 3-9 ஆம் வகுப்பு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம். அறிவியல் விளையாட்டுகளுடன் கற்கலாம்! &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தூத்துக்குடி மாணவர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்! தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நாளை (மே 3ம் தேதி) தொடங்குகிறது! 'ஏனென்று கேள்' என்ற சூப்பரான தலைப்போடு, இந்த முகாம் மே 25ம் தேதி வரை தூத்துக்குடி மாநகராட்சியின் அறிவியல் பூங்கா வளாகத்தில் களைகட்டப் போகுது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த முகாமில் 3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முற்றிலும் இலவசமாக கலந்துக்கலாம். தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரைக்கும் உங்க அறிவியல் சிந்தனையைத் தூண்டும் விதவிதமான வகுப்புகளும், செஞ்சு பார்க்குற மாதிரியான செய்முறைப் பயிற்சிகளும் நடக்க இருக்கு. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;முகாமின் முதல் கட்டத்துல, கணக்கு ரொம்ப இனிப்பா இருக்கும், கையில வண்ண வண்ணமா கண்ணாம் பூச்சி செய்யலாம், புதுசு புதுசா அறிவியல் பரிசோதனைகள் பண்ணலாம். அதுமட்டுமில்லாம ஒரிகாமி, கற்பனையில கைவினைப் பொருட்கள் செய்யுறது, பொம்மலாட்டம் பார்க்குறது, பலூன்ல பொம்மைகள் உருவாக்குறதுன்னு எக்கச்சக்கமான ஜாலியான விஷயங்கள் இருக்கு. மந்திரம் மாதிரி தெரியுற தந்திரங்களை கத்துக்கலாம், அறிவியல் கோமாளியோட சேர்ந்து சிரிக்கலாம், அறிவியலை ஆனந்தமா அனுபவிக்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;கதை சொல்லவும், புதுசா கதை உருவாக்கவும் கத்துக்கலாம். விளையாட்டே ஒரு பாடமா இருக்கும். நம்புற மாதிரியும் நம்பாத மாதிரியும் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கலாம்! &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதுபோக, தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரைக்கும் சூப்பரான பயிற்சியாளர்கள் சதுரங்க பயிற்சி கொடுப்பாங்க. அறிவியல் பூங்கால இருக்கிற எல்லா அறிவியல் கருவிகளையும் பத்தி தினமும் நிபுணர்கள் வந்து விளக்கமா சொல்லுவாங்க. முக்கியமா, &quot;ஏன்?&quot; ன்னு கேள்வி கேட்குற ஆர்வத்தை உங்க மனசுல விதைக்கிறதுதான் இந்த முகாமோட முக்கியமான நோக்கம்! &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;வாரத்துல சனி, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 5 மணி முதல் 7 மணி வரைக்கும் உங்களுக்குப் பிடிச்ச அறிவியல் படங்களையும், குழந்தைகளுக்கான படங்களையும் சின்ன திரையில போட்டு காட்டுவாங்க. அது முடிஞ்சதும், சினிமா விமர்சகர்கள் வந்து அந்த படத்துல இருக்கிற அறிவியல் விஷயங்களை உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லுவாங்க. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பெற்றோர்களே, இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! உங்க குழந்தைகளோட அறிவியல் ஆர்வத்தையும் திறமையையும் வளர்க்க இது ஒரு சரியான நேரம். அவங்களோட எதிர்கால அறிவியல் பயணத்துக்கு இது ஒரு நல்ல தொடக்கமா இருக்கும். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;முன்பதிவு செய்யணும்னா உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க: +91 95976 13988‬ / ‪+91 82207 50082‬. இல்லன்னா நேரா தூத்துக்குடி அறிவியல் பூங்காவுக்கு (STEM Park) போய் கூட பதிவு பண்ணலாம். சீக்கிரம் பண்ணுங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/free-summer-science-camp-in-tuticorin-svp1xl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஶ்ரீவைகுண்டம் அருகே பஸ்ஸை மறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/school-student-horribly-stabbed-after-catching-him-in-a-bus-near-srivaikundam-sgb-sswolx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/school-student-horribly-stabbed-after-catching-him-in-a-bus-near-srivaikundam-sgb-sswolx</guid>
            <pubDate>Mon, 10 Mar 2025 17:14:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Srivaikundam Student Attack: ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்றுகொண்டிருந்த 11ஆம் வகுப்பு மாணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார். கபடி விளையாட்டு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jnzwpv13njc0jykagb1eyme7,imgname-srivaikundam.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவரை 3 பேர் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த இருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகி புரத்தைச் சேர்ந்தவர் தங்க கணேஷ். இவரது மகன் தேவேந்திரன் நெல்லையில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் வந்துகொண்டிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;பேருந்து அரியநாயகி புரத்தை அடுத்த கெட்டியம்மாள் புரத்திற்கு வந்தபோது மூன்று பேர் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பின் பேருந்துக்குள் சென்ற அவர்கள் மாணவர் தேவேந்திரனை வலுக்கட்டாயமாக பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து, அரிவாளால் கண்டபடி வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அரிவாள் வெட்டி பட்டதில் மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாப