<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 05 Aug 2025 10:56:29 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-namakkal" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[நள்ளிரவில் அலறல்! 3 மகள்களை துடிதுடிக்க வெட்டி கொ**!  இறுதியில் தந்தை விபரீத முடிவு! கதறிய தாய்! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/father-ends-life-after-killing-three-daughters-due-to-debt-pressure-in-namakkal-articleshow-2ud6ibv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/father-ends-life-after-killing-three-daughters-due-to-debt-pressure-in-namakkal-articleshow-2ud6ibv</guid>
            <pubDate>Tue, 05 Aug 2025 10:51:33 +0530</pubDate>
            <description><![CDATA[நாமக்கல்லில் கடன் தொல்லையால் மனமுடைந்த தந்தை, தனது 3 மகள்களையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1wak9c1t6pfgytne1mtc9nm,imgname-madurai-1754371040641.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரத்தில் கோவிந்தராஜ்(36). இவரது மனைவி பாரதி (25). இந்த தம்பதிக்கு பிரித்திகாஸ்ரீ (8), ரித்திகா ஸ்ரீ (6), தேவ ஸ்ரீ (5) ஆகிய 3 பெண் குழந்தைகளும், அனீஸ்வரன் (1&frac12;) என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடன் வாங்கி வீட்டை காட்டியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடனை கொடுத்தவர்களும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கழுத்தை நெரித்த கடன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க சென்றனர். அப்போது படுக்கை அறையில் கோவிந்தராஜின் மனைவி பாரதி தனது 1&frac12; வயது ஆண் குழந்தை அனீஸ்வரனுடன் தூங்க சென்றார். வீட்டின் ஹாலில் கோவிந்தராஜ் மற்றும் 3 மகள்களும் தூங்கினர். அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த திடீரென எழுந்த கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகன் தூங்கி கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக தாழ்பால் போட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3 மகள் கொலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹாலில் தூங்கி கொண்டிருந்த மகள்கள் பிரித்திகா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவ ஸ்ரீ ஆகிய 3 பேரையும் கொடூரமாக துடிதுடிக்க வெட்டியுள்ளார். குழந்தைகள் அலறல் சத்தத்தை கேட்டு எழுந்த தாய் பாரதி அலறியடித்துக் கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது வெளிப்புறமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால் வெளியில் வர முடியவில்லை. இதனையடுத்து 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;போலீஸ் விசாரணை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாரதியின் அலறும் குரலை கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இவர்களது வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது குழந்தைகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவிந்தராஜ் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் 3 குழந்தைகள் மற்றும் கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடன் பிரச்சனையில் கோவிந்தராஜ் 3 மகள்களையும் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/father-ends-life-after-killing-three-daughters-due-to-debt-pressure-in-namakkal-articleshow-2ud6ibv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஷாக்கிங் நியூஸ்..  நாமக்கல் வாகன சோதனையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ 2.83 கோடி.. யாருடையது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/namakkal-rs-2-83-crore-seized-election-flying-squad-tvk-sbv9gq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/namakkal-rs-2-83-crore-seized-election-flying-squad-tvk-sbv9gq</guid>
            <pubDate>Sat, 13 Apr 2024 11:42:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. . தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hvazwmtpd233hc8kz5xs8785,imgname-namakkal.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் பரமத்தி வேலூர் காவேரி பாலம் அருகே வாகன சோதனையில் ரூ.2.83 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. . தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பறக்கும் படை மற்றும் நிலையான தேர்தல் அதிகாரிகளால் இதுவரை சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;கோடை வெப்பத்தை தணிக்க வரும் மழை.. இந்த 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தரமான சம்பவம் இருக்காம்.!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் நாமக்கல் மாவட்ட பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு முதல் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டர். &amp;nbsp;அப்போது அவ்வழியாக வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;மோடி இரக்கமற்ற ஒர் சர்வாதிகாரி.. இது வரைக்கும் வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கல.. உதயநிதி!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2.83 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த பணம் இந்தியா ஒன் ஏடிஎம்.க்கு உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/namakkal-rs-2-83-crore-seized-election-flying-squad-tvk-sbv9gq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கரடு முரடான மலைப்பாதை; வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/in-namakkal-district-the-voting-machines-were-carried-over-a-rough-hilly-road-vel-sc4s4s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/in-namakkal-district-the-voting-machines-were-carried-over-a-rough-hilly-road-vel-sc4s4s</guid>
