<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 23 Mar 2026 18:23:56 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-chennai" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-drops-by-rs-4800-today-jewelers-happy-33rlqbs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-drops-by-rs-4800-today-jewelers-happy-33rlqbs</guid>
            <pubDate>Fri, 30 Jan 2026 09:58:12 +0530</pubDate>
            <description><![CDATA[தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க-ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4kwnyrh02dkn1brg1eaen0s,imgname-1-1757309238033.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க-ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;img&gt;&lt;p&gt;தங்கம், வெள்ளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டா போட்டிக் கொண்டு தற்போது வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், நகை வாங்குவோர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு சவரனுக்கு ரூ.9,520யும், ஒரு கிலோ வெள்ளி ரூ.25,000 அதிகரித்த நிலையில் இன்று விலை குறைந்ததா? உயர்ந்ததா? என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ9.520ஐ உயர்ந்து ரூ.1,34,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்றைய (ஜனவரி 30) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.18,327ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.146,616ஆக விற்பனை செய்ய்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து வெள்ளி விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.415க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.415,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம், ஈரானை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல் சென்று கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டால் இன்னும் பெரிய அளவில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். போர் ஏற்பட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கி செல்லும். ஆகையால் அமெரிக்கா டாலரில் முதலீடு செய்யாமல், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் விளக்கமளித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-drops-by-rs-4800-today-jewelers-happy-33rlqbs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னையில் நள்ளிரவு நடந்த பயங்கரம்.. பிரிந்து சென்ற மனைவி வீடு மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசிய கொடூர காதல் கணவர்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-wife-house-throws-bombs-husband-arrest-articleshow-4bdiub3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-wife-house-throws-bombs-husband-arrest-articleshow-4bdiub3</guid>
            <pubDate>Thu, 05 Feb 2026 16:51:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவி வர்ஷாவை, கணவர் சக்திவேல் கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர், நள்ளிரவில் மாமியார் வீட்டின் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gffst2h4kma0cymh1e5kg28d,imgname-download--3-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சக்திவேல் (31). இவர் மதுரவாயலை சேர்ந்த வர்ஷா (26) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 10 மாதங்களாக கணவரை பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாய் வீட்டில் வர்ஷா வசித்து வந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியை சமாதானம் செய்ய சக்திவேல் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், வர்ஷாவை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார். சிறிய காயம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இதனிடையே நேற்று நள்ளிரவு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல், திடீரென மறைத்து வைத்திருந்த ஒரு வெடிகுண்டை வர்ஷா வீடு முன்பு வீசியுள்ளார். இதில் வர்ஷாவின் சித்தப்பா ரமேஷ் நூலிழையில் உயிர் தப்பினார். மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீடு மீது வீசிவிட்டு சென்றார். அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் அலறி கூச்சலிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிய சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சத்தீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரிந்து சென்ற மனைவி வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-wife-house-throws-bombs-husband-arrest-articleshow-4bdiub3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/illegal-love-businessman-wife-steals-gold-and-diamonds-555im5f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/illegal-love-businessman-wife-steals-gold-and-diamonds-555im5f</guid>
            <pubDate>Wed, 25 Feb 2026 17:03:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai News: தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ga3d4sjgra8nfr5ssp04n8aj,imgname-porn-video-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai News: தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை வேப்பேரி பகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் திலிப் என்ற வாலிபர் குடியேறினார். இவர் தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடிக்கடி தனிமையில் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் திலிப் கேட்கும் போதெல்லாம் பணம் மற்றும் நகைகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கிலோ அளவுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளையும், 2.5 கிலோ எடை உள்ள வெள்ளி பொருட்களையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொழிலதிபர் மனைவி திலிப்புடனான தொடர்பை துண்டித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த திலிப் தொழிலதிபர் மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். அதாவது தன்னுடன் கள்ளத்தொடர்பை நீடிக்கவில்லை என்றால் தன்னுடன் நெருங்கி இருக்கும் ஆபாச படங்கள் என்னிடம் இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி என்ன செய்வது என்றால் இருந்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் தாங்க முடியாததால் வேறு வழியின்றி தொழிலதிபரின் மனைவி வேப்பேரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் திலிப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் தொழில் அதிபர் மனைவியிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/illegal-love-businessman-wife-steals-gold-and-diamonds-555im5f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாத திமுக கவுன்சிலர்! தொடையில் தட்டியதால் அலறிய விமான பெண்! இறுதியில் நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/dmk-councilor-arrested-for-assaulting-air-hostess-5qcvdws</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/dmk-councilor-arrested-for-assaulting-air-hostess-5qcvdws</guid>
