<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 04 Apr 2026 14:46:31 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-coimbatore" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/wife-cuts-off-husband-genitals-in-coimbatore-32o6839</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/wife-cuts-off-husband-genitals-in-coimbatore-32o6839</guid>
            <pubDate>Sat, 27 Dec 2025 09:41:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவையில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் வேறு பெண்ணுடன் கணவர் இருந்ததை கண்ட மனைவி, அவர் மதுபோதையில் தூங்கியபோது அவரது மர்ம உறுப்பை வெட்டியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5te00wew3neg42sm1mcqkff,imgname-chennai-women-1758602462094.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் வேறு பெண்ணுடன் கணவர் இருந்ததை கண்ட மனைவி, அவர் மதுபோதையில் தூங்கியபோது அவரது மர்ம உறுப்பை வெட்டியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் ஹசாரிகா (33). கோவையில் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜிந்தி. இந்த தம்பதி கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிதான் ஹசாரிகாவுக்கு வடமாநில பெண்கள் பலருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர் அடிக்கடி அவர்களுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வளவு களேபரத்தின் மத்தியிலும் கணவர் பிதான் ஹசாரிகா அடிக்கடி பெண்களுடன் பழகியும், பேசியும் வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ஜிந்தி வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்த போது பிதான் ஹசாரிகா வீட்டிற்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். வெளியில் சென்ற மனைவி வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் கட்டிலில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் கணவர் மீது கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி ஜிந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சொந்த ஊரான அசாம் மாநிலத்திற்கே சென்று விடுமாறு பிதான் மிரட்டியுள்ளார். எவ்வளவு சொல்லியும் அடங்காத கணவருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஜிந்தி தீர்மானித்தார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிதான் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணவர் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஜிந்தி கத்தியை எடுத்து வந்து பிதானின் மர்ம உறுப்பை வெட்டி அறுத்துள்ளார். பின்னர் கணவரை அதே அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு மனைவி ஜிந்தியை கைது செய்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/wife-cuts-off-husband-genitals-in-coimbatore-32o6839"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/young-woman-attempts-suicide-after-fight-with-boyfriend-in-coimbatore-56tdnry</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/young-woman-attempts-suicide-after-fight-with-boyfriend-in-coimbatore-56tdnry</guid>
            <pubDate>Fri, 05 Dec 2025 14:27:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பெண் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பீளமேடு போலீசார் விசாரணை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k888spe8avrcmfxszrxpszab,imgname-woman-1761214257608.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பெண் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பீளமேடு போலீசார் விசாரணை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் தனியார் பெண் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி செல்லும் பெண்கள் வேலைகளுக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென இளம்பெண் கீழே குதித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவருக்கு கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது குறித்து பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் ஊட்டியை சேர்ந்த ஷர்மிளா(21) என்பதும் கோவையில் உள்ள உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். நேற்று மாலை இருவரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் கோபமடைந்த இளம்பெண் வேகமாக தனியார் விடுதிக்குள் சென்று சிறிது நேரத்தில் இளம்பெண் மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/young-woman-attempts-suicide-after-fight-with-boyfriend-in-coimbatore-56tdnry"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/woman-fake-jeweler-for-in-coimbatore-killed-by-friends-later-surrenders-7g2s09b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/woman-fake-jeweler-for-in-coimbatore-killed-by-friends-later-surrenders-7g2s09b</guid>
            <pubDate>Sat, 20 Dec 2025 12:54:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Coimbatore Crime News: கோவையில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை, மீண்டும் கடைக்கு வந்தபோது நகை அடகு கடை உரிமையாளர் பிடித்து வைத்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை அடித்துக் கொலை செய்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcx9tj4h3hzqdvbw70114ef6,imgname-woman-murdered-1766214944913.