            <pubDate>Thu, 18 Apr 2024 14:40:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரம் உள்ள போதமலை பகுதிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தலை சுமையாக வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச் செல்லும் அதிகாரிகள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hvr789dwjrdedk7zdjkdzfe1,imgname-whatsapp-image-2024-04-18-at-14-35-00.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்காக மலை கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்னதாகவே &amp;nbsp;வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான போதமலை &amp;nbsp;கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;போதமலை மலைப்பகுதியில் கீழூர், மேலூர், கெடமலை என 3 சிறுகிராமங்களில் 1142 வாக்காளர்கள் உள்ளனர். மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் &amp;nbsp;பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ராசிபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலையில் &amp;nbsp;பாதுகாப்பு அறையானது திறக்கப்பட்டு மின்னணு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போதமலை மலைப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;வாக்குப்பதிவின் போது விழிப்புடன் இருக்குமாறு திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடிதம்&lt;/p&gt; &lt;p&gt;மலை பகுதியில் &amp;nbsp;உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு &amp;nbsp;மின்னணு &amp;nbsp;வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் போதமலை அடிவாரத்தில் இருந்து &amp;nbsp;சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு &amp;nbsp;கரடு முரடானா பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசு அதிகாரிகள் தலை சுமையாக &amp;nbsp;எடுத்துச் சென்றனர். மேலும் அரசு அதிகாரிகளுக்கு தேவையான இதரப் பொருட்களை மலைவாழ் மக்கள் தலை சுமையாக கொண்டு சென்றனர். மலைப்பகுதியில் உள்ள &amp;nbsp;கீழூர் ஊராட்சியில் மண்டல அலுவலர் விஜயகுமார் தலைமையில் பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில், கெடமலை பகுதியில் மண்டல அலுவலர் பழனிச்சாமி தலைமையில் &amp;nbsp; பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்க பள்ளியிலும், என 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவானது தேர்தல் நடைமுறை விதிகளின்படி நாளை நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;நள்ளிரவில் டீக்கடையில் பாஜகவினர் போட்ட பக்கா பிளான்.. சுத்துப்போட்ட தேர்தல் பறக்கும் படை! சிக்கிய பணம்!&lt;/p&gt; &lt;p&gt;தற்போது 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 31 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டு இன்னும் 2 வருட காலத்திற்குள் பணியானது முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த &amp;nbsp;சட்டமன்ற தேர்தலில் போதமலைக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு &amp;nbsp;தேவையான &amp;nbsp;பொருட்களை இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடத்திற்கு மேலாக அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் &amp;nbsp;என &amp;nbsp;வாக்குப்பதிவு இயந்திரங்களை தலை சுமையாக எடுத்துச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/in-namakkal-district-the-voting-machines-were-carried-over-a-rough-hilly-road-vel-sc4s4s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu/four-youngsters-died-after-their-car-hit-tree-near-namakkal-ans-sbhcqc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu/four-youngsters-died-after-their-car-hit-tree-near-namakkal-ans-sbhcqc</guid>
            <pubDate>Fri, 05 Apr 2024 23:02:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Car Accident : கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்ற 4 இளைஞர்கள் பலியான தகவல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k6iJl9ak6yIUNbApUNC" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளனர் சில இளைஞர்கள். தீடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.&lt;/p&gt; &lt;p&gt;இதில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார் மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்த தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பருசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கவின் உடல் மட்டும் காரின் வெளியில் சிக்கியதால் உடலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu/four-youngsters-died-after-their-car-hit-tree-near-namakkal-ans-sbhcqc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Student Death: 11 வயது சிறுமிக்கு இப்படியும் ஒரு நோயா? அரசு பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/a-government-school-student-died-for-chest-pain-in-namakkal-district-vel-sfop5s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/a-government-school-student-died-for-chest-pain-in-namakkal-district-vel-sfop5s</guid>
            <pubDate>Wed, 26 Jun 2024 16:35:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த 6ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1a34eskt75v3rh50n30n7ss,imgname-whatsapp-image-2024-06-26-at-16-05-51--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 47). அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகள் புதுப்பட்டி அரசு &amp;nbsp;உயர்நிலைப் பள்ளியில் தனிஷ்கா(11) 6ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்ற நிலையில் மாணவி திடீரென பள்ளியில் மயக்கம் அடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;கொடைக்கானலில் போக்குவரத்து மின்கம்பம் சரிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி, ஒருவர் படுகாயம்&lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள வடுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவிக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் &amp;nbsp;பணியில் இருந்த மருத்துவர்கள் &amp;nbsp;பரிசோதித்த போது மாணவி தனிஷ்கா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;காவல் நிலையம் அருகில் கள்ளச்சாராயம் குடித்த பெண்கள்; என்ன செய்தீர்கள்? போலீசை அலறவிட்ட குஷ்பு&lt;/p&gt; &lt;p&gt;மாணவி &amp;nbsp;இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவமனையில் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவி தனிஷ்காவிற்கு சிறு வயதில் இருந்தே &amp;nbsp;இதய கோளாறு காரணமாக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தகாக மாணவியின் உறவினர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/a-government-school-student-died-for-chest-pain-in-namakkal-district-vel-sfop5s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/schools-and-colleges-holiday-for-3rd-august-super-announcement-released-tvk-shf0jt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/schools-and-colleges-holiday-for-3rd-august-super-announcement-released-tvk-shf0jt</guid>
