<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 21 May 2026 16:36:22 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/spiritual" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/why-shani-dev-is-black-why-sani-bhagavan-is-associated-with-black-color-spiritual-stories-and-astrological-reasons-30sid9i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/why-shani-dev-is-black-why-sani-bhagavan-is-associated-with-black-color-spiritual-stories-and-astrological-reasons-30sid9i</guid>
            <pubDate>Sun, 17 May 2026 10:33:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Why Shani Dev is Black: இந்து புராணங்களின்படியும், ஜோதிட சாஸ்திரங்களின்படியும் சனி பகவான் கருப்பு நிறமாக இருப்பதற்கு பின்னால் சுவாரஸ்யமான ஆன்மீக கதைகளும், தத்துவ காரணங்களும் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr0yhnctbb3z178axhbpxarb,imgname-lord-sani-shani-saturn--2--1778148496794.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Why Shani Dev is Black: இந்து புராணங்களின்படியும், ஜோதிட சாஸ்திரங்களின்படியும் சனி பகவான் கருப்பு நிறமாக இருப்பதற்கு பின்னால் சுவாரஸ்யமான ஆன்மீக கதைகளும், தத்துவ காரணங்களும் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்பதால் &lsquo;மந்தன்&rsquo; என்று அழைக்கப்படுகிறார். இவர் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குவதால் கர்ம காரகன் அல்லது நீதிமான் என்று அறியப்படுகிறார். ஒருவருக்கு சனி திசை நடக்கும் பொழுது அவர்களுக்கு பல கஷ்டங்களை சனி பகவான் அளிக்கிறார். இது அவர்களை தண்டிப்பதற்காக அல்ல. அவர்கள் கடந்த கால தவறுகளில் இருந்து தங்களை திருத்திக் கொள்வதற்கு அவர் அளிக்கும் ஒரு வாய்ப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலருக்கும் சனி பகவான் ஏன் கருப்பு நிறமாக அல்லது அடர் நீல நிறமாக இருக்கிறார் என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான சுவாரஸ்ய பின்னணி குறித்து இங்கு காணலாம். சனி பகவானின் நிறத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவருடைய பிறப்பு பற்றிய கதை. புராணங்களின்படி தக்ஷ ராஜாவின் மகளான சஞ்ஜா தேவி சூரிய பகவானை திருமணம் செய்து கொண்டார். சூரிய பகவானின் ஒளி (தேஜஸ்) அளப்பரியதாக இருந்தது. இதனால் சஞ்ஜா தேவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சூரியனின் உஷ்ணத்தை குறைக்க அவர் விரும்பினார். சில காலத்திற்குப் பின்னர் சூரிய பகவான் சஞ்ஜா தம்பதியினருக்கு வைவஸ்த மனு, எமதர்மன், யமுனை ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சஞ்ஜா தேவி அதை எப்படி குறைப்பது என்றே சிந்தித்துக் கொண்டிருந்தார். இறுதியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னுடைய தவ சக்தியால் தன்னைப் போலவே உருவம் கொண்ட ஒரு பெண்ணை உருவாக்கினார். அவளுக்கு ஸவர்ணா (நிழல் போன்றவள் என்பதால் சாயா தேவி) என்று பெயரிட்டார். சஞ்ஜா தேவி தன் குழந்தைகள் மற்றும் சூரிய பகவானை பராமரிக்கும் பொறுப்பை சாயாவிடம் ஒப்படைத்துவிட்டு ரகசியமாக தன் தந்தையின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது தந்தை மீண்டும் கணவரிடம் திரும்பி போகுமாறு சஞ்ஜாவை பணித்தார். ஆனால் சூரியலோகம் செய்த விரும்பாத சஞ்ஜா தேவி ஒரு அடர்ந்த காட்டுக்குள் பெண் குதிரை வடிவம் (அஸ்வினி) எடுத்து தீவிர தவம் செய்யத் தொடங்கினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாயா தேவி பார்ப்பதற்கு அப்படியே சஞ்ஜாவைப் போல இருந்ததால் சூரிய பகவானுக்கு சந்தேகம் எழவில்லை. சாயா நிழல் வடிவமாக இருந்ததால் சூரியனின் அசாத்திய வெப்பத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சூரிய பகவான் மற்றும் சாயா தேவியின் இணைப்பால் மனு, சனி பகவான், பத்ரா ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர். சனி பகவான் அன்னை சாயாவின் கருவில் இருந்த போது சாயா தேவி சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் மேற்கொண்டார். தவக்காலத்தில் உணவு, உறக்கம் என அனைத்து உலக இன்பங்களையும் துறந்தார். கடுமையான வெயில், பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அவர் செய்த தீவிர தவம் மற்றும் யோக அனுஷ்டானங்களில் தாக்கம் அவரது கருவில் வளர்ந்த குழந்தையின் நிறத்தை மாற்றியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாயா தேவியின் வயிற்றில் வளர்ந்த சனி பகவானின் நிறம் முற்றிலும் கருத்த நிறமாக (சியாமள வர்ணமாக) மாறியது. இதனால் அவர் பிறக்கும்பொழுது முற்றிலும் கரிய நிறத்தில் பிறந்தார். சனி பகவான் பிறந்த பிறகு அவர் முதன்முதலாக தனது தந்தை சூரிய பகவான் மீது தனது பார்வையை செலுத்தினார். சனி பகவானின் பார்வையின் சக்தியால் சூரியனின் ஒளி மங்கியது. இதனால் கோபமடைந்த சூரிய பகவான் சாயா தேவியின் கற்பின் மீது சந்தேகம் கொண்டு இந்த குழந்தை தன்னுடைய மகனே இல்லை என்று மறுத்தார். ஆனால் சூரிய பகவானின் கோபம் எல்லையை கடந்ததால் சிவபெருமான் நேரில் தோன்றி, சனி பகவானின் மகிமைகள் குறித்து சூரிய பகவானுக்கு எடுத்துரைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவபெருமான் நேரில் தோன்றி, &ldquo;இந்தக் குழந்தை சாதாரணமானவன் அல்ல. இவன் மிகச் சிறந்த தவசி. நீதியை நிலை நாட்டுபவன். மனிதர்களுக்கு கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தரும் காரகன்&rdquo; என்று விளக்கினார். அதன் பின்னரே சூரிய பகவான் சனியை தன் மகனாக ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல் சிவபெருமான் சனி பகவானுக்கு நவக்கிரகங்களில் முக்கிய இடத்தை வழங்கியதோடு, பிரபஞ்சத்தின் நீதிபதி பதவியையும் அளித்தார். அது முதல் மனிதர்கள் செய்யும் நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப சனி பகவான் தகுந்த பலன்களை வழங்கி வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து புராணங்களின்படி வர்ணங்களுக்கு சில குணாதிசயங்கள் உண்டு. இந்த கருப்பு என்பது நாம் நினைப்பது போல அசுபமான நிறம் அல்ல. அது பிரபஞ்சத்தின் ஆழமான தத்துவத்தை குறிக்கிறது. கருப்பு நிறம் அனைத்து வண்ணங்களையும் தனக்குள்ளே ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. சனி பகவான் ராஜா, பணக்காரன், ஏழை, நல்லவர், கெட்டவர் என்று யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப நீதியை வழங்குவார். இந்த நடுநிலைமையை குறிக்கவே அவர் கருப்பு நிறமாக இருக்கிறார். பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன்பாக அனைத்தும் இருளாக (கருமையாக) இருந்தது. எல்ராவற்றையும் கடந்து நிற்கும் எல்லையற்ற காலத்தைக் குறிக்கும் நிறம் கருப்பு. காலத்தின் அதிபதிகளில் ஒருவரான சனிக்கு இந்த நிறம் பொருத்தமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நவகிரகங்களில் சனி பகவான் சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஒரு கிரகம் ஆவார். சூரிய ஒளியானது குறைவாகவே சனி கிரகத்தின் மீது படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு கருப்பு அல்லது அடர் நீல நிறம் ஒதுக்கப்பட்டுள்ளது. சனி பகவான் கருப்பு நிறத்தோடு தொடர்புடையவர் என்பதால் கருப்பு எள் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிவது, ஏழைகளுக்கு கருப்பு நிற ஆடைகள் வழங்குவது சனியின் தாக்கத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. அவருடைய வாகனமான காகமும் கருப்பு நிறத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவானின் கருப்பு நிறம் என்பது வெறும் தோற்றம் மட்டுமல்ல. அது கர்ம வினையின் ரகசியத்தையும், அனைவரையும் சமமாக நடத்தும் உன்னதமான நீதியையும், அகந்தையை அளிக்கும் ஆன்மீக வைராக்கியத்தையும் நமக்கு உணர்த்தும் ஒரு குறியீடாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: இந்தக் கட்டுரை முற்றிலும் ஜோதிட செய்திகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. வாசகர்கள் கூடுதல் தகவல்களுக்கு பஞ்சாங்கம், சாஸ்திரங்கள் அல்லது ஆன்மீகப் பெரியோர்களை அணுகி அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/why-shani-dev-is-black-why-sani-bhagavan-is-associated-with-black-color-spiritual-stories-and-astrological-reasons-30sid9i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஹனுமன் ஜெயந்தியில்.. இந்த ஒரு பூஜை செய்தாலே செல்வ வளமும் குடும்ப நலனும் பெருகுமாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/hanuman-jayanti-pooja-method-and-spiritual-benefits-tamil-430d7z9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/hanuman-jayanti-pooja-method-and-spiritual-benefits-tamil-430d7z9</guid>
            <pubDate>Mon, 11 May 2026 13:59:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஹனுமன் ஜெயந்தியில் செய்யும் சிறிய வழிபாடே பெரிய மாற்றத்தை தரும் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நாளில் ஆஞ்சநேயர் பூஜை முறை, பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்கள் மற்றும் நைவேத்தியங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k18k2yp51dp5zf08ee5gbkqc,imgname-hanuman-ji--1753708853957.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஹனுமன் ஜெயந்தியில் செய்யும் சிறிய வழிபாடே பெரிய மாற்றத்தை தரும் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நாளில் ஆஞ்சநேயர் பூஜை முறை, பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்கள் மற்றும் நைவேத்தியங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஞ்சநேயரின் பக்தி, வீரியம், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை நினைவுகூரும் புனித நாளாக ஹனுமன் ஜெயந்தி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த திருநாளின் சரியான தேதி குறித்து ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களிடையே விவாதம் எழுவது வழக்கம். சிலர் சித்திரை மாத ஸ்ரீராம நவமிக்குப் பிறந்த நாளையே ஹனுமன் ஜெயந்தி எனக் கொண்டாடுகிறார்கள். அதே நேரத்தில், தெலுங்கு மரபின்படி வைகாசி மாத தேய்பிறை தசமி நாளே உண்மையான ஆஞ்சநேயர் ஜெயந்தி என்று கருதப்படுகிறது. குறிப்பாக பூரட்டாதி நட்சத்திர யோகம் இணையும் நாள் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;வைசாகே மாதே கிருஷ்ணாயாம் தசம்யாம் மந்தவாஸரே, பூர்வாபாத்ரா பிரபூதாயாம் அஞ்சநேயாய மங்களம்&rdquo; என்ற அஞ்சநேய மங்களாஷ்டக ஸ்லோகம், இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக அறியப்படுகிறது. இந்த ஸ்லோகத்தின் படி, வைகாசி மாத தசமி திதியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு தசமி திதி மே 11 காலை தொடங்கி மே 12 காலை வரை நீண்டுள்ளது. ஆனால் மே 12 சூரிய உதயத்தின் போது பூரட்டாதி நட்சத்திரம் இருப்பதால், பல பஞ்சாங்கங்களும் அந்த நாளையே ஹனுமன் ஜெயந்தியாகக் குறிப்பிட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நாளில் அதிகாலையில் குளித்து சுத்தமான உடை அணிந்து, பக்தியுடன் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. சிந்தூரம் அலங்காரம் செய்து, எள்ளெண்ணெய் தீபம் ஏற்றுவது வழக்கம். ஹனுமான் சாலிசா, சுந்தர காண்டம், அஞ்சநேய