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Coimbatore Crime News: கோவையில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை, மீண்டும் கடைக்கு வந்தபோது நகை அடகு கடை உரிமையாளர் பிடித்து வைத்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை அடித்துக் கொலை செய்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை மாவட்டம் ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம்(53). இவர் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 9 மாதங்களாக சிவசெல்வி என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி ராஜாராம் அடகு கடையில் இருந்தபோது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து மோதிரத்தை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் பெற்றார். அப்போது தனது பெயர் சுமதி என்றும், சின்ன மேட்டுப்பாளையத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் மீண்டும் வந்து வளையலை அடகு வைத்து ரூ.32 ஆயிரம் பெற்று சென்றார். மீண்டும் கடந்த 12ம் தேதி வந்து நகைகளை கொடுத்து ரூ.75 ஆயிரம் பெற்று வேகமாக சென்றுவிட்டார். ஒரு வாரத்திற்குள் ரூ.1.37 லட்சம் பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கூலி வேலை பார்ப்பதாக கூறடி பெண்ணிடம் எப்படி இவ்வளவு நகைகள் உள்ளது என ராஜாராமுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பெண்ணிடம் வாங்கிய மொத்த நகைகளையும் முழுமையாக பரிசோதித்துள்ளார். அதில் நகைகள் அனைத்தும் தங்க மூலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சியடைந்த ராஜாராம் அந்த பெண் கொடுத்த முகவரிக்கு சென்றபோது போலி முகவரி என்பது தெரியவந்தது. ஆனால் இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், அந்த பெண் கடந்த 17ம் தேதி மீண்டும் கவரிங் நகையை அடகு வைக்க வந்துள்ளார். அவரிடம் நைசாக பேசி கடையிலேயே அமர வைத்துவிட்டு தனது நண்பர் மகேந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரை பிடித்து வைத்த ராஜாராம் நண்பரான மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகேந்திரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அடகு கடைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை கடையின் பின் புறம் பயன்பாட்டில் இல்லாத அறைக்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி வைத்து பிவிசி பைப், கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் படுகாயமடைந்த பெண் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். பயந்து போன 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து நகை அடகு கடை உரிமையாளர் ராஜாராம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு அவர் பெண் ஒருவரை அடித்துக்கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று பெண் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/woman-fake-jeweler-for-in-coimbatore-killed-by-friends-later-surrenders-7g2s09b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவை பொறியாளர்கள் உருவாக்கிய AI நாய் ரோபோ!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/technology/coimbatore-engineers-develop-ai-dog-robot/articleshow-8g9gkdc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/technology/coimbatore-engineers-develop-ai-dog-robot/articleshow-8g9gkdc</guid>
            <pubDate>Thu, 11 Dec 2025 20:57:33 +0530</pubDate>
            <description><![CDATA[கோவையைச் சேர்ந்த மின்னணு பொறியாளர்கள் குழு, மீட்புப் பணிகள் முதல் தொழில்துறை ஆய்வுகள் வரை பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட AI-சக்தியுடன் கூடிய நாய் ரோபோவை உருவாக்கியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc709se7ndtqftha9d4hmrxd,imgname-ani-20250516081455-1765466760646.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையைச் சேர்ந்த மின்னணு பொறியாளர்கள் குழு, மீட்புப் பணிகள் முதல் தொழில்துறை ஆய்வுகள் வரை பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட AI-சக்தியுடன் கூடிய நாய் ரோபோவை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ரோபோ தனது பல்-செயல்பாட்டு திறன்களை தீவிரமாக நிரூபிப்பதைக் காட்சிகள் காட்டின.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;ரோபோவின் இணை வடிவமைப்பாளர்களான ருத்ரேஷ் மற்றும் சுராஜ், இருவரும் மின்னணு பொறியாளர்கள், கண்டுபிடிப்பின் பயணம் மற்றும் அதன் நோக்கம் கொண்ட தாக்கம் பற்றி பேசினர்.&quot;கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் பரிசோதனை செய்யத் தொடங்கினோம். ஆரம்பத்தில், விருந்தோம்பல், வங்கி, கல்வி மற்றும் உணவகங்கள் போன்ற துறைகளுக்கு மனித ரோபோக்களை உருவாக்கினோம். இப்போது, மனித தலையீடு கடினமாகவோ அல்லது ஆபத்தானதாகவோ இருக்கும் சூழ்நிலைகளுக்கு AI அடிப்படையிலான நாய் ரோபோக்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.&quot;ரோபோவின் திறனை விளக்கி, அவர் மேலும் கூறினார், &quot;இந்த ரோபோ மீட்புப் பணிகள், பாதுகாப்பு ரோந்து, கட்டுமானம் மற்றும் உற்பத்தி தளங்களில் ஆய்வுகள், ரசாயன ஆபத்து மண்டலங்கள் மற்றும் வெடிகுண்டு படைப்பிரிவுகள் - மக்கள் செல்வதற்கு பாதுகாப்பற்ற இடங்களில் பயன்படுத்த சோதிக்கப்படுகிறது.&quot;அதன் அம்சங்களை எடுத்துரைத்த ருத்ரேஷ், &quot;இதை கடினமான நிலப்பரப்பகளில் கையாள முடியும், ஐந்து மணி நேரம் வரை நீர்-எதிர்ப்புத் தன்மை கொண்டது, மேலும் தீ மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது பணிகளைச் செய்யும் திறன் கொண்டது. இது குதிக்கலாம், புரட்டலாம், ரோபோ செல்லப்பிராணியாகவும் கூட செயல்பட முடியும். அதன் திறன்களை இன்னும் மேம்படுத்தி வருகிறோம்.&quot;&lt;img&gt;&quot;அடுத்த ஆறு மாதங்களில், புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க நோக்கமாகக் கொண்டுள்ளோம். நிலத்தடி குடிநீர் குழாய்களை கண்காணிப்பது உட்பட நகர்ப்புற குழாய் மற்றும் கழிவுநீர் ஆய்வுகளுக்கு இந்த ரோபோவை் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.&quot;ரோபோவின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் குறித்து சுராஜ் விரிவாகக் கூறினார், &quot;இது தன்னாட்சி செயல்பாட்டிற்காக AI ஐ் பயன்படுத்துகிறது. இது 5 கிலோ பேலோட் திறன் கொண்டது மற்றும் மணிக்கு 20 கிமீ வேகத்தை எட்டும் - கிட்டத்தட்ட மனித ஓட்டத்தைப் போன்றது. இது 45 டிகிரி வரை சரிவுகளிலும் 15 செ.மீ வரை படிகளிலும் ஏற முடியும்.&quot;&lt;img&gt;&quot;மனிதர்களால் அணுக முடியாத பகுதிகளை அணுகக்கூடிய ரோபோவை உருவாக்குவதே முக்கிய யோசனையாக இருந்தது. அதன் முக்கிய தற்போதைய பயன்பாடுகளில் ஒன்று தொழிற்சாலைகளில் கண்காணிப்பு. எதிர்கால வாய்ப்புகள் மிகப்பெரியவை மற்றும் வளர்ந்து வருகின்றன.&quot;பல்வேறு துறைகளில், குறிப்பாக மனித அணுகல் குறைவாகவோ அல்லது பாதுகாப்பற்றதாகவோ இருக்கும் சூழல்களில், AI நாய் ரோபோவை ஒரு மாற்றத்தக்க கருவியாக இந்த குழு கருதுகிறது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>Web Team</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/technology/coimbatore-engineers-develop-ai-dog-robot/articleshow-8g9gkdc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/coimbatore-government-bus-love-couple-crossing-boundaries-aur88il</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/coimbatore-government-bus-love-couple-crossing-boundaries-aur88il</guid>