பிள்ளை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த மாணவர் தேவேந்திரனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மாணவர் தேவேந்திரன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;கபடி விளையாடும்போது ஏற்பட்ட முன்விரோதம்&amp;nbsp;காரணமாக இந்தப் பயங்கரத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மாணவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/school-student-horribly-stabbed-after-catching-him-in-a-bus-near-srivaikundam-sgb-sswolx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையில் அதிர்ந்த தூத்துக்குடி.. குலசையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kulasekarapattinam-dussehra-festival-begins-with-flag-hoisting-grkznvg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kulasekarapattinam-dussehra-festival-begins-with-flag-hoisting-grkznvg</guid>
            <pubDate>Tue, 23 Sep 2025 08:07:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு அணிந்து தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5t6hh244p2gd6dxpcnm3mgs,imgname-mixcollage-23-sep-2025-07-46-am-1096-1758594647108.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு அணிந்து தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதன் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் இந்த கொடியேற்றமானது இன்று துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3.00 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் திருகாப்பு அணிந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 2-ம் தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kulasekarapattinam-dussehra-festival-begins-with-flag-hoisting-grkznvg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தூத்துக்குடி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பங்குனி உத்திர திருநாள் விடுமுறை  - முழுமையான விவரங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/thoothukudi-schools-offices-restricted-holiday-for-panguni-uthiram--sueqk4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/thoothukudi-schools-offices-restricted-holiday-for-panguni-uthiram--sueqk4</guid>
            <pubDate>Tue, 08 Apr 2025 22:01:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மாவட்டத்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பங்குனி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;உத்திர&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;திருநாளையொட்டி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பள்ளிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மற்றும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அரசு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அலுவலகங்களில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பணிபுரிபவர்களுக்கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;வரையறுக்கப்பட்ட&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விடுமுறை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அளிக்கப்பட்டுள்ளது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முழு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விவரங்களை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இங்கே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;காணலாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3q2xnd3jnesz0jcbaxtqw37,imgname-thoothukudi.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளையொட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குலதெய்வ வழிபாடுகளில் பங்கேற்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இந்த விடுமுறை அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பான செய்திக்குறிப்பு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எப்போது விடுமுறை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span&gt;&lt;span&gt; வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று இந்த வரையறுக்கப்பட்ட விடுமுறை பொருந்தும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஏன் இந்த விடுமுறை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span&gt;&lt;span&gt; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குலதெய்வங்களை வழிபடுவதற்காக கோவில்களுக்கு வருகை தருவார்கள். பொதுமக்களின் இந்த முக்கிய வழிபாட்டு நாளை கருத்தில் கொண்டு, அரசு அலுவலர்களும் தங்கள் குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்க ஏதுவாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;யாருக்கெல்லாம் இந்த விடுமுறை பொருந்தும்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள &lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;அனைத்து அரசு அலுவலகங்களில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் விடுப்பு கோரும் பட்சத்தில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள &lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள் இருந்தால், அந்தத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கண்டிப்பாகப் பள்ளிக்கு வர வேண்டும். மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு கோரினால், அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல் விடுப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஏதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தால், அந்தத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள் தவறாமல் பள்ளி அல்லது கல்லூரிக்கு வருகை தர வேண்டும். மேலும், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் அன்றைய தினம் பணிக்கு வர வேண்டும். தேர்வு இல்லாத மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த வரையறுக்கப்பட்ட விடுமுறை பொருந்தும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அனைத்து அரசு அலுவலகத் தலைவர்களும் இந்த விடுமுறை அறிவிப்பை கவனத்தில் கொண்டு, தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் விடுப்பு கோரும்போது எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கான அறிவுறுத்தல்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்வுகள் இருந்தால் அதனை திட்டமிட்டபடி நடத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர, மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு கேட்டால் கட்டாயம் வழங்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அட்மிஷன்-2025 ஆரம்பம்: என்ன கோர்ஸ்லாம் இருக்குனு பாருங்க!&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/thoothukudi-schools-offices-restricted-holiday-for-panguni-uthiram--sueqk4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[M.S.University மனோ கல்லூரிகளில் அட்மிஷன் ஆரம்பம்:நெல்லை, தூத்துக்குடி, தென்காசி  மாணவர்களுக்கு தரமான வாய்ப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/manonmaniam-sundaranar-university-mano-college-admission-and-course-svw6z4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/manonmaniam-sundaranar-university-mano-college-admission-and-course-svw6z4</guid>
            <pubDate>Wed, 07 May 2025 19:59:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்&amp;nbsp;மனோ கல்லூரிகளில்&amp;nbsp; 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைகள் ஆரம்பம். உடனே விண்ணப்பித்து உங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jhsqg17zkh96q09p1scx2hzh,imgname-ugc-bans-phd-admissions-three-universities-1737104033023.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்&amp;nbsp;மனோ கல்லூரிகளில்&amp;nbsp; 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைகள் ஆரம்பம். உடனே விண்ணப்பித்து உங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்!&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தென் தமிழகத்தின் கல்வி மையமாகத் திகழும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் , வரவிருக்கும் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை மண்ணின் பெருமையை உலகறியச் செய்த இந்த பல்கலைக்கழகம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;சங்கரன்கோவில், கோவிந்தபேரி, புளியங்குடி, நாங்குநேரி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழக கல்லூரிகளில் இந்தச் சேர்க்கை நடைபெற உள்ளது. தரமான கல்வி மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் திகழும் இந்த கல்லூரிகள், மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, சங்கரன்கோவில்:&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp; பி.காம். &amp;nbsp; &amp;nbsp; பி.பி.ஏ. &amp;nbsp; &amp;nbsp; பி.எஸ்சி. (கணிதம்) &amp;nbsp; &amp;nbsp; பி.சி.ஏ. &amp;nbsp; &amp;nbsp; பி.ஏ. (ஆங்கிலம்)&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, பணகுடி:&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp; பி.காம். &amp;nbsp; &amp;nbsp; பி.எஸ்சி. (கணிதம்) &amp;nbsp; &amp;nbsp; பி.ஏ. (ஆங்கிலம், தமிழ்) &amp;nbsp; &amp;nbsp; எம்.காம். &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt; &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, கோவிந்தபேரி:&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp; பி.காம். &amp;nbsp; &amp;nbsp; பி.பி.ஏ. &amp;nbsp; &amp;nbsp; பி.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல்) &amp;nbsp; &amp;nbsp; பி.சி.ஏ. &amp;nbsp; &amp;nbsp; பி.ஏ. (ஆங்கிலம், தமிழ்) &amp;nbsp; &amp;nbsp; எம்.காம். &amp;nbsp; &amp;nbsp; எம்.ஏ. (ஆங்கிலம்) &amp;nbsp; &amp;nbsp; எம்.எஸ்சி. (கணிதம்) &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, திசையன்விளை:&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp; பி.காம். &amp;nbsp; &amp;nbsp; பி.ஏ. (ஆங்கிலம், தமிழ்) &amp;nbsp; &amp;nbsp; பி.எஸ்சி. (கணிதம்) &amp;nbsp; &amp;nbsp; எம்.ஏ. (ஆங்கிலம்) &amp;nbsp; &amp;nbsp; எம்.காம். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, நாகம்பட்டி:&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp; பி.