<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 15 Jun 2026 19:30:57 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/life-style" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Bathroom Plants: பாத்ரூம் எப்போதும் ஃப்ரெஷ்ஷா, வாசனையா இருக்கணுமா? இந்த இன்டோர் செடிகள் தான் பெஸ்ட் சாய்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/say-goodbye-to-bathroom-odors-top-5-indoor-plants-to-keep-it-fresh-and-green-092i6wv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/say-goodbye-to-bathroom-odors-top-5-indoor-plants-to-keep-it-fresh-and-green-092i6wv</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 16:21:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;LifeStyle: பாத்ரூமுக்கு ஒரு நேச்சுரல் லுக் கொடுக்க வேண்டும். ஆனால் அங்கு போதிய சூரிய வெளிச்சம் வராதே... செடிகள் எப்படி உயிர்வாழும்?என்று நீங்கள் யோசிப்பது நியாயம்தான். அத்தகைய செடிகளை நம் குளியலறையில் வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv09etwtfq8mbfxfchghe2gc,imgname-bathroom-1781347609498.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LifeStyle: பாத்ரூமுக்கு ஒரு நேச்சுரல் லுக் கொடுக்க வேண்டும். ஆனால் அங்கு போதிய சூரிய வெளிச்சம் வராதே... செடிகள் எப்படி உயிர்வாழும்?என்று நீங்கள் யோசிப்பது நியாயம்தான். அத்தகைய செடிகளை நம் குளியலறையில் வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக குளியலறையில் ஈரப்பதம் அதிகமாகவும், சூரிய வெளிச்சம் குறைவாகவும் இருக்கும். இதனால் அனைத்து செடிகளாலும் அங்கு உயிர்வாழ முடியாது. ஆனால், இத்தகைய சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, காற்றைச் சுத்தப்படுத்துவதோடு பாத்ரூமுக்கு ஒரு நேச்சுரல் லுக் கொடுக்கும் சில செடிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிக பராமரிப்பு தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கான முதல் சாய்ஸ் இதுதான். இதன் இலைகள் தடிமனாகவும், பளபளப்பான அடர் பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் தண்டுப்பகுதி சதைப்பற்றோடு இருப்பதால், தனக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும். குறைந்த வெளிச்சம் உள்ள பாத்ரூம்களிலும் இது எவ்வித சிரமமுமின்றி வளரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாத்ரூம் எப்போதும் பச்சையாக மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? கொஞ்சம் கலர்ஃபுல்லாக மாற்ற இந்தச் செடி உதவும். இதன் இலைகளில் பச்சை, சில்வர், பிங்க் மற்றும் சிவப்பு எனப் பல வண்ணங்கள் கலந்திருக்கும். பூக்கள் பூக்காமலேயே உங்கள் குளியலறையை வண்ணமயமாக மாற்றும் திறன் கொண்டது. மிதமான வெளிச்சமும் ஈரப்பதமும் இதற்குப் போதுமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனைப் பராமரிப்பது மிகவும் எளிது. பாத்ரூம் ஷெல்ஃப்களில் வைக்க இதுவே மிகச்சிறந்த செடியாகும். இந்தச் செடி வளர வளர, இதன் அடியில் இருந்து சிறிய புதிய செடிகள் கீழ் நோக்கித் தொங்கும். மறைமுக சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும். ஷெல்ஃபில் இருந்து தொங்கும்போது ஒரு பச்சை நிற அருவி போன்ற அழகான தோற்றத்தைக் குளியலறைக்குத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும், அமைதியான சூழலையும் கொண்டு வர இந்தச் செடி உதவும். இறகு போன்ற வடிவத்தில் இதன் பச்சை இலைகள் நீண்டு வளரும். ஈரப்பதம் மிக்க சூழல் இதற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பாத்ரூமில் நன்றாக வளரும். இதனை வைக்கும்போது சொகுசான ஒரு 'ஸ்பா'-வுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குளியலறையின் ஏதேனும் ஒரு வெற்று மூலையை அழகாக்க இந்தச் செடி சிறந்த தேர்வாகும். பறவையின் கூடு போன்ற வடிவத்தில் இதன் பெரிய இலைகள் சுருள் சுருளாக விரிந்து தனித்துவமாகத் தெரியும். ஈரப்பதமான காற்று இதற்கு மிகவும் பிடிக்கும் என்பதால், பாத்ரூம் சூழலுக்கு மிக விரைவாகப் பழகி, அந்த இடத்தையே எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/say-goodbye-to-bathroom-odors-top-5-indoor-plants-to-keep-it-fresh-and-green-092i6wv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உங்கள் கண்ணின் நிறம் இதுவா? அப்போ உங்கள் கேரக்டர் இப்படி தான் இருக்கும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/know-your-eye-color-and-personality-traits-in-tamil-2bbpgqf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/know-your-eye-color-and-personality-traits-in-tamil-2bbpgqf</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 19:00:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உங்களுடைய குணம் என்ன, உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்கள் கண்கள் காட்டி கொடுத்துவிடும். ஆனால், உங்கள் கண்ணின் &quot;நிறம்&quot; உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv5mzmsza7rsg6c9rm97h77y,imgname-eye-color--1--1781527466815.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்களுடைய குணம் என்ன, உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்கள் கண்கள் காட்டி கொடுத்துவிடும். ஆனால், உங்கள் கண்ணின் &quot;நிறம்&quot; உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருப்பு நிறக் கண்கள் கொண்டவர்கள் பிறவியிலேயே லீடர்ஷிப் (Leadership) குணம் கொண்டவர்கள். ரகசியங்களைக் காப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களை எளிதில் நம்பிவிடுவார்கள். ஆனால், நீங்கள் எல்லோரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகில் பெரும்பாலானோருக்கு பழுப்பு நிறக் கண்கள் இருந்தாலும், இவர்களின் குணம் தனித்துவமானது. இவர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசும் 'டிரான்ஸ்பரண்ட்' மனிதர்கள். அன்புக்கு அடிமையாகும் இவர்கள், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். கோபம் வந்தால் சட்டென்று வரும், அதே வேகத்தில் மறைந்தும் போகும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பச்சை மற்றும் பழுப்பு கலந்த இந்த நிறக் கண்கள் கொண்டவர்கள் செம ஸ்மார்ட்! எப்போது என்ன செய்வார்கள் என்றே கணிக்க முடியாது. சாகசங்களை விரும்புபவர்கள். ஒரே மாதிரியான போரடிக்கும் வாழ்க்கை இவர்களுக்குப் பிடிக்காது. இவர்களிடம் 'ப்ளான் பி' எப்போதும் தயாராக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளிப்பார்வைக்கு அமைதியாகவும் மென்மையாகவும் தெரிந்தாலும், இவர்களுக்குள் இமயமலை போன்ற மனவலிமை இருக்கும். வலிகளைத் தாங்கும் சக்தி அதிகம். இவர்களிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால், அதை எவ்வளவு கஷ்டப்பட்டாவது முடித்துக் காட்டுவார்கள். வியூகம் வகுப்பதில் இவர்கள் கில்லாடிகள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பச்சை நிறக் கண்கள் கொண்டவர்கள் காதலில் மிகவும் தீவிரமானவர்கள். அதே சமயம், இவர்களிடம் கொஞ்சம் பொறாமை குணமும் எட்டிப்பார்க்கும். கலை உணர்வு, புதிய சிந்தனைகள் இவர்களிடம் கொட்டிக்கிடக்கும். எதையும் வித்தியாசமாகச் செய்து பிறரைக் கவர நினைப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்ய ரொம்பவே யோசிப்பார்கள். சூழ்நிலைக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள்.இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிப்பது உலக மகா கடினம். ஆனால், நண்பர்களுக்கு என்றுமே உண்மையாக இருப்பார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/know-your-eye-color-and-personality-traits-in-tamil-2bbpgqf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hair Fall: அடிக்கடி முடி கொட்டுகிறதா? குளிக்கும்போது 'இந்த' 5 தவறுகளை செய்யாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/5-simple-hair-wash-rules-to-prevent-major-hair-fall-2mi1qme</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/5-simple-hair-wash-rules-to-prevent-major-hair-fall-2mi1qme</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 21:11:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Hair Fall: விலை உயர்ந்த ஷாம்பூ, எண்ணெய் பயன்படுத்தினாலும் முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்ந்தபாடில்லை. தலைக்கு குளிக்கும்போது 5 எளிய டிப்ஸை பின்பற்றினால், முடி உதிர்வு பிரச்சனை குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbfcy4rnnedpygct3d28stnj,imgname-3-1764674704149.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hair Fall: விலை உயர்ந்த ஷாம்பூ, எண்ணெய் பயன்படுத்தினாலும் முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்ந்தபாடில்லை. தலைக்கு குளிக்கும்போது 5 எளிய டிப்ஸை பின்பற்றினால், முடி உதிர்வு பிரச்சனை குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம்மளுடைய மாறிப்போன லைஃப்ஸ்டைல், pollution, டென்ஷன் என்று பல விஷயங்களால் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாகிறது. ஆனால் சில சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணினால் போதும், இந்த பிரச்சனைக்கு ஈஸியா தீர்வு காணலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த டிப்ஸ் முடியை ஹெல்தியா, ஸ்ட்ராங்கா மாற்றுமாம். வாங்க, ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலைக்கு குளிக்கும்போது எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரை மட்டும் பயன்படுத்துங்கள். ரொம்ப சூடான தண்ணீர், தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை வறட்சியாக்கிவிடும். இதனால் முடி பலவீனமாகி கொட்ட ஆரம்பிக்கும். அதேமாதிரி, ரொம்ப குளிர்ச்சியான தண்ணீரும் தலையை சரியாக சுத்தம் செய்யாது. அதனால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. இது உச்சந்தலையை சுத்தமாக வைப்பதோடு, ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். இதனால் முடியின் வேர்கள் வலுப்பெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிறைய பேர் ஷாம்பூவை நேரடியாக தலையில் போட்டு தேய்ப்பார்கள். இது உச்சந்தலையில் எரிச்சலை உண்டாக்கி, முடி கொட்டுவதற்கு காரணமாகிவிடும். ஷாம்பூவை கொஞ்சமாக தண்ணீரில் கலந்து, அப்புறமாக தலையில் அப்ளை செய்தால், அது எல்லா இடத்திலும் சமமாக பரவி, அழுக்கை ஈஸியா நீக்கிவிடும். கெமிக்கல்களின் தாக்கமும் குறையும். இந்த சின்ன மாற்றம் உங்க முடி ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் தலைக்கு குளித்தால், தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசை குறைந்துவிடும். இந்த எண்ணெய்தான் முடியை பாதுகாக்க உதவுகிறது. அது குறைந்தால், முடி வறண்டு போய் கொட்ட ஆரம்பிக்கும். அதே சமயம், ரொம்ப நாள் குளிக்காமல் விட்டால், தூசு, வியர்வை, எண்ணெய் எல்லாம் சேர்ந்து உச்சந்தலையில் பிரச்சனைகள் வரலாம். அதனால், வாரத்திற்கு 2&ndash;3 முறை தலைக்கு குளிப்பதுதான் நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிறைய பேர் முடி சீக்கிரம் காய வேண்டும் என்று டவலை வைத்து வேகவேகமாக தேய்ப்பார்கள். இது முடியின் வேர்களை பலவீனப்படுத்தி, முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும். ஈரமான முடி ரொம்ப மென்மையாக இருக்கும். அதனால், டவலை வைத்து மெதுவாக ஒத்தி எடுத்து தண்ணீரைப் பிழிய வேண்டும். முடிந்தால், மைக்ரோஃபைபர் டவல் பயன்படுத்துவது ரொம்ப நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரமான முடியை சீவும்போது, அது சுலபமாக உடைந்துவிடும். தலைமுடி முழுதாக காய்ந்த பிறகு, அகலமான பல் இருக்கிற சீப்பை வைத்து மெதுவாக சீவ வேண்டும். இது சிக்கு இல்லாமல் முடியை பார்த்துக்கொள்வதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த பழக்கத்தை தினமும் ஃபாலோ பண்ணினால், முடி கொட்டுவது நல்லாவே குறையும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/5-simple-hair-wash-rules-to-prevent-major-hair-fall-2mi1qme"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cockroach Issue : கரப்பான் பூச்சிகளால் ஒரே தொல்லையா? வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே அவற்றை ஓட ஓட விரட்டுவது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-get-rid-of-cockroaches-using-common-household-items-4g9ue46</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-get-rid-of-cockroaches-using-common-household-items-4g9ue46</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 11:39:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Cockroach Issue : கரப்பான் பூச்சிகள் ஆரோக்கியமற்றவை மற்றும் உணவின் மூலம் நோய்த்தொற்றுகளைப் பரப்பக்கூடியவை. இவற்றை விரட்டியடிக்க கடைகளில் கிடைக்கும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைவிட, நமது வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களைக் கொண்டு தீர்வு காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv4xnaj705frrvqnfsjgxbb6,imgname-chatgpt-image-jun-15--2026--11-26-30-am-1781503011399.