<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 18 Mar 2026 14:48:20 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-erode" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை...! விஜய் பிரச்சாரத்தால் துள்ளி குதிக்கும் மாணவர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/tvk-vijay-campaign-in-erode-school-holiday-tomorrow-0zxxzle</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/tvk-vijay-campaign-in-erode-school-holiday-tomorrow-0zxxzle</guid>
            <pubDate>Wed, 17 Dec 2025 11:43:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய்யின் முதல் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தால் &amp;nbsp;ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j9kda3dh7k45bama3zs9wqra,imgname-school-reopen.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய்யின் முதல் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தால் &amp;nbsp;ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் விஜய் நடத்தும் முதல் பொதுவெளி பிரசாரம் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது. இதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது விஜய்யின் வாகனம் வரும் வழித்தடத்தில் எந்த இடத்திலும் வரவேற்பு அளிக்கக்கூடாது. இந்நிகழ்ச்சியை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த அனுமதி, பிரசாரத்தின் போது விஜய்யுடன் முக்கிய நபர்கள் மட்டுமே வாகனத்தில் இருக்க வேண்டும். மேலும் தவெக தொண்டர்கள் 10,000 பேர், பொதுமக்கள் 25,000 பேர் பங்கேற்க உள்ளனர். பிரசார கூட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மைதானம் முழுவதும் மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் காரணமாக அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் அந்த தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி சார்பில் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ்-அப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் நாளை நடைபெற இருந்த தேர்வு 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/tvk-vijay-campaign-in-erode-school-holiday-tomorrow-0zxxzle"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரசு வேலை: ஈரோடு மாவட்டத்தில் 106 சமையல் உதவியாளர் வேலை :முழு விவரங்களுக்கு…]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/erode-tn-anganwadi-recruitment-2025-apply-now--sululf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/erode-tn-anganwadi-recruitment-2025-apply-now--sululf</guid>
            <pubDate>Fri, 02 May 2025 11:05:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்தில் 106 சமையல் உதவியாளர் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 10வது தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், தேர்வு கிடையாது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrmywhzwd94pn8gq4abnm9t8,imgname-erode-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்தில் 106 சமையல் உதவியாளர் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 10வது தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், தேர்வு கிடையாது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சத்துணவுத் துறையில் சூப்பர் வாய்ப்பு! ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள &lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;106 சமையல் உதவியாளர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு நேரடி நியமனம் மூலம் ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளது. பத்தாவது தேர்ச்சி பெற்றிருந்தாலோ அல்லது தோல்வியடைந்திருந்தாலோ போதும், உங்களுக்கு அரசு வேலை உறுதி! அதுவும் எந்தவித எழுத்துத் தேர்வுமின்றி வெறும் நேர்முகத் தேர்வு மூலம் இந்த வேலைவாய்ப்பைப் பெறலாம் என்பது கூடுதல் சிறப்பு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;யார் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கல்வித் தகுதி: நீங்க பத்தாவது பாஸ் பண்ணியிருந்தாலும் சரி, ஃபெயில் ஆகியிருந்தாலும் சரி, தாராளமா விண்ணப்பிக்கலாம். முக்கியமா, உங்களுக்கு நல்லா தமிழ் பேசத் தெரிஞ்சிருக்கணும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சம்பளம் எவ்ளோ தெரியுமா? மாசம் &lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;ரூ.3,000 முதல் ரூ.9,000&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; வரை சம்பளம் வாங்கலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;வயது வரம்பு முக்கியம் பாஸ்! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;ul&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) - 21 வயசு முடிஞ்சிருக்கணும், 40 வயசுக்குள்ள இருக்கணும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பழங்குடியினர் - 18 வயசு முடிஞ்சிருக்கணும், 40 வயசுக்குள்ள இருக்கணும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவங்க - 20 வயசு முடிஞ்சிருக்கணும், 40 வயசுக்குள்ள இருக்கணும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt; &lt;/ul&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணப்பக் கட்டணம் கிடையாது! எல்லாரும் இலவசமா அப்ளை பண்ணலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;எப்படித் தேர்ந்தெடுப்பாங்க?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;உங்களுடைய தகுதிகளை எல்லாம் சரியா பார்த்துட்டு, தகுதியானவங்கள மட்டும் நேர்முகத் தேர்வுக்கு கூப்பிடுவாங்க. சோ, உங்களுடைய அப்ளிகேஷனை நீட்டா, சரியா பூர்த்தி பண்ணுங்க!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;முக்கிய தேதிகள் இதோ:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;ul&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணப்பிக்க ஆரம்பிக்கிற தேதி: &lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;11.04.2025&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணப்பிக்க கடைசி தேதி: &lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;28.04.2025 மாலை 5.45 மணி வரைக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt; &lt;/ul&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;எங்க போய் விண்ணப்பிக்கிறது?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நீங்க&amp;nbsp;&amp;nbsp;https://erode.nic.in/ வெப்சைட்ல போய் அப்ளிகேஷன் ஃபார்மை டவுன்லோட் பண்ணிக்கலாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அப்ளிகேஷனைப் பூர்த்தி செஞ்சுட்டு, தேவையான எல்லா டாக்குமெண்ட்ஸையும் (நகல் மட்டும் போதும்):&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;ul&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பள்ளி மாற்றுச் சான்றிதழ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;SSLC மார்க் ஷீட்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;குடும்ப அட்டை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இருப்பிட சான்று&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஆதார் கார்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சாதி சான்றிதழ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நீங்க விதவையா இருந்தா இல்ல கணவனால் கைவிடப்பட்டவங்களா இருந்தா அதுக்கான சான்றிதழ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மாற்றுத்திறனாளியா இருந்தா அதுக்கான அடையாள அட்டை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt; &lt;/ul&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இதையெல்லாம் வச்சு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி இல்லன்னா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல நேரடியா கொண்டு போய் குடுத்துடுங்க. போஸ்ட்ல அனுப்பாதீங்க!