            <pubDate>Tue, 30 Jul 2024 08:08:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h6zbhn2qd38wcd534ffb7g80,imgname-tiruppur-district-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி ஆகிய 2 நாட்கள் தமிழக அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர், குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து, விழாவில் கலந்துகொள்ளும் வகையில், 3ம் தேதி (ஆடி மாதம் 18-ஆம் நாள்) சனிக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School Colleges Holiday: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எப்போது தெரியுமா? வெளியான குட்நியூஸ்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும், இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/schools-and-colleges-holiday-for-3rd-august-super-announcement-released-tvk-shf0jt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிக்கன் ரைஸ் சாப்பிட்டு தாத்தா உயிரிழந்த வழக்கு.. இதற்காகத்தான் கொன்றேன்! போலீசில் பேரன் பகீர் வாக்குமூலம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/grandson-arrested-for-mixing-pesticides-in-chicken-rice-tvk-scw06i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/grandson-arrested-for-mixing-pesticides-in-chicken-rice-tvk-scw06i</guid>
            <pubDate>Fri, 03 May 2024 07:39:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிக்கன் ரைஸை வீட்டிலிருந்த அவரது தாய் நித்யா மற்றும் தாத்தா சண்முகம் (67) உட்பட குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் &amp;nbsp;நதியா மற்றும் தாத்தா சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hwy2mb6gwa0cprwb02j8z246,imgname-chicken-fried-rice.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சண்முகநாதன்(72) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில் எருமபட்டி அருகே தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி(20) என்ற கல்லூரி மாணவர் &amp;nbsp;ஹோட்டலில் அங்கேயே சாப்பிட்டு விட்டு&amp;nbsp;ஏழு சிக்கன் ரைஸ் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;55 வயது மாமியாரை மடக்கிய மருமகன்! திருமணம் செய்து கொண்டதால் மாமனார் அதிர்ச்சி! நடந்தது என்ன?&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் அந்த சிக்கன் ரைஸை வீட்டிலிருந்த அவரது தாய் நித்யா மற்றும் தாத்தா சண்முகம் (67) உட்பட குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் &amp;nbsp;நதியா மற்றும் தாத்தா சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தத குடும்பத்தினர் இருவரையும் மீட்டு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அந்த உணவகத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு தயாரிக்கும் இடம் தூய்மையாக இல்லாத காரணத்தால், ஆட்சியர் உடனடியாக அந்த உணவகத்திற்கு பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். &amp;nbsp;மேலும், உணவு மாதிரிகளைச் சேகரித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அதை சோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;40க்கும் 21க்கும் கள்ளத்தொடர்பு! உல்லாசத்துக்கு தந்தை இடையூறு! சத்தமே இல்லாமல் கதையை முடித்து நாடகமாடிய மகள்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதில் இரண்டு சிக்கன் ரைஸ் பொட்டலத்தில் மட்டும் பூச்சி மருந்து கலந்து இருந்ததாகவும், அதனால் இருவருக்கும் உடல்நலன் குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக நேற்று மட்டும் அந்த உணவகத்தில் 70 முதல் 80 சிக்கன் ரைஸ் விற்பனையான நிலையில், மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனிடையே நேற்று இரவு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், உணவு பொட்டலத்தை வாங்கிச் சென்ற கல்லூரி மாணவர் பகவதியிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/grandson-arrested-for-mixing-pesticides-in-chicken-rice-tvk-scw06i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[30 ஆண்டகள் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை பாஜக 10 ஆண்டுகளில் செய்து காட்டியது - ராஜநாத்சிங் பெருமிதம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/central-minister-rajnath-singh-did-roadshow-at-namakkal-for-supporting-dmk-candidate-vel-sbmc3g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/central-minister-rajnath-singh-did-roadshow-at-namakkal-for-supporting-dmk-candidate-vel-sbmc3g</guid>
            <pubDate>Mon, 08 Apr 2024 15:36:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாகன பேரணி மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியால் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்துள்ளதாக தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hgwhadv83jtptpmjfp31qsx3,imgname-rajnath-singh.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வாகன பேரணியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், உலக நாடுகள் மத்தியில் மோடியால் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. காங்கிரஸ் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;2014ம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இப்பொழுது 2024ல் 3வது இடத்தில் இருக்கிறோம். தற்போது 400 சீட் பெருவாரியாக பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். தமிழகத்தி்ல் காங்கிரஸ், திமுக கூட்டணியாக இருக்கிறது. அதற்கு இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பலமுறை கேப்டனுடன் வந்த நான் முதல் முறையாக தனியாக வந்துள்ளேன்; பண்ருட்டியில் கண் கலங்கிய பிரேமலதா&lt;/p&gt; &lt;p&gt;பாரதிய ஜனதா கூட்டணி சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும். அதன்படி ராமர் கோவிலை கட்டி முடித்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக தற்போது ராமர் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மெஜாரிட்டியாக ஜெயிக்கும் போது காஷ்மீர் ஆக்ட் 370 ரத்து செய்வோம் என்று கூறியிருந்தோம். அதன்படியே செய்திருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;எந்த மதத்திற்கும் நாங்கள் போக சொல்ல வில்லை. சிட்டிசன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். எந்த மதத்திற்கும் தீமை செய்யக்கூடாது என்ற விதத்தில் எந்த மதத்திற்கு யாரோ போக வேண்டிய அவசியம் தேவையில்லை. முத்தலாக் திட்டம் மக்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்மையே உண்டாக்கும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எந்த ஒரு பிரதமர் தலைமையிலும் &amp;nbsp;நாடு முன்னேறவில்லை. ஆனால் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;உலக நாடுகள் அனைவரும் மோடியை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்வொரு உயர்ந்த தலைவருக்கும் இது போன்ற மதிப்பு கொடுத்ததே இல்லை. எந்த உத்தரவாதம் கொடுத்தாலும் நாங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறோம். நாம் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை. பாதுகாப்பு அமைச்சராக நான் கூறுகிறேன். யாருக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. உறுதியாக நமது ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள் அனைத்தும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருந்தோம். தற்போது இறக்குமதி செய்வதில்லை. நாமே தயாரித்து நமக்கு நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு படி நாமே தயாரித்திருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி&lt;/p&gt; &lt;p&gt;ஸ்வச் பாரத் மூலம் ஏழைகளுக்கு கழிவறை மற்றும் தரமான வீடுகளை கட்டிக் கொண்டுள்ளோம். சிறு வியப்பாரிகளுக்கு நல்லது செய்து கொண்டு தான் இருக்கிறோம். 