<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
  <channel>
    <title>Asianet News Tamil</title>
    <link>https://tamil.asianetnews.com</link>
    <description>Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News</description>
    <image>
      <url>https://static.asianetnews.com/v1/images/tamil_logo.png</url>
      <width>200</width>
      <height>100</height>
    </image>
    <lastBuildDate>Tue, 11 Mar 2025 12:21:24 +0530</lastBuildDate>
    <atom:link href="https://tamil.asianetnews.com/rss/india-independence" rel="self" type="application/rss+xml"/>
    <item>
      <title>நஞ்சாகும் மூச்சுக் காற்று ! காற்று மாசுபாடு பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?</title>
      <link>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/india-air-pollution-crisis-delhi-most-polluted-capital-ssy5pm</link>
      <guid>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/india-air-pollution-crisis-delhi-most-polluted-capital-ssy5pm</guid>
      <pubDate>Tue, 11 Mar 2025 12:21:22 +0530</pubDate>
      <description><![CDATA[<p style="text-align: justify;"><span style="font-size:10.0pt"><span style="line-height:107%"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</span></span></span></span></p> <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdk2exvfs9dd8bw8zvym1/untitled-design--61-.jpg' alt="" /><p><span style="font-size:11pt"><span style="line-height:21.0pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, 2023-ம் ஆண்டை விட சற்று முன்னேறி, மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளோம். ஆனால், இது ஆறுதல் அளிக்கும் செய்தியல்ல. காற்று மாசுபாடு இன்னும் கோடிக்கணக்கான மக்களின் உயிரை அச்சுறுத்தும் அபாயமாகவே உள்ளது.</span></span></span></span></span></span></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdm8hs7r5mpeaffntg0sv/untitled-design.jpg' alt="" /><p style="text-align: justify;"><span style="font-size:11pt"><span style="line-height:21.0pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">அசாமில் உள்ள பைர்னிஹாட் நகரம், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு PM2.5 துகள்களின் அளவு அபாயகரமான அளவில் உள்ளது. தலைநகர் டெல்லி, உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக நீடிக்கிறது. டெல்லியின் ஆண்டு PM2.5 செறிவு 91.6 மைக்ரோகிராம்/கன மீட்டர் ஆகும். இது கடந்த ஆண்டை விட மிகக் குறைந்த அளவே.</span></span></span></span></span></span></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdmht0hddjckxb50ks4y8/untitled-design--1-.jpg' alt="" /><p><span style="font-size:10.0pt"><span style="line-height:107%"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">உலகின் 20 மிகவும் மாசுபட்ட நகரங்களில் 13 இந்திய நகரங்கள் என்பது வேதனைக்குரிய உண்மை. முல்லன்பூர், ஃபரிதாபாத், டெல்லி போன்ற நகரங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன</span></span></span></span></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdmy42c8cdbcpv5aaskxt/untitled-design--2-.jpg' alt="" /><p style="text-align: justify;"><span style="font-size:10.0pt"><span style="line-height:107%"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">இந்த மாசுபாட்டின் விளைவாக, இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைந்துள்ளது.&nbsp;</span></span></span></span><span style="font-size:11pt"><span style="line-height:107%"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="line-height:107%"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">ஒவ்வொரு சுவாசத்திலும் நச்சு கலந்து, உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுகிறது. நுரையீரல் தொற்று, இதய நோய், புற்றுநோய் என மரணத்தின் பல்வேறு வடிவங்களை இந்த நச்சுக்காற்று வழங்குகிறது.</span></span></span></span></span></span></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdnna3w8e9d13qyfe6gbd/untitled-design--3-.jpg' alt="" /><p><span style="font-size:11pt"><span style="line-height:21.0pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">PM2.5 துகள்கள் நுரையீரல் தொற்று, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுடன் தொடர்புடையவை.</span></span></span></span></span></span></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdq7w94dfprq6r9961jsn/untitled-design--4-.jpg' alt="" /><p><span style="font-size:11pt"><span style="line-height:21.0pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">லான்செட் பிளானட்டரி ஹெல்த் நடத்திய ஆய்வில், 2009 முதல் 2019 வரை இந்தியாவில் PM2.5 மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 1.5 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. முக்கியமாக தொழிற்சாலை மற்றும் வாகன வெளியேற்றங்களே இதற்கு காரணம்.</span></span></span></span></span></span></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdqp78c18qh0rza5aqykt/untitled-design--5-.jpg' alt="" /><p style="text-align: justify;"><span style="font-size:11pt"><span style="line-height:21.0pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">முன்னாள் WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், LPG பயன்பாட்டிற்கு மாறுதல், பொது போக்குவரத்தை விரிவுபடுத்துதல் மற்றும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.</span></span></span></span></span></span></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jp1vdr6nxe15v5sxwqshecgc/untitled-design--6-.jpg' alt="" /><p style="text-align: justify;"><span style="font-size:11pt"><span style="line-height:21.0pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif"><span style="color:#1b1c1d">இந்தியாவின் மோசமான காற்று தரத்தை சமாளிக்க, கடுமையான உமிழ்வு சட்டங்கள், தூய்மையான எரிபொருள் பயன்பாடு மற்றும் மாசுபாடு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.</span></span></span></span></span></span></p>  ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static-gi.asianetnews.com/images/01jp1vg0gzy30m1wadrsk6dm3t/untitled-design--7-.jpg"/>
    </item>
    <item>
      <title>அட! ரயிலில் Unreserved டிக்கெட்டும் கேன்சல் பண்ணலாமா? எப்படி தெரியுமா? </title>
      <link>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/can-cancel-an-unreserved-train-ticket-how-do-you-know-ray-so7odr</link>
      <guid>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/can-cancel-an-unreserved-train-ticket-how-do-you-know-ray-so7odr</guid>
      <pubDate>Mon, 09 Dec 2024 10:55:04 +0530</pubDate>
      <description><![CDATA[<p>ரயிலில் முன்பதிவு டிக்கெட் மட்டுமின்றி unreserved ரயில் டிக்கெட்டுகளையும் கேன்சல் செய்ய முடியும். அதைபற்றி இந்த பதிவில் காண்போம்.&nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01hzcrhwpg2xt1tyw56gj4j94f/asianet-news---2024-06-02t191909-226.jpg' alt="Unreserved Train Tickets" /><p>இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தினமும் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வது ஒருபக்கம் இருக்க, அன்றாடம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வேலைக்கு செல்பவர்கள், திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதில்லாதா டிக்கெட் Unreserved Ticket) எடுத்து பயணம் செய்கின்றனர்.