தண்டகம் அல்லது ஹனுமான் அஷ்டோத்திரம் பாராயணம் செய்வது ஆன்மிக பலன்களையும் மன அமைதியையும் தரும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த நாளில் பக்தியுடன் பூஜை செய்தால் செல்வ வளமும் குடும்ப நலனும் கிடைக்கும் என பலர் நம்புகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வடபருப்பு, பானகம், வடை, வெல்லம் போன்றவை நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன. வெற்றிலை அர்ச்சனை மற்றும் வடமாலை சமர்ப்பிப்பும் சிறப்பு பலன் தரும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். சிலர் இந்த நாளில் விரதம் இருந்து, தரையில் உறங்குவது, அன்னதானம் மற்றும் உடை தானம் செய்வது போன்ற ஆன்மிக நடைமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள். இவை அனைத்தும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற உதவும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் பல பகுதிகளில் ஹனுமன் ஜெயந்தி (ஆஞ்சநேயர் ஜெயந்தி) வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், பக்தியின் மையம் ஒரே ஆஞ்சநேயரே. வடஇந்தியாவில் சித்திரை பவுர்ணமி, தெலுங்குகளில் வைகாசி தசமி, கேரளாவில் மார்கழி மாதம் என வழக்கங்கள் மாறுபடுகின்றன. ஆனால், ஆஞ்சநேயரை நினைக்கும் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு ஒரு திருநாளே என்பதே இந்த விழாவின் உண்மையான சிறப்பு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/hanuman-jayanti-pooja-method-and-spiritual-benefits-tamil-430d7z9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/mars-transit-in-aries-4lvdvyd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/mars-transit-in-aries-4lvdvyd</guid>
            <pubDate>Tue, 19 May 2026 12:28:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Mars Transit in Aries - Ruchaka Panch Mahapurush Yoga Benefits : 2 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அசுர வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krzfvcvwmz1j8881d5e229m7,imgname-mars-transit-in-aries-1779173274492.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mars Transit in Aries - Ruchaka Panch Mahapurush Yoga Benefits : 2 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அசுர வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ruchaka Panch Mahapurush Yoga Benefits:&lt;/strong&gt; ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். இவர் தைரியம், வீரம், மனவலிமை, ஆற்றல், விவேகம், உத்வேகம் ஆகியவற்றின் காரகராவார். இவர் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் பயணிப்பார். ஒரு சுழற்சியை முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் 24 மாதங்களுக்குப் பின்னர் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் பெயர்ச்சியானார். ஜூன் 21ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். செவ்வாய் பகவான் சொந்த ராசியில் இருப்பதால் &lsquo;ருச்சக ராஜயோகம்&rsquo; உருவாகியுள்ளது. இது பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த யோகம் ஒருவருக்கு தன்னம்பிக்கை, தைரியம், எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல், தலைமைத்துவம் ஆகியவற்றை அளிக்கக்கூடிய யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் பொதுவாக செவ்வாய் பகவான் தனது சொந்த ராசிகளான மேஷம், விருச்சிகம் அல்லது தனது உச்ச ராசியான மகரத்தில் இருக்கும் பொழுது உருவாகும். தற்போது உருவாகியுள்ள ருச்சக ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.Astrology: ஒரே நேரத்தில் ராகு, கேது, சனி பெயர்ச்சி.! இந்த 5 ராசிகள் வாழ்க்கையில் இனி பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசியின் 11ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். 11-வது வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் அள்ள அள்ள பணம் வரும். பண வரவு அட்டகாசமாக இருக்கும். தொழில் ரீதியாக நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வேலையை பாராட்டி சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களுக்கு எதிராக சதி செய்து வந்த எதிரிகளை வீழ்த்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசியின் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். பத்தாவது வீடு தொழில் மற்றும் கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் தொழில் துறையில் கடக ராசிக்காரர்கள் புதிய உச்சங்களை எட்டுவீர்கள். வேலை மாற விருப்பபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வெற்றியை ருசிப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலைக்காக வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் ருச்சக யோகத்தை உருவாக்கி இருக்கிறார். நான்காவது வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே மகர ராசிக்காரர்கள் ஜூன் 21 வரை தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைத்து உடல்நலம் சீராகும். உங்களை வாட்டி வதைத்து வந்த கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வழிகளில் பணம் வருவதால் பழைய கடன்களை அடைத்து மனம் நிம்மதி பெறுவீர்கள். வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். எதையும் சாதிக்கும் தைரியம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/mars-transit-in-aries-4lvdvyd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Brahma Muhurta: ஒரு நாள் அல்ல… வாழ்க்கையையே மாற்றும் பிரம்ம முகூர்த்தத்தின் மகிமை.! இவ்வளவு நன்மையா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/the-4-30-am-blueprint-unlocking-the-secret-power-of-brahma-muhurta-5wg3zl8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/the-4-30-am-blueprint-unlocking-the-secret-power-of-brahma-muhurta-5wg3zl8</guid>
            <pubDate>Mon, 11 May 2026 11:05:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Early Morning Benefits | பிரபஞ்சத்தின் பேராற்றல் உங்கள் வீட்டு ஜன்னல் கதவை தட்டும் ஒரு பொற்காலம். இந்த &quot;4:30 AM மேஜிக்&quot; உங்கள் மூளையின் திறனை தூண்டுவதுடன், வாழ்வின் வெற்றிக்கான ரகசிய திறவுகோலையும் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kraqyv857g6geygdf0y6cqvr,imgname-brahma-muhurta-1778477133061.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Early Morning Benefits | பிரபஞ்சத்தின் பேராற்றல் உங்கள் வீட்டு ஜன்னல் கதவை தட்டும் ஒரு பொற்காலம். இந்த &quot;4:30 AM மேஜிக்&quot; உங்கள் மூளையின் திறனை தூண்டுவதுடன், வாழ்வின் வெற்றிக்கான ரகசிய திறவுகோலையும் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகாலையின் அமைதியில், உலகம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது, இயற்கையின் பேராற்றல் விழித்தெழும் ஒரு பொற்காலம் தான் பிரம்ம முகூர்த்தம். ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கும், அறிவியல் பூர்வமாகத் தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். பிரம்ம முகூர்த்தம் குறித்த சுவாரசியமான மற்றும் உண்மையான தகவல்களை இங்கே விரிவாகக் காண்போம்..&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'பிரம்ம' என்றால் படைப்பு அல்லது மேன்மையான அறிவு என்று பொருள். 'முகூர்த்தம்' என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவு. சூரிய உதயத்திற்கு சரியாக 1 மணி நேரம் 36 நிமிடங்களுக்கு முன்னதாகத் தொடங்கி, சூரிய உதயத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்னதாக முடிவடையும் காலமே பிரம்ம முகூர்த்தம் ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான காலத்தை நாம் பிரம்ம முகூர்த்தமாகக் கருதுகிறோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, உயிரியல் ரீதியான ஒரு விழிப்புணர்வு காலம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவு முழுவதும் மரங்கள் கரியமில வாயுவை வெளியேற்றிவிட்டு, அதிகாலையில் தூய்மையான ஓசோன் மற்றும் ஆக்சிஜனை வளிமண்டலத்தில் நிரப்புகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;பிராண வாயு: இந்த நேரத்தில் காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகமாக இருக்கும். இது நுரையீரலைச் சுத்தப்படுத்துவதுடன், மூளையின் செல்களைப் புத்துயிர் பெறச் செய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;செரோடோனின் சுரப்பு: இந்த நேரத்தில் விழித்திருப்பது மகிழ்ச்சியைத் தரும் 'செரோடோனின்' மற்றும் மன அமைதியைத் தரும் 'மெலடோனின்' ஹார்மோன்களின் சமநிலையைப் பேண உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்மீக ரீதியாக, இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் ஆற்றல் (Cosmic Energy) மிக உயர்ந்த நிலையில் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தெய்வீக சக்தி: தேவர்களும், சித்தர்களும் புவியில் உலாவும் நேரமாக இது கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தியானத்தின் பலன்: மனம் அலைபாயாமல் ஒருமுகப்படுவதற்கு இதுவே சிறந்த நேரம். இந்த நேரத்தில் செய்யப்படும் தியானம் அல்லது இறை வழிபாடு, மற்ற நேரங்களை விட ஆயிரம் மடங்கு அதிக பலனைத் தரும் என்பது ஐதீகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ந்த நேரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது உங்கள் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தியானம் மற்றும் யோகா: &lt;/strong&gt;ஆழ்மனதோடு தொடர்பு கொள்ள இதுவே சரியான தருணம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திட்டமிடல்: &lt;/strong&gt;அன்றைய நாளுக்கான பணிகளைத் திட்டமிடலாம். இந்த நேரத்தில் சிந்திக்கும் யோசனைகள் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்வி: &lt;/strong&gt;மாணவர்கள் கடினமான பாடங்களைப் படிக்கச் சிறந்த நேரம். ஏனெனில், மூளை ஒரு 'வெள்ளைத்தாள்' போலத் தூய்மையாக இருப்பதால் தகவல்கள் எளிதில் பதியும்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;அதிகாலையில் விழிப்பவன் ஆரோக்கியமாகவும், செல்வந்தனாகவும், அறிஞனாகவும் மாறுகிறான்&quot; என்ற பழமொழி வெறும் வார்த்தையல்ல; அது வாழ்வியல் உண்மை. பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது உங்கள் உடலுக்கும் ஆன்மாவிற்கும் நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நேரத்தில் நீங்கள் உலகத்தோடு பேசுவதை விட, உங்களோடு நீங்கள் பேசத் தொடங்கும் போது, உங்கள் வாழ்க்கை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும். நாளை அதிகாலையிலேயே உங்கள் மாற்றத்தைத் தொடங்குங்கள்!.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/the-4-30-am-blueprint-unlocking-the-secret-power-of-brahma-muhurta-5wg3zl8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vastu Tips: வீட்டில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.! உங்களுக்கு ராகு தோஷம் புடிக்கும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/vastu-tips-for-home-in-tamil-vastu-expert-reveals-why-you-should-not-hang-clothes-behind-the-doors-bz821fl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/vastu-tips-for-home-in-tamil-vastu-expert-reveals-why-you-should-not-hang-clothes-behind-the-doors-bz821fl</guid>