2047ல் நாம் மிகப்பெரிய சக்தியான நாடாக உருவாகும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். திமுகவும், காங்கிரசும் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது வரை மோடி அரசு மக்களுக்கு உழைத்துக் கொண்டு இருக்கிறது. சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள். நமது வேட்பாளர் கே பி ராமலிங்கம் வெற்றி பெற செய்வோம். ராமலிங்கம் பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி நமக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பார் என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/central-minister-rajnath-singh-did-roadshow-at-namakkal-for-supporting-dmk-candidate-vel-sbmc3g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிரதமர் மோடி தமிழகத்தில் வீடே எடுத்து தங்கினாலும் ஒரு சீட்டு கூட தேராது - அமைச்சர் உதயநிதி சவால்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/bjp-will-not-win-single-seat-in-lok-sabha-elections-2024-even-though-modi-will-stay-in-tamil-nadu-said-minister-udhayanidhi-stalin-vel-sblwqr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/bjp-will-not-win-single-seat-in-lok-sabha-elections-2024-even-though-modi-will-stay-in-tamil-nadu-said-minister-udhayanidhi-stalin-vel-sblwqr</guid>
            <pubDate>Mon, 08 Apr 2024 10:05:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் வீடே எடுத்து தங்கினாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 1 சீட்டு கூட வாங்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01htxzesyf6t63q9n8ryj31ghs,imgname-whatsapp-image-2024-04-08-at-09-58-28.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பூங்கா சாலையில் திமுக இளைஞரணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நமது கூட்டணிக்கட்சி வேட்பாளரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நீங்கள் போட்டும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வேட்டாக அமைய வேண்டும் என்று கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ADMK : தேர்தல் நேரத்தில் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு வந்த சோக செய்தி.. மாஜி எம்எல்ஏ மறைவு- அதிமுகவினர் அதிர்ச்சி&lt;/p&gt; &lt;p&gt;நாமக்கல் சட்டமன்ற தொகுதிகளில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார். தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்ற மோடி சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வாக்குறுதி அளித்து உள்ளார். இதனை நிறைவேற்றறுவாரா? இதுவரை 8 கோடி பேர் இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்தி உள்ளனர். 3 லட்சம் பேர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் அடைந்து உள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்திய தருமபுரம் ஆதீனம்&lt;/p&gt; &lt;p&gt;ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலம் உள்பட கனடா நாட்டிலும் இதனை அமல் படுத்த உள்ளனர். &amp;nbsp;மகளிர் உரிமை தொகை தகுதியான மகளிருக்கு உறுதியாக கிடைக்கும். மோடி தமிழகத்திலேயே தங்கினாலும் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட் கூட வாங்க முடியாது. இது உதயநிதி சவால். மொழி உரிமை, கல்வி உரிமை பெற வேண்டும் என்றால் நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் 40க்கு 40 சீட் வாங்க வேண்டும். பாஜக அதிமுக இணைந்து தமிழகத்தின் உரிமைகளை பறித்து விடும் நிலையில் திமுகாவை ஆதரிக்க வேண்டும் என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/bjp-will-not-win-single-seat-in-lok-sabha-elections-2024-even-though-modi-will-stay-in-tamil-nadu-said-minister-udhayanidhi-stalin-vel-sblwqr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வலிப்பு வந்தது போல் நடித்து வழிப்பறி; கொள்ளையடித்த சில நிமிடங்களில் உயிரிழந்த கொள்ளையர்கள் - நாமக்கல்லில் பரபர]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/2-young-man-killed-road-accident-who-did-robbery-and-try-to-escape-in-namakkal-vel-seruwz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/2-young-man-killed-road-accident-who-did-robbery-and-try-to-escape-in-namakkal-vel-seruwz</guid>
            <pubDate>Sat, 08 Jun 2024 22:52:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாமக்கல்லில் வலிப்பு வந்ததுபோல் நடித்து வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்த இரு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzdzacasezw6w3dwpbzvf1zd,imgname-RAOD-ACCIDENT-1717382230361.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் நவீன் (வயது 31). லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். நவீன் சென்னை சென்ற போது அங்கு நண்பரான மாரியை (25) நாமக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நாமக்கல் மோகனூர் சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு மாரிக்கு வலிப்பு வந்தது போல் நடித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Narayanasamy: புதிதாக பதவி ஏற்கவுள்ள ஆட்சி குறைபிரசவ ஆட்சியாக தான் அமையும் - நாராயணசாமி கணிப்பு&lt;/p&gt; &lt;p&gt;அப்போது சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னார் (31) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சாலையில் இருவரையும் பார்த்த பொன்னர் &amp;nbsp;வண்டியை நிறுத்தி உதவ முன் வந்த போது அவரை மிரட்டி செல்போன், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் நவீனும், மாரியும் சென்றுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ரூ.40 கோடி வரியை செலுத்துங்கள்; பீடி சுற்றும் கூலி தொழிலாளிக்கு வந்த கடிதத்தால் அதிர்ந்துபோன குடும்பம்&lt;/p&gt; &lt;p&gt;சிறிது தூரம் சென்றவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இச்சம்பவத்தில் மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் &amp;nbsp;பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/2-young-man-killed-road-accident-who-did-robbery-and-try-to-escape-in-namakkal-vel-seruwz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நாமக்கல் ஓட்டலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/man-who-ate-chicken-rice-laced-with-pesticides-dies-sgb-scveo4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/man-who-ate-chicken-rice-laced-with-pesticides-dies-sgb-scveo4</guid>