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;table&gt;  &lt;tbody&gt;   &lt;tr&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அரசு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அங்கன்வாடி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பணியிடங்களுக்கான&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அரசாணை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;https://drive.google.com/file/d/1nGKRA8p8iFE-pEfm5enXJASlCbQvUxFy/view&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;   &lt;/tr&gt;   &lt;tr&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அங்கன்வாடி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பணியாளர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணப்ப&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;படிவம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Anganwadi_worker_application.pdf&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;   &lt;/tr&gt;   &lt;tr&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;குறு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அங்கன்வாடி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பணியாளர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணப்ப&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;படிவம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Mini_Anganwadi_worker_application.pdf&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;   &lt;/tr&gt;   &lt;tr&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அங்கன்வாடி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;உதவியாளர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணப்ப&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;படிவம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Anganwadi_helper_application.pdf&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;   &lt;/tr&gt;   &lt;tr&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;CDPO Address&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;https://www.icds.tn.gov.in/icdstn/pdf/CDPO_Address.pdf&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;   &lt;/tr&gt;   &lt;tr&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அதிகாரப்பூர்வ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இணையதளம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;    &lt;td&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;https://www.icds.tn.gov.in/icdstn/career.html&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;/td&gt;   &lt;/tr&gt;  &lt;/tbody&gt; &lt;/table&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முக்கியமா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span&gt;&lt;span&gt; விண்ணப்பிக்கிறதுக்கு முன்னாடி, அபிஷியல் நோட்டிபிகேஷன்ல கொடுத்திருக்க எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கோங்க. ஆல் தி பெஸ்ட்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;h1&gt;&lt;strong&gt;&lt;span&gt;இதையும் படிங்க:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h1&gt; &lt;h1&gt;&lt;span&gt;அங்கன்வாடி வேலைவாய்ப்பு: சொந்த ஊரிலே வேலை ! விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்&lt;/span&gt;&lt;/h1&gt; &lt;h1&gt;&lt;span&gt;சென்னை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025: 308 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்&hellip;&lt;/span&gt;&lt;/h1&gt; &lt;h1&gt;&lt;span&gt;கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி வேலை வாய்ப்பு! 10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!&lt;/span&gt;&lt;/h1&gt; &lt;h1&gt;&lt;span&gt;தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்&hellip;&lt;/span&gt;&lt;/h1&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/erode-tn-anganwadi-recruitment-2025-apply-now--sululf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அப்படியெல்லாம் உடனே டாஸ்மாக் கடைகளை குறைக்க முடியாது! அதுல சிக்கல் இருக்கு! அமைச்சர் முத்துசாமி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tasmac-shops-cannot-be-reduced-immediately-minister-muthusamy-tvk-sgggh2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tasmac-shops-cannot-be-reduced-immediately-minister-muthusamy-tvk-sgggh2</guid>
            <pubDate>Thu, 11 Jul 2024 16:16:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் இருக்க முடியாது. காவல் துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01g5171va5rd00cdp792mpr1pa,imgname-cusersragupathi-rddocumentsmy-documentsmy-picsfex8tymveay6ocp-jpg---2022-06-08t135902-944.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் என அமைச்சர் முத்துசாமி &amp;nbsp;கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி: அண்டை மாநிலத்தில் இருந்து வாங்கி வந்த சாராயத்தை குடித்து 7 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! எந்த மாவட்டம் தெரியுமா?&lt;/strong&gt; &amp;nbsp; புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் இருக்க முடியாது. காவல் துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்துள்ளனர். 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. இன்னும் 1000 கடைகளை மூடுவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;பெண் குழந்தைகளுக்கு 50ஆயிரம்.! உடனே விண்ணப்பியுங்கள்- என்ன தகுதி.? ஆவணங்கள் என்ன வேண்டும்.? ஆட்சியர் அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதில் நடைமுறை சிக்கல் &amp;nbsp;உள்ளது. மக்களை அதற்கு நாம் தயார் செய்ய வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும்.&amp;nbsp;மதுப்பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து விடுபட வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tasmac-shops-cannot-be-reduced-immediately-minister-muthusamy-tvk-sgggh2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/erode-grandmother-murder-case-shock-twist-articleshow-egk4cll</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/erode-grandmother-murder-case-shock-twist-articleshow-egk4cll</guid>
            <pubDate>Fri, 28 Nov 2025 16:27:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி கமலா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டதும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb51retaf5mm0pcybxavw5mh,imgname-old-women-1764327439178.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு பெரியசேமூர் எல்.வி.ஆர்.காலனியில் வசித்து வருபவர் கமலா (60 ). இவருக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் ஆகி கணவர் இறந்து விட்ட நிலையில் மூதாட்டி கமலா தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் சேனாதிபதி புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மகன் சேனாதிபதி தினமும் தாயிடம் செல்போன் மூலம் நலம் விசாரிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தனது தாயார் கமலாவிற்கு போன் செய்த போது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. நீண்ட நேரம் ஆகியும் எடுக்காத காரணத்தால் மகன் சேனாதிபதி அருகில் இருப்பவர்களிடம் பார்க்குமாறு கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது வீட்டில் இருந்த மூதாட்டி கமலா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றினர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி கமலாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கலி கொள்ளை போனதும் நகைக்காக கொலை நடந்து இருந்து இருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கக்கூடிய மதுரையை சேர்ந்த ராமர் என்பவரை தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் தனியாக இருக்கும் வயதானவர்களை குறி வைத்து நகை மற்றும் பணத்திற்காக நடைபெறும் கொலை சம்பவங்கள் பொது மக்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/erode-grandmother-murder-case-shock-twist-articleshow-egk4cll"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/sengottaiyans-masterplan-for-vijays-erode-mega-meet-on-dec-16-f8i5wk5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/sengottaiyans-masterplan-for-vijays-erode-mega-meet-on-dec-16-f8i5wk5</guid>