            <pubDate>Tue, 03 Mar 2026 13:05:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;DMK Councillor: ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்து பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjs97hapnzkgcz0xz5gk1e6e,imgname-air-hostess-1772522554710.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;DMK Councillor: ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்து பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவள்ளூர் நகராட்சியில் 6-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் பிரபாகரன். இவர் கடந்த 25-ம் தேதி தனது நண்பர் தியாகுவுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்றார். அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயது பணிப்பெண் ஸ்நாக்ஸ்களை வழங்கி இருக்கிறார். அப்போது மதுபோதையில் இருந்த கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஒருமையில் அழைத்து அவரது ஊர் பெயரை கேட்டதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமல்லாமல் ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து சக பயணிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் ஆஜராகவில்லை. இந்நிலையில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் தியாகு நேற்று மாலை டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரபாகரன் திருவள்ளூர் 6வது வார்டு திமுக கவுன்சிலர் என்பதும் தியாகு என்பவர் வழக்கறிஞர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. இந்த இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விமான பெண்ணிடம் ஆளும் திமுக பிரமுகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/dmk-councilor-arrested-for-assaulting-air-hostess-5qcvdws"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அட இது வேற லெவலா இருக்கே! சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ ரயில்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/how-many-lakhs-of-people-travelled-by-chennai-metro-in-february-6fitk72</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/how-many-lakhs-of-people-travelled-by-chennai-metro-in-february-6fitk72</guid>
            <pubDate>Mon, 02 Mar 2026 16:07:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai Metro Train: சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcnne1pe47f0yd695fd1926g,imgname-b6f0604d-198d-4b82-80bc-a05bf7d479a8-1765958682318.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai Metro Train: சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பல மணி நேரமாகி விடுகிறது. எனவே பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்ல மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் எத்னை லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 96,40,993 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகபட்சமாக 20.02.2026 அன்று 3,99,503 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 49,11,328 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,121 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,91,544 பயணிகள் (Single journey Paper QR /Token 19,10,265; Online QR &ndash; 1,26,618; Static QR 2,11,188; Whatsapp - 4,51,491; Paytm 3,27,534; ONDC &ndash; 11,47,636; PhonePe &ndash; 2,70,088; CMRL Mobile App 64,649; Chennai One App &ndash; 1,59,134; Event QR - 22,941) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், (Digital SVP), க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/how-many-lakhs-of-people-travelled-by-chennai-metro-in-february-6fitk72"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/communist-party-senior-leader-nallakannu-passes-away-here-the-unknown-facts-about-him-7gkwcsv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/communist-party-senior-leader-nallakannu-passes-away-here-the-unknown-facts-about-him-7gkwcsv</guid>
            <pubDate>Wed, 25 Feb 2026 15:18:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எளிமை, நேர்மை, அயராத அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர் நல்லகண்ணு. பல்வேறு அரசியல்வாதிகளுக்கு ரோல் மாடலாக இருந்து வந்த அவர் இன்று காலமானார். அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01czmr0dkaa62kmkwp0qmdwwmx,imgname-nallakannu.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எளிமை, நேர்மை, அயராத அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர் நல்லகண்ணு. பல்வேறு அரசியல்வாதிகளுக்கு ரோல் மாடலாக இருந்து வந்த அவர் இன்று காலமானார். அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்ரீவைகுண்டத்தில் 10 நபர்களைக் கொண்ட விவசாய குடும்பத்தில் 3வது குழந்தையாக 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் பிறந்தவர் நல்லகண்ணு. இவரின் அப்பா இராமசாமி மிக தீவிரமான வைணவ பக்தர். தந்தை வழியில், சைவ உணவுகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த நல்லகண்ணு, 1948-49 களில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடத் தொடங்கினார். அசைவம் அப்படித் தான் அவர் வாழ்வில் நுழைந்தது. பொதுமக்கள் சாப்பிடும் உணவே கமியூனிஸ்டுகளின் உணவு என அடிக்கடி சொல்வாராம் நல்லகண்ணு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார் நல்லகண்ணு. 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம், அவரை அணைத்துக் கொண்டது. எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார். 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை காவல்துறை கைது செய்தது. அப்போது அவரது மீசையை சிகரெட்டால் பொசுக்கியும், முடியை பிய்த்தும் காவல்துறையினர் நடத்திய சித்ரவதைகளே நல்லகண்ணு மீசைய துறக்க காரணம் ஆனது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நல்லகண்ணு உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1951 முதல் 1956 வரை சிறைவாசம் அனுபவித்தார் நல்லகண்ணு. சிறையில் இருந்தபோது அவருக்கு வாசிப்பு பழக்கம் பற்றிக் கொண்டது. தமிழ்நாட்டில் புத்தகங்கள் அதிகம் வாசிக்கும் தலைவர்களில் ஒருவர் நல்லகண்ணு. சிறையில் இருந்து வெளிவந்த நல்லகண்ணுவுக்கு பெண் கொடுக்க முன்வந்தார், சாதி ஒழிப்பு போராளி அண்ணச்சாமி. 