</p>  <p>ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் ஏசி இருக்கை மற்றும் படுக்கை வசதி ஆகிய முன்பதிவு டிக்கெட்டுகளை கேன்சல் செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் முன்பதில்லாதா Unreserved &nbsp;டிக்கெட்டையும் கேன்சல் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து விரிவாக காண்போம்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hytga7869g4khvw39e4tecff/asianet-news---2024-05-26t183719-072.jpg' alt="Can cancel an unreserved train ticket?" /><p>இப்போது ரயில் நிலைய டிக்கெட் கண்ட்டர்களில் முன்பதில்லாத டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, கவுண்ட்டருக்கே நேரடியாக செல்லாமல் செல்போன்கள் மூலம் ரயில்வேயின் Unreserved Ticketing system எனப்படும் UTS ஆப் மூலமாகவும் பெரும்பாலானவர்கள் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கின்றனர். இந்த UTS &nbsp;ஆப்பில் Unreserved டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, நாம் பயணம் செய்ய முடியாதபட்சத்தில் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியும்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/india/3-8-years-of-travel-this-is-india-s-most-delayed-train-rya-so7ftd" rel="nofollow" target="_blank">3 ஆண்டுகளுக்கு மேல் பயணம்; இந்தியாவின் மிகவும் தாமதமான ரயில் இது தான்!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01hxs8j260xrq39w41wtwf524z/asianet-news---2024-05-13t204607-476.jpg' alt="How do cancel unreserved train ticket?" /><p><strong>UTS ஆப்பில் ரயில் டிக்கெட்டுகளை எப்படி கேன்சல் செய்யலாம்?</strong></p>  <p>* முதல் Log in சென்று உங்களின் செல்போன் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு UTS ஆப்பை ஒப்பன் செய்ய வேண்டும்</p>  <p>* பின்பு cancel என்ற ஆப்சனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த டிக்கெட் அதில் காட்டும்.</p>  <p>* பின்னர் நீங்கள் அதில் cancel ticket (டிக்கெட் ரத்து செய்) என்ற ஆப்சனை கிளிக் செய்ய்யும்போது, உங்கள் கோரிக்கை தகுதியானதா? என சரிபார்க்கப்படும்.</p>  <p>* இதனைத் தொடர்ந்து டிக்கெட் கேன்சல் தொகையை கழித்தபிறகு ரீபண்ட் தொகை குறித்த விவரங்கள் ஒரு சிறிய பாப்-அப் பாக்ஸ்தோன்றும். பின்பு UTS ஆப் மூலம் நீங்கள் செய்த முன்பதிவை ரத்து செய்ய 'சரி' என்பதை அழுத்தவும்.</p>  <p>* பின்னர் புதிய பாப்-அப் பாக்சில் கேன்சல் கட்டணத்தைக் கழித்தது போக மீதி பணத்தை திரும்பப் பெறுவீர்கள்.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hxs8j3f5j6vg29gxsvh0ea9d/asianet-news---2024-05-13t204807-817.jpg' alt="Train Ticket UTS App" /><p>* கேன்சல் கட்டணத்தைக் கழித்தது போக மீதி பணம் நீங்கள் கொடுக்கும் ஆப்சனை பொறுத்து R-wallet அல்லது உங்கள் வங்கி கணக்குக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு கிரெடிட் செய்யப்படும்.</p>  <p><strong>டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிகள்&nbsp;</strong></p>  <p>* ஒவ்வொரு &nbsp;Unreserved டிக்கெட்டும் கேன்சல் செய்யும்போது ரூ.30 பிடித்தம் செய்யப்படும்.&nbsp;</p>  <p>* நீங்கள் 30 ரூபாய்க்கு அதிகமாக எடுத்த Unreserved டிக்கெட்டை மட்டுமே கேன்சல் செய்ய முடியும். 30 ரூபாய்க்கு குறைவான Unreserved டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/india/indian-railways-unreserved-general-ticket-rules-sgb-so6k17" rel="nofollow" target="_blank">ரயிலில் பொது டிக்கெட்டில் பயணிக்க இதுதான் முக்கியமான விதி! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!</a></p>  ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static-gi.asianetnews.com/images/01j57df2c7vqsbb4h16s9g0vd1/asianet-news---2024-08-14t083310-163.jpg"/>
    </item>
    <item>
      <title>மின்னல் வேகம்; சென்னை டூ திருச்சி வெறும் 1 மணி நேரம்; ஹைப்பர்லூப் ரயில் டிராக் ரெடி!</title>
      <link>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/india-s-first-hyperloop-train-test-track-built-in-chennai-so3zhc</link>
      <guid>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/india-s-first-hyperloop-train-test-track-built-in-chennai-so3zhc</guid>
      <pubDate>Sat, 07 Dec 2024 11:04:24 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் சோதனைத் தடம் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.<br /> &nbsp;</p> <img src='https://static-gi.asianetnews.com/images/01jefs8w28zr0t2e305ecepm6p/hyperloop-train.jpg' alt="Hyperloop Train Track" /><p>இந்தியாவின் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக ரயில்கள் உள்ளன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கேற்ப கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்வே பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செய்து வருகிறது.&nbsp;</p>  <p>அதன்படி நாட்டில் தொடர்ந்து அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேக் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ரய்ல்வேக்கு மட்டுமின்றி நாட்டின் ஒரு அடையாள முகமாகவே மாறியுள்ளது. தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் ஓடும் நிலையில், விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் விரைவில் இயக்கப்பட உள்ளது.</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jefpbz4rnhdkhzwxg1rsakww/train.jpg' alt="Hyperloop Train speed" /><p>மறுபுறம், ஹைட்ரஜன் ரயிலும் இந்தியாவில் இயங்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் போக்குவரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது சென்னை ஐஐடி மாணவர்கள் ஹைப்பர்லூப் ரயில் சோதனை டிராக்கை உருவாக்குகிறார்கள் என்பதுதான் அது.</p>  <p>மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் டெஸ்ட் டிராக்கை வடிவமைத்துள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jafatyte86jkeds73kjtv2ht/vande-bharat-train-1729239022414.jpg' alt="Hyperloop Train in india" /><p>இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வினி வைஷ்ணவ், ''இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைத் தடம் (410 மீட்டர்) நிறைவடைந்தது. ரயில்வே துறை மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் இணைந்து இந்தப் பாதையை உருவாக்கியுள்ளனர். சென்னை ஐஐடி குழு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான TuTr ஹைப்பர்லூப் ஆகியவை இணைந்து நாட்டின் அதிவேக ரயிலை உருவாக்குகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.</p>  <p>ஹைப்பர்லூப் ரயில் என்பது நாம் நினைத்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு மிக வேகமாக செல்லக்கூடியதாகும். ஹைப்பர்லூப் ரயில் மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் இதன் வேகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவில் இந்த ரயிலை மணிக்கு 360 கிமீ அல்லது வினாடிக்கு 100 மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jaysvzj00ge8qtzs1csbh5jn/vande-bharat--5.jpg' alt="Vande bharat train" /><p>இந்த வேகத்தின்படி பார்த்தால் இந்த ரயில் சென்னை திருச்சி இடையிலான தொலைவை வெறும் 1 மணி நேரத்தில் கடந்து விடும். இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் மும்பை மற்றும் புனே இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கப்பட்டால் மும்பை-புனே இடையேயான பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>  <p>இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் சோதனைத் தடம் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.</p>  ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static-gi.asianetnews.com/images/01jefs6kfvhf9t9km9cx30mbjd/hyperlook-train.jpg"/>
    </item>
    <item>
      <title>திருப்பதி போய் திரும்பி வந்தா ரூ.30 கிடைக்கும்; வாங்க மறக்காதீங்க!!</title>
      <link>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/devotees-who-return-water-bottles-at-tirupati-shops-are-given-rs-30-so23u7</link>
      <guid>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/devotees-who-return-water-bottles-at-tirupati-shops-are-given-rs-30-so23u7</guid>
      <pubDate>Fri, 06 Dec 2024 10:43:19 +0530</pubDate>