            <pubDate>Tue, 09 Dec 2025 16:12:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு பெரும் பலம் கிடைத்துள்ளது. கொங்கு மண்டலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc1a62rjdw4phyd59f816g2t,imgname-tamil-news---2025-12-09t155051.268-1765275798290.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு பெரும் பலம் கிடைத்துள்ளது. கொங்கு மண்டலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய சக்தி என்பது தமிழக வெற்றிக் கழகமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, தற்போது மாநில அரசியலில் முக்கியமான பங்கு வகிக்கும் நிலைக்கு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே வேகமாக அரசியல் அரங்கில் செயல்பட்டு வருகிறார். கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பிறகு சுமார் ஒரு மாதத்திற்கு கட்சியின் செயல்பாடுகள் மந்தமடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் முழுத் திறனுடன் செயல்பட தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், கட்சியின் அடித்தளப் பணிகள் அனைத்தும் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அரசியல் சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தவெக-வில் இணைவு. அவரின் அரசியல் அனுபவமும், ஆதரவாளர்களின் வலிமையும் விஜய்க்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. செங்கோட்டையன் இணைந்த பின், தவெக அமைப்பு மாவட்ட அளவில் இன்னும் செயல்பாடுகளை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிக்காக செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரப்பூர்வ மனு சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையன் இதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். கூட்டத்தில் சுமார் 25,000 பேர் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிகழ்விற்கான இடத்தைத் தேர்வு செய்ய, தவெக நிர்வாக குழுவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் மங்கலம் பகுதியை நேரில் ஆய்வு செய்துள்ளனர். மக்கள் கூடும் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விஜயின் அடுத்த முக்கிய மக்கள் சந்திப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியில், சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/sengottaiyans-masterplan-for-vijays-erode-mega-meet-on-dec-16-f8i5wk5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திகுமார் வெற்றி! நாதகவுக்கு டெபாசிட் போச்சு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-candidate-chandrakumar-wins-in-erode-east-by-election-ntk-lost-deposit-sgb-srd4zj</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-candidate-chandrakumar-wins-in-erode-east-by-election-ntk-lost-deposit-sgb-srd4zj</guid>
            <pubDate>Sat, 08 Feb 2025 17:43:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திகுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01d5ehbtckzgb02jm6hcr4kpz1,imgname-chandra-kumar.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திகுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தன.&lt;/p&gt; &lt;p&gt;காங்கிரஸ் தன்வசம் இருந்த தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தது. திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாட்டு வீராங்கனை கமாலினி, சுப்ரமணிக்கு ரூ.25,00,000 ஊக்கத் தொகை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!&lt;/p&gt; &lt;p&gt;அதைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 8) ஈரோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர்&amp;nbsp; சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.&amp;nbsp;90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்திருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நா.த.க. 23,810 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;நாம் தமிழர் கட்சி டெபசிட் பெற 25,777 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 1967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது. 6,040 வாக்குகளைப் பெற்ற நோட்டாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 1,54,657 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை 17 சுற்றுகளாக எண்ணப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது 3 வாக்கு இயந்திரங்கள் மட்டும் பழுது ஏற்பட்டது. அவற்றைச் சரிசெய்து எண்ணும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. சற்று நேரத்தில் அவையும் எண்ணப்பட்டு இறுதி நிலவரம் தெரியவரும்.&lt;/p&gt; &lt;p&gt;டி.என்.பி.எஸ்.சி மீது திமுக அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அப்புறம் எதற்கு மீண்டும் மீண்டும் நேர்காணல்? அன்புமணி!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-candidate-chandrakumar-wins-in-erode-east-by-election-ntk-lost-deposit-sgb-srd4zj"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரசு பணியில் இருந்து கிட்டு விஏஓ அலுவலகத்தில் இப்படியா செய்வீங்க! வசமாக சிக்கிய சசிகுமார், ஜெயா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/govt-officials-arrested-for-accepting-bribe-h841pa1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/govt-officials-arrested-for-accepting-bribe-h841pa1</guid>
            <pubDate>Thu, 13 Nov 2025 14:52:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோபிசெட்டிபாளையம் அருகே தாய் சொத்தில் பெயர் சேர்க்க விவசாயி ஜெயாவிடம், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9y7vv2729f7mmmn1s7fmg3j,imgname-arrest-1763025218630.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோபிசெட்டிபாளையம் அருகே தாய் சொத்தில் பெயர் சேர்க்க விவசாயி ஜெயாவிடம், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கேஏஎஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயா. இவர் விவசாயம் செய்து வருகிறார். ஜெயா என்பவர் தனது தாய் சொத்தில் பெயர் சேர்ப்பதற்காக கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியுள்ளார். பட்டாவில் பெயர் ரே்க்க வேண்டும் என்றால் 20,000 ரூபாயை கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார், மண்டல துணை வட்டாட்சியர் மணிமேகலை லஞ்சமாக கேட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனை கேட்டு ஜெயா அதிர்ச்சி அடைந்தார். பணம் தர விரும்பாத ஜெயா ஈரோடு கருங்கல் பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கலிங்கியதற்கு விரைந்தனர். அப்போது ஜெயா கலிங்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரு.20000 ரூபாய் பணத்தை சசிகுமார் இடம் கொடுத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது சசிகுமாரிடம் பணத்தை வழங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தது மட்டுமல்லாமல் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபிசெட்டிபாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு 20000 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/govt-officials-arrested-for-accepting-bribe-h841pa1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/friends-kill-building-worker-in-erode-over-alcohol-dispute-body-buried-and-found-articleshow-i6ygifi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/friends-kill-building-worker-in-erode-over-alcohol-dispute-body-buried-and-found-articleshow-i6ygifi</guid>
            <pubDate>Sat, 22 Nov 2025 14:06:33 +0530</pubDate>
