<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 04 Feb 2026 12:15:10 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-kanyakumari" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Kanyakumari Murder Case: கன்னியாகுமரியை அலறவிட்ட தொழிலதிபர் கொலை வழக்கு; ஒருவர் அதிரடி கைது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/young-man-arrested-related-on-businessman-murder-case-in-kanyakumari-vel-sfp62q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/young-man-arrested-related-on-businessman-murder-case-in-kanyakumari-vel-sfp62q</guid>
            <pubDate>Wed, 26 Jun 2024 22:34:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காருக்குள் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1aqzjynerz5pp3ew3x9tf5n,imgname-whatsapp-image-2024-06-26-at-22-32-06.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் சொகுசு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்த போது காருக்குள் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரை திறந்து பார்த்தபோது &amp;nbsp;காருக்குள் ஒருவர் கழுத்து அறக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்; அதிமுக எம்எல்ஏ விடுதலை&lt;/p&gt; &lt;p&gt;காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போது உயிரிழந்து கிடந்த நபர் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தீபக் வீட்டில் இருந்து ரூபாய் 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஜேசிபி இயந்திரம் வாங்குவதற்காக சென்னைக்கு புறப்பட்டு வந்ததும், வரும் வழியில் தனது காரில் ஒருவரை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் &amp;nbsp;காரில் வந்த நபர் பணத்திற்காக தீபுவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு வந்த நிலையில், இந்த கொலை வழக்கு &amp;nbsp;தொடர்பாக கேரள மாநிலம் நேமம் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் கடை நடத்திவரும் அம்பிளி என்கிற சதிக்குமாரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.&lt;/p&gt; &lt;p&gt;அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்&lt;/p&gt; &lt;p&gt;விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இது தனிப்படை போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மேல் விசாரணைக்காக, மார்த்தாண்டம் காவல்நிலையத்துக்கு டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று &amp;nbsp;அம்பிளி என்கிற சதிக்குமாரை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/young-man-arrested-related-on-businessman-murder-case-in-kanyakumari-vel-sfp62q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM Modi in Kanyakumari : கன்னியாகுமரியில் அதிகாலையில் பிரதமர் மோடி தியானம்... வைரலாகும் போட்டோஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/pm-modi-meditation-in-kanyakumari-viral-photos-here-gan-sec49y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/pm-modi-meditation-in-kanyakumari-viral-photos-here-gan-sec49y</guid>
            <pubDate>Mon, 03 Jun 2024 19:13:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz6gfnnec3dpzhmqccpktbve,imgname-img-20240531-wa0008.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். நேற்று கன்னியாகுமரி வந்த மோடி முதலில் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மோடியின் வருகையால் கன்னியாக்குமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மோடி வருகைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி அவர் கன்னியாகுமரியில் தியான நிகழ்ச்சி நடத்தக்கூடாது எனவும் எதிர்ப்பு குரல்கள் வந்தன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோ பேக் மோடி என்கிற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படியுங்கள்...&amp;nbsp;&lt;strong&gt;PM Modi : பிரதமரின் வருகை.. தமிழ் மக்கள் மீது உள்ள பாசத்தை பிரதிபலிக்கிறது - நடிகர் சரத்குமார் உருக்கம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கடும் எதிர்ப்புகளை மீறி நேற்று கன்னியாகுமரி வந்த மோடியை வரவேற்க பாஜகவினர் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளமான விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று சூர்ய உதயத்தை கண்டுகளித்தார் மோடி.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி சூர்ய உதயத்தின் போது சூர்ய நமஸ்காரம் செய்து வழிபட்ட அவர், பின்னர் அங்கு அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படியுங்கள்...&amp;nbsp;&lt;strong&gt;கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/pm-modi-meditation-in-kanyakumari-viral-photos-here-gan-sec49y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆடத் தெரியாதவன், வீதி கோணல் என்றான்.. பிரதமர் மோடியை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பாஜக..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/bjp-responded-to-those-who-criticized-pm-modi-s-meditation-at-kanyakumari-rag-sed0ar</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/bjp-responded-to-those-who-criticized-pm-modi-s-meditation-at-kanyakumari-rag-sed0ar</guid>
            <pubDate>Fri, 31 May 2024 22:24:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரதமர் மோடியின் தியானத்தை எதிர்ப்பது அநாகரீகம் மட்டுமல்ல, அத்துமீறல் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz7rx91mnwhvtmm1twfq075s,imgname-asianet-news---2024-05-31t221931-353.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;மக்களவத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மே 30-ம் தேதி மாலையிலிருந்து கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார். இதை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், எப்போதும் பிரதமர் மோடியை எதிர்த்து வருபவர்களும் எதிர்த்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பிரதமர் மோடியின் தியானத்தை, கடவுள் வழிபாட்டை நாடகம் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி எதைச் செய்தாலும் எதிர்த்து ஆக வேண்டும் மனநிலையில் பலர் உள்ளனர். பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை திசை திருப்ப முயன்று தொடர்ந்து தோற்று வருகின்றனர். இந்த வீண் புரளி பேசும் விளம்பரப் பிரியர்களை பற்றி பற்றி கவலைப்படத் தேவையில்லை. எங்கு சிகிச்சை அளித்தாலும் குணமாகாத நோய் அது.&lt;/p&gt; &lt;p&gt;கடவுளை எப்படி வழிபடுவது, எப்படி தியானம் செய்வது, எப்படி சூரிய வழிபாடு செய்வது என்பதெல்லாம் அவரவர் விருப்பம். அதில் தலையிட மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படி தலையிடுவது அநாகரீகம் மட்டுமல்ல அத்துமீறல். பிரதமர் மோடி சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். சிறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அவருக்கு துறவியாகும் கனவும் இருந்தது.&amp;nbsp;இந்தியா சுதந்திரத்திற்கே அடித்தளமிட்ட, மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு உத்வேகம் அளித்த சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியாகும் ஆசையும் பிரதமர் மோடிக்கு இருந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..&lt;/p&gt; &lt;p&gt;இந்து மதத்தின் அற்புதமான வழிகாட்டல்களை முழுமையாக உணர்ந்து பின்பற்றி வருகிறார். சனாதன தர்மத்தின் தத்துவங்களை தாத்பரியங்களை புரிந்து நடப்பவர்.