1958-ல் நல்லகண்ணுவுக்கு நெல்லையில் திருமணம் நடைபெற்றது. கட்சியின் லட்சியங்களை உணர்ந்து வளர்ந்த ரஞ்சிதம், வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி, நல்லகண்ணுவுக்கு ஒரு நல்ல பிரெண்டாகவும் இருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;2016-ம் ஆண்டு நல்லகண்ணுவின் மனைவி காலமானார். மனைவியின் மறைவு நல்லகண்ணுவுக்கு பேரிழப்பாக மாறியது. ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் நல்லகண்ணு. நாங்குநேரி கோவிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம். செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு மிக நீளமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர் நல்லகண்ணு. குற்றாலம் அருவிக்கு அருகே ரேஸ் கோர்ஸ் அமைக்கும் முயற்சி நடந்ததை, 1985-ல் தாமரை இதழில், கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தினார் நல்லகண்ணு. 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க, அவரே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடி தடை வாங்கினார். பாரதி மீது பற்று கொண்டிருந்த நல்லகண்ணு, முதல் மகளுக்கு காசி பாரதி என்றும், ஒரு பேத்திக்கு பாரதி கண்ணம்மா என்றும் பெயர் சூட்டி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நல்லகண்ணு நல்ல இசை ரசிகராகவும் இருந்து வந்தார். நாதஸ்வர இசை மிகவும் பிடிக்குமாம். நலம்தானா பாடல் தான் அவரது செல்போனில் வெகு நாட்கள் ரிங் டோனாக இருந்து வந்தது. பணத்தை எப்போதுமே துட்சமாக தான் பார்ப்பார் நல்லகண்ணு. அவருடைய 80வது பிறந்தநாளுக்கு பரிசாக 1 கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதை வாங்கி அந்த கட்சிக்கே திருப்பி கொடுத்துவிட்டார் நல்லகண்ணு. அதேபோல் தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து 1 லட்சம் ரூபாயும் வழங்கியது. அதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயிகளுக்கும் கொடுத்துவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தம் 3 தேர்தல்களில் போட்டியிட்டு மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார் நல்லகண்ணு. 1967 மற்றும் 1977-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கோவையிலும் போட்டியிட்டார். எளிமை, நேர்மை, அயராத அர்ப்பணிப்புடன் கூடிய தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்க்கை, இளம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு காலமானாலும் அவரின் அரசியல் வரலாறு காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/communist-party-senior-leader-nallakannu-passes-away-here-the-unknown-facts-about-him-7gkwcsv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.. பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-koyambedu-vegetable-prices-drop-tomato-onion-joy-for-traders-public-93wnn4p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-koyambedu-vegetable-prices-drop-tomato-onion-joy-for-traders-public-93wnn4p</guid>
            <pubDate>Sat, 24 Jan 2026 07:48:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை குறைந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jvv8y2581axg181jpzsp2x94,imgname-vegetables--4-1747893291176.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை குறைந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது இயலாத காரியம். குறிப்பாக ரசம் முதல் பிரியாணி வரை எதுவாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் கட்டாயம் தேவை. இந்நிலையில் வரத்தை பொறுத்து காய்கறிகள் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலைகள் தற்போது கணிசமான அளவில் குறைந்துள்ளதால், வியாபாரிகளும் பொதுமக்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 23 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 18 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் வாழைப்பூ 18 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், சுரைக்காய் 1 கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 முதல் 66 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 46 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-koyambedu-vegetable-prices-drop-tomato-onion-joy-for-traders-public-93wnn4p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-rate-today-15th-february-2026-in-chennai-9oo54ha</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-rate-today-15th-february-2026-in-chennai-9oo54ha</guid>
            <pubDate>Sun, 15 Feb 2026 10:22:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Today Gold Rate: தங்கம் விலை எவ்வளவு தான் உயர்ந்து வந்தாலும் அதன் மீதான ஆசை மக்களிடையே குறையவில்லை. நகைக்கடைகளில் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இன்றைய தங்கம் விலை&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khfsmtbm81c81ffrkxann36j,imgname-gold-rate-1-1771130481012.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Today Gold Rate: தங்கம் விலை எவ்வளவு தான் உயர்ந்து வந்தாலும் அதன் மீதான ஆசை மக்களிடையே குறையவில்லை. நகைக்கடைகளில் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இன்றைய தங்கம் விலை&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில் புதிய ஆண்டு பிறந்ததளில் இருந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்து நெருங்கி வருகிறது. இதனால் திருமணத்திற்காக நகை வாங்குவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தங்கம் விலை எவ்வளவு தான் உயர்ந்து வந்தாலும் அதன் மீதான ஆசை மக்களிடையே குறையவில்லை. நகைக்கடைகளில் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பல்வேறு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள் ஆகியவற்றால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தங்கம் விலை தான் உயர்கிறது என்று பார்த்தால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,560க்கும், சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ.1,16,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்றைய (பிப்ரவரி15) நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.116,480ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.14,560ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.15,884ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.127,072ஆக விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.280,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-rate-today-15th-february-2026-in-chennai-9oo54ha"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/changes-in-electric-train-service-for-45-days-a94gqas</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/changes-in-electric-train-service-for-45-days-a94gqas</guid>