            <description><![CDATA[ஈரோடு மாவட்டம் கேர்மாளம் மலைப்பகுதியில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே கட்டிடத் தொழிலாளியை கொலை செய்தனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன் புதைக்கப்பட்ட சடலத்தை போலீசார் கண்டுபிடித்து, கொலை மற்றும் உடந்தையாக இருந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kanb1v00615fx7tjvn6zm5st,imgname-erode-4-1763800312832.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் கடந்த நவம்பர் 16ம் தேதி மலைவாழ் மக்கள் ஆடு, மாடு, மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நிலத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு மேல்பகுதியில் கற்கள் அடுக்கப்பட்டதைக் கண்டு சந்தேகம் அடைந்த மலைவாழ் மக்கள் உடனடியாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் உள்ள குழியை தோண்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் தலையில் பலமாக தாக்கியதில் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபர் இறந்துள்ளதாக தெரியவந்தது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்ட நபர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும், கட்டிடத் தொழிலாளியான இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான ரமேஷ், சதீஷ் என்கிற பஞ்சையன் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேர்மாளம் மலைப்பகுதிக்கு வேலைக்கு வந்தபோது அப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த பொம்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் மலைப் பகுதியிலேயே தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தன்று செல்வம், ரமேஷ், சதீஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பொம்மன் விவசாயம் செய்யும் தோட்டத்தில் உள்ள குடிசையில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறியதால் வாக்குவாதம் முற்றியதால் ரமேஷ் கட்டையால் தாக்கியதில் மயக்கம் அடைந்த செல்வம் கீழே படுத்திருந்தபோது சதீஷ் கல்லை எடுத்து செல்வத்தின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதனையடுத்து ரமேஷ், சதீஷ் இருவரும் இது குறித்து பொம்மையனிடம் தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதை தொடர்ந்து பொம்மையன் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த மாதேவன் என்பவரது உதவியுடன் இருவரும் சேர்ந்து கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை அருகே இருந்த நிலத்தில் குழி தோண்டி புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருப்பூர் பகுதியில் தலைமறைவாக இருந்த ரமேஷ், சதீஷ் இருவரையும் மடக்கி பிடித்தனர். மேலும் உடலை புதைத்த குற்றத்திற்காக பொம்மன் மற்றும் மாதேவன் என நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/friends-kill-building-worker-in-erode-over-alcohol-dispute-body-buried-and-found-articleshow-i6ygifi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/erode-mohanraj-who-predict-thalapathy-vijay-growth-28-years-ago-io3583z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/erode-mohanraj-who-predict-thalapathy-vijay-growth-28-years-ago-io3583z</guid>
            <pubDate>Sat, 20 Dec 2025 11:38:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகர் விஜய் பெரிய ஆளாக வருவார் என அவர் சினிமாவி்ல் நடிக்கும் முன்னரே கணித்து சொல்லியதோடு, விஜய்க்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் தொடங்கியதும் மோகன்ராஜ் தான். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcx5sq6rx9wcj5wnre210ejb,imgname-vijay-1766210723032.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நடிகர் விஜய் பெரிய ஆளாக வருவார் என அவர் சினிமாவி்ல் நடிக்கும் முன்னரே கணித்து சொல்லியதோடு, விஜய்க்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் தொடங்கியதும் மோகன்ராஜ் தான். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தில் பிசியாக இருக்கிறார். அண்மையில் ஈரோட்டில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்தார் விஜய். இந்தக் கூட்டத்தில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திமுக-வை தீயசக்தி என விஜய் கூறியதால் அக்கட்சியினர் கொந்தளித்து வருகிறார்கள். இப்படி ஈரோட்டில் விஜய் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்திருப்பதற்கு முக்கிய காரணம் செங்கோட்டையன் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் அவரைவிட விஜய்க்கு நெருக்கமான நபர் ஒருவர் இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நபரின் பெயர் மோகன் ராஜ். அவர் ஈரோடு விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். நடிகர் விஜய்க்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும் ஈரோட்டில் தான். இதனால் ஈரோடு மீது விஜய்க்கு தனி பிரியம் இருக்கிறது. இதை விஜய்யே 28 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார். தனக்கு ஈரோடு என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது ஈரோடு மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் மோகன்ராஜ் தான் என்று பேசி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த மோகன்ராஜ் பற்றி ஒரு குட்டி ஸ்டோரியும் கூறி இருந்தார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்று கேள்விப்பட்டதும் மோகன்ராஜ், தளபதியிடம் சென்று, ஈரோட்டில் உங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கப்போகிறோம் என சொன்னாராம். அதைக்கேட்டதும் விஜய்க்கு அன்று சிரிப்பு தான் வந்ததாம். நான் இன்னும் படத்துலயே நடிக்கல அதற்குள் என்ன ரசிகர் மன்றம் வைக்குறீங்க என விஜய் கேட்டிருக்கிறார். உங்களை பார்க்கும் போது நீங்க பெரிய நடிகரா வருவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால இப்பவே ரசிகர் மன்றம் வைக்கணும் என சொன்னாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனக்கு நிறைய ரசிகர் மன்றம் இருந்தாலும் ஈரோடு ரசிகர் மன்றத்தை தன்னால் என்றென்றும் மறக்க முடியாது என விஜய் கூறி இருந்தார். 28 நாட்களுக்கு முன்பு இருந்ததைப் போல் தற்போதும் விஜய்யின் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் மோகன்ராஜ். அதை ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்வில் நடந்த ஒரு தருணமே சாட்சி. அந்த நிகழ்வின் முடிவில் செங்கோட்டையன் விஜய்க்கு ஒரு செங்கோலை பரிசாக வழங்கினார். அப்போது விஜய் அழைத்த ஒரு பெயர் தான் மோகன்ராஜ். அவரையும் அருகில் நிற்க வைத்து அந்த செங்கோலை வாங்கிக்கொண்டார் விஜய்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/erode-mohanraj-who-predict-thalapathy-vijay-growth-28-years-ago-io3583z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரோடு கிழக்கு தேர்தல் 2025 முடிவுகள்...ஓட்டுக்களை அள்ளப் போவது யார்? தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-erode/erode-east-by-election-results-who-will-win-the-seat-srbh3z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-erode/erode-east-by-election-results-who-will-win-the-seat-srbh3z</guid>