&amp;nbsp; அன்பும் ஆன்மீகமும் தன் வாழ்க்கையின் அடிப்படை நெதிகளாகக் கொண்டு கொண்டு மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்து , கண்ணுக்கு இமைப்போல மக்களை காத்து , அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு, உன்னத லட்சியத்தோடு ஆட்சி செலுத்தி வரும் அற்புத சித்தர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பிரதமர் மோடி அவர்களின் எண்ணங்களை, செயல்பாடுகளை, தொலைநோக்கு திட்டங்களை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் இரண்டு முறை இமாலய வெற்றியைப் பெற்று, வருகிற 2024 ஜூன் 4ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இறைவன் அருளோடு பாரத மக்கள் அளிக்க இருக்கின்றனர். மக்களவைத் தேர்தலுக்காக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உண்ண, உறங்க நேரமின்றி உழைத்த அவர், தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், நாட்டு மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யவும், பிறக்கப் போகும் புதிய பாரதத்திற்காகவும், சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்த அதே இடத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்கிறார். இதில் மற்றவர்களுக்கு என்ன சிக்கல் என்பது தெரியவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;ஆன்மிகம், தியானம், யோகா, பிரார்த்தனை, சூரிய வழிபாடு ஆகிய நம் பாரதிய கலாசாரத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத, மண் வாசனையறியாத ஒரு கூட்டம் பிரதமர் மோடியின் தியானத்தை எதிர்க்கிறது. பிரதமர் மோடியை வீழ்த்த முயன்று தோற்று தோற்று போனவர்கள், தோற்று போகப் போகிறவர்கள், பிரதமர் மோடி நடந்தால், நின்றால், அமர்ந்தால் குற்றம் என்கிறார்கள்.&amp;nbsp; இப்படி அமர்ந்து தியானம் செய்யக் கூடாது, அப்படி அமரக்கூடாது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார். இந்த புலம்பல்களை, வெற்று கூச்சல்களைப் பார்க்கும்போது, ஆடத் தெரியாதவன், வீதி கோணல் என்றான் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது&rdquo; என்று தெரிவித்துள்ளார் ஏ.என்.எஸ்.பிரசாத்.&lt;/p&gt; &lt;p&gt;நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/bjp-responded-to-those-who-criticized-pm-modi-s-meditation-at-kanyakumari-rag-sed0ar"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/rs-5-lakh-to-the-families-of-those-who-died-due-to-electrocution-chief-minister-stalin-announces-ssggw8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/rs-5-lakh-to-the-families-of-those-who-died-due-to-electrocution-chief-minister-stalin-announces-ssggw8</guid>
            <pubDate>Sat, 01 Mar 2025 23:06:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறையில் மின்சாரம் தாக்கி விஜயன், சோபன், மனு, ஜெஸ்டிஸ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hmbvqm11tm1s9gsv39whvvkk,imgname-mk-stalin-letter.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவுக்காக பிரமாண்ட அலங்கார வளைவு அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிலர் இரும்பு ஏணிகளைத் தூக்கிச் சென்றுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;அப்போது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது இரும்பு ஏணி உரசியயுள்ளது. இதனால், ஏணியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அந்த ஏணிகளைத் தூக்கிச் சென்ற 4 பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.&lt;/p&gt; &lt;p&gt;இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&lt;/p&gt; &lt;p&gt;&quot;கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1.3.2025) மாலை நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த விஜயன் (வயது 52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (வயது 45) த/பெ. பெர்னின், மனு (வயது 42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (வயது 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.&quot;&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/rs-5-lakh-to-the-families-of-those-who-died-due-to-electrocution-chief-minister-stalin-announces-ssggw8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவள்ளுவர் சிலையின் பாதங்களை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.. அதன் பிறகு செய்த செயல்.. வைரல் வீடியோ..!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/prime-minister-modi-touched-the-feet-of-the-thiruvalluvar-statue-and-bowed-at-kanyakumari-viral-video-rag-seed0h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/prime-minister-modi-touched-the-feet-of-the-thiruvalluvar-statue-and-bowed-at-kanyakumari-viral-video-rag-seed0h</guid>
            <pubDate>Sat, 01 Jun 2024 16:33:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மேற்கொண்டு வந்த 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்துள்ளார். பிறகு திருவள்ளுவர் சிலைக்குச் சென்றார் பிரதமர் மோடி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz9kg9p7n6ntb03m2aqzbyhm,imgname-mixcollage-01-jun-2024-03-23-pm-5237.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30 ஆம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ளவிவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பிறகு பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் தியான அறையில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார்.ருத்ராட்ச மணிகளை உருட்டி, ஜெபம் செய்தபடியே விவேகானந்தர் பாறையை வலம் வந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதன்பிறகு, கிழக்கு நோக்கிகைகூப்பியபடி சூரிய உதய காட்சியைதரிசித்தார். அப்போது மேகங்கள் இல்லாததால் அதிகாலை சூரியன் செந்நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்தது. பிறகு விவேகானந்தர் சிலைமுன்பு தரையில் அமர்ந்து சுமார் அரைமணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;  &lt;p&gt;PM Shri @NarendraModi pays tribute at Thiruvalluvar statue. https://t.co/5QMaxvnfbi&lt;/p&gt; &mdash; BJP (@BJP4India) June 1, 2024  &lt;p&gt;இன்று தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப் படகில் பிரதமர் மோடி சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையின் பாதங்களை தொட்டு வணங்கினார் மோடி.&amp;nbsp; இந்நிலையில் அவர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt; &lt;p&gt;பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/prime-minister-modi-touched-the-feet-of-the-thiruvalluvar-statue-and-bowed-at-kanyakumari-viral-video-rag-seed0h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/conspiracy-to-overturn-express-train-in-kanyakumari-tvk-stf05n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/conspiracy-to-overturn-express-train-in-kanyakumari-tvk-stf05n</guid>
            <pubDate>Thu, 20 Mar 2025 14:46:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி-மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் விபத்திலிருந்து தப்பியது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jpsd01stsxcrhzxzpt8rct78,imgname-train.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரில் இருந்து மங்களூருவுக்கு இன்று அதிகாலை &amp;nbsp;பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இரணியல் ரயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அபோது ரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில் என்ஜின் ஆப்ரேட்டர் சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்தியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;திருச்செந்தூர், ராமேசுவரத்தை அடுத்து பழநி முருகன் கோவிலில் பக்தர் உயிரிழப்பு! கலங்கிய அண்ணாமலை!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் ரயிலில் இருந்து கீழே இறங்கிய ரயில் ஓட்டுநர் சம்பவம் தொடர்பாக &amp;nbsp;ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், போலீசார் விரைந்தனர். இதனையடுத்து &amp;nbsp;தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றியதை அடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்ற நபர் யார் என்பது குறித்தும் ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;நாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு நிவாரணம்! எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை ரயில் ஒட்டுநர் கண்டறிந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/conspiracy-to-overturn-express-train-in-kanyakumari-tvk-stf05n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Theft: ரூ.10 ஆயிரம் கடனுக்காக ஆட்டோவை திருடிச் சென்ற பாஜக பிரமுகர் - கன்னியாகுமரியில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/bjp-person-arrested-who-theft-a-auto-in-kanyakumari-vel-sf20hr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/bjp-person-arrested-who-theft-a-auto-in-kanyakumari-vel-sf20hr</guid>