            <pubDate>Thu, 21 May 2026 16:36:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vastu Tips for Home in Tamil: வாஸ்து சாஸ்திரத்தின்படி, கதவுக்குப் பின்னால் சில பொருட்களை வைப்பது வீட்டில் நெகட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிலைக்க அந்த இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks52ghna84evww7mfb2kd5wc,imgname-wet-clothes-behind-the-door-vastu-tips-1779360614058.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vastu Tips for Home in Tamil: வாஸ்து சாஸ்திரத்தின்படி, கதவுக்குப் பின்னால் சில பொருட்களை வைப்பது வீட்டில் நெகட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிலைக்க அந்த இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் இடம் குறைவாக இருக்கும்போது, நிறைய பேர் கதவுகளுக்குப் பின்னால் ஹூக் மாட்டி, அதில் துணிகள், பைகள், டவல்கள் மற்றும் பிற பொருட்களை மாட்டி வைப்பார்கள். இது இடத்தைச் சேமிக்க ஒரு சிறந்த வழியாகத் தோன்றலாம். ஆனால் ஜோதிடமும் வாஸ்து சாஸ்திரமும் இதை ஒரு அபசகுனமான செயலாகக் கருதுகின்றன. கதவுக்குப் பின்னால் வைக்கப்படும் அல்லது தொங்கவிடப்படும் பொருட்கள், வீட்டிற்குள் வரும் பாசிட்டிவ் எனர்ஜியைத் தடுக்கின்றன. குறிப்பாக, ஈரமான துணிகள், செருப்புகள் அல்லது மருந்துகளை அங்கே வைத்தால், அது வீட்டின் சூழல், மன அமைதி மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;Rahu Ketu 2026: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் கேது பகவான்.! 4 ராசிகளுக்கு பலத்த அடி விழப்போகுது.! சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த பழக்கம் ராகு மற்றும் சனி தொடர்பான தோஷங்களை அதிகரித்து, குடும்பத்தில் டென்ஷன், தேவையற்ற செலவுகள் மற்றும் வேலையில் தடைகள் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். அதனால்தான், கதவுக்குப் பின்னாலிருக்கும் இடத்தை சுத்தமாகவும், காலியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று வாஸ்து அறிவுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஸ்து சாஸ்திரத்தில், கதவு என்பது வெறும் வழி அல்ல, அது ஆற்றல் நுழையும் வாசல். பாசிட்டிவ் எனர்ஜி பிரதான வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைகிறது. கதவுக்குப் பின்னாலிருக்கும் பகுதி, இந்த ஆற்றல் ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அங்கே தேவையில்லாத பொருட்கள் குவிந்திருந்தால், ஆற்றல் ஓட்டம் தடைபட்டு தேங்கத் தொடங்கும். ஜோதிட நம்பிக்கையின்படி, இது ராகுவின் ஆதிக்கத்தை அதிகரித்து, குழப்பம், மன அழுத்தம் மற்றும் மன அமைதியின்மைக்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல வீடுகளில், குளித்து முடித்தவுடன் ஈரமான டவலை கதவுக்குப் பின்னால் மாட்டி வைக்கும் பழக்கம் இருக்கிறது. வாஸ்துப்படி, இந்த பழக்கம் முற்றிலும் தவறானது. ஈரமான துணிகள் மற்றும் டவல்கள் அந்த இடத்தில் ஈரப்பதத்தை உருவாக்கி, வீட்டில் நெகட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கின்றன. இது குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமாக அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிலர் எளிதாக எடுப்பதற்காக மருந்துப் பைகளை கதவுக்குப் பின்னால் மாட்டி வைப்பார்கள். ஜோதிடத்தில், இது நோய் தொடர்பான ஆற்றலைத் தூண்டிவிடும் ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது. இது வீட்டில் நோய்வாய்ப்பட்ட சூழலை உருவாக்கி, மருத்துவச் செலவுகளை அதிகரிக்கும். பழைய அல்லது காலாவதியான மருந்துகளை நீண்ட காலமாக வீட்டில் வைத்திருப்பதும் ஒருவித வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதவுக்குப் பின்னால் செருப்புகளை வைப்பதும் அசுபமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, இது வீட்டில் உள்ள பாசிட்டிவ் எனர்ஜியைக் குறைத்து, குடும்பத்திற்குள் ஒருவித பதற்றமான சூழலை உருவாக்குகிறது. பலர் இதை ஒரு சிறிய விஷயமாகக் கருதி புறக்கணித்தாலும், இது படிப்படியாக வீட்டின் அமைதி மற்றும் நிதி நிலையைப் பாதிக்கத் தொடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்களுக்கும் கதவுக்குப் பின்னால் பொருட்களை வைக்கும் பழக்கம் இருந்தால், இன்றே அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். அந்த இடத்தை எப்போதும் சுத்தமாகவும் காலியாகவும் வைத்திருங்கள். வாசனைமிக்க சூழலை பராமரிப்பது நல்லது. ஜோதிடர்கள் கதவுக்குப் பின்னால் 'ஓம்' அல்லது 'ஸ்வஸ்திக்' சின்னத்தை வைக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். இது ராகு மற்றும் சனி தொடர்பான நெகட்டிவ் எனர்ஜியைக் குறைத்து, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நிலைநிறுத்த உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/vastu-tips-for-home-in-tamil-vastu-expert-reveals-why-you-should-not-hang-clothes-behind-the-doors-bz821fl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-lord-shani-blessings-have-arrived-these-4-zodiac-signs-are-about-to-gain-wealth-and-fame-fys3fpb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-lord-shani-blessings-have-arrived-these-4-zodiac-signs-are-about-to-gain-wealth-and-fame-fys3fpb</guid>
            <pubDate>Sat, 16 May 2026 10:38:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அரிய கிரகச் சேர்க்கைகளுடன் இந்த ஆண்டு சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த அபூர்வ யோகம் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணம், தொழில், குடும்பம் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krqhn40njfew1s8njyq28dwh,imgname-chatgpt-image-may-16--2026--10-14-07-am--1--1778906730517.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அரிய கிரகச் சேர்க்கைகளுடன் இந்த ஆண்டு சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த அபூர்வ யோகம் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணம், தொழில், குடும்பம் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட அமாவாசை நாளில் கொண்டாடப்படும் சனி ஜெயந்தி, இந்து சமயத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் சனி ஜெயந்தி சாதாரணமான ஒன்றாக இல்லை என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். காரணம், சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரகச் சேர்க்கைகள் உருவாகி இருப்பதுதான். இந்த அபூர்வமான யோகங்களின் தாக்கத்தால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஆண்டின் சனி ஜெயந்தி நாளில் &lsquo;சச மகாபுருஷ யோகம்&rsquo;, &lsquo;கஜ கேசரி யோகம்&rsquo;, &lsquo;புதாதித்ய யோகம்&rsquo;, &lsquo;சௌபாக்ய யோகம்&rsquo; போன்ற பல மங்களகரமான யோகங்கள் ஒன்றாக சேர்ந்து உருவாகின்றன. இதனால் சனி பகவானின் அருள் சில ராசிகளுக்கு விசேஷமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சத்தை தொடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பணவரவிலும் தொழிலிலும் பெரிய முன்னேற்றத்தை தரக்கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. புதிய வருமான வாயில்கள் திறக்கும். அலுவலகத்தில் மரியாதையும், பதவி உயர்வும் கிடைக்கலாம். வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளும் வெற்றியடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சத்தை அடையக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு மற்றும் புகழ் உயரும். இதுவரை இருந்த தடைகள் விலகி வாழ்க்கை ஆடம்பரமான நிலைக்கு செல்லும் சூழல் உருவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி ஜெயந்தி ஒரு திருப்புமுனையாக அமையும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கலாம். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக மாறும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகம் உருவாகியுள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். பழைய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரக்கூடும். கடன் சுமைகள் குறையும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு சாதகமான தகவல்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவானின் அருளைப் பெற சனி ஜெயந்தி நாளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. கருப்பு உளுந்து, எள் மற்றும் அன்னதானம் செய்வது நல்ல பலன்களை தரும் என நம்பப்படுகிறது. மேலும், அந்த நாளில் தர்ம செயல்களில் ஈடுபட்டால் சனி தோஷ பாதிப்புகள் குறையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த அரிய கிரகச் சேர்க்கை, குறிப்பாக 4 ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். சனி பகவானின் அருளால் பணம், புகழ், தொழில், குடும்பம் என அனைத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் காலமாக இது அமையலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-lord-shani-blessings-have-arrived-these-4-zodiac-signs-are-about-to-gain-wealth-and-fame-fys3fpb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-conjunction-of-jupiter-venus-mercury-and-saturn-brings-rajayoga-to-six-zodiac-signs-for-six-months-explained-g7wu309</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-conjunction-of-jupiter-venus-mercury-and-saturn-brings-rajayoga-to-six-zodiac-signs-for-six-months-explained-g7wu309</guid>