            <pubDate>Sat, 08 Feb 2025 15:30:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025 முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த தொகுதியை கைப்பற்ற போவது யார்? மக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தமிழக அரசியல் களமும், மக்களும் காத்திருக்கிறார்கள். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jkgc9tzbv2an3h87knm78q2m,imgname-stalin-seeman-erode-east.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;ஈரோடு :&lt;/strong&gt; ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நாளை (பிப்ரவரி 8,2025) வெளியாக போகிறது. இது வழக்கமான தேர்தல்களை போல் இல்லை என்பதால் வெற்றி யாருக்கு என்பதை தாண்டி, ஓட்டுக்களை அதிகம் பெற போவது யார் என்ற கேள்வி தான் தமிழக அரசியல் களத்தை பரபரக்க வைத்துள்ளது. இது தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளை மட்டுமல்ல போட்டியிடாத கட்சிகளையும் உற்று கனிக்க வைத்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ., ஆகவும் இருந்த ஈ.வி.கே.இளங்கோவன் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 44 பேர் சுயேட்சைகள். பிரதான கட்சிகள் என்று பார்த்தால் ஆளும் கட்சியான திமுக.,வும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தான். இந்த இடைத்தேர்தலை திமுக தவறாக பயன்படுத்தும் என பகிரங்கமாக குற்றம்சாட்டி அதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கப்பதாக அறிவித்தன.&lt;/p&gt; &lt;p&gt;திமுக., கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி வழக்கமாக காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறை காங்கிரசிற்கு வாய்ப்பு தராமல் திமுக.,வே வேட்பாளரை நிறுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் கூறி வருவதாகும், தமிழகத்தில் திமுக.,வின் ஆட்சி காலம் நிறைவடைவதற்கு இன்னும் ஓராண்டுகள் மட்டுமே மீதம் இருப்பதாலும், மக்களிடம் திமுக.,விற்கு இருக்கும் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் திமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தங்கள் பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக திமுக எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;காரணம் எதுவாக இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் முடிவடைந்து, நாளை ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் என்றால் வெற்றி எப்போதும் ஆளும் கட்சிக்கு தான் என்பது தமிழக தேர்தல் வரலாற்றில் எழுதப்படாத ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். பெரிய கட்சிகள் அனைத்தும் பின்வாங்கிய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே திமுக.,வை எதிர்த்து போட்டியிட்டுள்ளது. அதனால் இருவரில் திமுக.,விற்கான வெற்றி என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் ஓட்டுக்களை அதிகம் பெற போவது யார் என்பது தற்போதைய மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;சமீபத்தில் காலங்களில் யாரும் பேசாத அளவிற்கு தந்தை பெரியாரை மிக கடுமையாக விமர்சித்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். &amp;nbsp;அவரது கட்சிக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டாலும், வேறு கட்சிகள் யாரும் போட்டியிடாததால் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் தானாக நாம் தமிழர் கட்சிக்கு விழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சீமானின் இத்தகைய கடுமையான பேச்சுக்களையும் மீது நாம் தமிழர் கட்சிக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்திருந்தால் அது நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பலம் என்பதை விட, ஆளும் கட்சியான திமுக., பலம் இழந்து உள்ளது என்பதையே காட்டும்.&lt;/p&gt; &lt;p&gt;அதே போல் அதிமுக, பாஜக ஓட்டுக்கள் யாருக்கு விழுந்திருக்கும் என்ற கேள்வியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நோட்டாவிற்கு அதிகமான ஓட்டு விழுந்துள்ளதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருவதும் சற்று யோசிக்க வைத்துள்ளது. நோட்டா, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை இவர்களில் யாருக்கு அதிகமாக ஓட்டு பதிவானாலும் அது திமுக.,விற்கு தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் அழுத்தத்தை தரும். இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால், திமுக.,விற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி மட்டுமல்ல ஓட்டு சதவீதமும் மிக மிக முக்கியமானதாக உள்ளது. ஆனால் ஈரோடு கிழக்கு மக்களின் ஆதரவு &amp;nbsp;யாருக்கு என்பதை தெரிந்து கொள்ள நாளை பிற்பகல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Asianet Tamil</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-erode/erode-east-by-election-results-who-will-win-the-seat-srbh3z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரோடு அருகே பயங்கர விபத்து.! 3 கல்லூரி மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் பலி.! 2 பேர் படுகாயம்! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-erode/erode-car-accident-3-college-students-killed-tvk-sh9ivu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-erode/erode-car-accident-3-college-students-killed-tvk-sh9ivu</guid>
            <pubDate>Sat, 27 Jul 2024 08:58:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு மாவட்டம் வடவள்ளி முருகன் கோயில் அருகே வளைவில் வேகமாக திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3s33mvssp3ht8ycp24abtwg,imgname-erode.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு அருகே மினி வேன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஈரோடு மாவட்டம் வடவள்ளி முருகன் கோயில் அருகே வளைவில் வேகமாக திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது பின்னால் வந்த மற்றொரு காரும் விபத்து நடந்த கார் மீது மோதியது. இதில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் முகில் நிவாஷ் (21), கால்பந்து வீரர் தர்மேஷ் (18), ரோகித் (18) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. தமிழகத்தில் இன்று எந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து அப்பகுதி மக்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;இதுதான் நல்ல சான்ஸ்! இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் போட்றலாம்! கொலையாளிகளுக்கு இன்பார்ம் கொடுத்த பீரதிப்! யார் இவர்?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-erode/erode-car-accident-3-college-students-killed-tvk-sh9ivu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரே ஒரு எலுமிச்சைக்கு இவ்வளவு போட்டியா? அப்படி என்ன ஸ்பெஷல்? எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/erode-palanthini-karupana-eswarar-temple-devotee-purchased-lemon-in-rs-13-thousand-tvk-ssdox4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/erode-palanthini-karupana-eswarar-temple-devotee-purchased-lemon-in-rs-13-thousand-tvk-ssdox4</guid>
            <pubDate>Fri, 28 Feb 2025 11:16:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு விளக்கேத்தி அருகே 200 ஆண்டு பழமையான கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது. எலுமிச்சை, வெள்ளி காசு, மோதிரம் ஏலம் போனது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jn5g7shb5jwgp2rp4rjtnkx1,imgname-palanthinni-karupana-eswara.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலை பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அதன்படி இந்த இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் ஈஸ்வரனை தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியின் முக்கிய விழாவான மறுபூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஈஸ்வரன் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி காசு மற்றும் வெள்ளி மோதிரம் எலுமிச்சை பழம் ஆகியவை ஏலம் விடப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;2 ரூபாயில் ஆரம்பித்த ஏல தொகையை சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் போட்டி போட்டு விலையை உயர்த்தி கேட்டனர். ஆயிரங்களை தாண்டி சென்றது. இறுதியில் ஒரு எலுமிச்சம் பழத்தை அரச்சலூர் பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவர் கனி 13 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அதேபோல் வெள்ளி நாணயம் 35 ஆயிரம் ரூபாய்க்கும், சாமிக்கு அணிவித்திருந்த 5 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரம் 41 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் ஏலம் போனது.&amp;nbsp;இந்த எலுமிச்சை மற்றும் வெள்ளி காசுகளை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக போட்டி போட்டு வாங்கி செல்வதாக பக்தர்கள் கூறினர். இந்த ஆண்டு ஏலத்தில் பெற்ற எலுமிச்சை மற்றும் வெள்ளி காசு, மோதிரத்திற்கான தொகையை அடுத்த ஆண்டு மகாசிவராத்திரியின் போது செலுத்தினால் போதும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/erode-palanthini-karupana-eswarar-temple-devotee-purchased-lemon-in-rs-13-thousand-tvk-ssdox4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டி... அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/interesting-facts-about-modakurichi-constituency-1033-candidates-contest-in-single-election-why-oe627kd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/interesting-facts-about-modakurichi-constituency-1033-candidates-contest-in-single-election-why-oe627kd</guid>