            <pubDate>Fri, 14 Jun 2024 10:28:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.10 ஆயிரம் கடனுக்காக வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடிச் சென்ற பாஜக பிரமுகரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0ahdvkq8h7memv7jjgbamqa,imgname-mixcollage-14-jun-2024-10-22-am-4209.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். 37 வயதான இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி சுனிதா சுய உதவி குழு மூலமாக வங்கி கடன் பெற்று சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி குமார் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்த நிலையில் அது மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருட்டு வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஆட்டோவை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அமித் ஷா கண்டித்தாரா? வைரல் வீடியோ சர்ச்சைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்&lt;/p&gt; &lt;p&gt;அடுத்தடுத்த விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றது குறும்பனை பகுதி பாஜக மாவட்ட மீனவரணியை சேர்ந்த டிக்சன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து டிக்சனை கைது செய்த குளச்சல் காவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு குளச்சல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;பெண்களை பார்த்ததும் நிற்காமல் சிட்டாக பறக்கும் அரசு பேருந்துகள்; பேருந்தை சிறை பிடித்த மக்களால் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;வீசாரணையில் ஆட்டோ உரிமையாளர் குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா பெண் ஒருவரிடம் கடனாக பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காததால் அதை ஈடுகட்ட பெண்ணுக்கு ஆதரவாக டிக்சன் ஆட்டோவை அதிகாலை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குளச்சல் போலீசார் டிக்சனை திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/bjp-person-arrested-who-theft-a-auto-in-kanyakumari-vel-sf20hr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM Modi : மூன்று நாள் பயணம்.. விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் - விரைவில் தமிழகம் வருகின்றார் பிரதமர் மோடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/pm-narendra-modi-coming-to-tamil-nadu-on-3-day-visit-see-full-details-ans-se5luz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/pm-narendra-modi-coming-to-tamil-nadu-on-3-day-visit-see-full-details-ans-se5luz</guid>
            <pubDate>Mon, 27 May 2024 22:32:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;PM Modi : மூன்று நாள் பயணமாக இந்த மாத இறுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வரவுள்ளார். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hyxfv0nhf2qfc3841a7jmyhf,imgname-pm-modi.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அயோத்தியில் ராமர் கோவில் திறப்புக்கு முன்னதாக தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள புனித ஸ்தலங்களில் நீராடி அதன் பிறகு அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் பிரதமர் மோடி. அதன்பின் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இம்மாதம் 30ம் தேதி கன்னியாகுமரிக்கு வர உள்ளார் பாரத பிரதமர் மோடி அவர்கள்.&lt;/p&gt; &lt;p&gt;மே 30ம் தேதி தமிழகம் வரும் பிரதமர், மே மாதம் 31ம் தேதி மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதாகவும், அதன் பிறகு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பிற்பகலில் அவர் மீண்டும் டெல்லி புறப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;நெல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; தீபக் ராஜாவின் உடலை சூழ்ந்த ஆதரவாளர்கள் - குவிக்கப்பட்ட போலீஸ் படை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவின்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இமயமலை பயணம் சென்று அங்குள்ள குகை ஒன்றில் தியானம் செய்தது அனைவரும் அறிந்ததே. மேலும் அந்த பயணத்தின் போது அவர் கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலிலும் வழிபாடு மேற்கொண்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஆகவே தற்பொழுது 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் ஒன்று ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளது மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விவேகானந்தர் மண்டபத்திலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;TNPSC Group 4 : வெளியானது குரூப் 4 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்.. எப்படி பதிவிறக்கம் செய்வது? - முழு விவரம்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/pm-narendra-modi-coming-to-tamil-nadu-on-3-day-visit-see-full-details-ans-se5luz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kanyakumari: தொண்டையில் சிக்கிய புரோட்டா; மூச்சு திணறி உயிரிழந்த கட்டிட தொழிலாளி - குமரியில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/building-construction-worker-killed-while-who-ate-parotta-in-kanyakumari-vel-secbyw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/building-construction-worker-killed-while-who-ate-parotta-in-kanyakumari-vel-secbyw</guid>
            <pubDate>Fri, 31 May 2024 13:38:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கட்டிட தொழிலாளியின் தொண்டையில் புரோட்டா சிக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz6tw5h16qckhkq723m8aa0z,imgname-mixcollage-31-may-2024-01-33-pm-5201.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கையைச் சேர்ந்தவர் சனந்தனன். கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 1 மனைவியும், ஒரு மகளும் இருந்தனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சனந்தனன் தனது தாய் மேரிபாயுடன் சாங்கையில் வசித்து வந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே நேற்று சனந்தனன் உணவகத்தில் இருந்து புரோட்டா வாங்கி வந்தார். அதனை வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண் டிருந்தார். அப்போது புரோட்டா தொண்டையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவருக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே தாயார் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.&lt;/p&gt; &lt;p&gt;கல்லால் அடித்து கொல்லப்பட்ட ஜிம் பயிற்சியாளர்; கொலையாளிககளின் வீடுகளை சூறையாடிய மக்கள் - புதுவையில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;அதை வாங்கி குடித்து கொண்டிருந்த போது திடீரென சனந்தனன் கீழே விழுந்துள்ளார். இதைபார்த்த தாயார் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் சனந்தனனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;கல்லூரிக்கு பீஸ் கட்டுவதற்காக வேலைக்கு சென்ற மாணவனுக்கு எமனாக வந்த பராமரிப்பில்லாத மினி பேருந்து - தேனியில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புரோட்டா தொண்டையில் சிக்கி கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/building-construction-worker-killed-while-who-ate-parotta-in-kanyakumari-vel-secbyw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/msuniversity-admissions-2025-26-courses-fees-details-svwf93</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/msuniversity-admissions-2025-26-courses-fees-details-svwf93</guid>