      <description><![CDATA[<p>திருப்பதி திருமலையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி திரும்ப ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ரூ.30 வழங்கப்படுகிறது. அங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தண்ணீர் பாட்டில்களை முழுமையாக கொண்டு வர &nbsp;திருப்பதி‍ திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.<br /> &nbsp;</p> <img src='https://static-gi.asianetnews.com/images/01j85gkzjj5jnh4cra9902v15r/tirupati-temple-1726762057298.jpg' alt="Tirupati elumalaiyan temple" /><p>ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.</p>  <p>ஏழுமலையான் கோயில் மலைகள்சூழ வனத்தை சுற்றி அமைந்துள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் திருப்பதி மற்றும் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவோ, பயன்படுத்தவோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் முழுவதுமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததுடன், பக்தர்களும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hx26rbbt73ytdpgxa2yd3cdb/fotojet--18-.jpg' alt="Plastic ban in tirupati" /><p>திருமலை மற்றும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்கள நடை பாதையில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், காகித கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால் திருமலையில் உள்ள கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p>  <p>அதாவது திருமலையில் கடைகளில் 750 மில்லி கண்ணாடி தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை வசூல் செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த கண்ணாடி தண்ணீர் பாட்டிலை வாங்கி வெறும் பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் அவர்களுக்கு கடைக்காரர்கள் 30 ரூபாயை திருப்பிக் கொடுக்கின்றனர். இதேபோல் திருமலை கடைகளில் 500 மில்லி பேக்கேஜ் செய்யப்பட்ட கண்ணாடி வாட்டர் பாட்டிலுக்கு ரூ.40 வசூல் செய்யப்படுகிறது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/india/asia-s-most-expensive-luxury-train-maharaja-express-know-price-and-other-details-rya-so1zuu" rel="nofollow" target="_blank">ராஜ வசதிகள்.. ஆசியாவின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு ரயில்! டிக்கெட் விலை இவ்வளவா?</a></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01j9p9mg4azcysa0j9yz0zhnn0/tpty-name-board.jpg' alt="Class water bottle use in tirupati" /><p>பக்தர்கள் அதனை பயன்படுத்தி பாட்டிலை திரும்ப கொண்டு வந்து கொடுத்தால் ரூ.25 திருப்பி கொடுக்கப்படுகிறது. திருப்பதி‍ திருமலை தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்த திட்டத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p>  <p>அதாவது சில கடைகளில் கண்ணாடி பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், மேலும் பாட்டிலை திருப்பி கொடுக்கும்போது சரியான தொகையை கொடுப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஒரு சில கடைகளில் கடைக்காரர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் உண்டானது. இதனால் தேவஸ்தானம் கண்ணாடி பாட்டில்களுக்கான வைப்புத்தொகையாக மேற்கண்ட கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01j87g8a44yen0113f6z1bsehy/Tirupati-Balaji-Temple-eternal-lamps-facts-1726828783748.jpg' alt="Tirupati temple" /><p>இதேபோல் திருமலை முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தண்ணீர் பாட்டில்களை முழுமையாக கொண்டு வர &nbsp;திருப்பதி‍ திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தண்ணீர் பாட்டில்கள் விலை குறைவாகம், தண்ணீர் தரம் நிறைந்ததாகவும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p>  <p>திருப்பதி கடைகளில் தண்ணீர் பாட்டிலை வாங்கி திரும்ப ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ரூ.30 வழங்கப்படுகிறது. திருப்பதி‍ திருமலை தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/how-to-update-aadhaar-card-photo-online-sgb-so17a2" rel="nofollow" target="_blank">ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி? ஆன்லைன் அப்டேட் பண்ணலாம்!</a></p>  ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static-gi.asianetnews.com/images/01jd1ejrqgx4vpj1nj0vvw1vj0/tirupati-temple-.jpg"/>
    </item>
    <item>
      <title>'வெயிட்டிங் லிஸ்ட்' பயணிகள் ஸ்லீப்பர் கோச்சில் பயணிக்கலாமா? ரயில்வே முக்கிய தகவல்! </title>
      <link>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/railways-says-waiting-list-passengers-should-not-travel-in-sleeper-coaches-so09oc</link>
      <guid>https://tamil.asianetnews.com/gallery/india-independence/news/railways-says-waiting-list-passengers-should-not-travel-in-sleeper-coaches-so09oc</guid>
      <pubDate>Thu, 05 Dec 2024 10:54:13 +0530</pubDate>
      <description><![CDATA[<p>முன்பதிவு செய்த பெட்டிகளில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் பயணம் செய்யலாமா? என்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய தகவலை கூறியுள்ளார்.</p> <img src='https://static-gi.asianetnews.com/images/01jd3say4x6pfy8h39vtkeeqgy/tamil-news---2024-11-20t084752.427.png' alt="indian railway" /><p>இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர்.</p>  <p>ரயில்களில் குளிர்சாதன பெட்டிகள், 2ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் முன்பதில்லாத பெட்டிகள் உள்ளன. இதில் குளிர்சாதன பெட்டிகளிலும், 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் முன்பதிவு செய்து கன்பார்ம் ஆன டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jd4p23tjpmaza76hg48dq98n/train-travel-with-kids-1.jpg' alt="Train Travel" /><p>ஆனால் கடந்த சில மாதங்களாக ரயிலில் 2ம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகளும், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொண்ட பயணிகளும் அதிகரித்து விட்டது. மேற்கண்ட பயணிகளால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர்.</p>  <p>வடமாநிலங்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்வது தொடர்ந்து வந்த நிலையில், இப்போது கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்கள், முன்பதிவில்லாத பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தொடங்குவது அதிகமாகி விட்டது.</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jd3sayvr53yt8yh7k7r1yspv/tamil-news---2024-11-20t084910.261.png' alt="Train Sleeper coach" /><p>ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறும் முன்பதிவு செய்யாத பயணிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ''ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளில் பயணம் செய்த காத்திருப்பு பட்டியல் (வெயிட்டிங் லிஸ்ட்) பயணிகளின் விவரங்கள் ரயில்வே அமைச்சகத்திடம் உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.</p>  <p>இதற்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்த காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளின் விவரங்கள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்தவர்களின் விவரங்கள் பராமரிக்கப்படவில்லை'' என்றார். தொடர்ந்து பேசிய அவர், ''விதிகளின்படி காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை'' என்று தெரிவித்தார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/life-style/confrim-train-ticket-benefits-check-details-here-rya-so0643" rel="nofollow" target="_blank">ரயில் டிக்கெட் மூலம் கிடைக்கும் 6 அசத்தல் நன்மைகள்; இனிமே மறக்காம யூஸ் பண்ணுங்க!</a></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jczdwschxye4m0hy903c5vfj/train--1-.jpg' alt="Train Reservation" /><p>மேலும் இது குறித்து விளக்கம் அளித்த அஸ்வினி வைஷ்ணவ்,''நாடு முழுவதும் இயங்கும் அனைத்து ரயில்களின் காத்திருப்புப் பட்டியல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நாட்டின் பண்டிகைகள், விடுமுறை போன்ற காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன''என்றார்.</p>  <p>நாட்டில் பெரும்பாலான அதிவிரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு, குளிர்சாதன பெட்டிகள் அதிகரிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் முன்பதில்லாத பெட்டிகள் அதிகம் இல்லாததே ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் ஏற காரணம் எனவும் முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jd3sax06kq5v1xdydtcd29yt/tamil-news---2024-11-20t084507.015.png' alt="Train passengers" /><p>இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நேற்று நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்த &nbsp;அஸ்வினி வைஷ்ணவ், ''ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப் பெட்டிகளை அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/special-trains-will-be-operated-from-chennai-and-erode-snz4j0" rel="nofollow" target="_blank">பயணிகளின் கவனத்துக்கு; சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்; எந்தெந்த ஊர்கள்?</a><br /> &nbsp;</p>  ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static-gi.asianetnews.com/images/01jd3saw08gxswbj8dbp0edrpk/tamil-news---2024-11-20t084418.330.png"/>