            <pubDate>Thu, 02 May 2024 23:56:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பினர். சோதனையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01fmppassmah6bmagxb3mm1v4s,imgname-instant-pot-chicken-rice-pulao-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல்லில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த பகவதி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். ஒரு பார்சலை எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் வசிக்கும் தாத்தா சண்முகநாதனுக்கு&amp;nbsp;தம்பி ஆதியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;மீதியை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இரவு 8.30 மணியளவில் பகவதியின் தாய் நதியா சிக்கன் ரைஸ் பார்சலைப் பிரித்துச் சாப்பிட்ட ஆரம்பித்தபோது, அதில் இருந்து வித்தியாசமான வாசனை வருதை உணர்ந்து சாப்பிடாமல் வைத்துவிட்டார். உடனே தன் தந்தைக்கு போன் செய்து விசாரித்துள்ளார். அதற்குள் சண்முகநாதன் அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டுவிட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் நதியாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பினர். சோதனையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதனை அடுத்து அந்த சிக்கன் ரைஸ் வாங்கப்பட்ட ஹோட்டல் மீது பகவதி புகார் அளித்தார். ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் போலீசார் ஹோட்டல் உரிமையாளர் ஜீவாநந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;பகவதியின் தாய் மற்றும் தாத்தா இருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், பகவதியிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/man-who-ate-chicken-rice-laced-with-pesticides-dies-sgb-scveo4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நண்பனின் மனைவியை மடக்கி உல்லாசம்.. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் பழனிவேல் கொலை.. ரசித்த செல்வி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/illegal-love-with-husband-friend-in-namakkal-tvk-sd3nml</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/illegal-love-with-husband-friend-in-namakkal-tvk-sd3nml</guid>
            <pubDate>Tue, 07 May 2024 10:41:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதலுக்காக தாலி கட்டிய கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக மனைவி மற்றும் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01drth6a08n2d30swmb39wshpa,imgname-illegal-love-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதலுக்காக தாலி கட்டிய கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக மனைவி மற்றும் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt; நாமக்கல் மாவட்டம் நெ.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2-ம் தேதி மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். &amp;nbsp;இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பழனிவேலின் அக்காள் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பழனிவேலின் மனைவி செல்வி பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். இதனையடுத்து போலீசார் செல்வியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;கள்ளக்காதலியுடன் உல்லாசம்! வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி இதுபோல சந்தோசம் கொடுக்க முடியுமா கேட்ட கணவர்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அப்போது செல்வி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். எனது கணவருக்கும், கள்ளக்காதலனான ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியும் நண்பர்கள். அடிக்கடி கந்தசாமி வீட்டுக்கு வந்து சென்ற போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்ததும் மட்டுமல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்தார். &amp;nbsp;இதனால், அவரை செய்ய திட்டமிட்டோம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதன்படி நானும், கள்ளக்காதலன் கந்தசாமி, சேலத்தை சேர்ந்த கூலிப்படை ரவி ஆகிய 3 பேரும் சேர்ந்து &amp;nbsp;மது கொடுத்து பழனிவேலை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் செல்வி, ரவி ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கந்தசாமியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;எங்க அம்மாவோட கள்ளக்காதலன் ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணி 3 மாதம் கர்ப்பமாக்கிட்டான்.. கதறும் பள்ளி மாணவி!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/illegal-love-with-husband-friend-in-namakkal-tvk-sd3nml"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்கு விசத்தை வாங்கி கொடுத்த மகன், முதியவரை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/a-woman-who-was-being-treated-after-eating-poisoned-food-died-in-namakkal-vel-scybtb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/a-woman-who-was-being-treated-after-eating-poisoned-food-died-in-namakkal-vel-scybtb</guid>
            <pubDate>Sat, 04 May 2024 13:35:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாமக்கல்லில் தனது மகன் வாங்கிக் கொடுத்த விசம் கலந்த உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழப்பு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hx1a447e4bawrmhsf6fn5pkc,imgname-mixcollage-04-may-2024-01-34-pm-8034.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், இவரது மகன் பகவதி (20), புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பகுதி நேரம் வேலை செய்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;வேலைக்கு சேர்ந்து முதல் மாதம் சம்பளத்தை பெற்ற பகவதி, கடந்த 30ம் தேதி நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில், 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), இதனைத்தொடர்ந்து தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்கு சென்று அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு முதல் மாத சம்பளத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்துள்ளேன் சாப்பிடுங்கள் என்று கொடுத்து உள்ளார். இதற்கிடையே மகன் ஆசையாக வாங்கி வந்த சிக்கன் ரைசை சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீதமுள்ளவர்கள் சிக்கன ரைஸ் சாப்பிட வில்லை.