            <pubDate>Wed, 07 May 2025 21:37:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வித் திட்டங்கள், தகுதி, கட்டண விவரங்கள் மற்றும் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை செயல்முறை ஆகியவற்றை அறிக. உடனே விண்ணப்பிக்கவும்! &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jtnqyeyy148arjey922mh3r9,imgname-msuniversity-admission.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வித் திட்டங்கள், தகுதி, கட்டண விவரங்கள் மற்றும் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை செயல்முறை ஆகியவற்றை அறிக. உடனே விண்ணப்பிக்கவும்! &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலியில் கம்பீரமாக வீற்றிருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் உயர்கல்வி landscape-ல் ஒரு முக்கியமான அடையாளமாகத் திகழ்கிறது. மாநில அரசின் கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகம், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) 'A' தரச்சான்றிதழைப் பெற்று, தரமான கல்வியை வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள இப்பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மாணவர்களின் பல்வேறு கல்வித் தேவைகளையும், ஆர்வங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்படிப்புகள், வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கலை, அறிவியல், வணிகவியல், பொறியியல், தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் பலதரப்பட்ட படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தரவு அறிவியல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப fields-ல் இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் போன்ற பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் சிறந்த கல்வியை இப்பல்கலைக்கழகம் அளிக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;பட்டயப் படிப்புகளைப் பொறுத்தவரை, மருந்தியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேலாண்மை, நூலக அறிவியல் போன்ற துறைகளில் ஒரு வருட காலப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பட்டயப் படிப்புகள், குறிப்பிட்ட துறைகளில் திறன்களை வளர்த்துக்கொண்டு உடனடியாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;மேலும், முதுநிலைப் படிப்புகளில் பல்வேறு specialization-கள் உள்ளன. பயன்பாட்டு புவி இயற்பியல், உயிரித் தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல், தரவு பகுப்பாய்வு, தகவல் தொழில்நுட்பம், இதழியல் மற்றும் தகவல் தொடர்பு, கணிதம், நுண்ணுயிரியல், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் என நீளும் இந்த பட்டியல், மாணவர்களின் ஆழ்ந்த கற்றலுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு உறுப்புக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு மையங்கள், குறிப்பிட்ட துறைகளில் சிறப்பான கல்வியை வழங்கி வருகின்றன. அழகப்பபுரம் எம்.எம்.எஸ்.எஸ். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில் எம்.டி.டி. இந்துக் கல்லூரி, ஆலங்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். மேலும், பரமகல்யாணியில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் சிறப்பு மையம், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆழமான அறிவையும், விழிப்புணர்வையும் வழங்குகிறது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒருங்கிணைந்த (5 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள்&lt;/strong&gt; கவுன்சிலிங் அடிப்படையில் சேர்க்கை 12 / HSC / XII ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆறு விருப்பங்களுடன் இளங்கலைப் பட்டப்படிப்பை மூன்று வருடங்களிலும், முதுகலைப் பட்டப்படிப்பை ஐந்து வருடங்களிலும் பெறலாம். 4. எம்.எஸ்.சி. கணிதம் 5. எம்.எஸ்.சி. இயற்பியல் 6. எம்.எஸ்.சி. வேதியியல் 7. எம்.எஸ்.சி. உயிரி தொழில்நுட்பம் 8. எம்.எஸ்.சி. கடல்சார் அறிவியல், ராஜக்கமங்கலம் வளாகம் 9. எம்.எஸ்.சி. சுற்றுச்சூழல் அறிவியல், ஆழ்வார்குறிச்சி வளாகம் 10. எம்.காம். 11. எம்.ஏ. வரலாறு சிறந்த 10 ஒருங்கிணைந்த முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.2000/- வீதம் 5 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எம்.ஏ., எம்.காம் (2 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 12. தொல்லியல் 13. ஆங்கிலம் 14. பொருளாதாரம் 15. வரலாறு 16. இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் 17. சமூகவியல் 18. தமிழ் 19. எம்.காம்&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;NCTE (2 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள்&lt;/strong&gt; நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை 20. எம்.எட். 21. எம்.பி.எட். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எம்.எஸ்.சி. (2 வருட) பட்டப்படிப்பு திட்டங்கள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 22. பயன்பாட்டு புவி இயற்பியல் 23. பயன்பாட்டு உளவியல் 24. உயிரி தொழில்நுட்பம் 25. தாவரவியல் 26. வேதியியல் 27. கணினி அறிவியல் 28. குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி அறிவியல் 29. சைபர் பாதுகாப்பு 30. தரவு பகுப்பாய்வு 31. தகவல் தொழில்நுட்பம் 32. கணிதம் 33. கரிம வேதியியல் 34. இயற்பியல் 35. உளவியல் 36. புள்ளியியல் 37. விலங்கியல்&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;AICTE (2 வருட) அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டங்கள் (TANCET மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை)&lt;/strong&gt; 38. எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 39. எம்.சி.ஏ. 40. எம்.பி.ஏ. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழ் துறையில் வழங்கப்படும் சான்றிதழ் (6 மாத) படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 41. நாட்டார் வழக்காற்றியல் சான்றிதழ் படிப்பு 42. இலக்கண மரபுவியல் சான்றிதழ் படிப்பு&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பட்டயப் படிப்பு (2 வருடங்கள்) கவுன்சிலிங் அடிப்படையில் சேர்க்கை&lt;/strong&gt; 43. டி. பார்ம் (அலோபதி) &amp;nbsp; &amp;nbsp; இந்திய மருந்தியல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது, புது தில்லி&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;முதுகலை பட்டயப் படிப்பு (ஓராண்டு) நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 44. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேலாண்மை &amp;amp; தொழில் முனைவு &amp;nbsp; &amp;nbsp; (இளங்கலை பட்டப்படிப்பில் 60% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை) &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நூலக அறிவியல் படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 45. ஒருங்கிணைந்த எம்.லிப்.ஐ.எஸ்.சி. - இரண்டு வருடங்கள் நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்க்கை 46. பி.லிப்.ஐ.எஸ்.சி. - ஓராண்டு   &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் சிறப்பு மையத்தில் வழங்கப்படும் படிப்புகள், ஆழ்வார்குறிச்சி நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 47. எம்.எஸ்.சி. சுற்றுச்சூழல் அறிவியல் - 2 வருடங்கள் 48. எம்.எஸ்.சி. நானோ அறிவியல் - 2 வருடங்கள் 49. எம்.எஸ்.சி. உயிர் அறிவியல் - 2 வருடங்கள்&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், ராஜக்கமங்கலம், கே.கே. மாவட்டம் ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 50. எம்.எஸ்.