            <pubDate>Tue, 10 Feb 2026 12:18:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவையில் உக்கடத்தில் இருந்து சூலூர் சென்ற அரசுப் பேருந்தில், கல்லூரி காதல் ஜோடி ஒன்று சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறி நடந்து கொண்டது. இதுதொடர்பான வீடியோ வைரல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh34d4mevdsr6vap8p6xrkvt,imgname-love-couple-1-1770705556110.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையில் உக்கடத்தில் இருந்து சூலூர் சென்ற அரசுப் பேருந்தில், கல்லூரி காதல் ஜோடி ஒன்று சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறி நடந்து கொண்டது. இதுதொடர்பான வீடியோ வைரல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொது இடங்களில் காதல் ஜோடிகள் எல்லை மீறும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதாவது பார்க், பீச், ரயிலில் எல்லை மீறும் போது மற்றவர் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு சிலரின் அநாகரீகச் செயல்கள் கல்வி நகருக்கே களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாங்குளம் குளக்கரை பகுதியில் உள்ள கழிவறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை அங்கு கண்காணிப்பில் இருந்த காவலர்கள் விரட்டிய சம்பவமும் அரங்கேறியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்று உக்கடத்தில் இருந்து சூலூர் நோக்கிச் சென்ற '30 சி' எண் கொண்ட அரசு நகர சொகுசுப் பேருந்தில், சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஓடும் பேருந்தில் அமர்ந்து இருந்த கல்லூரி மாணவர் ஒருவரின் மடியில், மாணவி ஒருவர் எவ்வித அச்சமும் இன்றி அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டே பயணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது கண்ட இடத்தில் கை வைப்பது என இளைஞரும் இளம்பெண்ணும் செய்யும் செயல்கள் எல்லை மீறியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;​சுற்றி இருப்பவர்கள் யார்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? என்ற அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்த்து விடுவார்களோ ? என்ற அச்சமின்றி அந்த ஜோடி செய்த 'லவ் அட்ராசிட்டியை கண்டு வேதனை அடைந்த பயணி ஒருவர், தனது செல்போனில் அந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/coimbatore-government-bus-love-couple-crossing-boundaries-aur88il"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/young-woman-molestation-in-coimbatore-articleshow-enayq12</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/young-woman-molestation-in-coimbatore-articleshow-enayq12</guid>
            <pubDate>Sat, 06 Dec 2025 14:19:11 +0530</pubDate>
            <description><![CDATA[கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள், பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க 60 அடி கிணற்றில் குதித்தனர். கிணற்றோர மரக்கிளையில் சிக்கிய அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbsd2s8jfmtpqtwnx5szg0br,imgname-coimbatore-6-1765010400530.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பெரிய மந்திரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இரு வாலிபர்கள் அவரைப் பின் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் தொல்லை கொடுத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஊருக்குள் நுழைந்ததும் பயந்து போன சிறுமி, அங்கிருந்த பொதுமக்களிடம் விவரம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு வாலிபர்களைச் சுற்றி வளைத்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் குதித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் குதித்த இருவரும் தண்ணீரில் மூழ்குவதற்கு முன் கிணற்றோர மரக்கிளையில் சிக்கிக் கொண்டனர். இதைக்கண்ட ஊர் மக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல்துறை மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு உதவியால் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;மீட்கப்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (25), கோட்டைசாமி மகன் சரண் (22) என்பதும், ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் காளான் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மது போதையில் இருந்ததால் இருவரையும் சுல்தான்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/young-woman-molestation-in-coimbatore-articleshow-enayq12"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவை திமுக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி! என்ன காரணம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/coimbatore-dmk-executive-stripped-of-his-post-h6maw70</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/coimbatore-dmk-executive-stripped-of-his-post-h6maw70</guid>
            <pubDate>Wed, 19 Nov 2025 12:43:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் குறித்து கேட்டறியும் அவர், நேற்று அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kadf26ssk6v3gnpbzavwpkay,imgname-mk-stalin-2-1763536083769.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் குறித்து கேட்டறியும் அவர், நேற்று அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பல்வேறு வியூகங்களை வகித்து வருகிறது. அந்த வகையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் `ஒன் டூ ஒன்' என்ற சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை முதலமைச்சர் தனித்தனியே சந்தித்து வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சந்திப்பின் போது பொதுமக்களுக்கு அரசின் சாதனை திட்டங்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது? தேர்தல் வியூகம், தொகுதிகளின் செயல்பாடுகள் என்ன? தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது? என்பது குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிமுகவின்கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களோடு தனித்தனியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது திமுக நிர்வாகிகள் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் மீது புகார் அளித்தனர். அதாவது மகாலிங்கம், திமுகவில் இருந்துகொண்டே, எதிர்க்கட்சியான அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினருடன் தொடர்பில் இருந்த கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துள்ளார். அவருக்கு பதிலாக சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக ஆர்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/coimbatore-dmk-executive-stripped-of-his-post-h6maw70"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/wife-murders-husband-in-coimbatore-hlbrc7i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/wife-murders-husband-in-coimbatore-hlbrc7i</guid>