&lt;/p&gt; &lt;p&gt;நெல்லையில் மாயமான காங்கிரஸ் தலைவரின் உடல் எரிந்த நிலையில் மீட்பு; காங்கிரஸ் எம்எல்ஏ.வுக்கு தொடர்பு?&lt;/p&gt; &lt;p&gt;இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இது தொடர்பாக எந்தவித பரபரப்பும் இல்லாமல் பகவதி இருந்து வந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்ததால் அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதற்கிடையே &amp;nbsp;கடந்த மே 01.05.24 &amp;nbsp;ம் தேதி ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார், இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர் மேலும் சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் &amp;nbsp;உமா நாமக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். இதன் பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், சிக்கன் ரைஸ் வாங்கி சென்ற பகவதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.&lt;/p&gt; &lt;p&gt;ஊழியரை 2 நாட்கள் குடோனில் வைத்து கேஜிஎப் விக்கி செய்த காரியம்! தலைமறைவாக இருந்தவரை தொக்காக தூக்கிய போலீஸ்!&lt;/p&gt; &lt;p&gt;இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகநாதன் சிகிச்சை பலன்யின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் பூச்சிக்கொல்லி மருந்து &amp;nbsp;கலந்தது உறுதி செய்யப்பட்டதால் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்ற பகவதியிடம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது பகவதி திடீரென நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் செய்ததில் தன்னுடைய குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதில் இருந்து தன்னிடம் தாய் நதியா பாசமாக இல்லை என்று தெரிவித்த பகவதி மேலும் ஒரு பெண்ணிடம் உள்ள தவறான பழக்கம், செல் போனில் அபாச படங்களை அடிக்கடி பார்த்தது குறித்து தாய், தாத்தாவும் கண்டித்ததால் அனைவரையும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நாமக்கல்லில் உள்ள கடையில் கடந்த 27 ம் தேதியே கலைக்கொல்லிக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துக்கொண்டேன். பின்னர் 30ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று கொண்டு சிக்கன் ரைஸ் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என்றும் இதில் இருவர் மட்டுமே சாப்பிட்டார்கள், மற்றவர்கள் சாப்பிடவில்லை என தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பகவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/a-woman-who-was-being-treated-after-eating-poisoned-food-died-in-namakkal-vel-scybtb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[செருப்பை ஒளித்து வைத்ததால் விபரீதம்! பள்ளியிலேயே உயிரிழந்த மாணவர்!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/disastrous-because-the-sandal-was-hidden-the-student-died-in-the-school-sgb-siq1f0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/disastrous-because-the-sandal-was-hidden-the-student-died-in-the-school-sgb-siq1f0</guid>
            <pubDate>Sat, 24 Aug 2024 17:35:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;செருப்பை ஒளித்து வைத்ததை அறிந்து ஆத்திரம் அடைந்த ஆகாஷ் அந்த மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ் மயங்கி விழுந்துவிட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j2ya76fbf1vg84jz7a17tvgc,imgname-kuwait-rs-1-lakh-sandals.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கலில் செருப்பை ஒளித்து வைத்து விளையாடியதால் இரண்டு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் அருகே இருக்கும் நவலடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ். 16 வயதான ஆகாஷ் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆகாஷ் வெள்ளிக்கிழமை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் நடைபெற இருந்த கல்வி மேலாண்மை இயக்க நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள்: ககன்யான் முதல் இந்திய விண்வெளி நிலையம் வரை!&lt;/p&gt; &lt;p&gt;தலைமை ஆசிரியரின் அழைப்பின் பேரில், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் ஆலோசனைக் கூட்டத்திற்குச் சென்றனர். அதில் மாணவர் ஆகாஷும் கலந்துகொண்டிருக்கிறார்.&amp;nbsp;அவர் கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, வகுப்பறைக்கு வெளியே விட்டுச் சென்ற செருப்பைக் காணாமல் தேடியுள்ளார். செருப்பை யார் எடுத்தது என சக மாணவர்களை நோக்கி கூச்சல் போட்டிருக்கிறார். அப்போது அவரது நண்பரான இன்னொரு மாணவர் நான்தான் செருப்பை எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;செருப்பை ஒளித்து வைத்ததை அறிந்து ஆத்திரம் அடைந்த ஆகாஷ் அந்த மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ் மயங்கி விழுந்துவிட்டார். அதை நேரில் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியர்களுக்குத் தெரிவித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;படுகாயம் அடைந்த மாணவர் ஆகாஷ் முதலில் அருகில் உள்ள எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு வரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தாக்கிய சக மாணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.&amp;nbsp;மாவட்ட கல்வி அலுவலர் அலுவலரும் இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திலும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;உலகிலேயே மிகப் பெரிய பசுமை ரயில்வே! மின்மயமாக்கப்பட்ட 68,000 கி.மீ. ரயில்பாதை!!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/disastrous-because-the-sandal-was-hidden-the-student-died-in-the-school-sgb-siq1f0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Money Cheating Case: 10க்கு 20 என ஆசை காட்டி ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல் - கோவை அருகே பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/4-persons-arrested-who-involve-money-cheating-issue-in-tirupur-district-vel-sf453y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/4-persons-arrested-who-involve-money-cheating-issue-in-tirupur-district-vel-sf453y</guid>