            <pubDate>Wed, 18 Mar 2026 14:48:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், இங்கு ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட் ஒரு அபூர்வ சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km03fa0tt7snybd10v9w67gh,imgname-modakkurichi-1773825140762.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், இங்கு ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட் ஒரு அபூர்வ சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் தேர்தல் என்பதே ஒரு திருவிழா தான். விதவிதமான சம்பவங்கள், சுவாரஸ்யமான செய்திகள் என தேர்தல் காலமே மிகவும் பரபரப்பாக இருக்கும். தற்போது நாம் பார்க்க இருப்பதும் அப்படி ஒரு சம்பவத்தை தான். நம்ம தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி என்கிற சட்டமன்ற தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலின் போது நடைபெற்ற ஒரு ருசீகர சம்பவத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த தொகுதியில் இருந்து மட்டும் அந்த தேர்தலில் 1033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரோடு மாவட்ட விவசாயிகள் அவர்களுடைய 33 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக 1996-ம் ஆண்டு தாங்களே தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தனர். அந்த 1033 வேட்பாளர்களில் 1029 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கான தேர்தலையே ஒரு மாதம் தள்ளிவைத்தது. இந்தியாவோட தேர்தல் வரலாற்றிலேயே வேட்பாளர் பட்டியல் மட்டுமே 50 பக்கத்துக்கு இருந்தது இந்த தேர்தலில் தான். தேர்தல் ஆணையம் அந்த ஒரு தொகுதிக்கும் மட்டும் வாக்காளர்கள் வாக்கு செலுத்த கூடுதலாக நேரம் ஒதுக்கி இருந்தார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏனெனில், ஒவ்வொரு வாக்காளரும் 50 பக்க வாக்காளர் பட்டியலை பார்த்து முடிவெடுத்து வாக்கு செலுத்த வேண்டும் என்பதால் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. பின்னாளில் இந்த சம்பவத்தைப் பற்றி சொன்ன விவசாய சங்கத் தலைவர்கள், இது எங்களுடைய கோரிக்கை அரசாங்கத்துக்கு கேட்கணும், அவர்கள் திரும்பிப் பார்க்கணும் என்பதற்காக தான், இப்படி செய்தோம் என கூறி இருந்தனர். மொடக்குறிச்சி தொகுதியில் நடந்த இந்த சம்பவத்துக்கு பின்னர் தேர்தல் ஆணையம் தடாலடி முடிவெடுத்து, தங்களுடைய விதிகளில் அதிரடி மாற்றம் ஒன்றைக் கொண்டுவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1956-ல் திருத்தம் செய்து வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கடுமையான விதிமுறைகளை கொண்டுவந்தார்கள். அந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் என்பவர் தான் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான ஆர்.என்.கிட்டுசாமி இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட விவசாயிகள் பெரியளவில் வாக்குகளை பெறாவிட்டாலும், அவர்கள் தங்கள் தொகுதியை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும்படி செய்துவிட்டார்கள். ஒரு தொகுதியில் அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்டது இந்த மொடக்குறிச்சியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/interesting-facts-about-modakurichi-constituency-1033-candidates-contest-in-single-election-why-oe627kd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/i-will-stand-for-people-tvk-head-vijay-mass-speech-in-erode-tm2hgr7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/i-will-stand-for-people-tvk-head-vijay-mass-speech-in-erode-tm2hgr7</guid>
            <pubDate>Thu, 18 Dec 2025 12:39:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcr4g04s0w9fqaat2n2vdkft,imgname-tvk-vijay--1--1766041583769.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் பேசியதாவது : &ldquo;மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரு தீர்வு கூட சொல்லாம, பெருமையா மாடல் அரசுனு சொல்றாங்க. இல்ல நான் கேக்குறேன் உங்களுக்கு கூச்சமா இல்லை, இதையெல்லாம் எதிர்த்து கேட்டால், நம்ம பக்கம் யூ டர்ன் அடிச்சு வந்திருவாங்க. விஜய் என்ன அரசியலே பேச மாட்டேங்குறாரு, விஜய் என்ன சினிமா டயலாக் மாதிரி பேசுறாரு. விஜய் என்ன 8 நிமிஷம் தான் பேசுறாரு, 9 நிமிஷம் தான் பேசுறாருனு சொல்லுவாங்க. நான் எத்தனை நிமிஷம் பேசுனா உங்களுக்கு என்ன சார். நான் எப்படி பேசுனா உங்களுக்கு என்ன சார். உள்ள விஷயம் என்னனு மட்டும் பாருங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய் மக்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கு என்பதை எடுத்து பேசிக்கிட்டு இருக்கேன் அது அரசியல் இல்லாம வேற எது தான் அரசியல். உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது தான் அரசியல் என்றால் அந்த அரசியல் நமக்கு வராது. காஞ்சிபுரத்துல நாம பேசும்போது, நம்மால் அமைக்கப்படப்போகும் ஆட்சியில் என்னென்ன செய்வோம் என சிலவற்றை சொன்னோம். அதையெல்லாம் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டிருங்கீங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசுல மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம்னு சொல்வீங்க. அப்படியே செஞ்சாலும் ஓசில போறனு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க. கேக்குறதுக்கு ஆள் இல்லைனு நினைச்சீங்களா. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். இந்த விஜய் வந்து கேள்வி கேட்பான். இந்த விஜய் எப்பவுமே மக்கள் பக்கம் தான். அதேமாதிரி மக்களும் என் பக்கம் தான். என் மக்கள் மானத்தோடும், மரியாதையோடும், கெளரவத்தோடும் வாழனும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;என் மக்கள் யாருக்கும் கீழ கிடையாது. அப்படி அவங்க கெளரவத்தோட வாழனும்னா அவங்களுக்கான வாழ்க்கை தரம் உயரணும். அவங்களோட வாழ்வாதாரமும் உயரனும், அது உயர்ந்தால் தான் அவர்களின் பொருளாதாரம் உயரும். இதுக்கான வழிகளை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கான திட்டங்களை செயல்படுத்தனும். இதெல்லாம் செஞ்சால் தான் அந்த அரசாங்கம், நல்ல அரசாங்கம். இதைத்தான் அன்றைக்கு காஞ்சிபுரத்தில் சொன்னோம். சொன்னா மட்டும் போதுமா எப்படி செயல்படுத்துவீங்கனு கேக்குறாங்க. நாங்க என்ன வாயிலயே வடை சுடுறதுக்கு திமுக-வா? டிவிகே டா&rdquo; என ஆவேசமாக பேசி இருந்தார் விஜய்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/i-will-stand-for-people-tvk-head-vijay-mass-speech-in-erode-tm2hgr7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரோடு இடைத்தேர்தல்: விஜயகாந்தின் தீவிர விசுவாசியை களம் இறக்கிய ஆளும் கட்சி - அசுர பலத்துடன் திமுக]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/dmk-announces-vc-chandrakumar-as-candidate-for-erode-east-constituency-by-election-vel-spwley</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/dmk-announces-vc-chandrakumar-as-candidate-for-erode-east-constituency-by-election-vel-spwley</guid>
            <pubDate>Sat, 11 Jan 2025 08:44:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கைபரப்பு இணைச்செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jh9memvpzmmvvxc060tx6h10,imgname-whatsapp-image-2025-01-11-at-08.20.37.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கைபரப்பு இணைச்செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதனிடையே ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு (திருமகன், இளங்கோவன்) வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஈரோடு தொகுதியில் திமுக போட்டியிடும். காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை முழுமையாக திமுகவுக்கு அளிக்கும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கைபரப்பு இணைச்செயலாளர் விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக விசி சந்திரகுமார் தேமுதிக.வில் விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக இருந்தவர். பின்னர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி திமுக.வில் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/dmk-announces-vc-chandrakumar-as-candidate-for-erode-east-constituency-by-election-vel-spwley"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/ajith-banner-seeks-attention-in-vijay-tvk-erode-campaign-articleshow-uhkoaky</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/ajith-banner-seeks-attention-in-vijay-tvk-erode-campaign-articleshow-uhkoaky</guid>