            <pubDate>Mon, 18 May 2026 16:06:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Rare Conjunction of Jupiter Venus Mercury and Saturn : குரு, சுக்கிரன், புதன் மற்றும் சனி கிரகங்களின் அபூர்வமான சேர்க்கையால், அடுத்த 6 மாதங்களுக்கு 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப் போகிறது. இவர்களுக்கு அசைக்க முடியாத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kry3v3wg35hsjb3jb0tgf8sg,imgname-rare-conjunction-of-jupiter-venus-mercury-and-saturn-1779127127952.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Rare Conjunction of Jupiter Venus Mercury and Saturn : குரு, சுக்கிரன், புதன் மற்றும் சனி கிரகங்களின் அபூர்வமான சேர்க்கையால், அடுத்த 6 மாதங்களுக்கு 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப் போகிறது. இவர்களுக்கு அசைக்க முடியாத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தின்படி கிரகங்களின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் சனி பகவானுடன் இணைகின்றன. இந்த அரிய நிகழ்வானது குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க இருக்கிறது. இந்த 6 ராசிக்காரர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வாழ்வில் புதிய உச்சத்தைத் தொட இருக்கின்றனர். 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியான ஆறு மாதங்களும் 6 ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை பெற உள்ளனர். அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியின் அதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் அடுத்த 5 மாதங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கிறார். கூடவே குரு, புதன், சுக்கிரன் பலமாக இருப்பதால், இவர்களின் வாழ்க்கை இனி சீராக செல்லும். எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும் மனம் தளர மாட்டார்கள். மனவலிமையுடன் போராடி வெற்றிகளைப் பெறுவீர்கள். குரு பகவான் அருளால் திட்டமிட்ட அனைத்து பணிகளும் நல்லபடியாக முடியும். வருமானம், வேலை தொடர்பான இலக்குகளை நிச்சயம் அடைவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். இவர் சாதகமான கோச்சாரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு, சுக்கிரன் ஆதரவு கிடைப்பதாலும், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி 6 மாதங்கள் அதிக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் தீரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மன அழுத்தம், பிரச்சனைகள் குறையும். வருமானம் அதிகரித்து, தேவைகள் பூர்த்தியாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிர்ஷ்ட கிரகமான குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். சுக்கிரன், புதனின் சாதகமான பார்வையும் கடக ராசி மீது விழுவதால், இவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும். தெய்வங்களின் முழு ஆசிர்வாதமும் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். சொந்த வீடு, வெளிநாட்டு வேலை போன்ற கனவுகள் நனவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பேங்க் பேலன்ஸ் உயரும். தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாயுடன், சனி, குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் சாதகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை படிப்படியாக உயர்நிலையை அடையும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். மன உறுதி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வேலை, குடும்ப வாழ்க்கை, நிதி நிலைமை அனைத்தும் சாதகமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசியின் அதிபதி சனியுடன், குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் ஆண்டு முழுவதும் சாதகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பசுமையாகவும், செழிப்பாகவும் இருக்கும். நீங்கள் தொடங்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறும். மனதில் உள்ள பெரும்பாலான ஆசைகள் நிறைவேறும். தடைகள் அனைத்தையும் தகர்த்து முன்னேறிச் செல்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். லாபம் பெருகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்கள் ஜூன் மாதம் முதல் சனி தோஷத்தில் இருந்து விடுபடுவார்கள். ராசியின் அதிபதி குரு உச்சத்தில் இருப்பதால், இவர்களின் வாழ்க்கையும் உயர் நிலையை அடையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் அதிக லாபம் உண்டாகும். வருமானத்தில் வளர்ச்சி உட்பட அனைத்தையும் அனுபவிப்பார்கள். குரு மற்றும் சுக்கிரன் கிரகங்களின் சாதகமான சஞ்சாரங்களால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-conjunction-of-jupiter-venus-mercury-and-saturn-brings-rajayoga-to-six-zodiac-signs-for-six-months-explained-g7wu309"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Venus Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கியாச்சு.! டாப் கியரில் போகப்போறீங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/shukra-peyarchi-palangal-venus-transit-in-thiruvathirai-natchathiram-2026-brings-wealth-and-fame-to-certain-zodiac-signs-gbpgcmq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/shukra-peyarchi-palangal-venus-transit-in-thiruvathirai-natchathiram-2026-brings-wealth-and-fame-to-certain-zodiac-signs-gbpgcmq</guid>
            <pubDate>Tue, 19 May 2026 14:44:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Venus Transit in Thiruvathirai Natchathiram 2026 : வருகிற மே 20 ஆம் தேதி சுக்கிர பகவான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krzqrf7g18ag7p68nx4cpq37,imgname-venus-transit-in-thiruvaathirai-nakshatra-2026-1779181567216.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Venus Transit in Thiruvathirai Natchathiram 2026 : வருகிற மே 20 ஆம் தேதி சுக்கிர பகவான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். அசுரர்களின் குருவாக இருக்கும் இவர் காதல், செல்வம், அழகு, ஆடம்பரம், செழிப்பு, திருமணம் ஆகியவற்றின் காரகராவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக விளங்கும் சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அதே போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில் மே 20 ஆம் தேதி சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் விளங்கி வருகிறார்.Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிர பகவான் ராகுவின் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். இருப்பினும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். மே 20 ஆம் தேதி தொடங்கி நிதி ரீதியான முன்னேற்றமும் காணப்படும். சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற இருக்கும் மூன்று ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையைத் தேடி தரும். இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு புதிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நல்ல செய்திகள் உங்கள் காதுகளை எட்டும். தொழில் மட்டும் வியாபாரம் புதிய உச்சத்தை அடையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை குறித்த பார்வை மாறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக பணமும், வெற்றியும் கிட்டும். திருமணமாகாமல் தடை ஏற்பட்டு வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன் முடியும்.Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்து வந்த கனவுகள், லட்சியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். உங்கள் இலக்குகளை நோக்கிய பயணத்தில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கருத்து வேறுபாடல் பிரிந்த உறவுகள், கணவன்-மனைவி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். குழந்தைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கும். கஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்தவர்கள், இனி மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழப்பழகுபவர்களுக்கு அடுத்த சில மாதம் எதிர்பாராத மாற்றங்களும், செழிப்பும் ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்க இருக்கிறது. குடும்பத்தில் நீடித்து வந்த தகராறுகள் முடிவுக்கு வரும். பொன், பொருள், வாகனம் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்று பண லாபம் பார்ப்பீர்கள். பல வழிகளில் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத பண வரவால் கடன்களை அடைப்பீர்கள். வீட்டுச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக மாறும். வேலையில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக வேலை மாற முடியாமல் இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பட்டதாரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும்.&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/shukra-peyarchi-palangal-venus-transit-in-thiruvathirai-natchathiram-2026-brings-wealth-and-fame-to-certain-zodiac-signs-gbpgcmq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vastu Plant for Wealth : சனிதோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும் செடி.. உங்கள் வீட்டில் இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/vastu-experts-reveal-plant-linked-with-wealth-and-peace-grftmvl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/vastu-experts-reveal-plant-linked-with-wealth-and-peace-grftmvl</guid>
            <pubDate>Wed, 20 May 2026 14:53:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் குறிப்பிட்ட செடியை வளர்ப்பது பணத்தட்டுப்பாட்டைக் குறைத்து, செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த செடி எதிர்மறை ஆற்றலை அகற்றி, குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbce891sk45zsjh2xsr44ze5,imgname-3810bd57-d800-4574-9af6-dfb05347cdcb-1764575421497.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் குறிப்பிட்ட செடியை வளர்ப்பது பணத்தட்டுப்பாட்டைக் குறைத்து, செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த செடி எதிர்மறை ஆற்றலை அகற்றி, குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் செடிகள் வளர்ப்பது சுற்றுச்சூழலுக்காக மட்டுமல்ல, மன அமைதிக்கும் நல்ல ஆற்றலுக்கும் உதவுகிறது என்று பலர் நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக சில செடிகள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் அப்படிப்பட்ட ஒரு செடி தான் &ldquo;வெற்றிலை செடி&rdquo;.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய பாரம்பரியத்தில் வெற்றிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. திருமணம் முதல் சிறிய பூஜை வரை வெற்றிலை இல்லாமல் எந்த சுப நிகழ்ச்சியும் நடைபெறாது. ஆன்மிக ரீதியாகவும் இது நல்ல சக்தியை ஈர்க்கும் செடியாக பார்க்கப்படுகிறது. வாஸ்து நிபுணர்கள் கூறுவதன்படி, வீட்டில் வெற்றிலை செடி செழித்து வளர்ந்தால் அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு குறைந்து, செல்வ வளம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக சனி தோஷம் அல்லது தொடர்ந்து பண நெருக்கடியை அனுபவிப்பவர்கள் இந்த செடியை வீட்டில் வளர்ப்பது நல்ல பலனை தரும் என்று சிலர் கூறுகின்றனர். வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை சூழலை உருவாக்கும் சக்தி இந்த செடிக்கு இருப்பதாக பாரம்பரிய நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும் என்றும் நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஸ்துப்படி இந்த செடியை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வளர்ப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் சூரிய ஒளி நன்றாக கிடைப்பதால் செடி ஆரோக்கியமாக வளரும். &ldquo;செடி எவ்வளவு செழித்து வளருகிறதோ, அவ்வளவு செல்வ வளமும் பெருகும்&rdquo; என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், சில பாரம்பரிய நம்பிக்கைகளில் வெற்றிலை செடி இருக்கும் இடத்தில் ஹனுமான் மற்றும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கடன் சுமை குறையவும், வீட்டில் நல்ல சக்தி நிலைக்கவும் இந்த செடியை வளர்க்க வேண்டும் என்று பலர் பரிந்துரைக்கின்றனர். இந்த தகவல்கள் மத நம்பிக்கைகள் மற்றும் வாஸ்து கருத்துகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை ஆகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/vastu-experts-reveal-plant-linked-with-wealth-and-peace-grftmvl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Guru Peyarchi: ராசியை மாற்றும் குரு பகவான்.! 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்.! பணம், பதவி, புரொமோஷன் எல்லாம் தேடி வரும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-peyarchi-palangal-jupiter-transit-from-gemini-to-cancer-on-june-2-2026-brings-great-luck-to-4-zodiac-signs-i69znme</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-peyarchi-palangal-jupiter-transit-from-gemini-to-cancer-on-june-2-2026-brings-great-luck-to-4-zodiac-signs-i69znme</guid>