            <pubDate>Sat, 15 Jun 2024 14:03:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை அருகே பழைய ரூபாய் நோட்டுக்கு இரண்டு மடங்காக புதிய ரூபாய் நோட்டு தருவதாகக் கூறி ரூ.10 லட்சத்தை ஏமாற்றிய கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0dgdtskrzm4pqx7mtgrmhj8,imgname-mixcollage-15-jun-2024-01-22-pm-8856.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 31). இவர் நாமக்கல்லில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நந்தகுமாருக்கு திருப்பூர் கனியாம்பூண்டியைச் சேர்ந்த இலக்கியச்செல்வன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இலக்கியச்செல்வன் தன்னிடம் புதிய ரூபாய் நோட்டுகள் நிறைய இருப்பதாகவும், அதை செலவு செய்தால் தான் சிக்கிக் கொள்வேன் எனவும், பழைய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு கொடுத்தாலும் இரு மடங்காக தருவதாக தெரிவித்து ஆசை காட்டி உள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இவரின் வலையில் விழுந்த நந்தகுமார் தன்னிடம் இருக்கும் அனைத்து பணத்தையும் ஒன்று சேர்த்து 10 லட்சம் ரூபாய் கொடுத்து 20 லட்சமாக பெற்றுக் கொள்ளலாம் என எண்ணியுள்ளார். &amp;nbsp;இதை தொடர்ந்து நந்தகுமார் ஜனவரி 25ம் தேதி கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி அருகில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு ரூ.10 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது இலக்கியசெல்வன் காரில் வந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு&lt;/p&gt; &lt;p&gt;இலக்கிய செல்வனின் காரை அவருடைய நண்பர் பாலா என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து நந்தகுமாரிடம் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை பெற்ற, இலக்கியச்செல்வன் தனது காரில் வைத்துள்ளார். தொடர்ந்து இலக்கியச்செல்வன் காரில் இருந்த ரூ.20 லட்சம் பணம் போன்ற காகிதங்களை எடுத்துக்கொண்டு நந்தகுமாரின் காருக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது ரூ.10 லட்சம் பணத்துடன் இலக்கியச்செல்வனின் காரை பாலா வேகமாக எடுத்து சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மூன்று பேர் தாங்கள் போலீஸ் எனவும், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த நீ குற்றவாளி, உன்னை கைது செய்ய வந்துள்ளோம் என கூறி இலக்கியச்செல்வனை காரில் அழைத்துச் சென்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அமைச்சர் நேருவின் ஆதிக்கத்தால் தனக்கு தானே மரண செய்தியை தெரிவித்த திமுக எம்எல்ஏ; திருச்சியில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;10 லட்சம் பணம் கொடுத்துவிட்டு மீண்டும் கைக்கு எந்த பணமும் கிடைக்காமல் நண்பன் கைதாகி விட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் சாலையில் கதறி அழுதுள்ளார். பின்னர் யோசித்து பாரத்த போது தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என சந்தேகம் அடைந்த நந்தகுமார் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடர்புடைய பாலா (31) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து போலீஸ் எனக் கூறி நாடகமாடி இலக்கியச்செல்வனை அழைத்துச் சென்ற கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த மீசை மணி (எ) தங்கமணி (58), பூபதி குமார் (52), விஜயகுமார் (37) ஆகியோரை கைது செய்தனர். இதில் தங்கமணி செக்யூரிட்டியாக பணியாற்றுவது தெரியவந்தது. &amp;nbsp;அவர்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இலக்கியச் செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/4-persons-arrested-who-involve-money-cheating-issue-in-tirupur-district-vel-sf453y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu-namakkal/2-person-highly-injured-while-private-bus-hit-two-wheeler-in-namakkal-district-vel-sfmj9r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu-namakkal/2-person-highly-injured-while-private-bus-hit-two-wheeler-in-namakkal-district-vel-sfmj9r</guid>
            <pubDate>Tue, 25 Jun 2024 12:26:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இருவர் மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்படும் விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k7l0GTjpTSJVQlAVIBC" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டையம்புதூர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் கண்ணன் மற்றும் கேசவன். இவர்கள் இருவரும் நேற்றைய தினம் திருச்செங்கோடு &amp;nbsp;அடுத்துள்ள வேலாத்தா கோயில் பகுதியில் உள்ள தங்களது உறவினர்களை காண அவர்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சரியான முகவரி தெரியாத நிலையில் இருவரும் தாங்கள் செல்ல வேண்டிய பகுதியைக் கடந்து சென்றுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல தங்களது இரு சக்கர வாகனத்தை திருப்பி சாலையை கடக்க முயன்றுள்ளனர். காடச்சநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று கொண்டு இருந்தால் பக்கவாட்டில் வந்த தனியார் பேருந்தினை கவனிக்காமல் சாலையின் மறுபுறம் கடக்க முயன்ற பொழுது திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர்கள் மீது மோதி இருவரும் இரண்டு சக்கர வாகனத்துடன் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் அமர்ந்திருந்த கண்ணனின் கை துண்டானது. இதே போல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கேசவனுக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்தவர்களை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீ சப்படும் பதை பதைக்கும் கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-namakkal/2-person-highly-injured-while-private-bus-hit-two-wheeler-in-namakkal-district-vel-sfmj9r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu/namakkal-government-bus-back-wheel-bolt-and-nut-damaged-while-running-ans-sddvoe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu/namakkal-government-bus-back-wheel-bolt-and-nut-damaged-while-running-ans-sddvoe</guid>
            <pubDate>Sun, 12 May 2024 23:08:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Namakkal Government Bus : ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஒருபக்க சக்கரத்தில் இருந்த போல்ட் மற்றும் நட்டுகள் உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=kyBkW8JHxWRIrYAE8sO" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேலகவுண்டம்பட்டி செல்லும் R12 என்ற பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. பட்டணம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வண்டியின் பின் சக்கரத்திலிருந்து சத்தம் கேட்டது. உடனடியாக பேருந்து ஓட்டுனர் இறங்கி வந்து பார்த்தபோது பின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்கு போல்ட் மற்றும் நட்டுகள் உடைந்து இருந்தது தெரியவந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பின் சக்கரத்தில் 8 போல்டு மற்றும் 8 நட்டுகள் இருக்க வேண்டிய இடத்தில், ஏற்கனவே 4 போல்ட் மற்றும் 4 நட்டுகள் இல்லாமல் ஓட்டி வந்த &amp;nbsp;நிலையில் மீதமிருந்த அந்த 4 போல்ட் மற்றும் 4 நட்டுகள் வண்டி பயணித்துக்கொண்டிருக்கும்போதே உடைந்துள்ளது. போல்ட் மற்றும் நட்டுகள் இல்லாததால் பேருந்தைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டு, ஓரமாக நிறுத்தி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu/namakkal-government-bus-back-wheel-bolt-and-nut-damaged-while-running-ans-sddvoe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/spiritual/namakkal-sriponvaradaraja-perumal-temple-car-festival-muslims-offered-butter-milk-for-devotees-ans-scj74j</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/spiritual/namakkal-sriponvaradaraja-perumal-temple-car-festival-muslims-offered-butter-milk-for-devotees-ans-scj74j</guid>