            <pubDate>Wed, 18 Feb 2026 12:46:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Electric Train: எழும்பூர் ரயில் நிலையத்தில் 734.91 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்சர ரயில் சேவையில் மாற்றம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jbbh4b5t3510yeskb3xcw5kq,imgname-chennai-train.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Electric Train: எழும்பூர் ரயில் நிலையத்தில் 734.91 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்சர ரயில் சேவையில் மாற்றம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாடு முழுவதும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் பேருந்து சேவவையை விட அதிகளவில் ரயில் சேவையை விரும்புகின்றனர். குறிப்பாக தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 200க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமல்லாமல் எந்தவொரு டிராபிக் இல்லாமலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்களுக்கு சென்றடைய முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 734.91 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்சர ரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலைய 10, 11வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் 45 நாட்களுக்கு 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து புறப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் ரயில்கள் நடைமேடை 6ல் இருந்து இயக்கப்படும். அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் நடைமேடை 5ல் இருந்து இயக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் திருத்தப்பட்ட தற்காலிக நேர அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/changes-in-electric-train-service-for-45-days-a94gqas"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Rate: பட்ஜெட் நாளில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-price-rise-or-fall-on-budget-day-elnyt5k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-price-rise-or-fall-on-budget-day-elnyt5k</guid>
            <pubDate>Sun, 01 Feb 2026 10:24:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gold:இன்று மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzhm1h7mvbf9pc53gm3xwdes,imgname-gold-rate-today-7th-july-1751864362228.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold:இன்று மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம், வெள்ளி விலை போட்டா போட்டிக்கொண்டு ஏறுவதும் பின்னர் சரசரவென இறங்குவதுமா இருந்து வருகிறது. இதனால் நகை வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் நகைப்பிரியர்கள் இருந்து வருகின்றனர். அதாவது 2026ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த 28ம் தேதி சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து சவரன் ரூ.134,400 உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800, மாலையில் ரூ.2,800 என குறைந்தது. இதன் மூலம் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1, 26,800க்கு விற்பனையானது. இதேபோல வெள்ளியும் காலையில் கிலோவுக்கு ரூ.10,000, மாலையில் கிலோவுக்கு ரூ.10,000 என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து பார் வெள்ளி ரூ. 405,000 விற்பனையானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று 2வது நாளாக தங்கம் விலை சரசரவென சரிந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.119,200க்கும் விற்பனையானது. இதேபோல வெள்ளியும் நேற்று காலையில் கிடுகிடுவென சரிவை சந்தித்தது. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும், கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து, பார் வெள்ளி ரூ. 320,000 லட்சத்துக்கும் விற்பனையானது. மேலும் மாலை நேரத்தில் வெள்ளி விலையில் எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.30,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.320,000 விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் வெள்ளி ரூ.85,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதே நேரத்தில் தங்கம் விலையில் மாலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா மற்றும் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் (பிப்ரவரி 01) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது சவரன் ரூ. 119,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.14,900ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 16,255ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 130,040ஆக விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளி விலை நேற்று இரண்டு முறை குறைந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. கிராம் ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.320,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-price-rise-or-fall-on-budget-day-elnyt5k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நேற்று ரூ.800 குறைந்த தங்கம்.. இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நகை வாங்க இதுதான் சரியான நேரமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-prices-rise-again-today-gh1bd2t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-prices-rise-again-today-gh1bd2t</guid>
            <pubDate>Sat, 24 Jan 2026 09:58:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம், வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4kwnyrh02dkn1brg1eaen0s,imgname-1-1757309238033.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம், வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக எதிர்பாராத வகையில் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சவரனுக்கு ரூ.3600 உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை உயர்ந்த தங்கம் மாலை நேரத்தில் அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும் விற்பனை செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்றைய (ஜனவரி 24) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,949ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.127,592ஆக விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கத்துடன் வெள்ளியும் போட்டு போட்டுக்கொண்டு உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு 10 உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.355,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வெள்ளி நகை வாங்குவோர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-silver-prices-rise-again-today-gh1bd2t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காலையிலேயே தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரூ.2640 குறைந்தும்.. வாங்க தயங்கும் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-march-21-in-chennai-and-tamilnadu-ia0m4gr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-march-21-in-chennai-and-tamilnadu-ia0m4gr</guid>