சி. கடல்சார் உயிரி தொழில்நுட்பம் - 2 வருடங்கள் 51. எம்.எஸ்.சி. நுண்ணுயிரியல் - 2 வருடங்கள்&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;முதுகலை விரிவாக்க மையம், நாகர்கோவில் ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை&lt;/strong&gt; 52. எம்.ஏ. ஆங்கிலம் - 2 வருடங்கள் 53. எம்.காம். - 2 வருடங்கள் 54. எம்.ஏ. தமிழ் - 2 வருடங்கள் நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்க்கை 55. நாட்டார் வழக்காற்றியல் சான்றிதழ் படிப்பு - 6 மாதங்கள் 56. இலக்கண மரபுவியல் சான்றிதழ் படிப்பு - 6 மாதங்கள் &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;2025-26 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 08.05.2025 ஆகும். முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 13.06.2025 அன்று நடைபெறும். தேர்வு முடிவுகள் 10 நாட்களில் வெளியிடப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;SC/SCA/ST/PWD மற்றும் திருநங்கைகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் ரூ.750/- ஆகும். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. சிறந்த ஆசிரியர்கள், நவீன ஆய்வக வசதிகள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் என அனைத்தும் மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;உயர்கல்வியில் சிறந்து விளங்கவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் விரும்பும் மாணவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு இதுவே சரியான தருணம். மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.msuniv.ac.in ஐப் பார்வையிடவும். &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/msuniversity-admissions-2025-26-courses-fees-details-svwf93"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.. காங்கிரஸ், திமுக திடீர் போர்க்கொடி.. ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/pm-modi-should-not-meditate-at-kanyakumari-congress-and-dmk-petition-in-election-commission-rag-se959o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/pm-modi-should-not-meditate-at-kanyakumari-congress-and-dmk-petition-in-election-commission-rag-se959o</guid>
            <pubDate>Wed, 29 May 2024 20:21:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz2da9wnck9canyxgj20nmn0,imgname-asianet-news---2024-05-29t201823-616.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சுவாமி விவேகானந்தர் பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரி ஆகும். இவ்வளவு பிரசித்தி பெற்ற சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் பிரதமர் மோடி, 2 நாட்கள் தங்கியிருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்ய உள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தேர்தல் பிரச்சாரங்களின் முடிவில் இந்த ஆன்மீக பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. &amp;nbsp;இதனையடுத்து மே 30 ஆம் தேதி கன்னியாகுமரி வந்து ஜூன் 1-ம் தேதி வரை தங்குகிறார். டெல்லியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நாளை பிற்பகல் 3.55 மணிக்கு விமானத்தில் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியே கன்னியாகுமரிக்கு வருகிறாா்.&lt;/p&gt; &lt;p&gt;பிறகு அங்குள்ள அரசு விருந்தினா் மாளிகையில் தரையிறங்கும் பிரதமர் மோடி, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் பாறைக்கு தனிப் படகில் செல்கிறாா். பிறகு விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் சனிக்கிழமை அதாவது ஜூன் 1 பிற்பகல் வரை தொடா்ந்து தியானத்தில் ஈடுபடவுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி அம்மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், &ldquo;நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்&rdquo; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;அதேபோல காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, &ldquo;48 மணி நேர மௌன காலத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரையும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;திடீரென பேச்சை நிறுத்திய காதலி; பெட்ரோல் குண்டு வீசிய விசிக பிரமுகரின் செல்லப்பிள்ளை - அரியலூரில் பரபரப்பு&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/pm-modi-should-not-meditate-at-kanyakumari-congress-and-dmk-petition-in-election-commission-rag-se959o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவீன 3 புதிய பயணிகள் படகு.! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/kanyakumari-tourists-new-modern-passenger-boats-launched-d5t9cqc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/kanyakumari-tourists-new-modern-passenger-boats-launched-d5t9cqc</guid>
            <pubDate>Wed, 04 Feb 2026 12:15:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல மூன்று புதிய படகுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgknd4ygnqdyavmnj07y92db,imgname-kanyakumari-1-1770186511312.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல மூன்று புதிய படகுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் அற்புதக் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி நடைபாலத்தை சுற்றுலாப் படகில் சென்று நேரில் கண்டு ரசிக்கவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். வார விடுமுறை தினத்தில் கூட்டம் அலைமோதும். தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் இந்த படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படகு பயணத்திற்கு சாதாரண கட்டணம், சிறப்பு நுழைவு கட்டணம் என இரு வகை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் குமரியில் இருந்து திருவள்ளுவர் சிலையை சென்று காணும் வகையில் மூன்று புதிய பயணிகள் படகுகள் கொண்டு வரப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் &ldquo;முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் இருந்து அய்யன் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்றடையும் வகையில், படகு சவாரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்&rdquo; என அறிவித்தார். இந்த மூன்று படகுகளுக்கும் பெருந்தலைவர் காமராசர், மார்சல் நேசமணி, ஜி.யு. போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும் என்றும், முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதியில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கோவா கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் (Synergy Shipyard, Goa) படகு கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்தார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலாவதாக, பெருந்தலைவர் காமராசர் பெயரிடப்பட்ட பயணியர் படகு கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இதற்கான வெள்ளோட்டம் மற்றும் சோதனை ஓட்டம் (Sea Trial) நடைபெற இருக்கிறது. 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் கன்னியாகுமரி துறைமுகத்தில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் பெருந்தலைவர் காமராசர் பெயரிட்ட முதல் பயணியர் படகினை ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மீதமுள்ள &ldquo;மார்சல் நேசமணி, ஜி.யு.போப்&ldquo; ஆகிய இரண்டு படகு கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்துதருமாறு கட்டுமான நிறுவன அலுவலர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/kanyakumari-tourists-new-modern-passenger-boats-launched-d5t9cqc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களை உயர்த்தியது: பிரதமர் மோடியின் மனம் திறந்த கடிதம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/pm-modi-meditation-experience-new-sankalps-from-the-sadhana-in-kanyakumari-sgb-seho4k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/pm-modi-meditation-experience-new-sankalps-from-the-sadhana-in-kanyakumari-sgb-seho4k</guid>