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cockroach Issue : கரப்பான் பூச்சிகள் ஆரோக்கியமற்றவை மற்றும் உணவின் மூலம் நோய்த்தொற்றுகளைப் பரப்பக்கூடியவை. இவற்றை விரட்டியடிக்க கடைகளில் கிடைக்கும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைவிட, நமது வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களைக் கொண்டு தீர்வு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கரப்பான் பூச்சிகள் உணவைத் தேடிதான் வருகின்றன. எனவே, உங்கள் சமையலறையைத் தூய்மையாக வைத்திருப்பது அவற்றை வராமல் தடுப்பதற்கான முதல் படி.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;எச்சங்களை அகற்றுங்கள்:&lt;/strong&gt; தட்டுகள், மேஜைகள் மற்றும் அடுப்பு மேடை மீது உணவுத் துகள்கள் இல்லாமல் துடைத்துவிடுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஈரப்பதத்தைக் குறைக்கவும்:&lt;/strong&gt; கரப்பான் பூச்சிகள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களை விரும்பும். எனவே, சிங்க் (sink) பகுதி மற்றும் குழாய்களில் நீர் கசியாமல் காய்ந்த நிலையில் வைத்திருப்பது அவசியம்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;குப்பைத் தொட்டி: &lt;/strong&gt;குப்பைத் தொட்டியை எப்போதும் மூடியே வைத்திருங்கள். அடிக்கடி குப்பைகளை அகற்றிவிடுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு இவற்றை விரட்டலாம்:&lt;/p&gt;&lt;p&gt;வெங்காயச் சாறு மற்றும் பேக்கிங் சோடா: வெங்காயச் சாறுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவைக் கலந்து பூச்சிகள் வரும் இடங்களில் தெளிக்கலாம். இதன் கடுமையான மணம் பூச்சிகளை அறையை விட்டு வெளியேற்றும். இது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள இயற்கை முறையாகும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;போரிக் அமிலம் (Boric Acid):&lt;/strong&gt; இது ஒரு மிகவும் பிரபலமான வழி. மாவு, சர்க்கரை மற்றும் போரிக் அமிலம் கலந்து உருண்டைகளாகச் செய்து, அவை உலாவரும் மறைவான இடங்களில் வைக்கலாம். (எச்சரிக்கை: குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எட்டாத உயரத்தில் வைக்கவும்).&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;வேப்ப எண்ணெய்: &lt;/strong&gt;வேப்ப எண்ணெயை நீரில் கலந்து கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் தெளித்தால், அது பூச்சிகளின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;எலுமிச்சை மற்றும் வினிகர்: &lt;/strong&gt;சமையலறை மேடைகளைத் துடைக்க எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்த நீரினைப் பயன்படுத்துவது, கரப்பான் பூச்சிகள் அங்கு வராமல் தடுக்க உதவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;கரப்பான் பூச்சிகள் இருட்டான, மறைவான இடங்களிலேயே முட்டையிட்டு வளரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விரிசல்களை அடைக்கவும்: &lt;/strong&gt;சுவர்களில் அல்லது அலமாரிகளில் உள்ள சிறிய விரிசல்களை சீல் செய்து அடைத்துவிடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள்: &lt;/strong&gt;பழைய அட்டைப் பெட்டிகள், காகிதங்கள் போன்றவற்றில் அவை எளிதில் ஒளியும். எனவே அத்தகைய பொருட்களைச் சேகரித்து வைப்பதைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : உங்க வீட்டு பால்கனியை ஆப்பிள் தோட்டமா மாத்தனுமா? மண் தொட்டியில் ஆப்பிள் செடியை வளர்ப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேற்கண்ட எளிய முறைகள் பெரும்பாலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். ஒருவேளை பூச்சிகளின் நடமாட்டம் மிக அதிகமாக இருந்தால், அது சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கும். அந்தச் சூழலில், நிபுணர்களின் உதவியை நாடி பூச்சிக்கொல்லி சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டையும் சமையலறையையும் சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருப்பதே கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கான நிரந்தரமான மற்றும் ஆரோக்கியமான தீர்வாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; ஏதேனும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கையுறைகளை அணியவும், குழந்தைகளிடம் இருந்து தள்ளியும் வைக்கவும். இயற்கை முறைகளை மேற்கொள்ளும்போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : 2027 Hyundai i20 : இவ்ளோ கம்மி விலையில் இப்படி ஒரு அசத்தலான காரா? இனி எல்லாரும் இதைத்தான் வாங்குவாங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-get-rid-of-cockroaches-using-common-household-items-4g9ue46"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சேப்டிபின் ஓட்டைகளுக்கு குட்பை! துணி கிழியாமல் இருக்க 5 சூப்பர் ட்ரிக்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-prevent-clothes-damage-from-safety-pin-tamil-9lurfwp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-prevent-clothes-damage-from-safety-pin-tamil-9lurfwp</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 13:30:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சுடிதார், புடவைகளில் சேப்டி பின் குத்துவதால் துணியில் ஓட்டை விழுந்து ஆடை வீணாவது பெண்களுக்குப் பெரும் கவலை. ஆனால், இதைப் தவிர்க்க 5 எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஆடைகள் சேதமடைவதைத் தடுத்து, நீண்ட நாள் புதுசு போலப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv54f6e5jagtf2x10adah9kk,imgname-prevent-clothes-damage-from-safety-pin--1--1781510150597.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சுடிதார், புடவைகளில் சேப்டி பின் குத்துவதால் துணியில் ஓட்டை விழுந்து ஆடை வீணாவது பெண்களுக்குப் பெரும் கவலை. ஆனால், இதைப் தவிர்க்க 5 எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஆடைகள் சேதமடைவதைத் தடுத்து, நீண்ட நாள் புதுசு போலப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேஃடிபின்னின் கீழ் வளைவில் துணி மாட்டித்தான் ஓட்டை விழும். பின்னைப் பயன்படுத்துவதற்கு முன், அந்த வளைவுப் பகுதியில் சிறிதளவு டிரான்ஸ்பரண்ட் நெயில் பாலிஷ் (Transparent Nail Polish) தடவி காயவிடுங்கள். இது ஒரு ஸ்மூத் லேயரை உருவாக்கி, துணி மாட்டிக் கொள்வதைத் தடுக்கும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய கம்மல்களின் ரப்பர் திருகாணிகள் (Rubber Stoppers) உங்களிடம் இருக்கிறதா? சேஃடிபினை துணியில் குத்துவதற்கு முன், இந்த ரப்பர் ஸ்டாப்பரை பின்னுக்குள் நுழைத்து, அதன் பின் துணியில் குத்துங்கள். பின் நகராமல் அப்படியே இருக்கும்; ஓட்டையும் விழாது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்டுப்புடவை அல்லது நெட்டட் (Netted) சுடிதார் எனில், சேஃடிபினின் கூர்மையான பகுதிக்கு கீழே ஒரு சிறிய துண்டு பேப்பர் டேப் (Paper Medical Tape) அல்லது செல்லோடேப்பைச் சுற்றி விடுங்கள். இது துணியை பின்னின் இடுக்கிற்குள் போகவிடாமல் பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னைத் துணியில் ஒரே நேர்கோட்டில் குத்தக் கூடாது. துணியை லேசாக 'ஜிங்-ஜாக்' (Zig-zag) முறையில் இரண்டு முறை ஏற்றி இறக்கி குத்த வேண்டும். இப்படிச் செய்வதால் துணியின் எடை சமமாகப் பிரிக்கப்பட்டு, பின் ஒரே இடத்தில் இழுத்து ஓட்டை போடுவதைத் தவிர்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல வருடங்களாக பாக்ஸில் இருக்கும் பழைய, மழுங்கிய பின்களைப் பயன்படுத்தவே வேண்டாம். எப்போதும் பிராண்டடான, கூர்மையான எவர்சில்வர் பின்களை மட்டுமே தேர்வு செய்யுங்கள். மொக்கையான பின்கள் துணியின் நூலை அறுத்து பெரிய ஓட்டையை உண்டாக்கிவிடும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-prevent-clothes-damage-from-safety-pin-tamil-9lurfwp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sleeping Tips : படுத்தவுடன் தூங்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க 5 நிமிஷத்துல தூங்கிடலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-fall-asleep-in-5-minutes-simple-sleep-tips-that-work-ett3qv9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-fall-asleep-in-5-minutes-simple-sleep-tips-that-work-ett3qv9</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 14:48:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sleeping Tips : இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் படுக்கைக்குச் சென்றதும் உடனடியாகத் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். இந்தச் சிக்கலைத் தீர்த்து, விரைவாகத் தூங்குவதற்கு உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்கே காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxgns7r85w0pfb2r3gvsbnn,imgname-chatgpt-image-jun-12--2026--02-23-15-pm-1781254513912.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sleeping Tips : இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் படுக்கைக்குச் சென்றதும் உடனடியாகத் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். இந்தச் சிக்கலைத் தீர்த்து, விரைவாகத் தூங்குவதற்கு உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்கே காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. சரியான தூக்க அட்டவணை (Sleep Schedule): &lt;/strong&gt;தினமும் ஒரே நேரத்தில் படுப்பதையும், ஒரே நேரத்தில் எழுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தைச் (Circadian Rhythm) சீராக வைத்திருக்கும். பகல் நேரத்தில் அதிக நேரம் உறங்குவதைத் தவிர்த்து, தேவைப்பட்டால் 30 நிமிடங்களுக்கு மிகாத 'பவர் நேப்' (Power Nap) மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. ஆழ்ந்த சுவாசப் பயிற்சி (4-7-8 முறை) : &lt;/strong&gt;உடலைத் தளர்வாக்கி, மனதை அமைதிப்படுத்த இந்தப் பயிற்சி உதவும்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;நாவினை மேல் வரிசைப் பற்களுக்குப் பின்னால் வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;வாய் வழியாக மூச்சை முழுமையாக வெளியே விடுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;மூச்சை மூக்கு வழியாக 4 நொடிகள் உள்ளே இழுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;7 நொடிகள் மூச்சை அடக்குங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;மீண்டும் 8 நொடிகள் வாய் வழியாக மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. தசைகளைத் தளர்த்தும் பயிற்சி (Progressive Muscle Relaxation) : &lt;/strong&gt;தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு தசைப் பகுதியாகத் தளர்வாக்குங்கள். முகத்தின் தசைகள், தோள்கள் என ஒவ்வொன்றாக இறுக்கி, பின் மெதுவாகத் தளர்த்துங்கள். இது உடலிலுள்ள பதற்றத்தைக் குறைத்துத் தூக்கத்திற்குத் தயார்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. அறையின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல்: &lt;/strong&gt;தூங்குவதற்கு ஏற்ற அறையின் வெப்பநிலை சுமார் 15&deg;C முதல் 19&deg;C வரை (60-67&deg;F) இருப்பது சிறந்தது. அறை குளிர்ச்சியாக இருந்தால் உடல் எளிதில் ஓய்வு நிலைக்குச் செல்லும். உறங்குவதற்கு முன் மிதமான சுடுநீரில் குளிப்பதும் உடல் வெப்பநிலையைச் சமப்படுத்தித் தூக்கத்தைத் தூண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. அறையின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல்:&lt;/strong&gt; தூங்குவதற்கு ஏற்ற அறையின் வெப்பநிலை சுமார் 15&deg;C முதல் 19&deg;C வரை (60-67&deg;F) இருப்பது சிறந்தது. அறை குளிர்ச்சியாக இருந்தால் உடல் எளிதில் ஓய்வு நிலைக்குச் செல்லும். உறங்குவதற்கு முன் மிதமான சுடுநீரில் குளிப்பதும் உடல் வெப்பநிலையைச் சமப்படுத்தித் தூக்கத்தைத் தூண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5. இசையின் பங்கு: &lt;/strong&gt;மென்மையான இசை, மழைச் சத்தம் அல்லது இயற்கையின் ஒலிகளைக் கேட்பது இதயத் துடிப்பைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்தும். தூங்குவதற்கு முன் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு (Timer) இந்த ஒலிகளை ஒலிக்கச் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;6. 