            <pubDate>Sat, 21 Mar 2026 10:37:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சர்வதேச பதற்றங்களால் உயர்ந்த தங்கம் விலை, தற்போது சவரனுக்கு ரூ.2,640 வரை குறைந்துள்ள போதிலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நகை வாங்கத் தயங்குகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kd4pyc8xd84sh0d0t6n5119v,imgname-mixcollage-23-dec-2025-09-49-am-4408-1766463582492.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சர்வதேச பதற்றங்களால் உயர்ந்த தங்கம் விலை, தற்போது சவரனுக்கு ரூ.2,640 வரை குறைந்துள்ள போதிலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நகை வாங்கத் தயங்குகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் வெள்ளி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி நகைப்பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் காரணமாக கிடு கிடுவென விலை உயர்ந்து வந்தது. போர் பதற்றம் காரணமாக விலை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.2640 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்றைய (மார்ச் 21) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,858ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 118,864ஆக விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.250,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் தங்கம், வெள்ளி விலை குறைவை நகை பிரியர்கள் கொண்டாட முடியவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பெரும் தொகையை எடுத்துச் செல்ல அஞ்சி வருகின்றனர். இத்தகைய கெடுபிடிகளால் நகை கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-march-21-in-chennai-and-tamilnadu-ia0m4gr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ராயபுரம் ரணகளம்: மாஜி அமைச்சரின் 'ரீ-என்ட்ரி'..! மிரள வைக்கும் ரிப்போர்ட் கார்டு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/royapuram-former-ministers-re-entry-the-mlas-stunning-report-card-articleshow-q3w2z82</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/royapuram-former-ministers-re-entry-the-mlas-stunning-report-card-articleshow-q3w2z82</guid>
            <pubDate>Mon, 23 Mar 2026 18:21:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், ராயபுரம் தொகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. 1991 முதல் ராயபுரத்தின் முகமாக இருந்த ஜெயகுமாரை, 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'ஐட்ரீம்' மூர்த்தி வெற்றி பெற்றார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmdbmbc29y8g41hek08retwc,imgname-image-870x-69c0eb26918d0-1774269902209.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வடசென்னையின் இதயப் பகுதியான ராயபுரம் தொகுதி, தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் ஒரு 'ஸ்டார்' அந்தஸ்து கொண்ட தொகுதி. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த அதிமுகவின் மூத்த தலைவர் டி.ஜெயகுமார், தற்போதைய திமுக எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோருக்கு இடையிலான மோதல், வரும் 2026 ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சமரை உறுதி செய்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜெயகுமாரை சமாளிப்பாரா ஐட்ரீம் மூர்த்தி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், ராயபுரம் தொகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. 1991 முதல் ராயபுரத்தின் முகமாக இருந்த ஜெயகுமாரை, 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'ஐட்ரீம்' மூர்த்தி வெற்றி பெற்றார். இந்தத் தோல்வி அதிமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், இந்த முறை ஜெயகுமார் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பதில் உறுதியாக இருக்கிறார். அதேநேரம், கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த நலத்திட்டங்களை முன்வைத்து ஐட்ரீம் மூர்த்தி இரண்டாவது வெற்றியை நோக்கி நகர்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஐட்ரீம் மூர்த்தியின் 'வளர்ச்சிப் பட்டியல்'&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திமுக தரப்பில் ஐட்ரீம் மூர்த்தியின் வெற்றிக்கான முக்கியக் காரணியாகக் கடந்த ஐந்தாண்டு காலச் சாதனைகள் முன்வைக்கப்படுகின்றன. தொகுதி மக்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருப்பது இவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. ராயபுரம் மக்களின் 50 ஆண்டுகாலக் கனவான போஜராஜன் நகர் சுரங்கப்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் ₹45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழிலாளர் பயிற்சி மையம் தொகுதி இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;₹120 கோடி மதிப்பீட்டில் RSRM மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 300 புதிய படுக்கைகள் மற்றும் 38 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ₹152 கோடியில் பிரம்மாண்ட ஆர்த்தோ (Ortho) பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ₹25 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடங்கள், ஐஏஎஸ்/ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி மையம், நவீன நூலகங்கள் போன்றவை கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;சுமார் ₹500 கோடி மதிப்பீட்டில் 3000-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 3000 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கியது தொகுதி மக்களின் ஆதரவை இவருக்குத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/royapuram-former-ministers-re-entry-the-mlas-stunning-report-card-articleshow-q3w2z82"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.!  இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-prices-drop-today-in-chennai-tbb84gu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-prices-drop-today-in-chennai-tbb84gu</guid>