            <pubDate>Tue, 19 May 2026 16:55:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூன் 2, 2026-ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 4 ராசிகளுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kk3w2wd3c3hkwgpdhg818pad,imgname-guru-peyarchi-2026-palangal--1--1772877869474.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூன் 2, 2026-ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 4 ராசிகளுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசி மாறும். அந்த வகையில் குரு பகவானும் 12 மாதங்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார். ஆனால், தற்போது அதிசாரமாக இருப்பதால், வேகமாக ராசி மாறி வருகிறார். இப்போது குரு மிதுன ராசியில் இருக்கிறார். ஜூன் 2, 2026 அன்று, குரு மிதுனத்தில் இருந்து கடக ராசிக்குள் நுழைவார். கடகம், குருவின் உச்ச வீடு. அதனால், இந்த ராசியில் குரு மிகவும் சுபமான பலன்களைத் தருவார். இந்த குரு பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு மிக அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். அந்த 4 ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். ஏழ்மை அகலும். இவர்களின் நிதி நிலை முன்பை விட வலுப்பெறும். வருமானத்திற்கு புதிய வழிகள் உருவாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் பெரிய ஒப்பந்தம் ஒன்று முடியலாம். அரசு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கக்கூடும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு தனது உச்ச ராசியான கடகத்திற்கு செல்வதால், கடக ராசிக்காரர்களுக்கு பெரிய பண லாபம் ஏற்படலாம். பல வழிகளில் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வேலை மற்றும் தொழிலில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கெரியரில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தடைபட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் வேகமெடுக்கும். திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Venus Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கியாச்சு.! டாப் கியரில் போகப்போறீங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் கெரியர் மற்றும் சமூக மதிப்பிற்கு சாதகமாக இருக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் வரலாம், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் கைகூடும். மாணவர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கு முழு பலன் கிடைக்கும். அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். இந்த நேரத்தில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு முதலீடுகள் மூலம் பெரிய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். காதல், கல்வி மற்றும் கெரியர் விஷயங்களுக்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலை மாற காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். காதல் உறவுகளில் வெற்றி உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்கு ஏதேனும் நடந்தால், அதிலும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-peyarchi-palangal-jupiter-transit-from-gemini-to-cancer-on-june-2-2026-brings-great-luck-to-4-zodiac-signs-i69znme"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shani Jayanti 2026: சனி பகவான் பிறந்தநாளான மே 16 அன்று இந்த 5 தவறுகளை செய்யாதீங்க.! மீறினால் சனி பகவான் கோபத்திற்கு ஆளாவீர்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/shani-jayanti-2026-mistakes-to-avoid-on-vaikaasi-amavasai-according-to-hindu-beliefs-explained-pg2o4i4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/shani-jayanti-2026-mistakes-to-avoid-on-vaikaasi-amavasai-according-to-hindu-beliefs-explained-pg2o4i4</guid>
            <pubDate>Sun, 10 May 2026 17:18:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Shani Jayanti 2026 : இந்து பஞ்சாங்கத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் வைகாசி அமாவாசை அன்று சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் சூரியனின் மகனான சனி பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்த நாளில் சில தவறுகளைச் செய்வதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr8vbvp5xv29g0aa6tcx1001,imgname-shani-jayanti-2026-1778413596356.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Shani Jayanti 2026 : இந்து பஞ்சாங்கத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் வைகாசி அமாவாசை அன்று சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் சூரியனின் மகனான சனி பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்த நாளில் சில தவறுகளைச் செய்வதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு சனி ஜெயந்தி விழா மே 16, சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சனி பகவானை வழிபடுவது, எண்ணெய் அர்ப்பணிப்பது மற்றும் தானம் செய்வது போன்றவை சனி தோஷம், ஏழரை சனி மற்றும் அஷ்டம சனியின் கெடுதல்களைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், சனி ஜெயந்தி அன்று சில செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தவறுகளைச் செய்தால் சனி பகவான் கோபமடையக்கூடும். அப்படி நாம் செய்யக்கூடாத 5 முக்கிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார். எனவே, சனி ஜெயந்தி அன்று எந்தவொரு ஏழை, முதியவர், தொழிலாளி அல்லது உதவி தேவைப்படும் நபரை அவமதிக்கக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத நம்பிக்கைகளின்படி, சனி ஜெயந்தி அன்று இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லதல்ல. அதுமட்டுமின்றி, இந்த நாளில் எண்ணெய் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த இரண்டு பொருட்களும் சனி பகவானுடன் தொடர்புடையவை. எனவே, சனி ஜெயந்தி அன்று இவற்றை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் அசைவம், மது போன்றவற்றை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சனி ஜெயந்தி அன்று அதைத் தவறுதலாகக் கூட செய்யாதீர்கள். இந்த நாளில் மது, மாமிசம் மற்றும் தாமச உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். சனி ஜெயந்தி அன்று சாத்வீக உணவை மட்டுமே உண்ணுங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரச மரம் மற்றும் வன்னி மரம் ஆகிய இரண்டுமே சனி பகவானுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சனி ஜெயந்தி அன்று இந்த மரங்களை வழிபடுவது நல்லது. இந்த நாளில் இந்த மரங்களை வெட்டுவது அல்லது சேதப்படுத்துவது அசுபமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தத் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்பவே நல்ல மற்றும் கெட்ட பலன்களைத் தருகிறார். எனவே, சனி ஜெயந்தி அன்று யாரிடமும் பொய் சொல்லாதீர்கள், யாரையும் ஏமாற்றாதீர்கள், யாரிடமும் கோபப்படாதீர்கள். இப்படிச் செய்பவர்களின் வாழ்வில் பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/shani-jayanti-2026-mistakes-to-avoid-on-vaikaasi-amavasai-according-to-hindu-beliefs-explained-pg2o4i4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vaikasi Matha Rasipalan 2026: வைகாசி மாத ராசிபலன் 2026.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான துல்லியமான கணிப்புகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/vaikasi-matha-rasipalan-2026-po95g2f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/vaikasi-matha-rasipalan-2026-po95g2f</guid>
            <pubDate>Fri, 15 May 2026 06:00:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;May 15 2026 Today Rasi Palan: மே 15, 2026 வெள்ளிக்கிழமை வைகாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இன்றைய நாள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த விரிவான பலன்கள் இதோ.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krkr222r11aj9c5vn8dqf2h5,imgname-vaikasi-matha-rasipalan-2026-1778779228248.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;May 15 2026 Today Rasi Palan: மே 15, 2026 வெள்ளிக்கிழமை வைகாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இன்றைய நாள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த விரிவான பலன்கள் இதோ.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியன் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டிற்குச் செல்வதால், பேச்சில் நிதானம் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொருளாதாரம்: &lt;/strong&gt;தன வரவு திருப்திகரமாக இருக்கும், ஆனால் தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குடும்பம்:&lt;/strong&gt; கணவன்-மனைவி இடையே சிறு வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; முருகனை வழிபடுவது சிறப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொழில்:&lt;/strong&gt; புதிய முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மனநிலை: &lt;/strong&gt;அவ்வப்போது கோபம் தலைதூக்கலாம், பொறுமை அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியன் விரய ஸ்தானத்திற்குச் செல்வதால் செலவுகள் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பயணம்:&lt;/strong&gt; வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆரோக்கியம்:&lt;/strong&gt; கண் மற்றும் தூக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லாப ஸ்தானத்தில் சூரியன் அமர்வதால் இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வருமானம்:&lt;/strong&gt; மூத்த சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமூக நிலை:&lt;/strong&gt; சமுதாயத்தில் உங்களின் மதிப்பு மற்றும் அந்தஸ்து உயரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்யவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பத்தாம் வீட்டில் ராசிநாதன் சூரியன் திக்பலம் பெறுவதால் தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வேலை:&lt;/strong&gt; புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க வழியில் அனுகூலம் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெற்றி: &lt;/strong&gt;எடுத்த காரியங்களைச் செவ்வனே முடிப்பீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; தினமும் ஆதித்ய ஹிருதயம் வாசிப்பது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒன்பதாம் இடத்திற்கு சூரியன் வருவதால் தந்தை வழியில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆன்மீகம்:&lt;/strong&gt; புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்வி:&lt;/strong&gt; மாணவர்கள் உயர்கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; ஆஞ்சநேயரை வழிபடவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எட்டாம் வீட்டில் சூரியன் மறைவதால் ஆரோக்கியம் மற்றும் வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எச்சரிக்கை:&lt;/strong&gt; யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பேச்சில் கனிவு அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திடீர் வரவு:&lt;/strong&gt; எதிர்பாராத விதமாக சிலருக்கு இன்சூரன்ஸ் அல்லது உயில் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏழாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சிறு சலசலப்புகள் வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கூட்டுத்தொழில்:&lt;/strong&gt; பார்ட்னர்களுடன் வெளிப்படையாகப் பேசுவது நலம் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொது வாழ்க்கை:&lt;/strong&gt; மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; சூரிய பகவானுக்கு அர்க்கியம் வழங்கவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆறாம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை பெறுவீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆரோக்கியம்:&lt;/strong&gt; நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடன்கள்:&lt;/strong&gt; பழைய கடன்களை அடைப்பதற்கான வழிவகைகள் பிறக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐந்தாம் இடத்தில் சூரியன் அமர்வதால் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவைப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;யோசனை:&lt;/strong&gt; பூர்வீக சொத்து விவகாரங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;படைப்பாற்றல்:&lt;/strong&gt; கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான்காம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் வீடு, வாகன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தாய்: &lt;/strong&gt;தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். வீட்டின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அமைதி:&lt;/strong&gt; மன உளைச்சலைத் தவிர்க்கத் தியானம் மேற்கொள்வது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூன்றாம் இடத்தில் சூரியன் அமர்வதால் உங்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெற்றி:&lt;/strong&gt; போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். குறுகிய காலப் பயணங்கள் லாபகரமாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தகவல் தொடர்பு: &lt;/strong&gt;எழுத்து மற்றும் ஊடகத் துறையினருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;ராகவேந்திரரை வழிபடவும்.&lt;strong&gt;குறிப்பு: இவை பொதுவான பலன்களே. உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/vaikasi-matha-rasipalan-2026-po95g2f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vastu for Wealth: வீட்டில் செல்வம் பெருக உதவும் 10 எளிய வாஸ்து குறிப்புகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/attract-money-and-abundance-with-these-10-vastu-secrets-pr9dww3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/attract-money-and-abundance-with-these-10-vastu-secrets-pr9dww3</guid>
            <pubDate>Mon, 11 May 2026 14:52:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வீட்டில் சில சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலம், பாசிட்டிவ் எனர்ஜியை ஈர்த்து, பண வரவை அதிகரிக்கலாம். அப்படி உங்கள் வாழ்க்கையில் செல்வத்தையும் நிதி நிலைத்தன்மையையும் கொண்டு வர உதவும் சில சூப்பர் வாஸ்து டிப்ஸ் இதோ.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krb56e0g5gqaxzed6s326dxs,imgname-chatgpt-image-may-11--2026--02-45-19-pm--1--1778491013136.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வீட்டில் சில சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலம், பாசிட்டிவ் எனர்ஜியை ஈர்த்து, பண வரவை அதிகரிக்கலாம். அப்படி உங்கள் வாழ்க்கையில் செல்வத்தையும் நிதி நிலைத்தன்மையையும் கொண்டு வர உதவும் சில சூப்பர் வாஸ்து டிப்ஸ் இதோ.&lt;/p&gt;&lt;img&gt;வீட்டின் நுழைவாயிலில் அல்லது பூஜை அறையில் நெய் அல்லது எண்ணெய் தீபம் ஏற்றுவது, பாசிட்டிவ் வைப்ரேஷனை ஈர்த்து, நிதி வளர்ச்சியை அதிகரிக்கும். நெருப்பு, எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, செல்வ வளத்தைத் தடுக்கும் தடைகளை அகற்றும்.&lt;img&gt;கண்ணாடிகள் ஆற்றலை இரட்டிப்பாக்கும். உங்கள் டைனிங் டேபிள் அல்லது பணப் பெட்டிக்கு முன்னால் கண்ணாடியை வைத்தால், அது செழிப்பை பிரதிபலித்து இரட்டிப்பாக்கும். ஆனால், படுக்கைக்கு எதிரே கண்ணாடி வைப்பதைத் தவிர்க்கவும், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.&lt;img&gt;வடக்கு திசை, செல்வத்தின் கடவுளான குபேரனுக்கு உரியது. இந்த திசையில் ஒரு 'வெல்த் பவுல்' அல்லது சிறிய நீர் ஊற்றை வைப்பது நிதி வளர்ச்சியை மேம்படுத்தும். அந்த பவுலில் தங்கம்/வெள்ளி நாணயங்கள், சிட்ரின் போன்ற கிரிஸ்டல்கள், அரிசி மணிகள் ஆகியவற்றை வைக்கலாம்.&lt;img&gt;நீர், செல்வத்தின் ஓட்டத்தைக் குறிக்கிறது. வீட்டின் வடகிழக்கு மூலையில் ஒரு நீர் ஊற்று, மீன் தொட்டி அல்லது பூக்கள் மிதக்கும் கிண்ணம் வைப்பது செல்வத்தையும் பாசிட்டிவ் எனர்ஜியையும் ஈர்க்கும். ஆனால், குழாய்களில் நீர் கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அது பண இழப்பைக் குறிக்கும்.&lt;img&gt;வண்ணங்கள் ஆற்றலை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிதி நிலைத்தன்மைக்கு, வரவேற்பறையில் ஊதா, தங்கம், பச்சை நிறங்களைப் பயன்படுத்துங்கள். வடக்கு திசையில் நீலம் மற்றும் வெள்ளி நிறம் தொழில் வளர்ச்சியை வலுப்படுத்தும். லாக்கர் அருகே சிவப்பு, மஞ்சள் நிறங்கள் செழிப்பை ஈர்க்கும்.&lt;img&gt;குப்பைகள் நிறைந்த வீடு, ஆற்றல் ஓட்டத்தைத் தடுத்து, வாழ்க்கையில் தேக்கத்தை உருவாக்கும். குறிப்பாக, உங்கள் பர்ஸ், மேஜை டிராயர் போன்ற பணப்புழக்கம் உள்ள இடங்களை சுத்தமாக வைத்திருங்கள். உடைந்த கடிகாரங்கள், தேவையற்ற பேப்பர்கள் நெகட்டிவ் எனர்ஜியை உருவாக்கும்.&lt;img&gt;வீட்டின் பிரதான நுழைவாயில் வழியாகத்தான் ஆற்றல் உள்ளே வரும். அந்த இடம் வெளிச்சமாகவும், சுத்தமாகவும், தடைகள் இன்றியும் இருக்க வேண்டும். ஒரு பெயர் பலகை மற்றும் தோரணம் கட்டுவது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.&lt;img&gt;உங்கள் லாக்கர் அல்லது பணப் பெட்டியை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இது வாஸ்துவில் 'செல்வ மூலை' எனக் கருதப்படுகிறது. லாக்கரின் கதவு வடக்கு திசையை நோக்கி திறக்கும்படி வைத்தால், குபேரனின் அருளால் பண வரவு அதிகரிக்கும்.&lt;img&gt;செடிகள் வளர்ச்சியையும் பாசிட்டிவ் எனர்ஜியையும் குறிக்கின்றன. வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு மணி பிளான்ட் அல்லது ஜேட் செடியை வைப்பது செல்வச் செழிப்பை அதிகரிக்கும். செடிகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்; காய்ந்த செடிகள் பணத் தடையை ஏற்படுத்தும்.&lt;img&gt;சமையலறை, செழிப்பைக் குறிக்கிறது. அதை சுத்தமாகவும், தானியங்கள் நிறைந்தும் வைத்திருங்கள். தென்கிழக்கு மூலையில் கண்ணாடி ஜாடிகளில் தானியங்களை வைப்பது செல்வத்தை பெருக்கும். உடைந்த அடுப்பு போன்ற பொருட்கள் நிதி சிக்கல்களைக் குறிக்கும். இந்த வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றி, உங்கள் வாழ்வில் செல்வ வளத்தைப் பெருக்குங்கள்.]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/attract-money-and-abundance-with-these-10-vastu-secrets-pr9dww3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vaikasi Amavasai 2026: வரப்போகும் அமாவாசை! மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/vaikasi-amavasai-2026-amavasya-on-may-17-2026-brings-important-changes-and-good-results-for-all-zodiac-signs-explained-qe0xkxt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/vaikasi-amavasai-2026-amavasya-on-may-17-2026-brings-important-changes-and-good-results-for-all-zodiac-signs-explained-qe0xkxt</guid>
            <pubDate>Mon, 11 May 2026 17:19:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vaikasi Amavasai 2026 : வருகிற மே 17, 2026 சனிக்கிழமை அன்று சக்தி வாய்ந்த அமாவாசை வருகிறது. இந்த அமாவாசை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தரப்போகிறது. அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krbdvrqj4q978jd00yspfd6x,imgname-vaikasi-amavasai-2026-1778500100850.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vaikasi Amavasai 2026 : வருகிற மே 17, 2026 சனிக்கிழமை அன்று சக்தி வாய்ந்த அமாவாசை வருகிறது. இந்த அமாவாசை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தரப்போகிறது. அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி மற்றும் செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால், இந்த வாரம் பொறுமை அவசியம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். கோபத்தை எப்படி கையாள்வது என்று கற்றுக்கொள்ள இதுவே சரியான நேரம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அமாவாசை உங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எப்படி ஒரு நல்ல தலைவராக இருப்பது என்பதை இந்த நிகழ்வு காட்டும். குரு சந்திரனுடன் இணைவதால், விஷயங்களை நீங்கள் ஒரு புதிய கோணத்தில் பார்ப்பீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சந்திரனின் பயணத்தின்போது, உங்கள் கற்பனைத் திறன் அதிகரிக்கும். உங்கள் ராசியில் யுரேனஸ் இருப்பதால், புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள். இது நிலுவையில் உள்ள திட்டங்களை மாற்றியமைக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அமாவாசை மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும். உங்கள் முழு திறனையும் நீங்கள் பார்க்க இது உதவும். மேஷத்தில் உள்ள செவ்வாய், வெற்றிபெற வேண்டும் என்ற உங்கள் ஆசையைத் தூண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் ஏன் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை இந்த அமாவாசை காட்டும். உங்களை ஆதரிப்பவர்கள் யார், உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யார் என்பதும் உங்களுக்கு தெரிய வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அமாவாசை உங்கள் எல்லைகளை விரிவுபடுத்த