            <pubDate>Sat, 03 Jan 2026 14:34:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போல சித்தரிக்க உடலை கரூர் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்ற நிலையில், மனைவி போலீசில் சரணடைந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4yeke49hssekt44bsy5f7fx,imgname-illegal-love-3-1757663574153.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போல சித்தரிக்க உடலை கரூர் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்ற நிலையில், மனைவி போலீசில் சரணடைந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் அரசமர விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தவர் ரத்தீஷ் (32). இவரது மனைவி இந்திராணி (26). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும் கரூரை சேர்ந்த தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த வினோத்குமார் (41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. வீட்டில் ரத்தீஷ் இல்லாத நேரம் பார்த்து வினோத்குமார் வந்து இந்திராணியுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் ரத்தீஷை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் ரத்தீஷ் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திராணி, வினோத்குமாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து வீட்டிற்கு வரவழைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி இந்திராணி, வினோத்குமார் சிலருடன் வீட்டிற்கு வந்து ரத்தீஷ் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொலை செய்தனர். பின்னர் நள்ளிரவில் கரூரில் இருந்து தனியார் ஆம்புலன்சை வரவழைத்து அதில் ரத்தீஷ் உடலை கரூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் போட்டு ரயிலில் அடிப்பட்டது போல் உடலை போட்டுவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அடையாளம் தெரியாத சடலம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இந்திராணி நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. வினோத்குமாருக்கும் அவரது மனைவியின் தங்கை முறையான இந்திராணி கொழுந்தியாள் ஆவார். இந்திராணி வீட்டிற்கு, வினோத் அடிக்கடி வந்து செல்வது மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பேச்சை தவிர்க்க இருவரும் சித்தப்பா, மகள் என்று உறவு முறையை கூறி கள்ள உறவில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள வினோத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/wife-murders-husband-in-coimbatore-hlbrc7i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-robbery-in-13-houses-police-shoot-and-arrest-3-suspects-na9mtwf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-robbery-in-13-houses-police-shoot-and-arrest-3-suspects-na9mtwf</guid>
            <pubDate>Sat, 29 Nov 2025 12:17:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவையில் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் புகுந்து 56 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வந்தனர். குனியமுத்தூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb75fhjrwesvrb5w8bpwc2hy,imgname-coimbatore-1-1764398450264.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையில் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் புகுந்து 56 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வந்தனர். குனியமுத்தூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சுட்டு பிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மொத்தம் 1,848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காலையில் பணிக்கு சென்றால் மாலை அல்லது இரவு நேரங்களில் வருவது தான் வழக்கம். ஆகையால் பெரும்பாலும் பூட்டியே இருக்கும். ஒரு சில வீடுகளில் மட்டுமே ஆட்கள் இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி3 பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் நேற்று மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளையடித்த கும்பல் குனியமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்த நிலையில் 3 கொள்ளையர்கள் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர். வலியால் துடித்த அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-robbery-in-13-houses-police-shoot-and-arrest-3-suspects-na9mtwf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-college-student-gang-raped-culprit-photo-released-nbunkpq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-college-student-gang-raped-culprit-photo-released-nbunkpq</guid>