            <pubDate>Thu, 18 Dec 2025 11:10:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் இன்று நடைபெறும் தவெக பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அஜித் பேனர் கவனம் ஈர்த்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcqza7jfx8szsmtg9mj2ctp0,imgname-tvk-vijay-1766036151887.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TVK Erode Campaign : &lt;/strong&gt;கரூர் தள்ளுமுள்ளு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் பொதுக்கூட்டத்தை ஈரோட்டில் உள்ள மூங்கில்பாளையம் மைதானத்தில் இன்று நடத்துகிறது. இதில், கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜய், ஆதரவாளர்களிடையே உரையாற்றுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டி, விஜய் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால், அரசியல் ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தவெக பொதுக்கூட்டத்தில் அஜித் பேனர்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த நிலையில் ஈரோடு தவெக பொதுக்கூட்டத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நிற்கும் புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்று இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேனரில் நண்பா, இது மந்திரிகள் ஆடும் பொம்ம சர்க்கார் அல்ல, மக்கள் ஆளும் நம்ம சர்க்கார் என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் விஜய்க்கு அஜித் ரசிகர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது தெரிகிறது. அந்த பேனர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஈரோடு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தவெக தொண்டர்கள் அதிகாலை முதலே படையெடுத்து வருகின்றனர். இதனால் ஈரோடு விஜயமங்கலம் பகுதி தளபதியின் கோட்டையாக மாறி இருக்கிறது. அங்கு வந்திருக்கும் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில்களை வழங்கவும் செங்கோட்டையன் உத்தரவிட்டிருக்கிறார். காலையிலேயே பொதுக்கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செங்கோட்டையன் பார்வையிட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/ajith-banner-seeks-attention-in-vijay-tvk-erode-campaign-articleshow-uhkoaky"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரோட்டில் 141 கிராம உதவியாளர் வேலைகள்: 10ம் வகுப்பு போதும், ₹35,100 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/erode-district-announces-141-village-assistant-vacancies-v1uz9g0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/erode-district-announces-141-village-assistant-vacancies-v1uz9g0</guid>
            <pubDate>Mon, 07 Jul 2025 23:14:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 5, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அறியவும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01e5rnrvdc0yppzbwad0dbas8p,imgname-erode.gif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 5, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அறியவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரோடு மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புப் பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் ஜூலை 7, 2025 முதல் ஆகஸ்ட் 5, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை&lt;/p&gt;&lt;p&gt;வகை: தமிழ்நாடு அரசு வேலை&lt;/p&gt;&lt;p&gt;காலியிடங்கள்: 141&lt;/p&gt;&lt;p&gt;பணியிடம்: ஈரோடு, தமிழ்நாடு&lt;/p&gt;&lt;p&gt;சம்பளம்: மாதம் ₹11,100 முதல் ₹35,100 வரை&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுகாக்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;தாலுகா வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:&lt;/p&gt;&lt;p&gt;பவானி &ndash; 11&lt;/p&gt;&lt;p&gt;பெருந்துறை &ndash; 39&lt;/p&gt;&lt;p&gt;கோபிசெட்டிபாளையம் &ndash; 19&lt;/p&gt;&lt;p&gt;மொடக்குறிச்சி &ndash; 15&lt;/p&gt;&lt;p&gt;கொடுமுடி &ndash; 10&lt;/p&gt;&lt;p&gt;ஈரோடு &ndash; 09&lt;/p&gt;&lt;p&gt;தாளவாடி &ndash; 01&lt;/p&gt;&lt;p&gt;சத்தியமங்கலம் &ndash; 07&lt;/p&gt;&lt;p&gt;நம்பியூர் &ndash; 16&lt;/p&gt;&lt;p&gt;அந்தியூர் &ndash; 14&lt;/p&gt;&lt;p&gt;கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்களுக்கு சில கூடுதல் தகுதிகள் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர் அந்த வட்டத்தைச் சேர்ந்தவராகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அந்தக் கிராமப் பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர்: 21 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;மாற்றுத்திறனாளிகள்: 21 வயது நிரம்பியவராகவும், 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இதர வகுப்பினர்: 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, சில படிநிலைகளைக் கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;தேர்வு செய்யும் முறை:&lt;/p&gt;&lt;p&gt;மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்&lt;/p&gt;&lt;p&gt;வாசித்தல் மற்றும் எழுதும் திறன்&lt;/p&gt;&lt;p&gt;நேர்காணல்&lt;/p&gt;&lt;p&gt;சான்றிதழ் சரிபார்ப்பு&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025&lt;/p&gt;&lt;p&gt;எழுத்து தேர்வு தேதி: 05.09.2025&lt;/p&gt;&lt;p&gt;நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 முதல் 26.09.2025 வரை&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை [https://erode.nic.in/] இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/erode-district-announces-141-village-assistant-vacancies-v1uz9g0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உதயநிதி இளம் பெரியாரா? பெரியார் ஸ்பெல்லிங் தெரியுமா அவருக்கு? ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/tvk-aadhav-arjuna-speech-in-erode-he-slam-udhayanidhi-for-ilam-periyar-tag-name-x0aod2l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/tvk-aadhav-arjuna-speech-in-erode-he-slam-udhayanidhi-for-ilam-periyar-tag-name-x0aod2l</guid>
            <pubDate>Thu, 18 Dec 2025 13:28:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட மக்கள் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் ஆதவ் அர்ஜுனா, திமுக-வையும் அவர்கள் கொண்டாடும் இளம் பெரியாரையும் சாடி பேசி இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcr79g4gzqxa8khehe7a20mg,imgname-aadhav-arjuna-1766044516496.