உதவும். அடுத்த சில மாதங்களில் புதிய விஷயங்களை ஆராய்வது அல்லது புதிய நபர்களைச் சந்திப்பது உங்களுக்கு உதவும். சுக்கிரன் உங்களுக்குப் பச்சைக்கொடி காட்டுவார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமாவாசை நேரத்தில் உங்களுக்கு உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் தொழில் அல்லது கல்வி இலக்குகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்து வருகிறீர்கள்; செவ்வாய் உங்களை தலைமைப் பதவிகளுக்குத் தயார்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றவர்களை எப்படி நம்புவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சந்திரனின் காலம், உங்களுக்குள் ஒரு சக்திவாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும். விருச்சிக ராசிக்காரர்களே, ஒரு புதிய அத்தியாயத்திற்குத் தயாராகுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வாரம் உங்கள் உழைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். உங்கள் தொழிலில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ரிஷப ராசியில் ஏற்படும் அமாவாசை, மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக்கொள்ளச் சொல்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அமாவாசை உங்களுக்கு ஒரு புதிய திருப்புமுனையைக் கொண்டு வரும். ஒரு உறவில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை இந்த தருணம் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். உங்கள் உணர்ச்சிப்பூர்வமான பக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டக் கற்றுக்கொள்கிறீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வாரத்தின் ஆற்றல் மெதுவாகச் செல்லும். அமாவாசை உங்கள் ராஜதந்திர சக்தியை அதிகரிப்பதால், அடுத்த ஆறு மாதங்களில் குடும்ப உறவுகள் மேம்படும். உங்கள் வீட்டின் உள் அலங்காரத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அமாவாசை உங்கள் சுய வெளிப்பாட்டிற்கு உதவும். சுக்கிரனின் ஆற்றல் உங்களை முன்னேற வைக்கும், குறிப்பாக மிதுனத்தில் யுரேனஸ் இருப்பதால் இது சாத்தியமாகும். இது உங்கள் மனதுடன் இணைவதை எளிதாக்கும் ஒரு மாற்றத்திற்கான பெயர்ச்சி.(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/vaikasi-amavasai-2026-amavasya-on-may-17-2026-brings-important-changes-and-good-results-for-all-zodiac-signs-explained-qe0xkxt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: ஒரே நேரத்தில் ராகு, கேது, சனி பெயர்ச்சி.! இந்த 5 ராசிகள் வாழ்க்கையில் இனி பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-rahu-ketu-transit-2026-sani-rahu-ketu-entering-their-own-nakshatras-brings-luck-to-5-zodiac-signs-explained-qh7bcic</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-rahu-ketu-transit-2026-sani-rahu-ketu-entering-their-own-nakshatras-brings-luck-to-5-zodiac-signs-explained-qh7bcic</guid>
            <pubDate>Tue, 19 May 2026 07:00:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Saturn Rahu Ketu Transit 2026: சனி, ராகு, கேது ஆகிய 3 முக்கிய கிரகங்களும் தங்களின் சொந்த நட்சத்திரங்களுக்குள் நுழைகின்றன. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kry2q3wzq42kpkmcnf5w38db,imgname-saturn-rahu-ketu-transit-2026-1779125948318.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Saturn Rahu Ketu Transit 2026: சனி, ராகு, கேது ஆகிய 3 முக்கிய கிரகங்களும் தங்களின் சொந்த நட்சத்திரங்களுக்குள் நுழைகின்றன. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் ஒரு அரிய பெயர்ச்சிக்கு தயாராகி வருகின்றன. தற்போது, ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயத்திலும், சனி தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இருக்கிறார்கள். கேதுவும் தனது சொந்த நட்சத்திரமான மகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி மூன்று முக்கிய கிரகங்கள் தத்தமது சொந்த நட்சத்திரங்களில் இருப்பது, ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது. அந்த ராசிகள் எவை, அவங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என விரிவாகப் பார்க்கலாம்.Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிக்காரர்களுக்கு, செய்கிற வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு லாபம் வரும். இந்த நேரத்தில் செய்யும் முதலீடுகள் நல்ல பலனைக் கொடுக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து லாபம் பார்ப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களுடன் பழக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் சரியான நேரத்தில் முடிவடையும்.Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை சாதகமாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் வர வாய்ப்புள்ளது. வேலையில் பதவி உயர்வு அல்லது நல்ல வளர்ச்சி தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதிர்ஷ்டம் கைகொடுப்பதால், பல வேலைகள் சுலபமாக முடியும். பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான புதிய முதலீடுகளைத் தொடங்குவீர்கள்.Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் புதிய தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். சொத்து விற்பனை அல்லது வாங்குவதன் மூலம் லாபம் பெற வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நடைபெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, கேதுவின் இந்த மாற்றம் சுபமான பலன்களைத் தரும். தொழிலில் இதுவரை பார்த்திராத லாபத்தைக் காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியில் முடியும். சிறிய முயற்சியில் பெரிய பலனைப் பெறுவீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கத் தொடங்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனரீதியாக நிம்மதியாக உணர்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் அமைதியான சூழல் நிலவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் வேகமாக முடியும். உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வரலாம். வருமானம் சீராக உயர்ந்து, செலவுகள் குறையும். நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். மூதாதையர் அல்லது பரம்பரை சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலகும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் குவியத் தொடங்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் பிறக்கும்.&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-rahu-ketu-transit-2026-sani-rahu-ketu-entering-their-own-nakshatras-brings-luck-to-5-zodiac-signs-explained-qh7bcic"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Numerology: இந்த 6 தேதிகளில் பிறந்தால் வறுமையே வராது.! குபேரனின் நேரடிப் பார்வையில் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-says-people-born-on-these-six-dates-attract-wealth-luck-and-kubera-blessings-explained-rhk3bna</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-says-people-born-on-these-six-dates-attract-wealth-luck-and-kubera-blessings-explained-rhk3bna</guid>
            <pubDate>Tue, 19 May 2026 16:30:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Date of Birth Numerology : எண் கணித சாஸ்திரத்தின்படி, சில குறிப்பிட்ட பிறந்த தேதிகளைக் கொண்டவர்களின் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும். அவர்களுக்கு குபேரனின் நேரடிப் பார்வை இருப்பதால், பணத்துக்குப் பஞ்சம் இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krzy43t5ppg7b58bw4k3e9k0,imgname-date-of-birth-numerology--1779188240197.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Date of Birth Numerology : எண் கணித சாஸ்திரத்தின்படி, சில குறிப்பிட்ட பிறந்த தேதிகளைக் கொண்டவர்களின் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும். அவர்களுக்கு குபேரனின் நேரடிப் பார்வை இருப்பதால், பணத்துக்குப் பஞ்சம் இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணித சாஸ்திரத்தின்படி, சில எண்களுக்கு குபேரனின் ஆசீர்வாதம் இருக்கும். இந்த எண்கள் ஒருத்தரோட கெரியர்ல பெரிய வெற்றியையும், கஜானாவை செல்வத்தால் நிரப்பவும் உதவுமாம். குறிப்பா, 33 என்ற எண்ணை 'குபேர எண்'னு சொல்றாங்க. இந்த எண் செல்வம், படைப்பாற்றல், தினசரி வருமான பெருக்கத்தை குறிக்குது. 3-ம் 3-ம் சேர்ந்தா 6 வரும். எண் 6 சுகம், சந்தோஷம், செல்வத்தோட அடையாளமா பார்க்கப்படுது.&lt;/p&gt;&lt;p&gt;Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.! ஆனால் 40 வயத்துக்குப் பின் சனி பகவான் அருளால் வாழ்க்கை மாறும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நியூமராலஜியில், பிறந்த தேதியில் உள்ள எண்களைக் கூட்டி மூல எண் கணக்கிடப்படுகிறது. உதாரணமா, ஒருத்தர் 1-லிருந்து 9-ஆம் தேதிக்குள் பிறந்தா, அந்த எண்தான் அவரோட மூல எண். ஒருவேளை 10-லிருந்து 31-ஆம் தேதிக்குள் பிறந்திருந்தா, அந்த இரண்டு எண்களையும் கூட்ட வேண்டும். வர்ற ஒற்றை இலக்க எண் தான் அவங்களோட மூல எண். உதாரணமா, ஒருத்தர் 15-ஆம் தேதி பிறந்திருந்தா, அவரோட மூல எண் 1+5 = 6 ஆக இருக்கும்.Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்த ஒரு மாதத்திலும் 3, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மூல எண்கள் முறையே 3 மற்றும் 6 ஆகும். எனவே இந்த ஆறு தேதிகளுக்கு பிறந்தவர்களுக்கு குபேரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட நிபுணர்கள், 33 என்ற எண்ணை தொழில் மற்றும் கெரியருக்கு ரொம்ப அதிர்ஷ்டமான எண்ணா கருதுறாங்க. இதுமட்டுமில்லாம, 72 என்ற எண்ணையும் குபேர எண்ணாக சொல்றாங்க. காரணம், குபேர யந்திரத்தோட கட்டங்கள்ல இந்த எண் இருக்கு. அந்த யந்திரத்துல ஒவ்வொரு வரிசை, நெடுவரிசை, மூலைவிட்ட எண்களை கூட்டினாலும் 72 தான் வரும். இந்த எண் நிரந்தரமான செல்வத்தையும், தொடர்ச்சியான வருமானத்தையும் கொண்டு வரும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணிதப்படி, மூல எண் 3 மற்றும் மூல எண் 6 கொண்டவங்களுக்கு குபேரனோட ஆசீர்வாதம் ரொம்பவே அதிகமாக இருக்கும். மூல எண் 3 கொண்டவங்களுக்கு குருவோட அருளும், மூல எண் 6 கொண்டவங்களுக்கு சுக்கிரனோட அருளும் விசேஷமா கிடைக்கும். குரு பகவான் உங்க வாழ்க்கையை செழுமை படுத்துவார். சுக்கிரன் ஆடம்பரத்துக்கும், செல்வத்துக்கும் அதிபதி. உங்க ஜாதகத்துல குரு வலுவா இருந்தா, உங்க வளர்ச்சி நிச்சயம். சுக்கிரனோட ஆசீர்வாதம் இருந்தா, சொகுசான வாழ்க்கை நிச்சயம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணிதத்தின்படி, குபேர எண்ணை பிறந்த எண்ணாக கொண்டவங்க அல்லது இந்த எண்களைப் பயன்படுத்துறவங்க விரும்பிய கெரியர் வெற்றியை அடைவாங்க. தொழில் நிறுவனத்தோட பெயர்ல 33 அல்லது அது தொடர்பான எண்களைப் பயன்படுத்தினா, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி லாபம் பெருகும். வேலை பார்க்குறவங்களுக்கு பதவி உயர்வும், நல்ல வருமான வாய்ப்புகளும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-says-people-born-on-these-six-dates-attract-wealth-luck-and-kubera-blessings-explained-rhk3bna"/>