    </item>
    <item>
      <title>புக் செய்த ரயில் டிக்கெட்டில் எப்படி பெயர், தேதியை மாற்றுவது? ரயில்வேயின் புதிய விதி!</title>
      <link>https://tamil.asianetnews.com/gallery/india-independence/railways-new-rule-how-to-change-the-name-and-date-in-a-booked-train-ticket--snhom9</link>
      <guid>https://tamil.asianetnews.com/gallery/india-independence/railways-new-rule-how-to-change-the-name-and-date-in-a-booked-train-ticket--snhom9</guid>
      <pubDate>Mon, 25 Nov 2024 10:02:34 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இந்திய ரயில்வேயில் டிக்கெட் பெயர் மற்றும் தேதி மாற்றம் செய்வது குறித்த விரிவான விவரம் இதோ. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள், கட்டணங்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் முக்கிய விதிமுறைகள்.</p> <img src='https://static.asianetnews.com/images/01hmwmdmsaptfwcz7s99twhj8v/asianet-news--43-.jpg' alt="Railway Ticket Name Change" /><p>இந்திய இரயில்வே பயணிகளின் முக்கியமான போக்குவரத்து முறையாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். சில நேரங்களில் பயணத்தின் தேதி அல்லது பயணியின் பெயரை மாற்ற வேண்டியிருக்கும். டிக்கெட்டில் பெயர் மற்றும் தேதியை மாற்றும் பணியில் ரயில்வே சமீபத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ரயில்வே டிக்கெட்டுகளில் பெயர் மற்றும் தேதியை மாற்றும் புதிய செயல்முறை பற்றி பார்க்கலாம்.</p>  <p>எந்த சூழ்நிலையில் டிக்கெட்டை மாற்றலாம் மற்றும் இதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்தும் பார்க்கலாம்.&nbsp;ரயில் டிக்கெட்டில் பெயர் மாற்றம் என்பது ஒரு முக்கியமான வசதியாகும், இதன் மூலம் தங்கள் டிக்கெட்டில் மற்றொரு நபரின் பெயரை மாற்றலாம்.&nbsp;</p>  <p><strong>ஆன்லைன் பெயர் மாற்றம் செயல்முறை</strong></p>  <p>IRCTC இணையதளம் அல்லது பயன்பாட்டில் உள்நுழையவும்.<br /> 'My Transactions' அல்லது 'My Bookingsபகுதிக்குச் செல்லவும்.<br /> நீங்கள் பெயரை மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கவும்.<br /> 'Change Passenger Name' அல்லது'Transfer Ticket' விருப்பத்தை கிளிக் செய்யவும்.<br /> புதிய பயணியின் பெயர், வயது மற்றும் பாலினத்தை உள்ளிடவும்.<br /> தேவையான கட்டணத்தை செலுத்துங்கள்.<br /> மாற்றத்தை உறுதிசெய்து, புதிய இ-டிக்கெட்டைப் பதிவிறக்கவும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hmwmdnwtjevgnhvpgaahhfqz/asianet-news--47-.jpg' alt="Railway Ticket Name Change" /><p><strong>ஆஃப்லைன் பெயர் மாற்ற செயல்முறை</strong></p>  <p>அருகிலுள்ள ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டருக்குச் செல்லவும்.<br /> பெயர் மாற்றம் படிவத்தை நிரப்பவும்.<br /> அசல் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையைக் காட்டவும்<br /> புதிய பயணிகளின் அடையாள அட்டையை சமர்ப்பிக்கவும்.<br /> தேவையான கட்டணத்தை செலுத்துங்கள்.<br /> புதிய டிக்கெட்டைப் பெறுங்கள்.</p>  <p>எனினும் பெயர் மாற்றம் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் பயணம் தொடங்குவதற்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்பு செய்யப்பட வேண்டும்.</p>  <img src='http://static.asianetnews.com/images/01dmhqzjnbnwaz52btqnxamcbp/rail-ticket-story-647-120516075432-jpg.jpg' alt="Railway Ticket Name Change" /><p><strong>ரயில்வே டிக்கெட்டில் தேதி மாற்றம் செயல்முறை</strong></p>  <p>சில நேரங்களில் பயணத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் டிக்கெட் தேதியை மாற்ற வேண்டியிருக்கும். ரயில்வேயும் இந்த வசதியை எளிதாக்கியுள்ளது.&nbsp;</p>  <p><strong>ஆன்லைன் தேதி மாற்ற செயல்முறை</strong></p>  <p>IRCTC இணையதளம் அல்லது பயன்பாட்டில் உள்நுழையவும்.<br /> 'My Transactions' அல்லது 'My Bookingsபகுதிக்குச் செல்லவும்.<br /> நீங்கள் மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கவும்.<br /> ''Change Journey Date' விருப்பத்தை கிளிக் செய்யவும்.<br /> புதிய தேதியைத் தேர்ந்தெடுத்து, ரயில் டிக்கெட் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.<br /> சீட் இருந்தால், தேவையான கட்டணத்தை செலுத்துங்கள்.<br /> மாற்றத்தை உறுதிசெய்து, புதிய இ-டிக்கெட்டைப் பதிவிறக்கவும்.</p>  <p><strong>ஆஃப்லைன் தேதி மாற்ற செயல்முறை</strong></p>  <p>ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்குச் செல்லுங்கள்.<br /> தேதி மாற்ற படிவத்தை நிரப்பவும்.<br /> அசல் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்..<br /> புதிய தேதியை உள்ளிட்டு இருக்கையின் இருப்பை சரிபார்க்கவும்.<br /> தேவையான கட்டணத்தை செலுத்துங்கள்.<br /> புதிய டிக்கெட்டைப் பெறுங்கள்</p>  <img src='https://static.asianetnews.com/images/01gz8rs8jyv2m0agxfbp5ggmt2/asianet-news-tamil---2023-04-30t151146-908.jpg' alt="Railway Ticket Name Change" /><p>ரயில்வே டிக்கெட்டுகளில் மாற்றங்களைச் செய்யும்போது சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவது முக்கியம்.&nbsp;</p>  <p><strong>நேர வரம்பு:</strong> பயணத்தைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பே டிக்கெட் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.<br /> <strong>அடையாளச் சான்று: </strong>புதிய பயணி சரியான அடையாள அட்டையை வழங்க வேண்டும்.<br /> <strong>ஒரு முறை மாற்றம்</strong>: ஒரு டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே பெயர் அல்லது தேதியை மாற்ற முடியும்.<br /> <strong>தட்கல் டிக்கெட்: </strong>தட்கல் டிக்கெட்டில் பெயர் மாற்றம் அனுமதிக்கப்படாது.<br /> முன்பதிவு வகை: ஏசி, ஸ்லீப்பர் டிக்கெட்டில் பெயரை மாற்ற முடியாது.</p>  <p>&nbsp;</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jayv5s0ch0e8tw33wctr1kms/whatsapp-image-2024-10-24-at-14.07.09.jpeg' alt="Railway Ticket Name Change" /><p>ரத்துசெய்யப்பட்ட டிக்கெட்டிலும் பெயர், தேதியை, மாற்ற முடியாது. மாற்றத்திற்குப் பிறகு, புதிய டிக்கெட் கட்டணம் குறைவாக இருந்தால், வித்தியாசத் தொகை திரும்பப் பெறப்படாது. கூடுதல் கட்டணம்: புதிய டிக்கெட் விலை அதிகமாக இருந்தால், கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.</p>  <p><strong>ரயில்வே டிக்கெட் மாற்ற கட்டணம்</strong></p>  <p>ரயில்வே டிக்கெட்டை மாற்றுவதற்கு சில கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் டிக்கெட்டின் வகை மற்றும் மாற்றத்தின் நேரத்தைப் பொறுத்தது.&nbsp;</p>  <p>பெயர் மாற்றக் கட்டணம்: ஒரு பயணிக்கு ரூ.100<br /> தேதி மாற்ற கட்டணம்: ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200<br /> எழுத்தர் பிழை திருத்தம்: ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 50</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01jca0t3m2xtmn062hjqgjf0j9/tamil-news---2024-11-10t083833.239.png' alt="Railway Ticket Name Change" /><p>எனினும் இந்தக் கட்டணம் அவ்வப்போது மாறலாம். சரியான கட்டணங்களுக்கு IRCTC இணையதளம் அல்லது ரயில் நிலையத்தைப் பார்க்கவும். டிக்கெட்டை மாற்றும்போது சில ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.&nbsp;</p>  <p>அசல் டிக்கெட் அல்லது இ-டிக்கெட்டின் ப்ரிண்ட் அவுட்<br /> பயணிகளின் செல்லுபடியாகும் அடையாள அட்டை (ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவை)<br /> புதிய பயணியின் அடையாள அட்டை (பெயர் மாற்றம் ஏற்பட்டால்)<br /> மாற்றத்திற்கான நிரப்பப்பட்ட படிவம் (ஆஃப்லைன் மாற்றத்திற்காக)</p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01ja9vzbs49yxm5bkcq3je65vj/tamil-news---2024-10-16t103618.178.png' alt="Railway Ticket Name Change" /><p><strong>ரயில்வே டிக்கெட் பரிமாற்றத்தின் நன்மைகள்</strong></p>  <p>ரயில் டிக்கெட்டை மாற்றும் வசதி பயணிகளுக்கு பல நன்மைகளைத் தருகிறது:</p>  <p>திடீர் திட்டத்தை மாற்றினாலும் பயணம் சாத்தியமாகும்.