            <pubDate>Thu, 12 Feb 2026 10:24:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gold Silver Prices Today: வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை, இன்று திடீர் சரிவை சந்தித்துள்ளது. 4வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kak292nwjpz36hj7nkqe3xpt,imgname-1-1763724004028.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold Silver Prices Today: வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை, இன்று திடீர் சரிவை சந்தித்துள்ளது. 4வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆண் மற்றும் பெண்கள் உட்பட தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் தற்போதை நிலைமையை பார்த்தால் தங்கம் வாங்குவது என்பது கனவாக போயிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்தை 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் ஏழ்மை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் விலை எப்படி தாறுமாறாக உயர்கிறது பார்த்தால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா குறைந்ததா என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,790க்கும், சவரனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்றைய (ஜனவரி 11) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 குறைந்து ரூ.1,16,800ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 15,927ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 127,416ஆக விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் மாற்றம் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.300,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலக அளவிலான தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அதேபோல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஏற்படும் சூழல் நிலவி வருவதும் மற்றொரு காரணம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-prices-drop-today-in-chennai-tbb84gu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நோ கூட்டணி; சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-contest-tn-elections-alone-and-vijay-will-contest-in-perambur-constituency-teyrhc7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-contest-tn-elections-alone-and-vijay-will-contest-in-perambur-constituency-teyrhc7</guid>
            <pubDate>Tue, 17 Mar 2026 15:50:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் சோலோவாக தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kft7a6kd8k83bkw34k8jgdf9,imgname-vijay-1-1769332873837.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் சோலோவாக தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கினார். அவர் கட்சி தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. அக்கட்சியால் தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையால் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையும் சூழல் உருவாகி உள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதையே பிரதிபலிக்கின்றன. இந்த தேர்தலில் தவெக கட்சி பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேச்சு அடிபட்டு வந்தது. விரைவில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலின் படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து தான் போட்டியிட உள்ளதாம். அதனால் யார்... யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்கிற உத்தேச பட்டியலும் வெளியாகி உள்ளது. அதன்படி அக்கட்சியின் தலைவர் விஜய், மொத்தம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தொகுதியாக பெரம்பூர் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் போட்டியிட உள்ள மற்றொரு தொகுதி என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் தவெகவில் உள்ள மற்றும் சில பிரபலங்கள் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை தி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளாராம். அதேபோல் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் பொருளாளர் வெங்கட்ராமன் மயிலாப்பூரிலும், தவெகவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஜேசிடி பிரபாகர், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாம். அதேபோல் ஆர்.கே.நகரில் மரிய வில்சன் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை, திமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், அதை தகர்த்தெறிவதற்காக பலம் வாய்ந்தவர்களை விஜய் களமிறக்கி உள்ளாராம். தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அப்போது பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் தெரிந்துவிடும் TVK-வின் அரசியல் எதிர்காலம். இந்த தேர்தலில் TVK-வுக்கும், திமுகவுக்கும் தான் போட்டியே என விஜய் ஒவ்வொரு மேடைகளிலும் சொல்கிறார். அவர் லிஸ்ட்டிலேயே சேர்க்காத அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-contest-tn-elections-alone-and-vijay-will-contest-in-perambur-constituency-teyrhc7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்! உள்ளே புகுந்த போலீஸ்.. அந்த கோலத்தில் இருந்த பெண்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-home-prostitution-broker-arrested-vbhcxi5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-home-prostitution-broker-arrested-vbhcxi5</guid>
            <pubDate>Thu, 22 Jan 2026 11:27:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பழைய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் கைது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ebr78mr4x0ytbr0krqrgp4y6,imgname-pro7-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பழைய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் கைது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அவ்வப்போது மசாஜ் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் எல்லையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி விபச்சார தடுப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம் SIB காலனி 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாப்டியில் அப்பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சிலர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதும் பாலியல் தொழில் நடப்பதும் உறுதியானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாலியல் புரோக்கர் சீனிவாசன்(55) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு என தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து பாலியல் புரோக்கர் சீனிவாசனை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டது மட்டுமல்ல அவரிடம் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட சீனிவாசன் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-home-prostitution-broker-arrested-vbhcxi5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பொதுமக்களுக்கு அலர்ட்! சென்னையில் முக்கிய இடங்களில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-in-chennai-from-9am-to-2pm-due-to-monthly-maintenance-work-wzgdq77</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-in-chennai-from-9am-to-2pm-due-to-monthly-maintenance-work-wzgdq77</guid>