            <pubDate>Fri, 26 Apr 2024 09:30:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sriponvaradaraja Perumal Temple : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k3URNfCvqcHCnuAxEtQ" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடப்பது வழக்கம். இதன்படி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியதையடுத்து, நாள்தோறும் தொடர்ந்து கருட வாகன சேவை, அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கஜலட்சுமி வாகனம், யானை வாகனம். புஷ்ப விமான வாகன ஊர்வலம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி நகர்வலம் அழைத்து வரப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இத்தேரோட்டத்தை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலரும் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தேரோட்டத்தில் பூங்கரகம் எடுத்தும், காளை ஆட்டம், மயிலாட்டம் போன்றவை முன் செல்ல வாண வேடிக்கையுடன் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்த தேர்த்திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருவதால், பக்தர்களுக்கு முஸ்லீம்கள் சார்பில் &amp;nbsp;நீர் மோர் வழங்கப்பட்டது. கடும் வெயிலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணி முஸ்லீம்கள் நீர்மோர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/spiritual/namakkal-sriponvaradaraja-perumal-temple-car-festival-muslims-offered-butter-milk-for-devotees-ans-scj74j"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பறை இசையில் மயங்கி பெண்களோடு குத்தாட்டம் போட்ட அதிமுக வேட்பாளர்; திருவிழா ஊர்வலத்தில் சுவாரசியம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/namakkal-aiadmk-candidate-tamilmani-dance-with-public-in-campaign-vel-sb2ap8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/namakkal-aiadmk-candidate-tamilmani-dance-with-public-in-campaign-vel-sb2ap8</guid>
            <pubDate>Thu, 28 Mar 2024 19:54:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாமக்கல்லில் தேர்தல் பிரசாரத்தின் போது எதிரே வந்த திருவிழா ஊர்வல குழுவோடு அதிமுக வேட்பாளர் குத்தாட்டம் போட்ட வீடியோ அங்கு கூடியிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ht2pmbkyvygaemwq80ag8drw,imgname-admk-dance.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். இவர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்தி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கோவில் திருவிழாவிற்காக மேளதாளத்துடன் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. அவ்வழியாக அதிமுக வேட்பாளர் தமிழ்மணி வாக்கு சேகரிக்க வந்தபோது, தீர்த்த குடங்களுடன் சென்றவர்களை கண்டவுடன் உற்சாக மிகுதியால் அவர்களுடன் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;10 மாசமா ஜெயில்ல இருக்குற உங்க அமைச்சரையே காப்பாத்த முடியல; நீங்க இந்தியாவ காப்பாத்த போறீங்களா? முதல்வரை தெறிக்கவிடும் பாஜக தலைவர்&lt;/p&gt; &lt;p&gt;இதனை சில நிமிடம் கண்டு ரசித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் &amp;nbsp;பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதை கண்டவுடன் வேட்பாளர் தமிழ்மணியை சாந்தப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றார். வேட்பாளரின் குத்தாட்டத்தை கண்ட பொதுமக்கள் சிறிது நேரம் அதனை மகிழ்ச்சியோடு ரசித்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/namakkal-aiadmk-candidate-tamilmani-dance-with-public-in-campaign-vel-sb2ap8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu/loksabha-election-information-about-hoarding-of-money-ex-dmk-legislators-relative-house-under-raid-ans-sbhdle</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu/loksabha-election-information-about-hoarding-of-money-ex-dmk-legislators-relative-house-under-raid-ans-sbhdle</guid>
            <pubDate>Fri, 05 Apr 2024 23:21:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Income Tax Raid : தேர்தல் நேரத்தில் ஒரு பிரபலத்தின் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k6y2wwvpYgEdp6ApVwQ" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபரும், திமுக அபிமானியுமான திருச்செங்கோடு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினருமான, தனசேகர் என்பவர் வீட்டில் தேர்தலுக்கான பணம் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமாவுக்கு வந்த &amp;nbsp;ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் வருமானவரித்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தனசேகர் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதுவரை இரண்டு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன் இவர் வீட்டில் தேர்தலுக்கு பணம் கொடுக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வருமானவரித்துறைக்கு தனசேகர் வீட்டில் சோதனையிட பரிந்துரை செய்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை முதல் 12க்கும் மேற்பட்ட &amp;nbsp;வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் அவரது வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. தற்போது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் நிறைவில் தான் எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பது முழுமையாக தெரிய வரும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த தனசேகர் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரியில் நிர்வாகியாக உள்ளார் என்பதும், இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எட்டிமடை புதூரில் நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-namakkal</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu/loksabha-election-information-about-hoarding-of-money-ex-dmk-legislators-relative-house-under-raid-ans-sbhdle"/>
        </item>
    </channel>
</rss>