<br /> டிக்கெட்டை ரத்து செய்வதற்குப் பதிலாக அவற்றை மாற்றுவதன் மூலம் பணத்தைச் சேமிக்கலாம்.<br /> ன்லைன் மாற்றங்களுடன் நேரத்தைச் சேமிக்கவும்.<br /> உங்கள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.<br /> அவசர சூழ்நிலையில் உதவி: திடீரென பயணம் செய்ய இயலாமை ஏற்பட்டால், டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றலாம்.</p>  <p>எனினும் டிக்கெட்டில் மாற்றங்களைச் செய்யும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன:</p>  <p>சரியான தகவலை உள்ளிடவும். தவறான தகவல்களைக் கொடுப்பது பயணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.<br /> மாற்றத்தை உறுதிப்படுத்தும் முன் அனைத்து விவரங்களையும் இருமுறை சரிபார்க்கவும்.<br /> புதிய டிக்கெட்டின் பிரின்ட் அவுட் அல்லது ஸ்கிரீன்ஷாட்டை வைத்துக்கொள்ளவும்.<br /> மாற்றத்திற்குப் பிறகு நீங்கள் பெறும் உறுதிப்படுத்தல் செய்தியைச் சேமிக்கவும்.<br /> பயண நாளில் புதிய டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.</p>  ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static-gi.asianetnews.com/images/01ja9vzbs49yxm5bkcq3je65vj/tamil-news---2024-10-16t103618.178.png"/>
    </item>
    <item>
      <title>'ஜீரோ டாலரான்ஸுக்கு கிடைத்த வெற்றி! விரட்டி பிடிக்கப்பட்ட 7000+ குற்றவாளிகள்.. தடுக்கப்பட்ட 559+ குற்றங்கள்!</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/yogi-adityanath-up-stf-arrested-over-7000-criminals-and-559-crimes-prevented-mma-sk7qvw</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/yogi-adityanath-up-stf-arrested-over-7000-criminals-and-559-crimes-prevented-mma-sk7qvw</guid>
      <pubDate>Sun, 22 Sep 2024 17:34:45 +0530</pubDate>
      <description><![CDATA[<p>யோகி ஆதித்யநாத் அரசு, 'ஜீரோ டாலரன்ஸ் என்கிற கொள்கை'யின் கீழ், மாநிலத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளைத் தொடர்ந்து அடக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உ.பி. எஸ்டிஎஃப் மாநிலத்தில் இருந்த கொடூரமான குற்றவாளிகள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஆயுதக் கடத்தல்காரர்கள், சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் தேர்வு மோசடி கும்பல் ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த ஏழரை ஆண்டுகளில், உத்தரபிரதேச எஸ்டிஎஃப்-ல் 7,000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் 49 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அதிக அளவிலான சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட விலங்குகளின் தோல்கள் மற்றும் எலும்புகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. , எஸ்டிஎஃப் தனது புத்திசாலித்தனத்தால் 559 க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுத்து, குற்றவாளிகளின் திட்டங்களை முறியடித்துள்ளது.</p>  <p>559-க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட்டன:</p>  <p>முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, மாநிலத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக எஸ்டிஎஃப் தொடர்ந்து தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருவதாக, ஏடிஜி எஸ்டிஎஃப் அமிதாப் யாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்... "கடந்த ஏழரை ஆண்டுகளில் மொத்தம் 7,015 குற்றவாளிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளை எஸ்டிஎஃப் கைது செய்துள்ளது, அதே நேரத்தில் 49 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவர் மீதும் 10,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜீரோ டாலரன்ஸ் கொள்கையின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, 559 க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பிரபலங்கள், பொது மக்கள் கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்றங்கள் அடங்கும். இதனுடன் 3970 சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.</p>  <p>தேர்வுத் தாள்கள் கசிவில் ஈடுபட்ட 193 கும்பல்களைச் சேர்ந்த 926 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை</p>  <p>முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், தேர்வுகளில் மோசடி மற்றும் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், முற்றிலுமாக ஒழிக்கவும் கடந்த ஏழரை ஆண்டுகளில் எஸ்டிஎஃப் 193 கும்பல்களைச் சேர்ந்த 926 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்டிஎஃபின் இந்த நடவடிக்கையால் இளைஞர்கள் மத்தியில் யோகி அரசு மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 379 சைபர் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதலில், 189 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2080 சட்டவிரோத துப்பாக்கிகளும், 8229 சட்டவிரோத தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. எஸ்டிஎஃப் சட்டவிரோத மது கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்திய 523 மதுபானக் கடத்தல்காரர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 80579 பெட்டி மதுபானம், 330866 லிட்டர் ரெக்டிஃபைட் ஸ்பிரிட் மற்றும் 7560 லிட்டர் தயாரிக்கப்பட்ட நாட்டு மதுபானம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.</p>  <p>சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1083 பேர் கைது, 6.1 கிலோ பிரவுன் சுகர் பறிமுதல்</p>  <p>போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதில் ஈடுபட்ட 1082 குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 91147.48 கிலோ கஞ்சா, 2054.651 கிலோ சரஸ், 19727.1 கிலோ கசகசா/ஓபியம், 7.06 கிலோ மார்பின், 723.758 கிலோ ஸ்மாக், 21.521 கிலோ ஹெராயின், 181.012 கிலோ அபின், 6.1 கிலோ பிரவுன் சுகர், 6.938 கிலோ மெத்தாடோன் மற்றும் 280899 தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக எஸ்டிஎஃப் துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் சிங் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நேரத்தில், தடைசெய்யப்பட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, கடத்தும் பல்வேறு கும்பல்களைச் சேர்ந்த 170 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 341 கிலோ ஆமை ஓடுகள், 2 பல்லிகள், 1 புலித்தோல், 18 கிலோ புலி எலும்புகள், 2 யானை தந்தங்கள், 8011 ஆமைகள், 4922 தடைசெய்யப்பட்ட பறவைகள், 1 மான் எலும்புக்கூடு, 20 சாம்பல் நிற குரங்குகள், 1 சிறுத்தை தோல், 4.12 கிலோ அம்பர்கிரிஸ், 1 பல்லி செதில், 4 காட்டுப்பன்றி பற்கள், 563.1 கிலோ செம்மரம், 44 யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்கள், 25 சிறுத்தை பற்கள், 24 சிறுத்தை நகங்கள், 110 நரி கொம்புகள், 140 சந்தன மரங்கள், 1 புலி எலும்புக்கூடு, 1 மலைப்பாம்பு மற்றும் 1 பாம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ரொக்கம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில், எஸ்டிஎஃப் மொத்தம் 2670 பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.<br /> &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static-gi.asianetnews.com/images/01j8cgd8cfw75r55kzadny1r24/UP-STF-caught-7015-criminals-in-seven-and-half-years-1726996717967.jpg"/>
    </item>
    <item>
      <title>ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் வீர மரணம் !!</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/army-colonel-and-major-deputy-superintendent-of-jk-police-killed-in-anantnag-gunfight-says-officials-rag-s0xhch</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/army-colonel-and-major-deputy-superintendent-of-jk-police-killed-in-anantnag-gunfight-says-officials-rag-s0xhch</guid>
      <pubDate>Wed, 13 Sep 2023 19:54:18 +0530</pubDate>