            <pubDate>Wed, 03 Dec 2025 12:57:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் அதே நாளில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbhh5vaw7rfhzfebzfxwwx3q,imgname-coimbatore-4-1764746259804.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் அதே நாளில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் கடந்த மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் தனது ஆண் நண்பருடன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை புதருக்கு தூக்கிச் சென்று மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ் (30), இவரது சகோதரர் கார்த்தி (21), உறவினர் குணா (20) ஆகியோரை சுட்டு பிடித்தனர். இதனையடுத்து காயம் குணமடைந்த பிறகு அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று பேரை காவலில் எடுத்த விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாணவி பலாத்கார சம்பவம் நடந்ததற்கு முன்பு 3 பேரும் மாலையில், அன்னூர் செராயம்பாளையம் பகுதியில் காட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, அங்கு வந்த முத்துக்கவுண்டன்புதூர் குரும்பபாளையத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி தேவராஜ்(55) என்பவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அன்றைய தினம் இரவில்தான் மாணவி பலாத்கார சம்பவமும் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அத்துடன் 400 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 13 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக கருப்புசாமியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி கார்த்திக்கையும், மூன்றாவது குற்றவாளியாக தவசியையும் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது குற்றவாளிகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-college-student-gang-raped-culprit-photo-released-nbunkpq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவையில் BMW காரில் வந்த நபர் அடாவடி.! ரெட் டாக்ஸி ஓட்டுனரை தகாத வார்த்தையால் பேசி தாக்குதல்! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-luxury-car-driver-attacks-red-taxi-driver-articleshow-oeo7ybe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-luxury-car-driver-attacks-red-taxi-driver-articleshow-oeo7ybe</guid>
            <pubDate>Tue, 30 Dec 2025 20:38:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவையில் பிரபல உணவக உரிமையாளரின் சொகுசு கார், டாக்ஸி மீது மோதிய சிறிய விபத்தில், டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அதிகார தோரணையில் தாக்கியதாக ஓட்டுநர் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdqwf41c25q8gd91a5a4hncf,imgname-bmw--car-1767106908204.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையில் விபத்து நேரிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டு வசதி படைத்தவர்கள் தங்களது அதிகார தோரணையில் ஏழை எளியோரை தாக்கும் சம்பவம் அரங்கேறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில் பல கிளைகளைக் கொண்டு உள்ள பிரபல உணவகமான ஹரி பவன் உரிமையாளருக்கு சொந்தமான BMW சொகுசு கார் என்று கூறப்படுகிறது. இந்த கார் இன்று காலை 11:30 மணி அளவில் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் ரெட் டாக்ஸி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;முன்னாள் சென்ற சொகுசு கார் எதிர்பாராத விதமாக சாலையில் நின்றது. பின்னால் வந்த ரெட் டாக்ஸி ஓட்டுனர் கார்த்திக் பிரேக் பிடித்தும் கார் லேசாக சொகுசு காரின் பின்புறம் மோதி உள்ளது. இது ஒரு சிறிய விபத்தாக இருந்தாலும் சொகுசு காரில் இருந்து இறங்கி வந்த நபர் டாக்ஸி ஓட்டுநர் கார்த்திக்கை பார்த்து பின்னாடியே தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி அவரை தாக்கி உள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;விபத்து ஏற்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படி தீர்வு காணாமல் வசதி படைத்தவர்கள் என்பதாக தெரியாமல் இடித்ததற்காக இவ்வளவு கேவலமாக பேசி தாக்குவதா? என ஓட்டுனர் கார்த்திக் வேதனை அடைந்து தனது காரில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இது போன்ற சம்பவங்களால் சமூகத்தில் தேவையற்ற அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும், இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-luxury-car-driver-attacks-red-taxi-driver-articleshow-oeo7ybe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவை மட்டுமல்ல.. இந்த மூன்று மாவட்டங்களில் விடாமல் கொட்டப்போகும் கனமழை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/heavy-rain-warning-for-three-districts-including-coimbatore-and-the-nilgiris-ooczlui</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/heavy-rain-warning-for-three-districts-including-coimbatore-and-the-nilgiris-ooczlui</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 14:46:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khwg265xkvvh3mnsckbsnk17,imgname-tamilnadu-rain-1-1771556640957.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும். ஆனால், புவி வெப்பமடைதல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாற்றம் காரணமாக ஏப்ரல் மாதத்திலேயே வேலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும். இளநீர், நன்னாரி சர்பத், மோர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்குக் குளிர்ச்சி தரும். காரமான மற்றும் எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி (Cotton) ஆடைகளை அணியவும். வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிவது அவசியம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்கவும். இது 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heatstroke) எனப்படும் வெப்ப மயக்கத்தைத் தடுக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 6ம் தேதி தென்தமிழகதில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று முதல் ஏப்ரல் 07 வரை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3&deg; செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37&deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27&deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/heavy-rain-warning-for-three-districts-including-coimbatore-and-the-nilgiris-ooczlui"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவை விமான நிலையத்தில் பரபரப்பு.! சுத்துப்போட்ட சுங்கத்துறை அதிகாரிகள்.! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/high-end-drones-seized-at-coimbatore-airport-ot9fokt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/high-end-drones-seized-at-coimbatore-airport-ot9fokt</guid>