'பாரடாக்ஸிக்கல் இன்டென்ஷன்' (Paradoxical Intention): &lt;/strong&gt;தூங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, &quot;நான் விழித்திருக்க வேண்டும்&quot; என்று மனதிற்குள் நினைத்துக்கொள்ளுங்கள். இது தூக்கமின்மையால் ஏற்படும் பதற்றத்தைக் குறைத்து, இயல்பாகத் தூங்க உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;7. இராணுவ முறை (The Military Method):&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது மிக விரைவாகத் தூங்க உதவும் ஒரு முறையாகும்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;முக தசைகளைத் தளர்த்துங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;தோள்களைக் கீழே இறக்கி, கைகளைத் தளர்த்துங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;மூச்சை மெதுவாக வெளியே விட்டு, நெஞ்சின் இறுக்கத்தைக் குறைங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;மனதில் அமைதியான சூழலை கற்பனை செய்யுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;8. பகல் நேர உடற்பயிற்சி:&lt;/strong&gt; தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். இது இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும். ஆனால், தூங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துவிடுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Sleep Issues : ராத்திரி முழுக்க தூங்கியும் டயர்டா இருக்கா? காரணம் இதுதான்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;படுக்கையைத் தூக்கத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்: &lt;/strong&gt;படுக்கையில் அமர்ந்து வேலை பார்ப்பது அல்லது செல்போன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;கடிகாரத்தைப் பார்க்காதீர்கள்:&lt;/strong&gt; இரவில் அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது மன அழுத்தத்தை உண்டாக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;20 நிமிட விதி:&lt;/strong&gt; படுக்கைக்குச் சென்று 20-30 நிமிடங்களுக்கு மேலாகியும் தூக்கம் வரவில்லை என்றால், படுக்கையை விட்டு எழுந்து விடுங்கள். லேசான புத்தகம் வாசிப்பது போன்ற அமைதியான வேலைகளைச் செய்துவிட்டு, தூக்கம் வரும்போது மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நீல ஒளி (Blue Light) தவிர்த்தல்: &lt;/strong&gt;உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்போன், லேப்டாப் மற்றும் டிவியை அணைத்துவிடுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இந்த எளிய மாற்றங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் விரைவாகவும் நிம்மதியாகவும் உறங்க முடியும். ஒருவேளை நீண்ட நாட்களாகத் தூக்கமின்மைப் பிரச்சனை தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Weight Loss Tips : எல்லாம் கரெக்டா செஞ்சும் உடல் எடை குறையவில்லையா? அப்ப இதான் காரணம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-fall-asleep-in-5-minutes-simple-sleep-tips-that-work-ett3qv9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Smart Gadgets: வெறும் ரூ.5,000-ல் உங்க வீட்டை ஹை-டெக்கா ஆக்கலாம்! இந்த 5 கேட்ஜெட்ஸ் போதும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/best-smart-home-gadgets-under-rs-5000-to-make-your-home-high-tech-secure-and-convenient-explained-gztyeww</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/best-smart-home-gadgets-under-rs-5000-to-make-your-home-high-tech-secure-and-convenient-explained-gztyeww</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 14:26:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Smart Home Gadgets Under Rs.5000: ரூ.5000-க்குள்ள உங்க வீட்ட ஹை-டெக்கா மாத்தணுமா? பழைய ஃபேன், லைட்டை கூட ஸ்மார்ட்டா மாத்த முடியும். வீட்டு பாதுகாப்புக்கு என்ன கேட்ஜெட் இருக்கு? இதோ லிஸ்ட்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxfgbn1q4w1byfk05jktppr,imgname-smart-home-gadgets-under-5000-1781253287585.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Smart Home Gadgets Under Rs.5000: ரூ.5000-க்குள்ள உங்க வீட்ட ஹை-டெக்கா மாத்தணுமா? பழைய ஃபேன், லைட்டை கூட ஸ்மார்ட்டா மாத்த முடியும். வீட்டு பாதுகாப்புக்கு என்ன கேட்ஜெட் இருக்கு? இதோ லிஸ்ட்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் எல்லா இடத்திலும் புதுசு புதுசா டெக்னாலஜி வந்துடுச்சு. அப்படி இருக்கும்போது, உங்க வீடு மட்டும் ஏன் பின்தங்கியிருக்கணும்? உங்க பட்ஜெட்டுக்குள்ளேயே கிடைக்கிற சில கேட்ஜெட்கள் உங்க வீட்டையும் ஹை-டெக்கா மாத்திடும். ஸ்மார்ட் ஹோம் கேட்ஜெட்கள் இப்போ வெறும் ஆடம்பரம் இல்லை, நம்ம வசதிக்கு தேவையான ஒன்றாகிவிட்டது. நல்ல விஷயம் என்னன்னா, இந்த கேட்ஜெட்கள் எல்லாமே 5000 ரூபாய்க்குள்ளேயே கிடைக்குது. இது உங்க வீட்டுக்கு ஒரு மாடர்ன் லுக் கொடுக்குறது மட்டுமில்லாம, அன்றாட வேலைகளையும் ரொம்ப ஈஸி ஆக்கிடும். அப்படிப்பட்ட 5 ஸ்மார்ட் கேட்ஜெட்கள் பத்தி இப்போ பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்னமும் உங்க வீட்ல பழைய எலக்ட்ரானிக் பொருட்களை யூஸ் பண்றீங்களா? இனி அந்த கவலை வேண்டாம். 5000 ரூபாய்க்குள்ளேயே உங்களுக்கு நல்ல ஸ்மார்ட் பிளக் கிடைக்கும். இத வெச்சு உங்க வீட்டு ஃபேன், கெட்டில் அல்லது வேற எந்த டிவைஸையும் உங்க மொபைல் மூலமாவே ஆன்/ஆஃப் பண்ணி கண்ட்ரோல் பண்ணலாம். அதாவது, சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நீங்க எழுந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்மார்ட் LED பல்புகளை உங்க மொபைல் ஆப் அல்லது வாய்ஸ் கமெண்ட் மூலமா கண்ட்ரோல் பண்ணலாம். ஒருமுறை பெட்ல படுத்துட்டா, லைட்டை ஆஃப் பண்ண திரும்பவும் ஸ்விட்ச் போர்டு வரைக்கும் போக வேண்டாம். ஒரு வாய்ஸ் கமெண்ட் கொடுத்தாலே போதும், லைட் ஆஃப் ஆகிடும். தேவைப்பட்டா, அதோட பிரைட்னஸை கூட கூட்டிக் குறைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Baby Swing: இனி கை வலிக்க ஆட்ட வேண்டாம்.! அதிரடி ஆபஃரில் 3 பெஸ்ட் எலக்ட்ரிக் தொட்டில்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டு பாதுகாப்புக்கு வைஃபை செக்யூரிட்டி கேமரா பொருத்தலாம். நீங்க அதிக நேரம் வீட்டை விட்டு வெளியே இருப்பீங்கன்னா, உங்க வீடு மற்றும் சுற்றுப்புறத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க இந்த கேமரா ரொம்ப உதவியா இருக்கும். உங்க ஸ்மார்ட்போன்லயே லைவ் வீடியோவை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;5000 ரூபாய்க்குள்ள கிடைக்கிற இந்த வைஃபை ஸ்மார்ட் ஸ்பீக்கர்ல உங்களுக்கு பிடிச்ச பாட்டுகளை கேட்குறது மட்டுமில்லாம, வானிலை அறிக்கை போன்ற தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம். வாய்ஸ் கமெண்ட் மூலமா இதுல பல வேலைகளை செய்ய முடியும். இது உங்க குடும்பத்துக்கு ரொம்ப பயனுள்ள ஒரு கேட்ஜெட்டா இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கரண்ட் பில்லை மிச்சப்படுத்தணும்னு நினைச்சா, மோஷன் சென்சார் லைட்டை ராத்திரி நேரத்துல வீட்டு அலமாரி, ரூம் அல்லது பாத்ரூம்ல பொருத்தலாம். இந்த லைட் பக்கத்துல போனாலே அதுவா ஆன் ஆகிடும், கொஞ்ச நேரத்துல அதுவாவே ஆஃப் ஆகிடும். படிக்கட்டுகள், பாத்ரூம் அல்லது பெட்ரூம்ல இந்த மாதிரி லைட்ஸை பொருத்தலாம். இது ரொம்ப கம்மி பட்ஜெட்ல உங்க வீட்டுக்கு ஒரு ஹை-டெக் லுக்கையும் கொடுக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/best-smart-home-gadgets-under-rs-5000-to-make-your-home-high-tech-secure-and-convenient-explained-gztyeww"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Social Media Ban: இரவு நேர சமூக ஊடக ஊரடங்கு.! இரவு 10 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்ய முடியாது.! UK அரசு எடுத்த முக்கிய முடிவு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/uk-social-media-ban-uk-government-plans-social-media-restrictions-for-children-under-16-explained-ldc7mqu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/uk-social-media-ban-uk-government-plans-social-media-restrictions-for-children-under-16-explained-ldc7mqu</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 15:55:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;UK Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த விதியில் எந்தெந்த செயலிகள் அடங்கும்? YouTube, Instagram, X போன்ற தளங்களும் முடக்கப்படுமா? என்ற முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv5cwvhezws7pqwqc3t3j3em,imgname-social-media-ban-1781518986798.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;UK Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த விதியில் எந்தெந்த செயலிகள் அடங்கும்? YouTube, Instagram, X போன்ற தளங்களும் முடக்கப்படுமா? என்ற முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் குழந்தைகளை ஸ்மார்ட்போன் மற்றும் ரீல்ஸ் பழக்கத்தில் இருந்து பெற்றோர்களால் மீட்கவே முடியவில்லை. ஆனால், குழந்தைகளின் இந்த பழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, UK அரசாங்கம் மிகவும் கடுமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரீல்ஸ் பார்க்கவோ, ஸ்க்ரோலிங் செய்யவோ முடியாது. அதுமட்டுமல்லாமல், 'சமூக ஊடக ஊரடங்கு' (Social Media Curfew) கொண்டுவரவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதாவது, இரவு நேரங்களில் குழந்தைகளின் போன்களில் இந்த செயலிகள் வேலை செய்யாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகளின் நலன் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரிட்டன் (UK) அரசு இந்த பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) கூறுகையில், &quot;பழைய முறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. குழந்தைகளைப் பாதுகாக்க இந்த கடுமையான முடிவு மிகவும் அவசியம்&quot; என்று கூறியுள்ளார். 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்த உலகின் நான்காவது நாடாக பிரிட்டன் மாறியுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் இதுபோன்ற கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளன. அறிக்கைகளின்படி, இந்த வரம்பில் 10 பெரிய தளங்கள் வரலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;இன்ஸ்டாகிராம் (Instagram)&lt;/li&gt; &lt;li&gt;யூடியூப் (YouTube)&lt;/li&gt; &lt;li&gt;டிக்டாக் (TikTok)&lt;/li&gt; &lt;li&gt;ஸ்னாப்சாட் (Snapchat)&lt;/li&gt; &lt;li&gt;Reddit&lt;/li&gt; &lt;li&gt;Twitch&lt;/li&gt; &lt;li&gt;X (Twitter)&lt;/li&gt; &lt;li&gt;Threads&lt;/li&gt; &lt;li&gt;பேஸ்புக் (Facebook)&lt;/li&gt; &lt;li&gt;Kick&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரிட்டன் அரசு செயலிகளைத் தடை செய்வதோடு நிறுத்தவில்லை. இந்தத் திட்டம் ஆஸ்திரேலியாவின் திட்டத்தை விட இரண்டு படிகள் முன்னேறியுள்ளது. இதன் கீழ், டீன் ஏஜ் வயதினருக்கு (Older Teenagers) இரவு நேரங்களில் சமூக ஊடகங்களுக்கு 'ஊரடங்கு' விதிக்கப்பட உள்ளது. இதனால், குழந்தைகள் இரவில் விழித்திருந்து அரட்டை அடிப்பது அல்லது ரீல்ஸ் பார்ப்பது தடுக்கப்படும். இது தவிர, AI சாட்பாட்களின் பயன்பாட்டிற்கும் கடுமையான வரம்புகள் விதிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கடுமையான சட்டத்தை உருவாக்குவதற்கு முன்பு, அரசு 3 மாதங்கள் ஒரு பெரிய கணக்கெடுப்பை நடத்தியது. இதில் சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுவதாகவும், நம் கண்களைத் திறப்பதாகவும் இருந்தன. 90% பெற்றோர்கள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை வெளிப்படையாக ஆதரித்தனர். 