      <description><![CDATA[<p>ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். பயங்கரவாதிகளின் தோட்டாக்களால் பலத்த காயமடைந்த கர்னல் மன்பிரீத் சிங் வீர மரணம் அடைந்தார். அவர் 19 ராஷ்டிரிய ரைபிள்ஸில் கட்டளை அதிகாரியாக இருந்தார். 2020-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்டரில் ஒரு கமாண்டிங் அதிகாரி கொல்லப்படுவது இதுவே முதல்முறை.&nbsp;</p>  <p>ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் கர்னல் மன்பிரீத் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி பலத்த காயமடைந்தனர். காடோல் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதன்கிழமை காலை முதல் என்கவுன்டர் தொடங்கியது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>  <p>இந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அனந்த்நாக் கோகர்நாக் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். ராணுவத்தின் கூற்றுப்படி, பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், செப்டம்பர் 12-13 நள்ளிரவில் ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.</p>  <p><a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://tamil.asianetnews.com/gallery/gallery/7th-pay-commission-central-government-employees-await-big-decision-rag-s0r8lz%23image1&amp;source=gmail&amp;ust=1694698124132000&amp;usg=AOvVaw2lbaJUP49TYbfaInIJ9tTq" href="https://tamil.asianetnews.com/gallery/gallery/7th-pay-commission-central-government-employees-await-big-decision-rag-s0r8lz#image1" rel="nofollow" target="_blank">விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!</a></p>  <p><a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://tamil.asianetnews.com/cinema/famous-astrologer-about-and-predict-problem-was-ethirneechal-actor-rip-marimuthu-rag-s0p63q&amp;source=gmail&amp;ust=1694698124132000&amp;usg=AOvVaw2ihzbZD5k4zspBlNRcro23" href="https://tamil.asianetnews.com/cinema/famous-astrologer-about-and-predict-problem-was-ethirneechal-actor-rip-marimuthu-rag-s0p63q" rel="nofollow" target="_blank">“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி</a></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01ha7asv980c8w3t86920sa5kf/army1_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>ஆழ்கடலுக்குள் தேசிய கொடிக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை; புதுவையில் அசத்தல்</title>
      <link>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/deep-sea-swimmers-flagging-in-deep-sea-for-independence-day-rzfe76</link>
      <guid>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/deep-sea-swimmers-flagging-in-deep-sea-for-independence-day-rzfe76</guid>
      <pubDate>Tue, 15 Aug 2023 14:55:55 +0530</pubDate>
      <description><![CDATA[<p>சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கிழக்கு கடற்கரைசாலை &nbsp;நீலாங்கரை கடலில் 1 கிலோ மீட்டர் தூரத்தில், 60 அடி ஆழத்தில் கடலுக்குள் சென்று தேசிய கொடியை ஏற்றி தங்களது நட்டு பற்றை வெளிபடுத்தி அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.</p>  <p>மேலும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் &nbsp;அரவிந்த் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட், உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01h7w87wst06rc4gw37rgfftr7/whatsapp-image-2023-08-15-at-14-54-41--1-_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!</title>
      <link>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/indias-huge-growth-special-vision-for-last-10-years-rzf5kt</link>
      <guid>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/indias-huge-growth-special-vision-for-last-10-years-rzf5kt</guid>
      <pubDate>Tue, 15 Aug 2023 11:49:41 +0530</pubDate>
      <description><![CDATA[<p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால், அது நிச்சயம் மிகையல்ல. இது, ஏதோ ஒரு துறையில் இந்தியா முன்னோடியாக திகழ்வதால் ஏற்பட்ட மாற்றமல்ல, மாறாக ஒவ்வொரு துறையிலும் இந்தியா தனது சிறப்பான முயற்சியை அளித்து வருவதால் ஏற்ப்பட்ட மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01h7vteh4wvw6tcr6n88vkz5v3/ysrcp-jpg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்!!</title>
      <link>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/o-panneerselvam-sami-darshanam-at-palani-murugan-temple-on-the-occasion-of-thaipusam-rplxi0</link>
      <guid>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/o-panneerselvam-sami-darshanam-at-palani-murugan-temple-on-the-occasion-of-thaipusam-rplxi0</guid>
      <pubDate>Sun, 05 Feb 2023 18:02:24 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தைப்பூச தினத்தில் பழனி முருகனை தரிசனம் செய்ய பழனிக்கு வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ராஜா மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வேட்பாளர் வாபஸ் வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அறிக்கையாக வழங்குவதாக தெரிவித்து விட்டு சென்றார்.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01grgry8ewnb9n1b6nphjjpfjb/ops_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>3 திருமணம் செய்த பெண்... 2வது கணவருக்கு விஷ ஊசி... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!</title>
      <link>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/women-injected-poison-to-the-second-husband-to-live-luxurious-life-with-third-husband-rpics3</link>
      <guid>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/women-injected-poison-to-the-second-husband-to-live-luxurious-life-with-third-husband-rpics3</guid>
      <pubDate>Fri, 03 Feb 2023 19:42:05 +0530</pubDate>
      <description><![CDATA[<p>சொத்துக்கு ஆசைப்பட்டு 2வது கணவருக்கு விஷ ஊசி போட்ட மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் குறிச்சிதோட்டத்துப்பாளையத்தில் வசித்து வந்தனர். அவர்களுடன் சுப்பிரமணியின் தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் தேவிக்கும், சுப்பிரமணியின் தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுப்பிரமணியின் தாயார் கோபித்துக்கொண்டு அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சுப்பிரமணி காய்ச்சலால் அவதிப்பட்டார். அப்போது அவரது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்தனர்.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-salem/dmk-councilor-s-husbond-attack-neighbour-with-gundas-in-salem-rpe95b" rel="nofollow" target="_blank">கூலிப்படையுடன் சென்று வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரின் கணவர்</a></p>  <p>இதனிடையே மருத்துவமனையில் இருந்து தப்பிய தேவி தலைமறைவானார். இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவியை தேடி வந்த நிலையில் நாமக்கல்லில் தேவி பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணிக்கு 50 வயது ஆகியும் திருமணமாகவில்லை என்றும், அவருக்கு சொந்தமாக சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் இருப்பதும் புரோக்கர் மூலம் தெரியவந்தது. எனவே சுப்பிரமணியை 2 ஆவதாக திருமணம் செய்தேன்.&nbsp;இதற்கிடையில், நாமக்கல்லைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து இருப்பதும், அவருக்கு 2 ஆவது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பெண் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-coimbatore/five-members-of-the-same-family-who-were-involved-in-the-robbery-were-arrested-at-kovai-rpd307" rel="nofollow" target="_blank">திருட்டு சம்பவம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது - கோவையில் அதிர்ச்சி சம்பவம்</a></p>  <p>எனவே அவரை திருமணம் செய்தால் சுப போகமாக வாழலாம் என்று முடிவு செய்தேன்.&nbsp;அதற்கு முன்பு சுப்பிரமணியை கொன்றுவிட்டால் அவருடைய சொத்துகளும் மனைவி என்ற பந்தத்தில் எனக்கு கிடைக்கும் என்ற ஆசை வந்தது. எனவே சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்தேன். ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. அதன் பின்னர் போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து நாமக்கல்லுக்கு தப்பி சென்று 3 ஆவதாக அந்த கோடீஸ்வரரை 27 ஆம் தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் போலீசில் சிக்கிக் கொண்டேன் என்று தேவி வாக்குமூலம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தேவிக்கு பின்னணியில் இருப்பது யார்? விஷ ஊசி வாங்கி கொடுத்தது யார்? வசதியானவர்களையும், தொழில் அதிபர்களையும் கண்டறிந்து அவர்களிடம் தேவியை பழக வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01grbsnm54wnd8qe5x5vt7vfd2/scda_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Urmila in Rahul Yatra:ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் இணைந்த நடிகை ஊர்மிளா,எழுத்தாளர் பெருமாள் முருகன்</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/urmila-matondkar-author-perumal-murugan-joined-in-rahul-gandhi-s-bharat-jodo-yatra-in-jammu--rozfap</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/urmila-matondkar-author-perumal-murugan-joined-in-rahul-gandhi-s-bharat-jodo-yatra-in-jammu--rozfap</guid>