            <pubDate>Fri, 26 Dec 2025 13:04:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிங்கப்பூர் துபாயில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ள உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jxvn76p2gbbgbd2ykqtn210v,imgname-fotojet--21--1750053657282.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிங்கப்பூர் துபாயில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ள உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொழில் நகரமான கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு ஒரு சில இடங்களில் இருந்து நேரடியாக விமான சேவை இல்லாததால், கேரளாவைச் சேர்ந்த பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல்வது வழக்கமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் கோவை வழியாக மீண்டும் நாடு திரும்புவதும் வழக்கமாகும். அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம், அரிய வகை விலங்குகள், பறவைகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால், சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் அவ்வப்போது விமான நிலையத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது நடந்த சோதனையில் பயணிகள் இருவரிடம் இருந்து (DJI Air 3S, Mini 4 Pro, Mavic 3 Pro, Avata 2, DJI Flip ) ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ளான உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/high-end-drones-seized-at-coimbatore-airport-ot9fokt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/kanthuvatti-complaint-aiadmk-city-youth-wing-secretary-arrested-articleshow-pnhvocl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/kanthuvatti-complaint-aiadmk-city-youth-wing-secretary-arrested-articleshow-pnhvocl</guid>
            <pubDate>Sat, 13 Dec 2025 13:34:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் கந்துவட்டி மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k01ww9f59x44d6mwjwk64ext,imgname-arrest-1752410498532.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனியில் வசித்து வருவார் தீபா. இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக முத்துகவுண்டன் லேஅவுட் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்காக மாதம் ரூ.10,000 கந்துவட்டி தரவேண்டுமென தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த 3 மாதங்களாக சரியாக வட்டி கட்டி உள்ளார். குடும்ப சூழல் காரணமாக இந்த மாதம் வட்டி பணம் தர முடியாததால் செந்தில்குமார் தீபாவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் தகாத வார்த்தைகள் திட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் தீபா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த புகாரை அடுத்து போலீசார் அவர் மீது கந்து வட்டி மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் கந்துவட்டி புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிகரித்தது. இதில், தினசரி வட்டி, மணி நேரம் வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி ஆகிய ஐந்து வகையான வட்டிகள் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/kanthuvatti-complaint-aiadmk-city-youth-wing-secretary-arrested-articleshow-pnhvocl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உஷ் உஷ் சத்தம்..! கடும் குளிரால் ஹெல்மெட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு.. நடுங்கிப்போன இளைஞர்.. வெளியான ஷாக்கிங் வீடியோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/snake-found-in-helmet-viral-video-coimbatore-articleshow-rchbyop</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/snake-found-in-helmet-viral-video-coimbatore-articleshow-rchbyop</guid>
            <pubDate>Thu, 18 Dec 2025 11:50:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Coimbatore News: கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தின் ஹெல்மெட்டுக்குள் 4 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. தகவலின் பேரில் வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcr1h69w1qxtb2bafzag48aa,imgname-coimbatore-1766038477116.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். இந்நிலையில் மழைக்காலம் வந்துவிட்டாலே பாம்புகள் தொல்லைகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பொந்துகள், புதர்களில் இருந்து வெளிவரும் பாம்புகள் வீடுகளுக்குள், வாகனங்கள் மற்றும் ஷூவுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் waer house பார்க்கிங்கில் புல்லட் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் வந்து நல்ல பாம்பு அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது. இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் திடீரென்று பார்த்த பொழுது உள்ளே பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;உஷ் உஷ் சத்தம்..! கடும் குளிரால் ஹெல்மெட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு..#helmet #snake #viralvideo #tamilnews pic.twitter.com/6zULI7OXjz&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Asianetnews Tamil (@AsianetNewsTM) December 18, 2025&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அங்கு வந்து அவர் லாபகமாக அந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவையில் காலை, வேளையில் மிகவும் குளிராக இருப்பதால் மிதமான வெப்பத்தை தேடி இது போன்ற பாம்புகள் வருகிறது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே ஷூ, ஹெல்மெட், வெளியில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை எடுக்கும்போது மிகுந்த கவனமாக கையாள வேண்டும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/snake-found-in-helmet-viral-video-coimbatore-articleshow-rchbyop"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் நிலை என்ன? அந்த 3 பேர் யார்? கோவை ஆணையர் பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/college-student-gang-rape-case-coimbatore-police-commissioner-explains-rg5n3ye</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/college-student-gang-rape-case-coimbatore-police-commissioner-explains-rg5n3ye</guid>