83% க்கும் அதிகமான மக்கள், சமூக ஊடகங்களின் நன்மைகளை விட அதன் தீமைகளும் ஆபத்துகளும் அதிகம் என்று நம்பினர். ரீல்ஸ்களை தொடர்ந்து கீழே தள்ளிக்கொண்டே போகும் 'இன்ஃபினிட் ஸ்க்ரோல்' (infinite scroll) மற்றும் ஒரு வீடியோ முடிந்ததும் அடுத்த வீடியோ தானாகவே இயங்கும் 'ஆட்டோபிளே' (autoplay) போன்ற அம்சங்கள் குழந்தைகளை போனுக்கு அடிமையாக்குகின்றன என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய விதிகளின்படி, சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும். இனி குழந்தைகள் கேம் விளையாடும்போது எந்தவொரு அந்நியரிடமும் (Stranger) பேசவோ அல்லது அரட்டை அடிக்கவோ முடியாது. இதனுடன், பாதுகாப்பானதாகக் கருதப்படும் தளங்களில் கூட லைவ்-ஸ்ட்ரீமிங் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். இதன் மூலம் குழந்தைகளை ஆன்லைன் சுரண்டல் மற்றும் ஆபாசத்தில் இருந்து முழுமையாகப் பாதுகாக்க முடியும். இருப்பினும், சில சமூக ஆர்வலர்கள் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளால் குழந்தைகளுக்கு புதிய சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று கூறுகின்றனர். ஆனால், குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும்தான் தங்களின் முதல் முன்னுரிமை என்று அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/uk-social-media-ban-uk-government-plans-social-media-restrictions-for-children-under-16-explained-ldc7mqu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Skin Care வெயிலால் தோல் அலர்ஜியா? சமையலறையில் இருக்கும் இந்த 5 பொருட்கள் போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/skin-care-tips-5-natural-remedies-for-sun-allergy-lvk2oki</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/skin-care-tips-5-natural-remedies-for-sun-allergy-lvk2oki</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 19:30:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோடை வெயிலால் ஏற்படும் சன் அலர்ஜி மற்றும் தோல் அரிப்புக்கு, கெமிக்கல் கிரீம்களைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, நம் வீட்டிலேயே இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு எப்படி எளிதாக உடனடி நிவாரணம் பெறலாம் என்பதை இந்தத் தொகுப்பில் காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv5q5q8fnvjz18gpyyestnrf,imgname-skin-care--1--1781529763087.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை வெயிலால் ஏற்படும் சன் அலர்ஜி மற்றும் தோல் அரிப்புக்கு, கெமிக்கல் கிரீம்களைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, நம் வீட்டிலேயே இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு எப்படி எளிதாக உடனடி நிவாரணம் பெறலாம் என்பதை இந்தத் தொகுப்பில் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்பூசணி பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் வெள்ளை நிற தோல் பகுதியை (Rind) தூக்கி எறியாதீர்கள். அதை பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும், அலர்ஜி உள்ள இடத்தில் மெதுவாகத் தேய்க்கவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தோலின் எரிச்சலை 2 நிமிடத்தில் அடக்கி, குளிர்ச்சியைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு ஸ்பூன் கசகசாவை காய்ச்சாத குளிர்ந்த பாலில் 10 நிமிடம் ஊற வைத்து, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை அலர்ஜி, அரிப்பு உள்ள இடங்களில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவவும். கசகசா தோலில் ஏற்படும் தீவிரமான அரிப்பை சட்டென்று கட்டுப்படுத்தும். முகம் பளபளப்பாகவும் மாறும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நன்றாகக் கடைந்த புளிக்காத ஐஸ் மோரில் ஒரு சுத்தமான துணியை நனைத்து, வெயிலால் சிவந்த தோலின் மீது 10 நிமிடம் போட்டு வையுங்கள். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வெயிலால் கருகிய தோலை (Sunburn) குணமாக்கி, அலர்ஜி தடிப்புகளைக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு கைப்பிடி புதினா மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள். வெளியே சென்று வந்ததும் இதை முகத்தில் ஸ்பிரே செய்யுங்கள். துளசியின் கிருமிநாசினி குணமும், புதினாவின் குளிர்ச்சியும் தோலுக்கு உடனடி புத்துணர்ச்சி தரும்; அலர்ஜி வராமல் தடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளநீர் அல்லது தேங்காய் தண்ணீரை ஐஸ் டிரேயில் ஊற்றி ஐஸ் கட்டிகளாக மாற்றிக் கொள்ளுங்கள். வெயில் அலர்ஜி உள்ள இடத்தில் இந்த ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி ஒத்தடம் கொடுங்கள். தேங்காய் தண்ணீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த தோலை மிக வேகமாக புதுப்பிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/skin-care-tips-5-natural-remedies-for-sun-allergy-lvk2oki"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Skin Care for Kids: கோடையில் குழந்தையின் தோலில் வெள்ளைத் திட்டுகளா? 4 ஸ்டெப்ஸில் தீர்வு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/summer-skin-care-for-kids-why-white-patches-appear-on-children-skin-during-hot-weather-and-how-to-cure-ndwsm96</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/summer-skin-care-for-kids-why-white-patches-appear-on-children-skin-during-hot-weather-and-how-to-cure-ndwsm96</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 11:20:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Summer Skin Care for Kids&lt;strong&gt;:&lt;/strong&gt; கோடைக்காலத்தில் குழந்தைகளின் தோலில் வெள்ளைத் திட்டுகள் ஏன் ஏற்படுகின்றன? வெள்ளைத் திட்டுகள் ஏற்பட்டால் குழந்தையின் சருமத்தை எப்படிப் பராமரிப்பது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxy276sjxhg9yygh9vvp9n2,imgname-white-patches-on-child-1781268552920.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Summer Skin Care for Kids&lt;strong&gt;:&lt;/strong&gt; கோடைக்காலத்தில் குழந்தைகளின் தோலில் வெள்ளைத் திட்டுகள் ஏன் ஏற்படுகின்றன? வெள்ளைத் திட்டுகள் ஏற்பட்டால் குழந்தையின் சருமத்தை எப்படிப் பராமரிப்பது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. சரியான ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதம் இல்லாததால், முகம் மற்றும் உடலில் வெள்ளைத் திட்டுகள் தோன்றலாம். இது ஆபத்தானது அல்ல. இதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடையில் வியர்வையால் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தினமும் மென்மையான சோப்பைப் பயன்படுத்தி குழந்தைகளைக் குளிப்பாட்டி, சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;Smart Gadgets: வெறும் ரூ.5,000-ல் உங்க வீட்டை ஹை-டெக்கா ஆக்கலாம்! இந்த 5 கேட்ஜெட்ஸ் போதும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகள் வெயிலில் விளையாடுவதைத் தவிர்க்கவும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன், பருத்தி ஆடைகள் மற்றும் தொப்பி அணிவிப்பது சருமத்தைப் பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருவகாலப் பழங்கள், காய்கறிகள், தயிர் மற்றும் போதுமான தண்ணீர் கொடுப்பது குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து, வெள்ளைத் திட்டுகள் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Baby Swing: இனி கை வலிக்க ஆட்ட வேண்டாம்.! அதிரடி ஆபஃரில் 3 பெஸ்ட் எலக்ட்ரிக் தொட்டில்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;அதிக வெப்பத்தால் ஏற்படும் சருமத் தடிப்புகள் மற்றும் அரிப்பைத் தடுக்க, சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம். குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுப்பது நல்ல பலனைத் தரும்.]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/summer-skin-care-for-kids-why-white-patches-appear-on-children-skin-during-hot-weather-and-how-to-cure-ndwsm96"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மாத்திரைகள் இன்றி நிம்மதியான உறக்கம் பெற 6 எளிய வாழ்வியல் மாற்றங்கள்: புதிய ஆய்வுத் தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/6-effective-lifestyle-changes-to-get-a-good-nights-sleep-without-pills-new-insights-nnqlygr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/6-effective-lifestyle-changes-to-get-a-good-nights-sleep-without-pills-new-insights-nnqlygr</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 17:33:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இன்றைய அவசர உலகில் மன அழுத்தம், தவறான உணவால் பலருக்குத் தூக்கம் கெடுகிறது. உடனே மாத்திரைகளைத் தேடாமல், நம் அன்றாட வாழ்க்கைமுறையைச் சற்றே மாற்றுவதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கான 6 எளிய வழிகள் இதோ:&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv5j85hcq16mn1g32qbnc2r5,imgname-night-s-sleep--1--1781524600364.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இன்றைய அவசர உலகில் மன அழுத்தம், தவறான உணவால் பலருக்குத் தூக்கம் கெடுகிறது. உடனே மாத்திரைகளைத் தேடாமல், நம் அன்றாட வாழ்க்கைமுறையைச் சற்றே மாற்றுவதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கான 6 எளிய வழிகள் இதோ:&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவு எத்தனை மணிக்கு தூங்கச் சென்றாலும், தினமும் காலையில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது வார இறுதி நாட்களுக்கும் பொருந்தும். இது உடலின் உள்கடிகாரமான 'சிர்காடியன் ரிதம்' (Circadian Rhythm) சுழற்சியைச் சீரமைத்து, இரவு நேரத்தில் தானாகவே தூக்கம் வர வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் தகுந்த உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலின் அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பகலில் நீண்ட நேரம் (1 மணி நேரத்திற்கும் மேலாக) தூங்குவது இரவு நேரத் தூக்கத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். பகலில் சோர்வாக இருந்தால், மதிய உணவுக்குப் பின் 20 முதல் 30 நிமிடங்களுக்கு மிகாமல் ஒரு சிறிய குட்டித் தூக்கம் (Power nap) போடலாம். இது உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதோடு, இரவுத் தூக்கத்தையும் பாதிக்காது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காபி, தேநீர் மற்றும் சில குளிர்பானங்களில் உள்ள 'காஃபின்' (Caffeine) என்ற வேதிப்பொருள் விழிப்புணர்வைத் தூண்டக்கூடியது. இது உடலில் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கியிருக்கும். எனவே, மதியத்திற்குப் பிறகு அல்லது தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாக காபி, டீ குடிப்பதைத் தவிர்ப்பது இரவு விரைவாகத் தூக்கம் வர உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவு நேரத்தில் பிரியாணி, பொரித்த உணவுகள் போன்ற கொழுப்பு நிறைந்த மற்றும் காரமான கனமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவை நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கித் தூக்கத்தைக் கெடுக்கும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை, தூங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பே உட்கொள்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாள் முழுவதும் இருக்கும் வேலைப் பளு மற்றும் கவலைகளுடன் படுக்கைக்குச் செல்லக் கூடாது. தூங்குவதற்கு முன் புத்தகங்கள் வாசிப்பது, மெல்லிசை கேட்பது, அல்லது சில நிமிடங்கள் எளிய மூச்சுப்பயிற்சி (Meditation) செய்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது மூளையைத் தூக்க நிலைக்குத் தயார்படுத்த உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/6-effective-lifestyle-changes-to-get-a-good-nights-sleep-without-pills-new-insights-nnqlygr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[White Hair: 6 மாதங்கள் வரை நரைமுடி கருப்பாகவே இருக்கும் ஆச்சர்யம்.!  