            <pubDate>Mon, 03 Jun 2024 11:01:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். தனது தியான அனுபவம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz6ykjza708ywzrcfp2sygzx,imgname-fotojet---2024-05-31t143112-209.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிரதமர் மோடி&amp;nbsp;மக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, மே 30ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். ஜூன் 1ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பினார். டெல்லி செல்லும்போது தனது கன்னியாகுமரி தியான அனுபவம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;பிரதமர் மோடியின் கடிதத்தில் கூறியிருப்பதாவது: &quot;என் மனம் பல அனுபவங்களாலும், உணர்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக நான் நமது மாபெரும் தேசத் தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வந்துள்ளேன். தேர்தல் உற்சாகம் என் இதயத்திலும், மனதிலும் எதிரொலித்தது இயல்பானது. பேரணிகளிலும், சாலை வாகனப் பேரணிகளிலும் பார்த்த முகங்கள் என் கண்முன்னே வந்தன.&lt;/p&gt; &lt;p&gt;நமது பெண் சக்தியின் ஆசிர்வாதம், நம்பிக்கை, பாசம், இவை அனைத்தும் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. என் கண்கள் ஈர மாகிக்கொண்டிருந்தன. நான் ஒரு தியான நிலைக்குள் நுழைந்தேன். ஒருபுறம் சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள், எதிர்தாக்குதல்கள், ஒரு தேர்தலுக்கே உரித்தான குற்றச் சாட்டுகளின் குரல்கள், வார்த்தைகள் என அவை அனைத்தும் ஒரு வெற்றிடத்தில் மறைந்தன. எனக்குள் ஒரு பற்றற்ற உணர்வு வளர்ந்தது. என் மனம் புற உலகில் இருந்து முற்றிலும் விலகியது.&lt;/p&gt; &lt;p&gt;இத்தகைய பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் 'தியானம் சவாலானதாக மாறுகிறது. ஆனால் கன்னியாகுமரி மண் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் அதை சிரமமற்றதாக ஆக்கியது. நானே ஒரு வேட்பாளராக, எனது பிரசாரத்தை எனது அன்புக்குரிய காசி மக்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டு இங்கு வந்துள்ளேன்.&lt;/p&gt;  &lt;p&gt;New Sankalps from the Sadhana in Kanniyakumari&hellip;penned a few thoughts which I am sharing. #NewSankalp4Bharat https://t.co/erT7FESRWN&lt;/p&gt; &mdash; Narendra Modi (@narendramodi) June 3, 2024  &lt;p&gt;கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் தியானத்தின் ஒரு பகுதி இதேபோன்ற எண்ண ஓட்டத்தில் கழிந்தது. இந்த பற்றற்ற நிலைக்கு மத்தியில், அமைதி மற்றும் மவுனத்தின் மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தை பற்றியும், பாரதத்தின் குறிக்கோள்களை பற்றியும் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களுக்கு புதிய உயரங்களைக் கொடுத்தது. கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. அடிவானத்தின் விரிவு தொடர்ந்து பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள ஒற்றுமையை எனக்கு உணர்த்தியது. பல தசாப்தங்களுக்கு முன்பு இமயமலையின் மடியில் மேற்கொள்ளப்பட்ட தியானங்களும், அனுபவங்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது போல் தோன்றியது.&lt;/p&gt; &lt;p&gt;கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாகும். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் ஏக்நாத் ரானடே தலைமையில் கட்டப்பட்டது. ஏக்நாத்துடன் விரிவாக பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மணிமண்டபம் கட்டப்பட்டபோது, கன்னியாகுமரி யிலும் சில காலம் செலவிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.&lt;/p&gt; &lt;p&gt;கண்ணொளித் திட்டம் முதல் காப்பீட்டுத் திட்டம் வரை: கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த மருத்துவத் திட்டங்கள்!&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரையில் இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஆழமாக வேரூன்றிய ஒரு பொது அடையாளமாகும். அன்னை சக்தி கன்னியாகுமரியாக அவதரித்த 'சக்தி பீடம்' இது. இந்த தென்கோடியில், அன்னை சக்தி தவம் செய்து, பாரதத்தின் வடக்கு பகுதியில் இமயமலையில் உறையும் பகவான் சிவபெருமானுக்காக காத்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;கன்னியாகுமரி சங்கமிக்கும் பூமி. நமது தேசத்தின் புனித நதிகள் பல்வேறு கடல்களில் கலக்கின்றன, இங்கோ கடல்கள் சங்கமமாகின்றன. பாரதத்தின் சித்தாந்த சங்கமம் என்ற மற்றொரு மாபெரும் சங்கமத்தை இங்கே நாம் காண்கிறோம். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்திமண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகியவை உள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;இந்த ஜாம்பவான்களின் சிந்தனை நீரோடைகள் இங்கு சங்கமித்து, தேசிய சிந்தனையின் சங்கமத்தை உருவாக்குகின்றன. இது தேச நிர்மாணத்துக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது. கன்னியாகுமரியின் இந்த மண், குறிப்பாக பாரதத்தின் தேசியம் மற்றும் ஒற்றுமை உணர்வின் மீது சந்தேகம் கொண்ட எந்தவொரு நபருக்கும், ஒற்றுமையின் அழிக்க முடியாத செய்தியைத் தெரிவிக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் பிரமாண்டமான சிலை கடலில் இருந்து பாரத அன்னையின் அகன்று விரிந்துள்ள நிலத்தைப் பார்ப்பது போல் உள்ளது. இவரது திருக்குறள் தமிழ் மொழியின் மணிமகுடங்களில் ஒன்று. இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியது. நமக்கும், தேசத்திற்கும் சிறந்ததை வழங்க நம்மை ஊக்குவிக்கிறது. அத்தகைய பெரும் புலவருக்கு எனது மரியாதையைச் செலுத்தியது எனது மிகப்பெரிய பாக்கியமாகும்.&lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவைசிகிச்சை! டெல்லி கால்நடை மருத்துவமனை சாதனை!&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;நாட்டின் வளர்ச்சிப்பயணம், நமக்கு பெருமிதம் மற்றும் புகழ் சேர்த்துள்ள அதே வேளையில், 140 கோடி குடிமக்களுக்கும், அவர்களது பொறுப்புகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இப்போது, ஒரு நொடியை கூட வீணடிக்காமல், பெரும் கடமைகள் மற்றும் பெரிய அளவிலான இலக்குகளை நோக்கி, நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;நாட்டின் வளர்ச்சியை சர்வதேச அளவில் உற்றுநோக்குவதுடன், இதற்காக உள்நாட்டுத் திறமைகளையும் புரிந்துகொள்வது அவசியம். நாட்டின் வலிமையை நாம் அங்கீகரித்து, அவற்றை வளர்த்தெடுத்து, உலகின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும். நமது சீர்திருத்தங்களும், 2047-க்குள் லட்சிய பாரதத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அமைய வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;நவீன யுகத்தில் பண்டைக்கால நற்பண்புகளை பின்பற்றும் அதேவேளையில், நமது பாரம்பரியத்தையும் புதுமையான வழியில் நாம் மறுவரையறை செய்வது அவசியம். நேர்மறை எண்ணம் இருந்தால்தான் வெற்றி மலரும். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், லட்சிய பாரதத்தை உரு வாக்குவதற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை.&quot;&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறு பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;வீட்டில் 24 மணிநேரமும் ஏசி ஓடுதா? உங்களுக்கு வல்லுநர்கள் கொடுக்கும் அட்வைஸ் இதுதான்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/pm-modi-meditation-experience-new-sankalps-from-the-sadhana-in-kanyakumari-sgb-seho4k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இளம் பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம்; தோழியின் ஸ்டேட்டசால் அம்பலமான காவலரின் சித்து விளையாட்டு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/policeman-arrested-in-kanyakumari-for-cheating-young-woman-and-trying-to-marry-her-for-the-second-time-vel-sfqfrd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/policeman-arrested-in-kanyakumari-for-cheating-young-woman-and-trying-to-marry-her-for-the-second-time-vel-sfqfrd</guid>