காம். &amp;nbsp; &amp;nbsp; பி.பி.ஏ. &amp;nbsp; &amp;nbsp; பி.எஸ்சி. (கணிதம்) &amp;nbsp; &amp;nbsp; பி.ஏ. (தமிழ்)&lt;/p&gt; &lt;p&gt; &lt;strong&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, புளியங்குடி:&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp; பி.காம். &amp;nbsp; &amp;nbsp; பி.பி.ஏ. &amp;nbsp; &amp;nbsp; பி.எஸ்சி. (கணிதம், கணினி அறிவியல்) &amp;nbsp; &amp;nbsp; பி.ஏ. (ஆங்கிலம்) &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, சான்றிதழ் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, பி.எஸ்சி., எம்.பி.ஏ., பி.காம்., பி.ஏ. போன்ற படிப்புகள் பிரபலமானவை.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttp://www.msuniv.ac.in வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தையும், சேர்க்கைக்கான வழிமுறைகளையும் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, ஒவ்வொரு கல்லூரி வாரியாக வழங்கப்படும் படிப்புகள் மற்றும் அதற்கான தகுதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;முக்கியமாக, விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரிகளில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;எனவே, தரமான கல்வியை இலக்காகக் கொண்டுள்ள மாணவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். உங்கள் எதிர்காலக் கனவுகளை நனவாக்க, இப்பொழுதே விண்ணப்பியுங்கள்!&lt;/p&gt; &lt;p&gt;மேலும் விவரங்களுக்கு:&amp;nbsp;https://www.msuniv.ac.in/uploads/marquee/pdfs/MSU_Colleges_Admission.pdf&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/manonmaniam-sundaranar-university-mano-college-admission-and-course-svw6z4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையிலேயே அலறிய தூத்துக்குடி! குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thoothukudi-double-murder-case-police-shoot-and-capture-tvk-ssou0i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thoothukudi-double-murder-case-police-shoot-and-capture-tvk-ssou0i</guid>
            <pubDate>Thu, 06 Mar 2025 11:47:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மூதாட்டி மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது. தப்பிக்க முயன்ற ஒரு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jnn093wnjm1drnv7j12jbaaz,imgname-thoothukudi-4.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மூதாட்டி மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது. தப்பிக்க முயன்ற ஒரு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் மூதாட்டி சீதாலட்சுமி (75) மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோர் இருவரும் கடந்த 03ம் தேதி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 13 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கடந்த மூன்று நாட்களாக போலீசார் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதியில் &amp;nbsp;கேமரா மற்றும் வாகன சோதனை மூலமாக தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;தாய், குழந்தைகள் மரண வழக்கில் திடீர் திருப்பம்! குடும்பத்தையே கொலை செய்துவிட்டு கணவர் செய்த பகீர் சம்பவம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலை எட்டையாபுரம் காட்டுப்பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில், உதவியாளர் முத்துராஜ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் ஜாய்சன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க சென்றனர். அப்போது குற்றவாளியான முனீஸ்வரன் மற்றும் முத்து கண்ணன், வேல்முருகன் ஆகியோர் &amp;nbsp;போலீசாரை கண்டதும் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதனால் போலீசார் முனீஸ்வரன் என்பவரை வலது காலில் சுட்டுபிடித்தனர். பின்னர் முத்து கணேஷ் வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். &amp;nbsp;குண்டு பாய்ந்ததில் வலியால் துடித்த முனீஸ்வரன் மற்றும் காயமடைந்த காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thoothukudi-double-murder-case-police-shoot-and-capture-tvk-ssou0i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/youth-hacked-to-death-near-udangudi-articleshow-o0gxhey</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/youth-hacked-to-death-near-udangudi-articleshow-o0gxhey</guid>