வீட்டிலேயே ஹேர் டை தயாரிக்கும் ரகசியம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/white-hair-turning-black-naturally-try-this-homemade-herbal-hair-dye-o5kuhdv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/white-hair-turning-black-naturally-try-this-homemade-herbal-hair-dye-o5kuhdv</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 13:42:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இளநரையை மறைக்க, இரசாயனங்கள் நிறைந்த ஹேர் டைகளுக்குப் பதிலாக இயற்கை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே பாதுகாப்பான ஹெர்பல் ஹேர் டை தயாரிக்கும் முறையை இந்த கட்டுரை விளக்குகிறது. இது நரைமுடியை மறைப்பதுடன், முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxczefz02t6xke23686aej2,imgname-chatgpt-image-jun-12--2026--01-19-05-pm--1--1781250636287.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இளநரையை மறைக்க, இரசாயனங்கள் நிறைந்த ஹேர் டைகளுக்குப் பதிலாக இயற்கை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே பாதுகாப்பான ஹெர்பல் ஹேர் டை தயாரிக்கும் முறையை இந்த கட்டுரை விளக்குகிறது. இது நரைமுடியை மறைப்பதுடன், முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில் நரைமுடி என்பது வயதானவர்களின் பிரச்சனையாக மட்டுமல்லாமல், இளம் வயதினரையும் அதிகமாக பாதிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. 25 வயதிலேயே சிலருக்கு நரைமுடி தோன்றத் தொடங்குகிறது. வேலைப்பளு, மன அழுத்தம், தூக்கமின்மை, சத்துக்குறைபாடு, மாசுபட்ட சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நரைமுடியை மறைப்பதற்காக பலரும் சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் ஹேர் டைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் உள்ள ரசாயனங்கள் தலைமுடியின் இயற்கையான தன்மையை பாதிப்பதுடன், சில நேரங்களில் முடி உதிர்தல், அலர்ஜி, அரிப்பு மற்றும் தலைமுடி வறட்சி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். இதன் காரணமாக தற்போது பலர் இயற்கை முறைகளை நோக்கி திரும்பி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில், மருதாணி, இந்துகோ, நெல்லிக்காய் போன்ற மூலிகைகளை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஹெர்பல் ஹேர் டை மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த இயற்கை கலவை முடியை கருப்பாக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முடியின் நிறத்திற்கு காரணமான மெலனின் (Melanin) என்ற நிறமி குறையும்போது நரைமுடி உருவாகிறது. வயது அதிகரிப்பது இயற்கையான காரணமாக இருந்தாலும், தற்போது இளம் வயதினரிடையே நரைமுடி அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;அதிக மன அழுத்தம்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தூக்கமின்மை&lt;/li&gt; &lt;li&gt;வைட்டமின் B12 குறைபாடு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;இரும்புச்சத்து குறைபாடு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ஹார்மோன் மாற்றங்கள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;மரபணு காரணிகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;அதிக ரசாயன பொருட்கள் பயன்பாடு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;புகைப்பிடித்தல்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&amp;nbsp;இந்த காரணிகளை கட்டுப்படுத்தினால் நரைமுடி உருவாகும் வேகத்தை ஓரளவு குறைக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயற்கையான மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் ஹேர் டையில் எந்தவித தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் இல்லை. எனவே இது தலைமுடிக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;மருதாணி முடிக்கு வலிமை தருகிறது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;நெல்லிக்காய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;கரிசலாங்கண்ணி தலைமுடி வேர்களை வலுப்படுத்துகிறது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;இந்துகோ முடிக்கு இயற்கையான கருப்பு நிறத்தை வழங்குகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இந்த மூலிகைகள் இணைந்து செயல்படும் போது:&lt;/p&gt;&lt;p&gt;நரைமுடியை இயற்கையாக மறைக்க உதவுகிறது முடி உதிர்வை குறைக்கிறது வேர்களை வலுப்படுத்துகிறது தலைமுடியை பளபளப்பாக மாற்றுகிறது முடி அடர்த்தியாக வளர உதவுகிறது ரசாயன டைகளால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடுத்தர நீளமுள்ள தலைமுடிக்கு:&lt;/p&gt;&lt;p&gt;மருதாணி பொடி &ndash; &frac12; கப்&lt;/p&gt;&lt;p&gt;இந்துகோ (Indigo) பொடி &ndash; &frac12; கப்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;நெல்லிக்காய் பொடி &ndash; 3 டேபிள்ஸ்பூன்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;கரிசலாங்கண்ணி பொடி &ndash; 2 டேபிள்ஸ்பூன்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;திரிபலா பொடி &ndash; 1 டேபிள்ஸ்பூன்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தயிர் அல்லது எலுமிச்சை சாறு &ndash; தேவையான அளவு&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தேங்காய் எண்ணெய் &ndash; 2 டேபிள்ஸ்பூன்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் மருதாணி பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும்.பின்னர் இந்துகோ பொடியை தனியாக சிறிதளவு தண்ணீருடன் கலந்து மென்மையான பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். அதன் பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி மற்றும் திரிபலா பொடியை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து மிருதுவான கலவையாக தயாரிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் தலைமுடியை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் தயாரித்துள்ள கலவையை முடியின் வேர்களிலிருந்து நுனி வரை சமமாக தடவ வேண்டும். அனைத்து பகுதிகளிலும் டை படும்படி கவனமாக பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு தலைக்கு ஷவர் கேப் அல்லது மென்மையான துணியை சுற்றி 1 முதல் 2 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். உடனடியாக ஷாம்பூ பயன்படுத்தாமல் 24 முதல் 48 மணி நேரம் காத்திருந்தால் நிறம் நன்றாக பதியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயற்கையான ஹேர் டையின் நிறம் ஒவ்வொருவரின் முடி தன்மை, பராமரிப்பு முறை மற்றும் பயன்படுத்தும் இடைவெளி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். தொடர்ந்து 2 அல்லது 3 முறை பயன்படுத்திய பிறகு முடியில் நல்ல கருப்பு நிறம் கிடைக்கும். மேலும், சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை பயன்படுத்துவது, அதிக ரசாயன பொருட்களை தவிர்ப்பது மற்றும் முறையான பராமரிப்பை பின்பற்றுவது போன்றவை நிறத்தை நீண்ட நாட்கள் தக்கவைக்க உதவும். சிலருக்கு 6 மாதங்கள் வரை இயற்கையான கருமை தோற்றம் நீடிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளிப்புற பராமரிப்புடன் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் வழங்குவது அவசியம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;நெல்லிக்காய்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;கறிவேப்பிலை&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;கருப்பு எள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பாதாம்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பேரிச்சம்பழம்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பச்சை கீரைகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;முட்டை பால்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தயிர்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;போன்ற உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் முடி ஆரோக்கியம் மேம்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அலர்ஜி உள்ளவர்கள் முதலில் சிறிய பகுதியில் சோதனை செய்ய வேண்டும். தரமான மூலிகைப் பொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. அதிக ரசாயன ஷாம்பூக்களை தவிர்க்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;நரைமுடி என்பது பலரின் தன்னம்பிக்கையை பாதிக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், அதற்காக தலைமுடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும் ரசாயன டைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மருதாணி, இந்துகோ, நெல்லிக்காய் போன்ற இயற்கை மூலிகைகளை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹெர்பல் ஹேர் டை, நரைமுடியை இயற்கையாக மறைக்க உதவுவதுடன், முடியை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. சரியான உணவுமுறை, நல்ல வாழ்க்கை முறை மற்றும் இயற்கை பராமரிப்பு ஆகியவற்றை பின்பற்றினால், நீண்ட காலம் கருமையான மற்றும் அழகான தலைமுடியை பராமரிக்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/white-hair-turning-black-naturally-try-this-homemade-herbal-hair-dye-o5kuhdv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வாழ்க்கையில் மாற்றம் வர 12 ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய கோவில்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/zodiac-signs-life-changing-success-temples-to-visit-tamil-pzxcdht</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/zodiac-signs-life-changing-success-temples-to-visit-tamil-pzxcdht</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 18:03:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாம் பல கோவில்களுக்குச் சென்றாலும், சொந்த ராசிக்குரிய கோவிலுக்குச் செல்லும்போதுதான் வாழ்வில் மாற்றம் ஏற்படும். தடைகள், தோல்விகளைச் சந்திப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்கள் ராசிக்குரிய கோவிலுக்குச் சென்று வழிபடுவது முன்னேற்றத்தைத் தரும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv5m2e07prnwfahdzjbe589n,imgname-zodiac-signs--1--1781526509575.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாம் பல கோவில்களுக்குச் சென்றாலும், சொந்த ராசிக்குரிய கோவிலுக்குச் செல்லும்போதுதான் வாழ்வில் மாற்றம் ஏற்படும். தடைகள், தோல்விகளைச் சந்திப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்கள் ராசிக்குரிய கோவிலுக்குச் சென்று வழிபடுவது முன்னேற்றத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களின் அதீத தைரியத்திற்கும், தலைமைப் பண்புக்கும் இன்னும் ஒரு 'பூஸ்ட்' தேவை. நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். வருடத்திற்கு ஒரு முறை சென்று வழிபட்டு வந்தால், இங்கிருக்கும் கடலலைகளைப் போலவே உங்கள் வாழ்க்கையிலும் பாசிட்டிவ் எனர்ஜியும், தடைபடாத பணவரவும் வந்து கொண்டே இருக்கும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள். ஆனால் அதிர்ஷ்டம் கொஞ்சம் எட்டி நிற்கும். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்குத் திறவுகோல் சிறுவாபுரி முருகன் அல்லது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில். இங்கு சென்று நெய் தீபமேற்றி வழிபட்டால், சொந்த வீடு யோகமும், தொழிலில் அசுர வளர்ச்சியும் தேடி வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புத்திசாலித்தனம் இருந்தாலும், குழப்பமான மனநிலையால் பல வாய்ப்புகளை இழப்பீர்கள். உங்கள் சிந்தனை தெளிவடைந்து, தொழிலில் விஸ்வரூப வெற்றி பெற செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் அல்லது குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்குச் செல்லுங்கள். அங்கு தரும் துளசி பிரசாதம் உங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் எமோஷனல் குணம் கொண்டவர்கள். உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளை வென்று, வாழ்க்கையில் டாப் கியர் எடுக்க நாமக்கல் ஆஞ்சநேயர் அல்லது ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் செல்லுங்கள். வியாழக்கிழமை இவர்களை தரிசிப்பது உங்கள் கெரியரை உச்சத்துக்கே கொண்டு செல்லும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்த ராசியாக இருந்தாலும், குலதெய்வ வழிபாடும், உங்கள் வீட்டின் அருகே இருக்கும் பழமையான சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடும், சனிக்கிழமை நெய் தீப வழிபாடும் தவறாமல் செய்து வாருங்கள். கிரகங்களின் எதிர்மறை தாக்கங்கள் குறைந்து, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/zodiac-signs-life-changing-success-temples-to-visit-tamil-pzxcdht"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Washing Machine Care: இந்த 9 பொருட்களை வாஷிங் மெஷினில் போடவே கூடாதாம்! ஏன் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/9-things-you-should-never-put-in-the-washing-machine-qwfgmzg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/9-things-you-should-never-put-in-the-washing-machine-qwfgmzg</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 16:38:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Washing Machine Care: சில குறிப்பிட்ட 9 பொருட்களை வாஷிங் மெஷினில் துவைத்தால், துணி மட்டுமல்ல, வாஷிங் மெஷினும் நிரந்தரமாகப் பழுதாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன பொருட்கள்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksa9gvnpcbvf178d9txbpan5,imgname-denim--1--1779535736502.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Washing Machine Care: சில குறிப்பிட்ட 9 பொருட்களை வாஷிங் மெஷினில் துவைத்தால், துணி மட்டுமல்ல, வாஷிங் மெஷினும் நிரந்தரமாகப் பழுதாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன பொருட்கள்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் அவசரத்தில் யோசிக்காமல் கண்ணில் படும் துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்டுவிடுகிறோம். ஆனால், சில குறிப்பிட்ட துணிகள் அல்லது பொருட்களை மெஷினில் துவைத்தால், துணிகள் பாழாவது மட்டுமல்ல, விலை உயர்ந்த வாஷிங் மெஷினும் பழுதாகிவிடும் என லாண்டரி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, துணிகளில் உள்ள 'கேர் டேக்' கவனிக்காமல் மெஷினில் போடவே கூடாத, கண்டிப்பாகக் கையால் துவைக்க வேண்டிய அந்த முக்கியப் பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிக அழுக்குள்ள பொருட்கள் மணல் நிறைந்த டவல்கள், செல்லப் பிராணிகளின் முடிகள் நிறைந்த போர்வைகள், சேறு படிந்த துணிகளை நேரடியாக வாஷிங் மெஷினில் போடக்கூடாது. அதிகப்படியான மணல், மண் அல்லது முடி மெஷினைச் சேதப்படுத்துவதோடு, உங்கள் துணிகளும் சரியாகச் சுத்தமாகாது. மெஷினில் போடுவதற்கு முன், இதுபோன்ற துணிகளை வெளியே அல்லது குப்பைத் தொட்டி மீது நன்றாக உதறிப் போடுங்கள். நாய் முடியை அகற்ற நீங்கள் லிண்ட் ரோலர் (Lint Roller) கூட பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திடமான ஃபோம் தலையணைகள் கழுத்துக்கு சப்போர்ட் கொடுக்கும் திடமான மெமரி ஃபோம் (Solid memory foam) தலையணைகளை ஒருபோதும் வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாது. மெஷினின் வேகமான சுழற்சி, அந்த ஃபோம்மை முழுவதுமாகக் கிழித்துவிடும். 'தண்ணீர் நிறைந்தால், அதன் எடை காரணமாக ஃபோம் கிழிய வாய்ப்புள்ளது. அதனால், இதைக் கையால்கூடத் துவைக்கக் கூடாது' என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்குப் பதிலாக, மெஷினில் துவைக்கக்கூடிய தலையணை உறைகளைப் பயன்படுத்துவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிக எடை கொண்ட போர்வைகள் &amp;nbsp;சில பெரிய, எடை அதிகமான போர்வைகளில் 'மெஷின் வாஷ் செய்யலாம்' என்று எழுதியிருக்கலாம். ஆனால், உங்கள் வாஷிங் மெஷினின் கொள்ளளவை (Capacity) யோசிப்பது முக்கியம். பெரிய வீட்டு வாஷிங் மெஷின்கள் 22 முதல் 24 பவுண்ட்ஸ் (சுமார் 10 கிலோ) வரை தாங்கினாலும், ஒரே ஒரு 20 பவுண்ட்ஸ் (சுமார் 9 கிலோ) பொருள் மெஷின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் மெஷின் அதிக திறன் கொண்டதாக இருந்தாலும், 15 பவுண்டிற்கு (சுமார் 6.8 கிலோ) மேல் எடை உள்ள போர்வைகளை மெஷினில் துவைக்க வேண்டாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிரை கிளீன் ஒன்லி' என்று எழுதியுள்ள துணிகள் துணிகளை மெஷினில் போடுவதற்கு முன் எப்போதும் கேர் லேபிளைச் சரிபார்க்கவும். லேபிளில் &quot;டிரை கிளீன் ஒன்லி&quot; (Dry clean only) என்று இருந்தால், அத்தகைய துணிகளை மெஷினில் போடும்போது அவை சுருங்குதல், நிறம் மங்குதல் அல்லது கிழிந்துபோகும் அபாயம் உள்ளது. பட்டு (Silk), காஷ்மீர் (Cashmere), லெதர் (Leather), எம்ப்ராய்டரி உள்ள துணிகள், சூட் மற்றும் கவுன்கள் போன்ற ஃபார்மல் உடைகளை டிரை கிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய மற்றும் மென்மையான துணிகள் பழங்கால (Vintage) உடைகள் அல்லது பட்டு, சூட் (Suede), லேஸ் போன்ற மென்மையான துணிகளை மெஷினில் துவைக்கக் கூடாது. மாறாக, இவற்றைத் குளிர்ந்த நீரில் மைல்டான டிடர்ஜென்ட் பயன்படுத்தி கையால் துவைக்க வேண்டும் அல்லது டிரை கிளீனிங்கிற்கு கொடுக்க வேண்டும். மடிப்புள்ள ஸ்கர்ட்கள் (Pleated skirts), லெதர் துணிகள், மணிகள், மினுமினுப்புகள் (Sequins) அல்லது லேஸ் வேலைப்பாடு உள்ள துணிகளுக்கு டிரை கிளீனிங் செய்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&amp;nbsp;ஜிப் போடாத துணிகள் (நீங்கள் ஜீன்ஸ் பேன்ட், ஜாக்கெட் அல்லது பெட்ஷீட்களைத் துவைக்கும்போது, அவற்றின் ஜிப் (Zipper) முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திறந்திருக்கும் ஜிப்பின் பற்கள் மற்ற துணிகளில் எளிதில் சிக்கி, அவற்றைக் கிழித்துவிடலாம். மேலும், மெஷ் லாண்டரி பைகளை மெஷினில் போடுவதற்கு முன்பும் அவற்றின் ஜிப்பை லாக் செய்துவிடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாக்கெட்டில் தங்கிவிடும் பொருட்கள் துணிகளை மெஷினில் போடும்போது பாக்கெட்டில் ஏதாவது இருக்கிறதா என்று எப்போதும் சரிபார்க்கவும். நாணயங்கள், சாவிகள், டிஷ்யூ பேப்பர், பழைய ரசீதுகள் அல்லது லிப் பாம்கள் பாக்கெட்டிலேயே தங்கிவிடலாம். லிப் பாம் மற்றும் டிஷ்யூக்கள் கரைந்து துணி முழுவதும் பரவினால், நாணயம் மற்றும் சாவிகள் போன்ற உலோகப் பொருட்கள் வாஷிங் மெஷினின் உட்பகுதியைச் சேதப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பு கூறியது போல், லெதர் (தோல்) ஆடைகளை வாஷிங் மெஷினிலிருந்து தள்ளியே வைக்க வேண்டும். தண்ணீர் சுழற்சி அல்லது அதிக வெப்பத்திற்கு வெளிப்படும்போது லெதர் ஆடைகள் சுருங்கலாம், வெடிப்பு விடலாம் அல்லது அளவில் குறையலாம். லெதர் ஜாக்கெட்கள் அல்லது பேன்ட்களைக் கையால் சுத்தம் செய்யுங்கள் அல்லது கறை உள்ள இடத்தை மட்டும் துடைத்து எடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாயம் போகும் டார்க் மற்றும் பிரைட் துணிகள் &amp;nbsp;சில நிறங்கள், குறிப்பாகச் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறப் புதிய துணிகள் துவைக்கும்போது சாயம் போகும் (Bleed). இது மெஷினில் உள்ள மற்ற எல்லா துணிகளிலும் கறையை ஏற்படுத்திவிடும். சாயம் போகும் எனச் சந்தேகம் இருந்தால், அத்தகைய துணிகளைத் தனியாகக் கையால் துவைப்பதே புத்திசாலித்தனம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/9-things-you-should-never-put-in-the-washing-machine-qwfgmzg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Foods to avoid : அசைவம் சாப்பிட்ட பிறகு சாப்பிடவே கூடாத உணவுகள்! கவனமா இருங்க மக்களே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/foods-you-should-never-eat-after-consuming-non-vegetarian-food-qyeuwr9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/foods-you-should-never-eat-after-consuming-non-vegetarian-food-qyeuwr9</guid>
            <pubDate>Sun, 14 Jun 2026 13:23:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Foods to avoid : அசைவ உணவுகளை உண்ட பின் சில குறிப்பிட்ட வகை உணவுகளைத் தவிர்ப்பது,உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்,தேவையற்ற உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்கவும் உதவும். அசைவ உணவு உண்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv2hcxw5kh5b4xfrn1pnv317,imgname-chatgpt-image-jun-14--2026--01-13-33-pm-1781423044485.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Foods to avoid : அசைவ உணவுகளை உண்ட பின் சில குறிப்பிட்ட வகை உணவுகளைத் தவிர்ப்பது,உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்,தேவையற்ற உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்கவும் உதவும். அசைவ உணவு உண்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அசைவ உணவை உண்டவுடன் பால், தயிர், மோர் அல்லது ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;காரணம்: &lt;/strong&gt;அசைவ உணவில் உள்ள புரதச்சத்தும் (Protein), பாலில் உள்ள புரதச்சத்தும் வெவ்வேறானவை. இவை ஒன்றாகச் சேரும்போது செரிமான மண்டலத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, செரிமானக் கோளாறுகள் அல்லது வயிற்று மந்தத்திற்கு வழிவகுக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், அசைவ உணவுக்குப் பிறகு இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;காரணம்: &lt;/strong&gt;சர்க்கரை மற்றும் இனிப்புப் பொருட்கள் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். மேலும், அசைவ உணவு உண்ட பிறகு உடலில் ஏற்படும் சர்க்கரை அளவு மாற்றங்கள், செரிமானத்தை மேலும் கடினமாக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆரஞ்சு, எலுமிச்சை அல்லது திராட்சை போன்ற புளிப்புச் சுவை கொண்ட பழங்களை உடனடியாக உண்பதைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;காரணம்: &lt;/strong&gt;அசைவ உணவில் உள்ள கொழுப்பு மற்றும் புரதத்தை செரிமானம் செய்ய உடலுக்கு நேரம் தேவை. இந்த நேரத்தில் அமிலத்தன்மை கொண்ட பழங்களைச் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் (Acidity) மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;சாப்பிட்டவுடன் குளிர்ந்த பானங்கள் அல்லது ஐஸ் வாட்டர் குடிப்பதைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காரணம்: &lt;/strong&gt;இது செரிமான என்சைம்களின் செயல்பாட்டைத் தடுத்து, உணவின் செரிமான வேகத்தைக் குறைக்கும். இதனால் உணவுக் குழாயில் கொழுப்பு படிவதற்கு வாய்ப்புகள் அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அசைவ உணவு உண்டவுடன் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதை தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;காரணம்: &lt;/strong&gt;டீ மற்றும் காபியில் உள்ள டானின்கள் (Tannins), அசைவ உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. இது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Walking and Weight Loss : எப்படி நடந்தால் எடை குறையும்? புதிய வாக்கிங் முறைகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;மிதமான நடைப்பயிற்சி: &lt;/strong&gt;சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக நடப்பது செரிமானத்திற்கு மிகவும் சிறந்தது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தண்ணீர் அருந்துதல்: &lt;/strong&gt;அசைவ உணவு உண்ட பிறகு உடனடியாக அதிகப்படியான தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். இது செரிமானத்தை எளிதாக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இஞ்சி அல்லது சோம்பு: &lt;/strong&gt;செரிமானம் சீராக இருக்க, சாப்பிட்ட பிறகு சிறிது சோம்பு அல்லது இஞ்சித் துண்டு மென்று சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதையும் படிங்க : உங்களுக்கு அதிக மன உளைச்சல் தருவது யார் என கண்டுபிடிக்கும் கருவி! வைரலாகும் பெங்களூரு இன்ஜினியரின் ஐடியா!