            <pubDate>Thu, 27 Jun 2024 15:09:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kanniyakumari Crime News : கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே முதல் திருமணத்தை மறைத்து 2 வது திருமணம் செய்த காவலர். பெண்ணின் உறவினர்கள் காவலர் ராஜேஷை சரமாரி தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1cgftzhndz37t399bm2hw1r,imgname-mixcollage-27-jun-2024-02-59-pm-4253.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிறார். தற்போது மணிமுத்தாறு 9வது அணியில் பணி புரிந்து வருகிறார். இவர் களியக்காவிளை எல்லை சோதனைச் சாவடியில் பணியாற்றியபோது, மார்த்தாண்டத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறிய நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் கூறி உள்ளார். அதற்கு தனக்கு சொந்த ஊர் சென்னை, மணிமுத்தாறில் சிறப்பு பணியாக வந்துள்ளேன். என் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யலாம் என காலம் தாழ்த்தி வந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;ஒருநாள் முதல்வன் பாணியில் ஒருநாள் தலைமை ஆசிரியை; அரசுப்பள்ளியில் அதிரடி ஆய்வு செய்த மாணவி&lt;/p&gt; &lt;p&gt;இந்தநிலையில் பெற்றோருக்கு என் திருமணத்தில் விருப்பம் இல்லை. உன்னை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறேன். திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் மட்டும் தான் வருவேன் என்று ராஜேஷ் கூறினாராம். அதை நம்பி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண்ணின் உறவினரான பெண் போலீஸ் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு புதுமண தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை காவலர் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சென்னையில் சர்வதேச போதை கும்பல்? விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்&lt;/p&gt; &lt;p&gt;இதைப் பார்த்த அந்த மண பெண்ணின் உறவினர் ஒருவர், இவர் என்னோடு போலீசில் வேலை பார்த்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கூறியுள்ளார். இதையடுத்து விசாரித்த போது தனக்கு திருமணம் ஆனதை ராஜேஷ் ஒப்புக்கொண்டார். இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி ராஜேஷ் தப்பிச் செல்ல முயன்ற போது பெண்ணின் குடும்பத்தினர் ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் ராஜேசை நித்திரவிளை எஸ்.ஐ. சந்திரகுமார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/policeman-arrested-in-kanyakumari-for-cheating-young-woman-and-trying-to-marry-her-for-the-second-time-vel-sfqfrd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/heavy-rain-alert-holidays-have-been-announced-for-schools-only-in-kanyakumari-vel-slw1my</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/heavy-rain-alert-holidays-have-been-announced-for-schools-only-in-kanyakumari-vel-slw1my</guid>
            <pubDate>Fri, 25 Oct 2024 07:08:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hhvyb4h9cy9rqe4e2erjs7q7,imgname-asianet-news---2023-12-17t183916-258.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், &ldquo;வங்ககக்கடலின் மத்திய மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த டானா புயல், நேற்று தீவிர புயலாக வலுபெற்றது. இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 30ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்,&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைய பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதனிடையே கனமழை பெய்யும் மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/heavy-rain-alert-holidays-have-been-announced-for-schools-only-in-kanyakumari-vel-slw1my"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM Modi : பிரதமரின் வருகை.. தமிழ் மக்கள் மீது உள்ள பாசத்தை பிரதிபலிக்கிறது - நடிகர் சரத்குமார் உருக்கம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/actor-and-politician-sarathkumar-welcomes-prime-minister-modi-to-tamilnadu-see-what-he-said-in-twitter-ans-seax6q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/actor-and-politician-sarathkumar-welcomes-prime-minister-modi-to-tamilnadu-see-what-he-said-in-twitter-ans-seax6q</guid>
            <pubDate>Thu, 30 May 2024 19:22:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Narendra Modi : பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். கன்யாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz4w9217v8fy57bb9xzcsg3x,imgname-sarathkumar.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் ஆன்மீக பயணமாக தமிழகம் வந்துள்ளார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், நாளை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியான மேற்கொள்கிறார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அதன் பிறகு ஜூன் 1ம் தேதி திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லிக்கு விமான மூலம் புறப்படுகிறார். இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் தனது தடைபட்டுப்போன தனது தமிழக ஆன்மீக பயணத்தை மேற்கோள் தமிழகம் வரவிருக்கிறார். புதுக்கோட்டையில் உள்ள திருமயம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இனியும் ஜி.கே.வாசனோடு பயணிக்க முடியாது.. பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்டி அடித்த தமாகா நிர்வாகி&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்கிய மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, வரும் ஜூன் மாதம் 1ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் மோடியின் தமிழக வருகை குறித்து பேசியுள்ளார்.&lt;/p&gt;  &lt;p&gt;ஆன்மீக பூமியான தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்கள் வருகை தரும் போதெல்லாம், பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் மோடிஜி அவர்களை வரவேற்று மகிழ்ச்சியுறுவார்கள்.  ஜூன் 4ந்தேதி அன்று மீண்டும் மோடிஜி தலைமையிலான ஆட்சி அமையப் போவது உறுதி. 3 வது முறையாக பாரத&hellip; pic.twitter.com/0G6CUcNJap&lt;/p&gt; &mdash; R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) May 30, 2024  &lt;p&gt;அவர் வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில் &quot;ஆன்மீக பூமியான தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்கள் வருகை தரும் போதெல்லாம், பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் மோடிஜி அவர்களை வரவேற்று மகிழ்ச்சியுறுவார்கள். ஜூன் 4ந்தேதி அன்று மீண்டும் மோடிஜி தலைமையிலான ஆட்சி அமையப் போவது உறுதி. 3 வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்க உள்ள தருணத்தில், பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மோடி ஜி அவர்களின் வருகை &amp;nbsp;தமிழக மக்கள் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவர் கொண்டுள்ள அளப்பரிய பாசத்தை காட்டுகிறது என்பதை நாம் உணரலாம்&quot; என்று அந்த பதிவில் உருக்கமாக எழுதியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;சங்கராச்சாரியாரை கைது செய்த ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா? திராவிட தலைவரா? கோவையில் துண்டு பிரசுரங்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/actor-and-politician-sarathkumar-welcomes-prime-minister-modi-to-tamilnadu-see-what-he-said-in-twitter-ans-seax6q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nanjil Murugesan: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்; அதிமுக எம்எல்ஏ விடுதலை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/former-aiadmk-mla-nanjil-murugesan-acquitted-in-the-case-of-raping-a-15-year-old-girl-vel-sfoyrx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/former-aiadmk-mla-nanjil-murugesan-acquitted-in-the-case-of-raping-a-15-year-old-girl-vel-sfoyrx</guid>