            <pubDate>Sat, 07 Feb 2026 06:27:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Power Cut: சென்னையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h5bgwaw2qhdy8s3mr4bz5wp2,imgname-power-cut-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Power Cut: சென்னையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலைநகர் சென்னையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பெருங்களத்தூர், விருகம்பாக்கம், காரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திருமுடிவாக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பிடிசி குவார்ட்டர்ஸ், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஷ்ட் ரோடு, நடுவீரப்பட்டு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காரம்பாக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மகாலட்சுமி நகர், புதர் காலனி, கமலா நகர், ராஜேஸ்வரி நகர், திரு முருகன் நகர், தேவி நகர் மற்றம் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;அம்பத்தூர் தொழிற்பேட்டை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மகாத்மா காந்தி சாலை 4வது, 5வது, 6வது, 11வது, 12வது தெரு, காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரயில் நிலையம் சாலை 5வது 6வது 7வது தெரு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பெருங்களத்தூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஓட்டேரி, ஒரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன்கோயில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், குண்டுமேடு, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், கணேஷ் நகர், சத்தியமூர்த்தி நகர், எம்.கே.பி.நகர், ஸ்ரீராம் புட்டூர், காபிர்ட்மா பார்க், எஸ்.வி.நகர். பெருமாள்புரம், அமுதம் நகர், விஷ்ணு நகர், குறிஞ்சி நகர், கண்ணன் அவென்யூ.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாதவரம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ராகவேந்திரா நகர், ரிங்ரோடு, தேவகி நகர், எலிசபத் நகர், பத்மாவதி நகர், ஜவஹர்லால் நேரு சாலை, அப்துல்கலாம் நகர், சி.எம்.டி.ஏ., தாண்டாங்குளம் ரோடு, ஜெயின் அபார்ட்மென்ட், லோட்டஸ் காலனி, சீதாபதி தெரு 1 முதல் 21 தெரு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முடிச்சூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாலாஜி நகர், முல்லை நகர், நவாப் ஹபிபுல்லா நகர், புருசோத்தம்மன் நகர், லட்சுமி நகர், நேதாஜி நகர், பார்வதி நகர், வரதன் நகர், ராயப்பா நகர், அஸ்தலட்சுமி நகர், அன்னை இந்திரா நகர், ரங்கா நகர், கேப்டன் சசிகுமார் நகர், கிருஷ்ணா நகர், வைதேகி நகர், காமராஜர் நெடுஞ்சாலை நகர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கத்பாடா, பிபி அம்மன் கோயில், சிதம்பர நகர், அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், சிபி சாலை, பழைய கண்ணாடி தொழிற்சாலை, ஹரி நாராயண புரம், பழைய ஜெயில் ரோடு, பென்ஷனர் லேன், டி.எச். சாலை, லாலகுண்டா, எஸ்.எம். செட்டி தெரு, ஜெயராம் தெரு, துல்லுக்கானம் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு, டாக்டர்.விஜராகவலு சாலை, அஜீஸ் எம்.டி தெரு, சிமெட்ரி சாலை, ஹவுசிங் போர்டு, பிபி சாலை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெருமாள் கோயில் 1வது, 2வது தெரு, சாரதா நகர், காமராஜர் சாலை, செரஸ் அப்பாசாமி குடியிருப்புகள், ஆற்காடு சாலை, காந்தி சாலை, ஏவிஎம் அவென்யூ, பாண்டியன் தெரு, பல்லவன் தெரு, ஆழ்வார்திரு நகர், அபிலாஷா அபார்ட்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-in-chennai-from-9am-to-2pm-due-to-monthly-maintenance-work-wzgdq77"/>
        </item>
        <item>
            <title><![CDATA[போதை பார்ட்டியில் அதிரடி ரெய்டு.. கொத்து கொத்தாக சிக்கிய நடிகைகள்! சென்னையில் பரபரப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/9-arrested-including-actress-for-selling-drugs-to-film-stars-in-chennai-xuze977</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/9-arrested-including-actress-for-selling-drugs-to-film-stars-in-chennai-xuze977</guid>
            <pubDate>Fri, 06 Feb 2026 11:55:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai Cinema Actress: சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு உயர் ரக போதைப்பொருட்களை விற்பனை செய்த வழக்கில் பிரபல நடிகை உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j7qaj5ptg2pjd159s8xgggq2,imgname-Prostitution-1-1726285944538.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai Cinema Actress: சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு உயர் ரக போதைப்பொருட்களை விற்பனை செய்த வழக்கில் பிரபல நடிகை உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரழிந்து வருகின்றன. மற்றொரு புறம் குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் குறைந்தபாடியில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் பிரபல சினிமா நடிகை மற்றும் அவரது தோழி, ஆண் நண்பர்கள் உட்பட 8 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு வடபழனி, சாலிகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிகளவில் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நெசப்பாக்கம் ஓம் சக்தி நகர் 4வது தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன்(33) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை கோவூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் குமார்(31) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் திரைப்பட நடிகை மற்றும் துணை நடிகை ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை அஞ்சு கிருஷ்ணா (30), துணை நடிகை வின்சி நிவேதா (26) மற்றும் இவர்களது நண்பர்களான கார்த்திக் ராஜா (31), யஸ்வந்த் (25), ஸ்ரீராம் நடராஜன் (32), ஆல்வின் (26) ஆகிய மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கைதான 9 பேரிடம் இருந்தும் உயர் ரக ஓஜி வகை கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நடிகையின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் வாடிக்கையாக போதைப்பொருள் வாங்கிய சக சினிமா பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த போதை பொருள் மூலம் பல லட்சம் ரூபாயை வின்சி நிவேதா சம்பாதித்துள்ளார். அந்த வீட்டில் கேரளாவை சேர்ந்த தனது தொழில் பாட்னரான அஞ்சு கிருஷ்ணன் என்பவரையும் சேர்த்துள்ளார். கைதான நடிகை, ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதும், மற்றொருவர் திரைப்படங்களில் துணை நடிகையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/9-arrested-including-actress-for-selling-drugs-to-film-stars-in-chennai-xuze977"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பவள விழா பாப்பாவுக்கு பழைய தகர டப்பாவை உருட்டத்தான் தெரியும்... திமுகவை பொளந்துகட்டிய விஜய்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/thalapathy-vijay-speech-in-tvk-3rd-year-anniversary-zo8ndho</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/thalapathy-vijay-speech-in-tvk-3rd-year-anniversary-zo8ndho</guid>
            <pubDate>Mon, 02 Feb 2026 13:43:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை தவெகவினர் இன்று கொண்டாடி வரும் நிலையில், பனையூரில் நடைபெற்ற விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgep9jwezpjvd850fmxjwsrx,imgname-tvk-vijay--5--1770019670926.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை தவெகவினர் இன்று கொண்டாடி வரும் நிலையில், பனையூரில் நடைபெற்ற விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை நேரடியாகக் குறிவைத்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். எம்ஜிஆர் மீது முன்பு வைக்கப்பட்ட விமர்சனங்களையே இன்று தன் மீதும் வைக்கப்படுவதாக கூறிய அவர், &ldquo;பவள விழா பாப்பாவுக்கு பழைய தகர டப்பாவை உருட்டத்தான் தெரியும்&rdquo; என தன்னை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை கடுமையாக சாடி பேசி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விழாவில் பேசிய விஜய், &ldquo;நமது கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை இன்று கொண்டாடுகிறோம். இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கமாக தவெக வளர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் நீங்கள் தான். நம்மை அன்புடன் ஆதரிக்கும் கோடிக்கணக்கான மக்களே எங்களுடைய உண்மையான பலம். உங்கள் நம்பிக்கையில்தான் நானும், இந்தக் கட்சியும் பயணிக்கிறோம்&rdquo; என உருக்கமாக தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதை சொல்லியே உங்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியமில்லை; இது உங்களுக்கே தெரிந்த விஷயம் என்றும், கட்சியினர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். பின்னர் வழக்கமான பாணியில், &ldquo;மைக்கைப் பிடிச்சாச்சு&hellip; வெடியைக் கொளுத்தி விடலாமா?&rdquo; என்று விஜய் கேட்டதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகமூட்டினர்.&lt;/p&gt;&lt;p&gt;தொடர்ந்து அரசியல் வரலாற்றை நினைவுகூர்ந்த விஜய், &ldquo;1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் எம்ஜிஆர் ரேடியோவில் பேசியபோது, அண்ணாதுரை அமர்ந்திருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து கண்ணீர் விட்டதாக கூறினார். அந்தக் கண்ணீரை துடைக்க உருவான இயக்கமே அதிமுக என்று எம்ஜிஆர் சொன்னார் என விஜய் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல், 2017 மற்றும் 2021க்கு பிறகு தமிழக அரசியல் நிலையை பார்த்த மக்கள், காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களே என்று வேதனைப்பட்டதாக விஜய் கூறினார். &ldquo;அந்த மக்களின் கண்ணீரை துடைக்க உருவான இயக்கமே தமிழக வெற்றிக் கழகம்&rdquo; எனவும் அவர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவ்வாறு பேசுவதால் சிலர் இயல்பாகவே கொந்தளிப்பார்கள் என்றும், எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலும், தேர்தலில் வெற்றி பெற்றபோதும் &lsquo;ஒரு நடிகரின் கட்சி சட்டசபைக்கு வந்துவிட்டது&rsquo; என கேலி, கிண்டல் செய்தார்கள். &ldquo;யார் அரசியலுக்கு வந்தாலும் அதிர்ச்சி அடைவதும், விமர்சனம் செய்வதும் அவர்களின் வழக்கம்&rdquo; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், &ldquo;அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், ஊழல்கள் பற்றி நாம் பேசத் தொடங்கினாலே, 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே பழைய தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்&rdquo; என கூறி தனது உரையை முடித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/thalapathy-vijay-speech-in-tvk-3rd-year-anniversary-zo8ndho"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மத்திய பட்ஜெட் அதுவுமா பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய எண்ணெய் நிறுவனங்கள்! சிலிண்டர் விலை உயர்வு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/today-union-budget-commercial-cylinder-price-increased-zyrfmzm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/today-union-budget-commercial-cylinder-price-increased-zyrfmzm</guid>
            <pubDate>Sun, 01 Feb 2026 07:41:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;LPG Cylinder Price:எண்ணெய் நிறுவனங்கள் பிப்ரவரி 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ரூ.1,899.50 ஆக நிர்ணயித்துள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kff5jkegc6arn959gm5kt769,imgname-delhi-free-lpg-cylinder-holi-bjp-promise-poor-families-cabinet-approval-01-1768961953232.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LPG Cylinder Price:எண்ணெய் நிறுவனங்கள் பிப்ரவரி 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ரூ.1,899.50 ஆக நிர்ணயித்துள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. 2026 புதிய ஆண்டில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது. எனவே மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சி ஏமாற்றமே மிஞ்சியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 உயர்ந்து ரூ.1,899.50ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.160 உயர்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனையாகிறது. பல மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/today-union-budget-commercial-cylinder-price-increased-zyrfmzm"/>
        </item>
    </channel>
</rss>