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/foods-you-should-never-eat-after-consuming-non-vegetarian-food-qyeuwr9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Reheating Chicken: சிக்கன் குழம்பை சூடுபடுத்தி சாப்பிடுறீங்களா? இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-food/health-risks-of-reheating-leftover-chicken-curry-expert-safety-tips-rmlk9z7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-food/health-risks-of-reheating-leftover-chicken-curry-expert-safety-tips-rmlk9z7</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 14:54:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிக்கன் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பலர் முந்தைய நாள் சமைத்த சிக்கன் கறியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் மீண்டும் சூடாக்கி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அப்படிச் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதோ அதற்கான தகவல்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-b59c7ff0-f13d-4f34-b597-b8e3c75fe364,imgname-image.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிக்கன் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பலர் முந்தைய நாள் சமைத்த சிக்கன் கறியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் மீண்டும் சூடாக்கி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அப்படிச் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதோ அதற்கான தகவல்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலர், நேற்று சமைத்த கோழிக்கறியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் சூடுபடுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். நேரமின்மை, உணவை வீணாக்க விரும்பாதது, அல்லது அது சுவையாக இருக்கும் என்று நினைப்பது போன்ற காரணங்களால் அவர்கள் இதைச் செய்கிறார்கள். ஆனால், கோழி போன்ற இறைச்சியை இந்த முறையில் சாப்பிடுவது நல்லதல்ல என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோழிக்கறியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், அது பாக்டீரியாக்கள் வளர்வதற்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. சமைத்த கோழிக்கறியை அறை வெப்பநிலையில் அதிக நேரம் வைத்திருந்தால், சால்மோனெல்லா மற்றும் ஸ்டேஃபிலோகாக்கஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். குளிர்சாதனப் பெட்டியில் முறையாக வைத்திருந்தாலும், மறுநாள் அதைச் சரியாகச் சூடுபடுத்தாவிட்டால், அந்த பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படாது. இது உணவு நஞ்சாதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். சில சமயங்களில், இது தீவிரமடைந்து நீரிழப்புக்கு வழிவகுக்கும். இது குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்குப் பொருந்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சமைத்த கோழிக்கறியை இரண்டு மணி நேரத்திற்கு மேல் அறை வெப்பநிலையில் வைத்திருக்கக் கூடாது. அதை உடனடியாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட கோழிக்கறியை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும் சூடுபடுத்தும்போது, ​​குழம்பு மட்டுமல்ல, கோழிக்கறித் துண்டுகளும் நன்கு சூடேறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோழிக்கறியை மீண்டும் மீண்டும் சூடாக்காமல், முடிந்தவரை அதை ஒரேயடியாகப் பயன்படுத்திச் சாப்பிடுவது சிறந்தது . ஒவ்வொரு முறை சூடாக்கும்போதும், அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. அதுமட்டுமின்றி, அதன் சுவையும் மாறுகிறது. அதனால்தான், ஒருமுறை சமைத்த முழு கோழிக்கறியையும் ஒரேயடியாகப் பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிலர், 'ஒன்றும் ஆகாது' என்று நினைத்து, கோழிக்கறி கெட்ட வாசனை வந்தாலோ அல்லது அதன் சுவை சற்றே மாறினாலோ கூட அதைச் சாப்பிடுகிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. பாக்டீரியாக்கள் உணவை அசுத்தப்படுத்தியுள்ளன. அதை உட்கொள்வது, உடலில் நச்சுப் பொருட்கள் சேர்வதை அதிகரித்து, உடல்நலப் பிரச்சனைகளையும் அதிகப்படுத்துகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-food/health-risks-of-reheating-leftover-chicken-curry-expert-safety-tips-rmlk9z7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உங்க வீட்டு பால்கனியை ஆப்பிள் தோட்டமா மாத்தனுமா? மண் தொட்டியில் ஆப்பிள் செடியை வளர்ப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-grow-an-apple-plant-in-a-pot-at-home-t6441he</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-grow-an-apple-plant-in-a-pot-at-home-t6441he</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 10:47:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆப்பிள் செடியை உங்கள் வீட்டுத் தோட்டம் அல்லது பால்கனியில் வளர்ப்பது என்பது இப்போது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. முறையான பராமரிப்பு இருந்தால், தொட்டியிலேயே ஆப்பிள் செடியை வளர்த்து அறுவடை செய்யலாம். இதற்கான எளிய வழிமுறைகளைக் காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv4trjssyj0gzn93tjwnz23m,imgname-chatgpt-image-jun-15--2026--10-35-47-am-1781499972409.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆப்பிள் செடியை உங்கள் வீட்டுத் தோட்டம் அல்லது பால்கனியில் வளர்ப்பது என்பது இப்போது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. முறையான பராமரிப்பு இருந்தால், தொட்டியிலேயே ஆப்பிள் செடியை வளர்த்து அறுவடை செய்யலாம். இதற்கான எளிய வழிமுறைகளைக் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொட்டியில் வளர்ப்பதற்கு 'டுவார்ஃப்' (Dwarf - குள்ளமான வகை) ரக ஆப்பிள் செடிகளே சிறந்தவை. ஏனெனில் இவை குறைந்த இடவசதியில் வளரக்கூடியவை மற்றும் சீக்கிரம் பலன் தரக்கூடியவை. விதைகளை விட, ஒட்டுக்கட்டப்பட்ட (Grafted) செடிகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. சரியான தொட்டி மற்றும் வடிகால் அமைப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;செடியின் வேர்கள் நன்றாக வளர்வதற்குப் பெரிய அளவிலான தொட்டி தேவை. சுமார் 18 முதல் 24 அங்குல ஆழம் கொண்ட தொட்டியைத் தேர்வு செய்யவும். தண்ணீரைச் சரியாக வெளியேற்ற, தொட்டியின் அடியில் துளைகள் இருப்பதை உறுதி செய்யவும். மண்ணுக்கு அடியில் சிறிய கற்கள் அல்லது உடைந்த பானை ஓடுகளை இடுவது, நீர் தேங்காமல் இருக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆப்பிள் செடி ஆரோக்கியமாக வளர சத்துகள் நிறைந்த மண் அவசியம். தோட்டம் சார்ந்த மண், மக்கிய உரம் மற்றும் சிறிதளவு மணல் ஆகியவற்றைச் சேர்த்து மண் கலவையைத் தயார் செய்யவும். இது மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கவும், நீர் தேங்காமல் வடியவும் உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. சூரிய ஒளி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆப்பிள் செடி வளர்வதற்கும், பழங்கள் காய்ப்பதற்கும் சூரிய ஒளி மிக முக்கியம். தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை நல்ல சூரிய ஒளி படும் இடத்தில் தொட்டியை வைக்கவும். ஒருவேளை சரியான சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால், செயற்கை ஒளியைப் (Artificial lighting) பயன்படுத்தலாம். அவ்வப்போது தொட்டியைத் திருப்பி வைப்பது செடி சமமாக வளர உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Plants for Luck : இந்த 11 செடிகளை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகுமாம்! ஆனா, தப்பித் தவறி கூட அந்த 6 செடிகளை வளர்த்துடாதீங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செடிக்குத் தேவையான அளவு மட்டும் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் தேங்கினால் வேர் அழுகல் ஏற்பட வாய்ப்புண்டு. கோடைகாலத்தில் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியிருக்கலாம், ஆனால் குளிர்காலத்தில் தேவைக்கேற்ப ஊற்றினால் போதுமானது. அவ்வப்போது செடியைக் கவாத்து (Pruning) செய்வது செடியின் வளர்ச்சிக்கு நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;6. பொறுமை அவசியம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆப்பிள் மரம் பலன் தரக் காலதாமதமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் சரியான பராமரிப்பு மற்றும் நிபந்தனைகளே செடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், பின்னாளில் நீங்கள் ஆப்பிள்களை அறுவடை செய்வதற்கும் வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு:&lt;/strong&gt; உங்கள் பகுதி, தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப ஆப்பிள் செடியின் வளர்ச்சி மாறுபடலாம். கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை நிபுணர்களை அணுகுவது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Foods to avoid : அசைவம் சாப்பிட்ட பிறகு சாப்பிடவே கூடாத உணவுகள்! கவனமா இருங்க மக்களே!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-grow-an-apple-plant-in-a-pot-at-home-t6441he"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kitchen Tips: பருப்பில் வண்டு வராம இருக்கணுமா? ரொம்ப நாள் கெடாம இருக்கணுமா? இந்த ட்ரிக் மட்டும் யூஸ் பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-protect-lentils-from-insects-during-monsoon-simple-kitchen-storage-tips-to-keep-pulses-pest-free-explained-tspmfoi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-protect-lentils-from-insects-during-monsoon-simple-kitchen-storage-tips-to-keep-pulses-pest-free-explained-tspmfoi</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 12:52:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;How to Protect Lentils From Insects: பருவமழை காலம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலே சமையலறையில் இருக்கும் பருப்பு வகைகளில் வண்டு வருவது தான். அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktzxep1pzhpcd876dhnbc5ny,imgname-how-to-protect-lentils-from-insects--1-1781335021622.