        </item>
        <item>
            <title><![CDATA[May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/the-5-zodiac-signs-that-need-to-be-extremely-cautious-during-the-last-10-days-of-may-and-pariharam-in-tamil-uw9r084</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/the-5-zodiac-signs-that-need-to-be-extremely-cautious-during-the-last-10-days-of-may-and-pariharam-in-tamil-uw9r084</guid>
            <pubDate>Sun, 17 May 2026 08:42:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;The 5 Zodiac Signs That Need to Be Extremely Cautious During the Last 10 Days of May: மே மாதம் கடைசி 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் மற்றும் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5zrg6zf6fp0qtc378xxb4sf,imgname-unhappy-cursed-life-according-to-astrology-1756890070413-1758781250543.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;The 5 Zodiac Signs That Need to Be Extremely Cautious During the Last 10 Days of May: மே மாதம் கடைசி 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் மற்றும் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே மாதம் முடிய இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது. மே 22 முதல் மே 31 வரை ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும். இந்த காலகட்டத்தில் சில முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன், தொழிலின் அதிபதியான புதன் மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் ஆகியோரின் நிலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சவாலான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். மே கடைசி பத்து நாட்கள் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே மாத இறுதியில் சூரியனுக்கு அருகில் சுக்கிரன் வரும் பொழுது அவர் அஸ்தமன நிலையை அடைகிறார். சுக்கிர பகவான் ஆடம்பரம் மற்றும் செல்வத்தின் காரகராவர். சூரியனின் வெப்பத்தால் சுக்கிர பகவான் பலத்தை இழக்கும் பொழுது, அது சில ராசிகளுக்கு தேவையில்லாத மன உளைச்சலையும், அழுத்தத்தையும் கொடுக்கும். அதே சமயம் செவ்வாய் கிரகம் மீன ராசியில் ராகுவுடன் இணைந்து அங்காரக தோஷத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மே இறுதியில் சில ராசிகளுக்கு பதற்றமான சூழல் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே மாத இறுதியில் ரிஷப ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சில பலன்கள் கிடைத்தாலும் சுக்கிரனின் அஸ்தமனம் மற்றும் அங்காரக தோஷம் ஆகியவை உங்களுக்கு தேவையற்ற கோபம், உடல் உபாதைகள், உடல் நலக்குறைவு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். சுக்கிர பகவான் அஸ்தமனம் ஆவதால் நிதி ரீதியான பிரச்சனைகள் உருவாகலாம். கணவன் மனைவிக்கு இடையே தகராறுகள் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொறுமையாக இந்த பத்து நாட்களை கடப்பது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. களத்திர ஸ்தானம் என்பது திருமணம் மற்றும் கூட்டுத் தொழில் ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் வாழ்க்கைத் துணை அல்லது தொழிலில் கூட்டாளிகளுடன் தேவையற்ற தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை காரணமாக உங்கள் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படலாம். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பிரச்சனைகளை உருவாக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய முதலீடுகளை மே இறுதிவரை தள்ளி வைக்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது வேகத்தை குறைப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; காலபைரவரை வழிபடுவது பிரச்சனைகளை குறைக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே இறுதி 10 நாட்கள் சிம்ம ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் தொழில் ரீதியாக சில மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். இதன் காரணமாக வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே உங்கள் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் சோர்வு அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்கு ஆறாம் வீடான சத்ரு ஸ்தானத்தில் கிரகங்களின் மாற்றம் நடைபெற இருக்கிறது. இது எதிரிகள் ஸ்தானத்தை குறிக்கும் என்பதால் எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சிறு பாதிப்புகளையும் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும். தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்தல் கூடாது. கடன் வாங்கும் சூழல் உருவாகலாம் என்பதால் வரவு செலவு கணக்கில் கவனத்துடன் இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் தாமதமான முடிவுகள் கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவானை வழிபடுவது நிம்மதி தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானத்தில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தந்தை அல்லது தாயாரின் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். வீடு அல்லது வாகன பராமரிப்புக்கான செலவுகள் ஏற்படலாம். சனி பகவானின் தாக்கமும் இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படலாம். மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்வது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளை இந்த மாத இறுதியில் மேற்கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம். முக்கிய முடிவுகளை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைப்பது நல்ல பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;நரசிம்மருக்கு பானகம் சமர்ப்பித்து வழிபடுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;மே மாதத்தின் கடைசி பத்து நாட்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி காயத்ரி மந்திரத்தை ஓதுவது நல்லது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;சுக்கிரன் பலம் இழப்பதால் சுக்கிர பகவானின் அதிபதியான மகாலட்சுமி தாயாருக்கு வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட பணம் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;செவ்வாய் மற்றும் ராகுவின் எதிர்மறை பலன்களைத் தவிர்ப்பதற்கு முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது, கந்த சஷ்டி கவசம் படிப்பது ஆகியவை தோஷங்களை விலக்கி மன அமைதியைத் தரும்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/the-5-zodiac-signs-that-need-to-be-extremely-cautious-during-the-last-10-days-of-may-and-pariharam-in-tamil-uw9r084"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chanakya Niti: திருமணமான ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/chanakya-niti-for-successful-marriage-life-chanakya-timeless-advice-for-married-men-on-secrecy-and-success-y55oou1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/chanakya-niti-for-successful-marriage-life-chanakya-timeless-advice-for-married-men-on-secrecy-and-success-y55oou1</guid>
            <pubDate>Thu, 14 May 2026 15:06:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chanakya Niti for Successful Marriage Life: உள்ளுக்குள் எவ்வளவு நொறுங்கிப் போனாலும், வெளியே தைரியமாக இருப்பவர்கள் முன்பே இந்த உலகம் தலைவணங்கும் என்கிறது சாணக்கிய நீதி. நீங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் உலகத்திற்கு இரும்புத் தூணாகத் தெரிய வேண்டும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9bxfmjb1dy0b6gs26xcfns2,imgname-chanakya-niti-for-successful-marriage-life-1762410353227.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chanakya Niti for Successful Marriage Life: உள்ளுக்குள் எவ்வளவு நொறுங்கிப் போனாலும், வெளியே தைரியமாக இருப்பவர்கள் முன்பே இந்த உலகம் தலைவணங்கும் என்கிறது சாணக்கிய நீதி. நீங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் உலகத்திற்கு இரும்புத் தூணாகத் தெரிய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சாணக்கியர் சில கசப்பான உண்மைகளைச் சொல்லியிருக்கிறார். 'எந்த மரத்தின் வேர்கள் தரைக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கிறதோ, அதை வேரோடு சாய்ப்பது சுலபம்' என்கிறார் சாணக்கியர். திருமணமான ஆண்கள் மனைவி உட்பட யாரிடமும் சொல்லக்கூடாத சில ரகசியங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாணக்கியர், 'குடும்ப வாழ்க்கைதான் உலகின் அடித்தளம்' என்கிறார். ஆனால், திருமணமான ஆணின் வாழ்க்கை ஒரு போர்க்களம் போன்றது. அலுவலகம், வீடு, சமூகம் என அனைத்தையும் சமன் செய்ய வேண்டும். உங்கள் பலவீனத்தை யாரிடமும் காட்டாதீர்கள். உங்கள் பலவீனத்தை தெரிந்துகொண்டால், மக்கள் உங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;உங்கள் பணம்: &lt;/strong&gt;அதிகப் பணத்தைக் காட்டினால் பேராசைப்படுவார்கள், வறுமையைக் காட்டினால் விலகிச் செல்வார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உங்கள் தோல்வி:&lt;/strong&gt; பழைய தோல்விகளைச் சொன்னால், உங்களை மட்டமாகப் பார்ப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உங்கள் திட்டம்:&lt;/strong&gt; ஒரு வேலை முடியும் வரை, உங்கள் திட்டங்களை யாரிடமும் சொல்லாதீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளியில் உங்களுக்கு ஏதேனும் அவமானம் நடந்தால், அதை வீட்டில் வந்து சொல்ல வேண்டாம் என்கிறார் சாணக்கியர். முதல்முறை சொல்லும்போது பரிதாபப்படலாம், ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னால் உங்கள் மீதான மரியாதை குறைந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் இயல்பாகவே பாதுகாப்பை விரும்புவார்கள். உங்கள் எல்லா பயங்களையும், பலவீனங்களையும் மனைவியிடம் பகிர்ந்துகொண்டால், 'பாதுகாவலர்' என்ற உங்கள் இமேஜ் பலவீனமடைந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'மௌனம் எல்லா காரியங்களையும் சாதிக்கும்'. குறைவாகப் பேசி, அதிகமாக சிந்திக்கும் ஒருவரின் தாக்கம் அதிகமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு தகவல்களைக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு எளிதாக மக்கள் உங்களைக் கட்டுப்படுத்துவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் பொறுமையின் எல்லையை மக்கள் தெரிந்துகொண்டால், அதை மீண்டும் மீண்டும் சோதிப்பார்கள். உங்கள் நோய், பலவீனம், சகிப்புத்தன்மை பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள். இந்த உலகம் பலவீனமானவர்களை ஆதரிப்பதை விட, அவர்களை ஒதுக்கித் தள்ளுவதே அதிகம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/chanakya-niti-for-successful-marriage-life-chanakya-timeless-advice-for-married-men-on-secrecy-and-success-y55oou1"/>
        </item>
    </channel>
</rss>