            <pubDate>Tue, 04 Nov 2025 10:51:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் 7 தனிப்படைகள் தேடி வந்தன. இந்நிலையில், வெள்ளகிணறு பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k96mrayaxnxkhmjenejke067,imgname-coimbatore-6-1762233428937.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் 7 தனிப்படைகள் தேடி வந்தன. இந்நிலையில், வெள்ளகிணறு பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்று கிழமை இரவு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்து வருகிறார். சுட்டுபிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை திருட்டு வழக்குகள் உள்ளன. சம்பவ இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த மூன்று பேரும் கல்லைக் கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம் பெண்ணை தூக்கி சென்றனர். கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம் பெண்ணை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிடிப்பட்ட மூவரில் காளிஸ்வரன், கருப்புசாமி இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளி என தெரியவந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் மூன்று பேரும் சிக்கி உள்ளனர். பிருந்தாவன நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணியில் சென்று அதன் பின்னர் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 10:30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. குணா(30), சதீஷ்(20), கார்த்திக்(21) ஆகிய மூன்று பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பிடிப்பட்ட மூன்று பேரும் கூலிப்படையில் தொடர்புடைய நபர்களாக தெரியவில்லை. விசாரணைக்கு பின் தெரிய வர வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் அவருக்கு மனநல கவுன்சிலின் தரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/college-student-gang-rape-case-coimbatore-police-commissioner-explains-rg5n3ye"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/coimbatore-13-houses-robbery-case-accused-against-goondas-act-articleshow-rrg1lg6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/coimbatore-13-houses-robbery-case-accused-against-goondas-act-articleshow-rrg1lg6</guid>
            <pubDate>Wed, 31 Dec 2025 15:22:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பட்டப்பகலில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்த தொடர் கொள்ளை சம்பவம் தொடர்பாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb75fhjrwesvrb5w8bpwc2hy,imgname-coimbatore-1-1764398450264.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மொத்தம் 1,848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காலையில் பணிக்கு சென்றால் மாலை அல்லது இரவு நேரங்களில் வருவது தான் வழக்கம். ஆகையால் பெரும்பாலும் வீடுகள் பூட்டியே இருக்கும். இந்நிலையில், ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி3 பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநிலத்தை சேர்ந்த இர்பான், பர்மான் மற்றும் கல்லு ஆரிப் ஆகிய மூன்று பேரை சுட்டுப்பிடித்த நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதுதொடர்பாக கோவை மாநகர் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கடந்த நவம்பர் 28ம் தேதியன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான், (48), த/பெ அன்வர், ஃபர்மான், (22), த/பெ. இலியாஸ் மற்றும் கல்லு ஆரிஃப், (60). த/பெ. இப்ராஹம் ஆகியோர் அவர்தம் கூட்டாளிகளுடன் சேர்ந்து C-5 கவுண்டம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் பட்டப்பகலில் குடியிருப்புகளில் உள்ள பூட்டை உடைத்து அங்குள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இது சம்பந்தமாக கோவை மாநகர், C-5 கவுண்டம்பாளையம் காவல் நிலைய குற்ற எண்.672/2025 ச/பி. 331(3), 305 மற்றும் 111(2)(b) பாரதிய நியாய சன்ஹிதா 2023 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, செய்து மேற்படி மூன்று எதிரிகளான இர்ஃபான்,ஃபர்மான் மற்றும் கல்லு ஆரிஃப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;தொடர்ந்து, C-5 கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் வடக்கு சரக காவல் துணை ஆணையாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் அவர்களின் உத்தரவின்படி மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் உள்ள மேற்படி எதிரிகளுக்கு காவல் ஆணையரின் தடுப்பு காவல் ஆணை இர்ஃபான் (டி.பி.டி.ஏ எண் 686), ஃபர்மான் (டி.பி.டி.ஏ எண் 687) மற்றும் இ.கல்லு ஆரிஃப் (டி.பி.டி.ஏ எண் 685)) சார்பு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/coimbatore-13-houses-robbery-case-accused-against-goondas-act-articleshow-rrg1lg6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-police-drunk-persons-car-seized-dmk-flag-controversy-rt4s6x2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-police-drunk-persons-car-seized-dmk-flag-controversy-rt4s6x2</guid>
            <pubDate>Wed, 10 Dec 2025 11:32:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவையில் மது போதையில் சொகுசு காரில் வந்த நபர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கீழே இறக்கிவிட்டு காரை பறிமுதல் செய்தனர். திமுக கட்சி கொடி இருந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அனுப்பி வைத்ததாக சமூக ஆர்வலர்கள் கேள்வி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc3d7szv7np316exmp68mzxq,imgname-dmk-3-1765346109435.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவையில் மது போதையில் சொகுசு காரில் வந்த நபர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கீழே இறக்கிவிட்டு காரை பறிமுதல் செய்தனர். திமுக கட்சி கொடி இருந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அனுப்பி வைத்ததாக சமூக ஆர்வலர்கள் கேள்வி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவையில் அதிகரிக்கும் போதைப் பொருளை தடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் போதையால் விபத்துகள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பொருள்களுக்கு அடிமையாக அதை தடுக்கும் விதமாகவும் மாநகர் முழுவதும் ரோந்து பணி மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் காந்திபுரம், அடையார் ஆனந்த பவன் பின்புறம் உள்ள என்.