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;How to Protect Lentils From Insects: பருவமழை காலம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலே சமையலறையில் இருக்கும் பருப்பு வகைகளில் வண்டு வருவது தான். அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருவமழை காலம் தொடங்கி விட்டாலே சமையலறையில் இருக்கும் அரிசி, பருப்புகளில் பூச்சிகள் மற்றும் வண்டு வரும் வாய்ப்புகள் அதிகம். இல்லத்தரசிகள் பருவமழை தொடங்கிய பின்னர் வண்டுகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து தானியங்களை பாதுகாப்பதற்கு பெரும் சிரமப்பட வேண்டி இருக்கும். ஆனால் இந்த பதிவில் சில எளிய வழிமுறை மூலம் வண்டுகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பருப்புகளை நம்மால் பாதுகாக்க முடியும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருப்பு அல்லது தானியங்களில் வண்டு வருவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஈரப்பதம் தான். அதிக அளவில் பருப்புகளை சேமித்து வைத்திருந்தால் அதில் இருக்கும் ஈரப்பதமே அதற்கு எதிரியாக மாறிவிடும். எனவே மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நன்றாக சூரிய ஒளியில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெயிலில் வைத்து எடுத்த பிறகு அறை வெப்ப நிலையில் நன்கு காய வைத்து அதன் பின்னர் காற்று புகாத டப்பாவில் வைத்து அடைத்து விடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருப்புகளை சேமிப்பதற்கு டப்பாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான டப்பாக்களை தேர்ந்தெடுக்காவிட்டால் அதில் எளிதில் பூச்சிகள் பரவலாம். காற்றும், ஈரப்பதமும் புகாத அளவிற்கு கண்ணாடி, எவர் சில்வர் அல்லது தரமான பிளாஸ்டிக் கன்டைனரில் சேமிக்க வேண்டும். பருப்புகளை சேமிக்கும் டப்பாக்களை கழுவி, நன்கு உலர்ந்த பின்னரே அதில் சேமிக்க வேண்டும். டப்பாக்களில் இருக்கும் சிறு ஈரப்பதம் கூட பூச்சி அல்லது வண்டுகளை வரவழைக்கும். எனவே சரியான கண்ணாடி பாட்டில்கள் துரு பிடிக்காத எவர்சில்வர் பாட்டில்களில் காற்று புகாதவாறு சேமிப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருப்பு இருக்கும் டப்பாக்களில் பூச்சி வராமல் இருப்பதற்கு பிரியாணி இலைகள் உதவுகிறது. பருப்பு டப்பாவில் மூன்று முதல் நான்கு பிரிஞ்சி இலைகளை போட்டு வைக்கலாம். இந்த இலைகள் பலமான வாசனை கொண்டது. மேலும் இதில் இருக்கும் காரத்தன்மை வண்டுகள் மற்றும் பூச்சிகளை விரட்டும். இதனால் பருப்புகள் நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பருப்புகளை பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற பூண்டுகளும் உதவும். பருப்பு டப்பாவில் நான்கு முதல் ஐந்து பூண்டு பற்களை சேர்த்தால் பருப்பு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருப்பு இருக்கும் டப்பாவில் மூன்று அல்லது நான்கு காம்பு உள்ள காய்ந்த மிளகாய்களை போட்டு வைக்கலாம். இதன் காரத்தன்மைக்கு வண்டுகள் வராது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பை ஒரு துணியில் முடிந்து, பருப்பு டப்பாவிற்குள் போட்டு வைக்கலாம். இதனால் எந்த பூச்சியும் அண்டாது. அல்லது நான்கு முதல் ஐந்து கிராம்புகளையும் போட்டு வைக்கலாம். உங்களிடம் அதிக அளவு பருப்பு இருந்தால் அதை பயன்படுத்த அளவிற்கு மட்டும் வெளியில் எடுத்துவிட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். இதனால் பல ஆண்டுகள் ஆனாலும் வண்டு வராது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Bay Leaf Benefits: சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருப்பை எடுக்கும் பொழுது எப்போதும் ஈரம் இல்லாத காய்ந்த கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். கைகளில் எடுப்பதாக இருந்தால் கைகள் ஈரம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரமான கைகளால் பருப்புகளை எடுத்தால் அதில் வண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த நடைமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினாலே உங்கள் வீட்டு பருப்பு வகைகள் நீண்ட நாட்களுக்கு வண்டு பிடிக்காமல் சுத்தமாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-protect-lentils-from-insects-during-monsoon-simple-kitchen-storage-tips-to-keep-pulses-pest-free-explained-tspmfoi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Almond Butter: தினமும் ஒரு ஸ்பூன் பாதாம் பட்டர்.! உங்க உடம்புல இந்த 5 நல்ல விஷயங்கள் நடக்கும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health/almond-butter-benefits-how-it-helps-control-cholesterol-and-blood-sugar-while-supporting-bone-and-gut-health-explained-articleshow-vngpk4k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health/almond-butter-benefits-how-it-helps-control-cholesterol-and-blood-sugar-while-supporting-bone-and-gut-health-explained-articleshow-vngpk4k</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 16:37:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Almond Butter Benefits: நம்ம டயட்ல பாதாம் பட்டரை சேத்துக்கிட்டா ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு. இது கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துது, எலும்பு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துது. அளவா சாப்பிட்டா, இது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சூப்பரான தேர்வா இருக்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv5f8axpf4ry16q1zzdg23nd,imgname-almond-butter-benefits-1781521460150.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Almond Butter Benefits: நம்ம சாப்பிடுற சாப்பாட்டுல சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சாலே, அது நம்ம உடம்புக்கு பெரிய அளவுல நல்லது பண்ணும். அந்த மாதிரி ஒரு சூப்பரான உணவுதான் பாதாம் பட்டர். இதை நம்ம அன்றாட உணவுல ஈஸியா சேர்த்துக்கலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பாதாம் பட்டரை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாதாம் பட்டர்ல மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைய இருக்கு. இது உடம்புக்கு ரொம்ப நல்லது. இந்த நல்ல கொழுப்புகள், உடம்புல இருக்குற கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைக்க உதவுது. இதுல இருக்குற வைட்டமின் E போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து, இதய நோய் வர்ற அபாயத்தைக் குறைக்குது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எலும்புகள் வலுவா இருக்க கால்சியம் மட்டும் போதாது, இன்னும் சில சத்துக்களும் தேவை. பாதாம் பட்டர்ல மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமா இருக்கு. இது எலும்புகளோட வலிமையைத் தக்கவைக்க உதவுது. இதனால, வயசாகும்போது வர்ற எலும்பு சம்பந்தமான நோய்களைத் தடுக்க முடியுது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாதாம் பட்டரோட கிளைசெமிக் இன்டெக்ஸ் ரொம்பக் குறைவு. அதனால, இதை சாப்பிட்டா ரத்தத்துல சர்க்கரை அளவு திடீர்னு ஏறாது. இதுல இருக்குற நார்ச்சத்து, புரோட்டீன், மற்றும் நல்ல கொழுப்புகள், சாப்பாடு செரிமானம் ஆகுறத மெதுவாக்கும். இதனால, இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டுல வைக்க முடியுது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்குது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாதாம் பட்டர்ல இருக்குற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், உடம்புல இருக்குற செல்களை ஆக்சிஜனேற்ற அழுத்தத்துல (oxidative stress) இருந்து காப்பாத்துது. இதனால இதய நோய், சர்க்கரை நோய், மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வர்ற அபாயம் குறையுது. அதுமட்டுமில்லாம, இதோட அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (anti-inflammatory) மூளையோட செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாதாம் பட்டர்ல நார்ச்சத்து மற்றும் இயற்கையான ப்ரீபயாடிக்குகள் அதிகமா இருக்கு. இது குடல்ல இருக்குற நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுது. இதனால, செரிமானம் நல்லா நடக்கும். கூடவே, நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, மற்றும் மெட்டபாலிசம் கூட மேம்படும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனா, ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுக்கணும். சரிவிகித உணவு, உடற்பயிற்சியோட சேர்த்து, அளவான அளவுல பாதாம் பட்டரை சாப்பிட்டா தான் முழுமையான பலன் கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இது ஒரு சூப்பரான சாய்ஸ்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health/almond-butter-benefits-how-it-helps-control-cholesterol-and-blood-sugar-while-supporting-bone-and-gut-health-explained-articleshow-vngpk4k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Skin & Hair Care: விலையுயர்ந்த க்ரீம்கள் வேண்டாம்.! இந்த பூக்கள் சருமத்தையும் முடியையும் ஜொலிக்க வைக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/skin-hair-care-forget-expensive-creams-these-flowers-can-naturally-make-your-skin-and-hair-glow-wzszwrc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/skin-hair-care-forget-expensive-creams-these-flowers-can-naturally-make-your-skin-and-hair-glow-wzszwrc</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 13:52:26 +0530</pubDate>
            <description><![CDATA[ரோஸ் வாட்டர், செம்பருத்தி எல்லாம் நீங்க பயன்படுத்தியிருப்பீங்க. ஆனா, அதுமட்டுமில்ல, இன்னும் பல பூக்கள் நம்ம சருமத்தையும் முடியையும் அழகாக்கும். அப்படிப்பட்ட 7 பூக்களைப் பத்தி இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv00t8kewqatax2t1s7vdk3a,imgname-chatgpt-image-jun-13--2026--01-44-06-pm--1--1781338546798.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ரோஸ் வாட்டர், செம்பருத்தி எல்லாம் நீங்க பயன்படுத்தியிருப்பீங்க. ஆனா, அதுமட்டுமில்ல, இன்னும் பல பூக்கள் நம்ம சருமத்தையும் முடியையும் அழகாக்கும். அப்படிப்பட்ட 7 பூக்களைப் பத்தி இங்கே பார்க்கலாம்.&lt;img&gt;&lt;p&gt;அழகான சருமத்தையும், அடர்த்தியான முடியையும் யார் தான் விரும்ப மாட்டாங்க? அதுக்காக நிறைய காசு செலவு பண்ணி பல தயாரிப்புகளை வாங்குறோம். ஆனா, எல்லாருக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்குறது இல்ல. அதனால, குறைஞ்ச செலவுல சருமத்தையும் முடியையும் அழகாக்க சில ஈஸி டிப்ஸ் இங்க இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில பூக்களோட இயற்கையான குணங்கள் நம்ம முடியையும் சருமத்தையும் அழகாக்குது. அந்தப் பூக்கள் பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம் வாங்க. இனிமே நீங்களும் வீட்லயே இதையெல்லாம் பயன்படுத்தி நல்ல சருமத்தையும் முடியையும் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;கொஞ்சம் சூரியகாந்தி பூக்களை எடுத்து காயவைங்க. காய்ந்ததும், அதுல ரோஸ் வாட்டர் இல்லனா பால் சேர்த்து மிக்ஸியில அரைச்சுக்கோங்க. இந்த பேக் உங்க சருமத்தை பளபளப்பாக்கும், டானை நீக்கும், சருமத்தை இளமையா காட்டும்.&lt;img&gt;ரோஜா பூ குளிர்ச்சியானது, சருமத்துக்கு ஈரப்பதத்தையும் கொடுக்கும். உங்களுக்கு முகப்பரு பிரச்சினை இருந்தா, ரோஸ் வாட்டர் அதை சரிசெய்யும். இது தழும்புகள், பருக்கள், சரும எரிச்சல் போன்றவற்றையும் நீக்கும்.&lt;img&gt;அல்லிப் பூ பித்தம் தொடர்பான சருமப் பிரச்சினைகளை சரிசெய்யும். அதாவது, சருமம் சிவந்து போறது, தடிப்புகள், பருக்கள் இருந்தா, இந்த பூவுல ஃபேஸ் மாஸ்க் செஞ்சு முகத்துல போடுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு முகத்தைக் கழுவிடுங்க.&lt;img&gt;ரோஜா மாதிரியே, தாமரை பூவும் சருமத்துக்கு குளிர்ச்சி தரும். இதுல ஆன்ட்டிமைக்ரோபியல் குணங்களும் இருக்கு. தாமரை பூவுல செய்யுற ஃபேஸ் பேக், சரும நிறத்தை அதிகரித்து, பொலிவைக் கொடுக்கும். இது வயசாவதைத் தடுக்கும் குணங்களையும் கொண்டது.&lt;img&gt;செம்பருத்தியில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. இதோட பூவும் இலையும் உங்க முடி ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. இதுல வைட்டமின்-சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைஞ்சிருக்கு. இது முடியை வலுவாக்கும்.&lt;img&gt;சாமந்திப் பூவை தண்ணியில கொதிக்க வச்சு அந்தத் தண்ணியைப் பயன்படுத்தலாம், அல்லது அதுல இருந்து எண்ணெய் தயாரிக்கலாம். இது முகப்பரு, சரும எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சினைகளை நீக்கும். சருமத்துக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.&lt;img&gt;முகப்பரு பிரச்சினை இருந்தா, மல்லிகைப் பூக்களை கொதிக்க வச்சு அந்தத் தண்ணியைப் பயன்படுத்தலாம். இந்தத் தண்ணியில முகத்தைக் கழுவுனா, சென்சிடிவ் சருமத்துக்கு இதமா இருக்கும். முகப்பரு பிரச்சினையும் சரியாகும். இங்க சொல்லியிருக்கிற பூக்களை நீங்க முயற்சி செஞ்சு பாருங்க, ரிசல்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க!]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/skin-hair-care-forget-expensive-creams-these-flowers-can-naturally-make-your-skin-and-hair-glow-wzszwrc"/>
        </item>
    </channel>
</rss>