            <pubDate>Wed, 26 Jun 2024 19:56:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாகர்கோவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் &amp;nbsp;விடுதலை செய்து முதன்மை &amp;nbsp;மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1aeztrddyw9494sdce58sba,imgname-whatsapp-image-2024-06-26-at-19-33-25.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது காதலனுடன் தலைமறைவானார். இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியையும், 20 வயது காதலனையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விசாரணையின் போது சிறுமி அளித்த வாக்குமூலத்தில் கடந்த 2017ம் ஆண்டு தனது தாயார் தன்னை நாகர்கோவில் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த நாஞ்சில் முருகேசன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது அங்கு முன்னாள் எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;11 வயது சிறுமிக்கு இப்படிப்படியும் ஒரு நோயா? அரசு பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்&lt;/p&gt; &lt;p&gt;இதனை அடுத்து போலீசார் அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியிடம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நாகர்கோவில் மகளிர் &amp;nbsp;காவல் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், &amp;nbsp;மாணவியின் தாய் ஆனந்தி ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை; மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் வெறிச்செயல்?&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் &amp;nbsp;மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில். பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் &amp;nbsp;இன்று முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் நாஞ்சில் முருகேசனை விடுதலை செய்து &amp;nbsp;தீர்ப்பளித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/former-aiadmk-mla-nanjil-murugesan-acquitted-in-the-case-of-raping-a-15-year-old-girl-vel-sfoyrx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்.. கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/two-days-holiday-announced-for-christmas-festival-ro3gzw9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/two-days-holiday-announced-for-christmas-festival-ro3gzw9</guid>
            <pubDate>Tue, 23 Dec 2025 16:48:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Christmas Holidays: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 27 வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0gsqk2vxn7z8cyjd2yx9hhk,imgname-whatsapp-image-2025-07-19-at-13.02.51-1752910515291.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Christmas Holidays: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 27 வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வீடுகளில் வண்ண வண்ண விளக்குகளை பொருத்தியும், கிறிஸ்தவ தேவாலயங்களில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் உள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முந்தைய நாள் அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 24ம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான ஊழியர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இடையில் டிசம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanyakumari/two-days-holiday-announced-for-christmas-festival-ro3gzw9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Isha : ஈஷாவின் காவேரி கூக்குரல் முன்னெடுப்பு.. கன்னியாகுமரியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/isha-foundation-kauvery-kukural-plan-to-plant-1-lakh-saplings-minister-mano-thangaraj-started-the-initiative-ans-segnhz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/isha-foundation-kauvery-kukural-plan-to-plant-1-lakh-saplings-minister-mano-thangaraj-started-the-initiative-ans-segnhz</guid>
            <pubDate>Sun, 02 Jun 2024 21:38:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Isha Foundation : ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzcv7vb22k4nx5cqaa0yvrt2,imgname-mano-thangaraj.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. &amp;nbsp;உலக &amp;nbsp;சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் அமைச்சர் திரு. மனோ தங்க ராஜ் அவர்கள் முதல் மரக்கன்றை VJ ஹெல்த் கேர் ஜஸ்டின் அவர்களுக்கு வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;Karunas : சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் - அடுத்து நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. &amp;nbsp;காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;Rain Alert : தமிழகம்.. நாளை பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - 14 மாவட்டங்களின் வெதர் ரிப்போர்ட் இதோ!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/isha-foundation-kauvery-kukural-plan-to-plant-1-lakh-saplings-minister-mano-thangaraj-started-the-initiative-ans-segnhz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM Modi: விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி; படகு போக்குவரத்து உள்பட பல அதிரடி மாற்றங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/kanyakumari-has-5-layers-of-security-ahead-of-prime-minister-narendra-modi-s-visit-vel-se8fzg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/kanyakumari-has-5-layers-of-security-ahead-of-prime-minister-narendra-modi-s-visit-vel-se8fzg</guid>
            <pubDate>Wed, 29 May 2024 11:15:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக நாளை கன்னியாகுமரி வருகிறார். இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hz1dywbpzevx4hpagwgsn6qj,imgname-whatsapp-image-2024-05-29-at-11-12-16.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் ஏழாவது கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியானம் மண்டபத்தில் தியாநனம் செய்வதற்காக வருகை தருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதன்படி வருகின்ற 30ம் தேதி உத்தரபிரதேசத்தில் &amp;nbsp;இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார். அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து &amp;nbsp;வணங்குகிறார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பணத்திற்காக மனைவியை மற்றொருவருக்கு திருமணம் செய்துவைத்து மோசடி; முதலிரவு முடிந்ததும் ஷாக் கொடுத்த புதுமணப்பெண்&lt;/p&gt; &lt;p&gt;அதனைத் தொடர்ந்து 31ம் தேதி முழுவதும் தனிமையில் தியானத்தில் ஈடுபட உள்ளார். வரும் 1ம் தேதி வரை கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தங்கி இருக்கிறார். 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு &amp;nbsp;மூலம் கரை திரும்புகிறார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அண்ணன், அண்ணனின் நண்பன், டெய்லர்; சென்னையில் சிறுமியை குறிவைத்து வேட்டையாடிய கொடூரம்&lt;/p&gt; &lt;p&gt;அன்னைய தினம் பிற்பகல் மீண்டும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் தியான நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புடன் 3 ஆயிரம் போலீசார் இன்று மாலை முதல் &amp;nbsp;பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanyakumari</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/kanyakumari-has-5-layers-of-security-ahead-of-prime-minister-narendra-modi-s-visit-vel-se8fzg"/>
        </item>
    </channel>
</rss>