            <pubDate>Wed, 10 Dec 2025 12:08:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உடன்குடி அருகே வேல்குமார் என்ற கூலித் தொழிலாளி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமான பெண்ணுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j32cty1mgaxfv81h1exjc2h2,imgname-whatsapp-image-2024-07-18-at-12.58.33.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தை சேர்ந்த இளைஞர் வேல்குமார் (27). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் இரவு தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;உடன்குடி தேரியூர் கோவில் அருகே சென்றுக்கொண்டிருந்த வேல்குமாரின் இருசக்கர வாகனத்தை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிக்க முயற்சித்த போது அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதில், வேல்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த வேல்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேல்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டித்ததால் வேல்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடன்குடி தேரியூரை சேர்ந்த செல்வம் (23) என்ற இளைஞர் திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் குறித்து அறிந்த வேல்குமார், புனிதராஜை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் புனிதராஜ் தனது அண்ணன் நாகராஜ் உடன் சேர்ந்து வேல்குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/youth-hacked-to-death-near-udangudi-articleshow-o0gxhey"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! வைகுண்டசுவாமி பிறந்த நாள் விழா - 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/local-holiday-announced-for-thoothukudi-district-for-coming-march-4th-vel-srzfc4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/local-holiday-announced-for-thoothukudi-district-for-coming-march-4th-vel-srzfc4</guid>
            <pubDate>Thu, 20 Feb 2025 18:13:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அய்யா வைகுண்டசுவாமியின் 193வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jmhnyes1tvj44235kezyk7x3,imgname-mixcollage-20-feb-2025-06-09-pm-5042.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அய்யா வைகுண்டசுவாமியின் 193வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சுவாமியின் தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் அய்யா வைகுண்டரின் உதய விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற மாசி மாதம் 20ம் தேதி வைகுண்ட சுவாமியின் 193வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், &ldquo;தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அய்யா வைகுண்டசுவாமி 193வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பணிகள், பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுவிடுமுறை கிடையாது என்பதால் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 8ம் தேதி அதாவது இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thoothukudi/local-holiday-announced-for-thoothukudi-district-for-coming-march-4th-vel-srzfc4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கார் பேனட்டில் வாலிபரை அடித்து தூக்கி இழுத்து சென்ற SI! காப்பாத்துங்க காப்பாத்துங்க அலறி கூச்சல்! வைரலான வீடியோவால் ஆப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/nellai-sub-inspector-drags-youth-on-car-bonnet-video-goes-viral-articleshow-tx64p9w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/nellai-sub-inspector-drags-youth-on-car-bonnet-video-goes-viral-articleshow-tx64p9w</guid>
            <pubDate>Thu, 18 Sep 2025 11:55:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Nellai Police: நெல்லை மாநகர சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன், வாக்குவாதத்திற்குப் பிறகு ஒரு வாலிபரை தனது காரின் பேனட்டில் வைத்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5dqkc406r5sdxmc2mr0tstv,imgname-car-1758176325760.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பேருந்து ஒன்று திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறியது.&lt;/p&gt;&lt;p&gt;இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அந்த வாலிபரும், சப்- இன்ஸ்பெக்டரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில்: பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மது போதையில் வந்து ஒழுங்கினமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/nellai-sub-inspector-drags-youth-on-car-bonnet-video-goes-viral-articleshow-tx64p9w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சமூக மேம்பாட்டு பணிகளுக்கு வித்திட்ட பேராசிரியை-க்கு மாநில விருது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/professor-have-received-the-best-nss-programme-officer-award-ssnaqq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/professor-have-received-the-best-nss-programme-officer-award-ssnaqq</guid>