      <pubDate>Tue, 24 Jan 2023 14:22:01 +0530</pubDate>
      <description><![CDATA[<p>காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் நடிகையும், அரசியல் கட்சித் தலைவருமான ஊர்மிளா மடோன்கர் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் இன்று இணைந்தனர்.</p>  <p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். இதுவரை 115 நாட்களுக்கும் மேலாக நடந்து, 3ஆயிரம் கி.மீ தொலைவுக்கும் அதிகமாக ராகுல் காந்தி கடந்துள்ளார்.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/political-parties-in-kerala-announce-a-bbc-modi-documentary-screening-the-bjp-requests-cm-intervention-rozdbf" rel="nofollow" target="_blank">குடியரசு தினத்தன்று மோடி ஆவணப்படம் திரையிட முடிவு!கேரள முதல்வருக்கு பாஜக வேண்டுகோள்!</a></p>  <p>இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களைக் கடந்து ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளார்.&nbsp;</p>  <p><img alt="" src="https://static.asianetnews.com/images/01gqhf60q0xa9xxmxqfkqcs48w/rah2.jpg" /></p>  <p>இந்நிலையில், ஜம்முவில் உள்ள நக்ரோட்டாவில் இருந்து இன்று காலை ராகுல் காந்தி தனது நடைபயணத்தைத் தொடங்கினார். அப்போது, அவருடன் கடந்த 1990களில் புகழ்பெற்ற நடிகையான ஊர்மிளா மடோன்கரும் இணைந்து நடந்தார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/at-hyderabad-university-a-student-group-watches-a-bbc-documentary-about-prime-minister-modi--roz80c" rel="nofollow" target="_blank">பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பால் சர்ச்சை</a></p>  <p>நக்ரோட்டாவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே இன்று காலை 8மணிக்கு ராகுல் காந்தி நடைபயணம், மிகுந்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சூழ, சாலையின் இரு பகுதிகளிலும் ராகுல் காந்தியை வரவேற்று மக்கள் நின்றிருந்தனர்.</p>  <p>கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளா தேர்தல் தோல்விக்குப்பின் விலகி, 2020ம் ஆண்டு சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.&nbsp;</p>  <p><img alt="" height="600" src="https://static.asianetnews.com/images/01gqhf8an5tppdtzsa90fywrf3/rah.jpg" width="800" /></p>  <p>ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்த ஊர்மிளா, கிரீம் நிறத்தில் காஷ்மீரின் பாரம்பரிய கவுன், தொப்பி ஆகியவற்றை அணிந்திருந்தார். எழுத்தாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான பெருமாள் முருகன், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் &nbsp;விகார் ரசூர் வானி, முன்னாள் அமைச்சர் தாரிக் கரா ஆகியோரும் நடைபயணத்தில் இணைந்தனர்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/indigo-passenger-requests-an-open-flight-window-to-spit-gutka-and-her-reaction-goes-viral--roz1xf" rel="nofollow" target="_blank">விமான ஜன்னலைத் திறங்க, எச்சில் துப்பணும்! விமான ஊழியரிடம் கேட்ட பயணி: வைரல் வீடியோ</a></p>  <p>இந்த நடைபயணம் இன்று ரம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டு நாளை மீண்டும் தொடங்கி,வரும் 30ம் தேதி ஸ்ரீநகர் கிரிக்கெட் அரங்கை சென்று நிறைவடையும். காஷ்மீர் பண்டிட் இனப் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கையில் பூக்களுடன் ராகுல் காந்தியை வரேவற்றனர்.&nbsp;</p>  <p><br /> &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gqhf451n3qp1rv1ay7hsg30b/rah1_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Stubble Burning: சுவாசிக்க முடியாத சூழல்! புகை சூழ் டெல்லி-என்சிஆர் மண்டலம்: என்ன காரணம்?</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/the-proportion-of-stubble-burning-in-delhi-air-pollution-has-increased-to-38--rkrnx0</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/the-proportion-of-stubble-burning-in-delhi-air-pollution-has-increased-to-38--rkrnx0</guid>
      <pubDate>Thu, 03 Nov 2022 15:33:01 +0530</pubDate>
      <description><![CDATA[<p>டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் எழுந்துள்ள புகைக்கு 38 சதவீதம் வயல்களில் கழிவுகளை எரிப்பதால் வரும் புகைதான் எனத் தெரியவந்துள்ளது.&nbsp;</p>  <p>வயல்களில் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் மாசின் அளவு 2.5 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வால் டெல்லியில் பனிப்பொழிவுகூட கறுமை நிறத்தில் உள்ளது.</p>  <p>டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் அதிகரித்துவரும் புகையால் அரசியலும் சூடுபிடித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறுகையில் “ கடந்த 2021ம் ஆண்டில், டெல்லி, என்சிஆர் பகுதியில் புகைமூட்டம் அதிகரிப்புக்கு பஞ்சாப் முக்கியக் காரணம். 19 சதவீதப் புகை அதிகரித்துள்ளது, பஞ்சாப்பில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி டெல்லியை கேஸ் சேம்பர் போல் ஆக்கிவிட்டது” என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/why-is-oreva-not-named-in-the-fir-in-the-morbi-bridge-accident-p-chidambaram-rkrmbi" rel="nofollow" target="_blank">மோர்பி பாலம் விபத்து: எப்ஐஆர்-இல் ஒரேவா நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை? ப.சிதம்பரம் கேள்வி</a></p>  <p>டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் “ வயல்களில் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மத்தியஅரசு விலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.</p>  <p>டெல்லியின் நொய்டாவில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இது குறித்து மத்திய புவிஅறிவியல் துறையின் திட்ட இயக்குநர் குப்ரான் பீக் கூறுகையில் “ டெல்லியில் காற்று மாசு 38 சதவீதம் அதிகரித்துவிட்டது. வயல்களில் கழிவுகளை எரிப்பது டெல்லிவரை வருகிறது.</p>  <p>டெல்லியின் காற்று தரம் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது. இன்று காலை நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 419 என்ற அளவில் இருந்தது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது. ஆனால், சனிக்கிழமை முதல் காற்று வீசக்கூடும், காற்றின் திசை மாறும் என்று கணித்திருப்பதால் அதன்பின் ஓரளவு நிம்மதி கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/red-fort-attack-case-the-supreme-court-upholds-the-death-penalty-for-let-terrorist-rkrh60" rel="nofollow" target="_blank">டெல்லி செங்கோட்டை தாக்குதல் தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு மரண தண்டனை: உச்ச நீதிமன்றம்</a></p>  <p>காற்று மாசுக் குறியீட்டில் 400 என்ற அளவுக்கு மேல் அதிகரி்த்தாலே அது ஆபத்தானதாகும், மனிதர்களின் நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளுக்கு ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.&nbsp;</p>  <p>பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நேற்று வயல்களில் கழிவுகளை எரிப்பது தொடர்பாக 3,634 சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சீசனில் இதுதான் அதிகமாகும். டெல்லியில் ஏற்பட்ட காற்றுமாசுக்கு 12 சதவீதம் அதிகரிப்புக்கு பஞ்சாப் முக்கியக் காரணமாகும். காற்றும் சாதகமாக வீசாதாததால் புகை அனைத்தும் டெல்லியை நோக்கி நகர்கிறது. &nbsp;கடந்த வெள்ளிக்கிழமை முதல் பஞ்சாப்பில் தினசரி 1800க்கும் அதிகமான வயல்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/gujarat-assembly-election-date-election-commission-to-announce-poll-schedule-today-rkr5wa" rel="nofollow" target="_blank">குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு</a></p>  <p>இந்திய வேளாண் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை, பஞ்சாப்பில் மட்டும் 71,304 வயல் கழிவு தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது கடந்த 2020ம் ஆண்டில் 83,002 ஆக இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01fs8jqp68sw29m5t8h0fr3cff/delhi_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Punjab prison rule: சிறைக் கைதிகள் மனைவியுடன் உல்லாசமாக இருக்கலாம்..பஞ்சாப் சிறையில் புதிய திட்டம் அமல்!</title>