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட மக்கள் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் ஆதவ் அர்ஜுனா, திமுக-வையும் அவர்கள் கொண்டாடும் இளம் பெரியாரையும் சாடி பேசி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரோட்டில் தவெக பரப்புரைக் கூட்டம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவர் அர்ஜுனா அனல்பறக்க பேசி இருந்தார். அவர் பேசியதாவது : அண்ணன் செங்கோட்டையன் தவெக-விற்கு வந்த பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிடுச்சு. சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் பாதத்தை தொட்டு, நமக்கான ஒரு மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டில் இருந்து தலைவர் தொடங்கி இருக்கிறார். நம்முடைய குறிக்கோள் என்ன? நமது லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதில்லை. ஈரோட்டில் உள்ள ஒவ்வொரு நெசவாளர்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒவ்வொரு நாளும் தற்போதைய ஆட்சியின் ஊழலினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்க இருக்கும் அமைச்சர்கள், டாஸ்மார்க்கை மட்டுமே நடத்திக் கொண்டிருக்ககூடிய ஒரு நிர்வாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றவேண்டும் என்றால் யாரால் மாற்ற முடியும்? என ஆதவ் அர்ஜுனா மக்களை பார்த்து கேட்க, அவர்கள் விஜய்யால் தான் மாற்ற முடியும் என பதிலளித்தனர். பின்னர் எந்த கட்சியால் மாற்ற முடியும் என கேட்டதற்கு, தவெக-வால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என அனைவரும் கோஷமிட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்தில் ஒரு இளைஞர் மாநாடுனு சொல்லி மாநாடு மாதிரி ஒன்னு நடத்துனாங்க. ஆனால் அந்த மாநாட்டில் இளைஞர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் அங்க ஒரு இளைஞர் இருக்கிறார். அப்பா, பையன் ரெண்டு இளைஞர்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். மாநாட்டில் அந்த இளைஞர்கள் சொல்றாங்க, ஒருத்தரை பார்த்து இளம் பெரியாராம். யாருப்பா இளம் பெரியார்? பெரியாரோட வரலாறு தெரியுமா உங்களுக்கு. முதல்ல பெரியார்னு ஸ்பெல்லிங் படிக்க தெரியுமா உங்களுக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே ஈரோட்டின் மண்ணில் எத்தனை சொற்பொழிவுகள்? எத்தனை மாநாடு? எத்தனை உழைப்பை போட்டிருக்கிறார் பெரியார். அந்த 70 வருட உழைப்பை சிதைப்பது போல் உங்க மகனை இளம் பெரியார்னு சொல்றீங்களே இதுவா ஆட்சி. பெரியாரை இப்படி அவமானப்படுத்தும் போது திராவிட கழகம் என்ன செய்துகொண்டிருக்கிறது. உங்களுடையே இதே மகன், 5 வருஷத்துக்கு முன்னாடி சினிமாவில் சமூக நீதினா என்னவென்று கேள்வி கேட்டார். சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாதவர் இளம் பெரியாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரியாரைப் போல் ஒரு தலைவர் உருவாகவில்லை. எதிர்காலத்திலும் உருவாக்கப்பட முடியாது. இங்க ஒரே பெரியார், ஒரே அம்பேத்கர், ஒரே காமராஜர் தான். இந்த தலைவர்களை நீங்கள் அசிங்கப்படுத்தினால் தமிழக வெற்றிக் கழகம், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். எழுதி வச்சிக்கோங்க, 2026, 2031, 2036னு போய்கிட்டே இருப்போம் நாங்க. உங்களுடைய சூதுனால மிகப்பெரிய இழப்புக்கு அப்புறம், தலைவர் விஜய்யை மக்கள் கிட்ட இருந்து பிரிக்க பார்த்தீர்கள். ஆனால் இங்க இருக்குற கூட்டம், இங்கு இருக்கும் மக்கள் சக்தி, இந்த ஆட்சியாளர்களை துரத்தக் கூடிய சக்தியாக இருக்கும்&rdquo; என கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/tvk-aadhav-arjuna-speech-in-erode-he-slam-udhayanidhi-for-ilam-periyar-tag-name-x0aod2l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இது தீர்ப்பளிக்கும் கூட்டம்... புரட்சி தளபதியை முதல்வராக்குவோம் - ஈரோட்டில் அனல்பறக்க பேசிய செங்கோட்டையன்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/sengottaiyan-speech-in-tvk-erode-campaign-x3eld8d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/sengottaiyan-speech-in-tvk-erode-campaign-x3eld8d</guid>
            <pubDate>Thu, 18 Dec 2025 12:00:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோடு விஜயமங்கலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் செங்கோட்டையன் அனல்பறக்க பேசி இருக்கிறார். அதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcr2b6v1ebzksgm2cva38z9f,imgname-sengottaiyan-1766039329633.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு விஜயமங்கலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் செங்கோட்டையன் அனல்பறக்க பேசி இருக்கிறார். அதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூத்த அரசியல் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் சமீபத்தில் தவெக-வில் இணைந்ததால் இந்தக் கூட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், நீண்டகால கட்சித் தலைவருமான செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, நவம்பர் இறுதியில் முறைப்படி தவெக-வில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, தவெக-வின் உயர்மட்ட செயற்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு திராவிடமற்ற கட்சியின் பிரதிநிதியாக செங்கோட்டையன் கலந்துகொள்ளும் இந்தப் பொதுக்கூட்டம், அவரது அரசியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அவரது வருகை, குறிப்பாக மேற்குத் தமிழ்நாட்டில், எதிர்காலத் தேர்தல் சவால்களுக்கு முன்னதாக தவெக-வின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செங்கோட்டையன் பேசியதாவது : &ldquo;பெரியார் பிறந்த மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இங்கு வருகை தந்திருக்கிறார். இங்கு கடலென கூடி இருக்கிற கூட்டத்தை பார்க்கும்போது, நாளைய தமிழகம் என்கிற வரலாற்றை படைக்கக்கூடிய கூட்டமாக இதை பார்க்கிறேன். எப்படி ஆட்சிக்கு வர வேண்டும் என பல பேர் கனவு காண்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சி தளபதி தான்.&lt;/p&gt;&lt;p&gt;நம்முடைய தலைவர், மனிதநேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏனென்றால், ஒரு ஆண்டுக்கு 500 கோடி வருவாயை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறார். அன்று புரட்சி தலைவரை பார்த்தேன், இன்று புரட்சி தளபதியை பார்க்கிறேன். என்னை பொருத்தவரை இது தீர்ப்பளிக்கிற கூட்டம். நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்பது போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறீர்கள். 234 தொகுதியிலும் வெல்வோம் என சூளுரைத்து தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார் செங்கோட்டையன்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-erode/sengottaiyan-speech-in-tvk-erode-campaign-x3eld8d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் காசு வாங்கினாரா துரைமுருகன்? அண்ணாமலை சந்தேகம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-erode/bjp-state-president-annamalai-slams-minister-duraimurugan-in-erode-vel-shnkub</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-erode/bjp-state-president-annamalai-slams-minister-duraimurugan-in-erode-vel-shnkub</guid>
            <pubDate>Sat, 03 Aug 2024 23:04:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மேகதாது அணை விவகாரத்தில் திமுக அமைச்சர் துரைமுருகன் கர்நாடகாவிடம் காசு வாங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j03xv3k3yaa7n0wp72g2qnmk,imgname-gpywalhw0aaomdu.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம், இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என காநாடகா மாநில துணைமுதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;100 கி.மீ. வேகம்; எக்கச்சக்க வசதிகளுடன் சென்னை - காட்பாடியில் சீறிப்பாய்ந்த வந்தே மெட்ரோ ரயில்&lt;/p&gt; &lt;p&gt;இதற்கு திமுக அமைச்சர்கள் உள்பட திமுக நிர்வாககள் ஒருவர் கூட ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவிரியில் தமிழகத்திற்கான நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடகா தொடர்ந்து விடாப்பிடியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மழை பெய்ததால் இந்த பிரச்சினையை மக்கள் மறந்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;திண்டுக்கல்லில் ஒரே பைக்கில் சென்ற 4 பேர்; விபத்தில் மொத்த குடும்பத்தையும் காவு வாங்கிய கார்&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் தற்போது வரை திமுக உறுப்பினர்கள் கர்நாடகா துணைமுதல்வர் சிவக்குமாரையோ, கர்நாடகா அரசையோ கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்? இந்த விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்பட திமுக உறுப்பினர்கள் கர்நாடகாவிடம் பணம் பெற்றுவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-erode</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-erode/bjp-state-president-annamalai-slams-minister-duraimurugan-in-erode-vel-shnkub"/>
        </item>
    </channel>
</rss>