ஜி.என் வீதியில் இரவு வந்த சொகுசு காரில் இருந்த நபர்கள் மது போதையில் இருந்துள்ளனர். அவர்களை மறித்த காவல் துறையினர் காரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறி அவர்களே கீழே இறக்கி உள்ளனர். மேலும் அவர்களிடம் நீங்க இந்த நிலைமையில போயி யாரையாவது முட்டி சாக வைக்கிறதுக்கா ? என்று கேள்வி எழுப்பிய அவர்கள் ஆட்டோவில் செல்ல கூறி உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காரில் இருந்து இறங்கும் போது காருக்குள் மது பாட்டில்களும் இருந்தன. காரை முழுவதும் சோதனையிட கூறிய உதவி ஆய்வாளர், பிறகு வரும் அவர்கள் பணத்தைக் காணவில்லை என கூறுவார்கள் என்பதால் வீடியோ எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர் அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் கேட்கும் போது அவர்களின் நேற்று இரவு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தனர். சாதாரண நபர்கள் இதுபோன்று மது போதையில் வாகனங்கள் ஓட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர் இவர்கள் திமுக கட்சி கொடியுடன், கட்சி பிரமுகர்களாக இருப்பதால் வழக்கு பதிவு செய்யவில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/coimbatore-police-drunk-persons-car-seized-dmk-flag-controversy-rt4s6x2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/park-land-worth-encroached-upon-in-coimbatore-articleshow-v3vcuok</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/park-land-worth-encroached-upon-in-coimbatore-articleshow-v3vcuok</guid>
            <pubDate>Fri, 26 Dec 2025 17:06:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை சரவணம்பட்டி மீனாட்சி நகரில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட 13 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdd71h65n9nv9repcpgxchv0,imgname-coimbatore-5-1766748898501.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது. அந்த நிலம் 1993ம் ஆண்டு தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தை சிவஞானம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து மதிற்சுவர் கட்டி ஆக்கிரமித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;13 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுகுறித்து 2021ம் ஆண்டு கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த நோட்டீஸை எதிர்த்து சிவஞானம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் டிசம்பர் 19ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திடீரென நடவடிக்கையை நிறுத்த உத்தரவு வந்ததாக சமூக ஆர்வலரும், தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்க செயலாளருமான எஸ்.பி. தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சென்னை உயர்நீதிமன்றம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திறந்த வெளி ஒதுக்கீட்டு நிலங்கள் எந்த விதத்திலும் வேறு பயன்பாட்டிற்கு மாற்றக் கூடாது. ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் உடனடியாக இடித்து மீட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பலமுறை தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால் இங்கு அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த சிவஞானம் வழக்கு தொடர்ந்து போது அதனை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுமக்கள் கோரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும் 13 சென்ட் இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் மதில் சுவரை இடித்து கையகப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர் கையகப்படுத்தி வைத்துள்ள மீதமுள்ள 37 சென்ட் இடத்தையும் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் வேலி போட்டு பாதுகாத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார். இது தொடர்பாக, கோவை மாநகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பை மதித்து உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி, பூங்கா நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/park-land-worth-encroached-upon-in-coimbatore-articleshow-v3vcuok"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-kg-college-student-stabbed-on-campus-articleshow-yeg6ipt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-kg-college-student-stabbed-on-campus-articleshow-yeg6ipt</guid>
            <pubDate>Thu, 22 Jan 2026 18:10:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Coimbatore College: கோவையில் காதலை ஏற்க மறுத்ததால், கல்லூரி மாணவன் ஒருவன் சக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே கத்தியால் குத்தியுள்ளான். படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k888spe8avrcmfxszrxpszab,imgname-woman-1761214257608.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை சரவணம்பட்டி பகுதியில் KG தனியார் பொறியில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 18 வயது மாணவன் ஹர்ஷவர்தன். இவர் தன்னுடன் படித்து வந்த மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி தனது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன் கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனையடுத்து கத்தியால் குத்திய மாணவன் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை கல்லூரி குழுமம் நடத்தி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;கல்லூரி வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஹர்ஷவர்தன் மற்றும் மாணவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. கல்லூரியில் மற்ற மாணவர்களுடன் பேசக்கூடாது என்று ஹர்ஷவர்தன் மிரட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் இருவருக்கும் வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் அவர் மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவி, ஹர்ஷவர்தன் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-coimbatore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-kg-college-student-stabbed-on-campus-articleshow-yeg6ipt"/>
        </item>
    </channel>
</rss>