            <pubDate>Wed, 05 Mar 2025 15:37:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நாட்டு நலப்பணி திட்டம் மூலமாக சமூக மேம்பாட்டிற்கு வித்திட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியை முனைவர் ஞா. வான்மதிக்கு மாநில அளவில் சிறந்த நாட்டுநலப் பணித் திட்டஅலுவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jnjw5bcmpv65c1ck97amxj4y,imgname-whatsapp-image-2025-03-01-at-5.11.21-pm.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நாட்டு நலப்பணி திட்டம் மூலமாக சமூக மேம்பாட்டிற்கு வித்திட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியை முனைவர் ஞா. வான்மதிக்கு மாநில அளவில் சிறந்த நாட்டுநலப் பணித் திட்டஅலுவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டு நலப்பணித்திட்டத்தில் இணைந்து மக்களுக்கு சேவை புரிந்ததைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு இவ்வுயரிய விருதை வழங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரி வேதியல் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் ஞா. வான்மதி. இவர் கல்லூரி பணியோடு சேர்ந்து பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறார். காமராஜ் கல்லூரியின் பெண்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 146-க்கு திட்ட அலுவலராக சிறப்பாக பணியாற்றினர். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இவரது நாட்டு நலதிட்ட பெண்கள் அணியான பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் பல்வேறு கிராமமேம்பாட்டுப் பணிகளில் இவர் தம் குழு சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. மேலும் தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளார். நீர்நிலைகளைப் பாதுகாத்தல் குறித்த நிகழ்ச்சிகளை பல்வேறு கிராமங்களில் மேற்கொண்டுள்ளார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ரத்ததான முகாம், மருத்துவ முகாம், வெள்ள நிவாரணமுகாம், &amp;nbsp;மரம் நடுதல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளார். இவர் அணியில் உள்ள மாணவியரும் சிறப்பாகச் செயல்பட்டு பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டுநலப் பணித் திட்ட மாணவிக்கான விருதினைப் பெற்றுள்ளனர். &amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இந்தநிலையில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட குழுமம் ஆகியவை இணைந்து மக்களுக்கு சேவை புரிந்ததைப் பாராட்டி சிறந்த திட்ட அலுவலர் விருது முனைவர் ஞா.வான்மதிக்கு வழங்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பாடல் குழுமத்தின் நிதி உதவியுடன் தென் தமிழகத்தில் 50-க்கு மேற்பட்ட கிராமங்களை தேர்தெடுத்து , நன்நீர்நிலைகளை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டிருந்தார். மேலும் இவர் அணுசக்திதுறை நிதியுதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பெற்றுள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுதில்லி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நிதியுதவியுடன் பல்வேறு இன்ஸ்பையர் அறிவியல் முகாம்களை நடத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/professor-have-received-the-best-nss-programme-officer-award-ssnaqq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் திடீரென ஆம்புலன்ஸ் சத்தம்...! பக்தருக்கு கடலில் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/devotee-injured-in-thiruchendur-beach-during-full-moon-sea-surge-articleshow-zcpfzab</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/devotee-injured-in-thiruchendur-beach-during-full-moon-sea-surge-articleshow-zcpfzab</guid>
            <pubDate>Sun, 10 Aug 2025 13:10:01 +0530</pubDate>
            <description><![CDATA[திருச்செந்தூர் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவருக்கு கடல் சீற்றத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது. கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கடல் காவல் நிலையம் காவலர் இணைந்து அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k29ehepjxeyht8mjtrmv42t5,imgname-tamil-news--94--1754811382480.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலின் கடற்கரையில் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது. கடலில் நீராடிய ஒரு பக்தருக்கு திடீரென விபத்து ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் சத்தம் முழங்கியதால் அங்கிருந்த பக்தர்கள் பதட்டமடைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;மதுரையைச் சேர்ந்த 55 வயதான முருகன் என்பவர், உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்த திருச்செந்தூர் வந்திருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில், குடும்பத்தினருடன் கடலில் நீராடும் போது, பவுர்ணமி தினமாக இருந்ததால் கடல் சீற்றம் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் போது கடுமையான அலைகளின் வலுவான அழுத்தத்தில் முருகன் அவர்களின் கால் எலும்பு முறிந்து, வலியில் துடித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;வலி காரணமாக இயங்க முடியாத நிலையில், அவரை கடலுக்குள் இழுத்துச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் செந்தில் முருகன், வேலுச்சாமி, சர்வேஸ்வரன், மகாராஜன் மற்றும் கடல் காவல் நிலையம் காவலர் முத்துமாலை ஆகியோர் இணைந்து விரைவாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் முருகனுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர்கள், காயம் மிகக் கடுமையாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்புமாறு பரிந்துரைத்தனர். அதன்படி, ஆம்புலன்ஸ் மூலம் முருகன் விரைவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thoothukudi</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/devotee-injured-in-thiruchendur-beach-during-full-moon-sea-surge-articleshow-zcpfzab"/>
        </item>
    </channel>
</rss>