      <link>https://tamil.asianetnews.com/gallery/india-independence/indian-fashion/prisoners-can-now-spend-time-with-their-wives-in-punjab-jail-rjl0ox</link>
      <guid>https://tamil.asianetnews.com/gallery/india-independence/indian-fashion/prisoners-can-now-spend-time-with-their-wives-in-punjab-jail-rjl0ox</guid>
      <pubDate>Tue, 11 Oct 2022 14:52:10 +0530</pubDate>
      <description><![CDATA[<p>Punjab prison rule:&nbsp;சிறையில் உள்ள சில கைதிகள் தங்களைப் பார்க்க வரும், மனைவியுடன் தனி அறையில் நெருக்கமாக இருப்பதற்கு அனுமதி அளிக்கும் சலுகையை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.</p> <img src='https://static.asianetnews.com/images/01ge1r0vhy62fj5pvecy5y0xy0/download.jpg' alt="" /><p>சிறையில் உள்ள கைதிகள் தங்கள் மனைவியுடன் இரண்டு மணி நேரம் <a href="https://tamil.asianetnews.com/gallery/life-style/married-women-and-girlfriends-always-hides-these-shocking-things-in-relationship-from-their-partners-rize56#image1" rel="nofollow" target="_blank">பாலியல்</a> உறவில் ஈடுபடுவதற்கான &nbsp;வசதியை, கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், சிறைவாசிகள் தங்கள் மனைவியுடன் பாலியல் உறவிலும் ஈடுபட முடியும்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/life-style/married-women-and-girlfriends-always-hides-these-shocking-things-in-relationship-from-their-partners-rize56#image1" rel="nofollow" target="_blank">மேலும் படிக்க...Relationship Tips: திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் துணையிடம்...இருந்து மறைக்கும் விஷயங்கள் இவைகள் தான்..!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01gc0nrhbxhwfxd14dsqgyqb8r/uae-jail.jpg' alt="" /><p>பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இங்கு, சிறைகளில் உள்ள கைதிகள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் <a href="https://tamil.asianetnews.com/gallery/life-style/married-women-and-girlfriends-always-hides-these-shocking-things-in-relationship-from-their-partners-rize56#image1" rel="nofollow" target="_blank">தனி அறையில் </a>இரண்டு மணி நேரம் செலவிட அனுமதி அளித்துள்ளது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01gep9rq3nxvrxw4jep5hnvpce/black-diary.jpg' alt="" /><p>ஆனால், நீண்ட நாட்களான சிறையில் இருந்த, நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.&nbsp; அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள குளியலறையுடன் கூடிய<a href="https://tamil.asianetnews.com/gallery/life-style/married-women-and-girlfriends-always-hides-these-shocking-things-in-relationship-from-their-partners-rize56#image1" rel="nofollow" target="_blank"> தனி அறையில்</a> ஒரு கைதி தனது இணையருடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் திருமண பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01gf2ryc353zhh33adpjs90khg/whatsapp-image-2022-10-11-at-11-03-08-am.jpg' alt="" /><p>மேலும், இத்தகைய அனுமதியின் மூலம், கைதிகளின் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, சிறைக் கைதிகளின் நன்னடத்தையும் அதிகரிக்கும். அதோடு, இத்தகைய அனுமதி 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.&nbsp; ஆனால், கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள்,&nbsp; பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது.</p>  <p>&nbsp;</p>  <p><br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gd0dhk9749twgamqk13x2rh0/partner-happy.jpg' alt="" /><p>அதேபோன்று, ஹெச்.ஐ.வி, கரோனா தொற்று &nbsp;பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு அனுமதி கிடையாது.&nbsp; மேலும், சிறை கைதியின் துணை திருமண சான்றிதழுடன் சிறைக்கு வர வேண்டும். இதன் மூலம், &nbsp;இந்தியாவிலேயே சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற ஒரு சலுகையை அளிக்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/life-style/married-women-and-girlfriends-always-hides-these-shocking-things-in-relationship-from-their-partners-rize56#image1" rel="nofollow" target="_blank">மேலும் படிக்க...Relationship Tips: திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் துணையிடம்...இருந்து மறைக்கும் விஷயங்கள் இவைகள் தான்..!</a></p>  ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gd0dmdz5xrgrd1909bmp8gtk/emotion_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>India@75 : மகாத்மா காந்தியின் தோழர்.. தண்டி யாத்திரையில் இருந்த ஒரே கிறிஸ்துவர் டைட்டஸ்ஜி !</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/indian-bravehearts/titusji-the-only-christian-who-accompanied-gandhi-in-his-historic-dandi-march-rgz9dg</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/indian-bravehearts/titusji-the-only-christian-who-accompanied-gandhi-in-his-historic-dandi-march-rgz9dg</guid>
      <pubDate>Sun, 21 Aug 2022 23:45:17 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">91 ஆண்டுகளுக்கு முன்பு காந்திஜியுடன் 386 கிலோமீட்டர் நீளமான பாதையில், 24 நாட்கள் நடந்த 81 சத்தியாக்கிரகிகளில் ஒரே கிறிஸ்தவர். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூரும் போதும் அவரது பெயர் அடிக்கடி மறந்து போகும். அப்படிதான் இவர் பெயரும் இருக்கிறது. அவர் பெயர் டைட்டஸ். மற்ற அணிவகுப்பாளர்களுடன் சேர்ந்து டைட்டஸும் தீவிர போலீஸ் சித்திரவதைகளை எதிர்கொண்டார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">ஏர்வாடா சிறையில் சுமார் ஒரு மாத காலம் அடைக்கப்பட்டார். டைட்டஸ் 1905 ஆம் ஆண்டு தற்போதைய கேரளாவின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மரமன் கிராமத்தில் நடுத்தர விவசாயி குடும்பத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்தவுடன் பள்ளி ஆசிரியர் பணியைப் பெற்றார்.&nbsp; ஆனால் டைட்டஸுக்கு வாழ்க்கையில் பெரிய இலக்குகள் இருந்தது. தற்போது சாம் ஹிக்கின்போதம் வேளாண் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் அலகாபாத்தின் வேளாண்மை நிறுவனத்தில் சேர்ந்தார் டைட்டஸ்.</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gb0sp62652a1epsth0tge4x7/thumb---2022-08-21t233722-787.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">கல்லூரி மற்றும் விடுதியில் கட்டணம் செலுத்துவதற்காக இன்ஸ்டிடியூட் பண்ணைகளில் வேலை செய்து வந்தார். அவர் இன்ஸ்டிடியூட்டில் பால் மேலாண்மையில் டிப்ளோமா எடுத்தார்,படித்தார். பிறகு அதன் நிறுவனர் ஹிக்கின்பாதம் அவரை வளாகப் பால் பண்ணையில் பணியமர்த்தினார். அந்நாட்களில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில் பால் நிபுணர் பணியிடம் காலியாக இருப்பதாக அவரது சகோதரர் கூறினார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இதனை கேட்ட டைட்டஸ் அந்த நேர்காணலுக்குச் சென்றார். அங்கு காந்திஜியைச் சந்தித்தார். உடனடியாக 1929ம் ஆண்டு தீபாவளி நாளில் ஆசிரமத்தில் சேர்ந்தார். ஆசிரமத்தில் விதிகள் கடுமையாக இருந்தன. சம்பளம் இல்லை, ஆனால் போர்டிங், தங்குமிடம் மற்றும் ஒரு ஜோடி இரண்டு ஆடைகள் இலவசம். பால் பண்ணையை கவனிப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கைதிகளைப் போலவே மகாத்மா விதித்த அனைத்து வேலைகளையும் டைட்டஸ் செய்தார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">கழிப்பறைகள் உட்பட ஆசிரமத்தை சுத்தம் செய்தல், சமையலறையில் வேலை செய்தல், துணி துவைத்தல், சர்காவால் காதி நூற்பு, தினசரி பிரார்த்தனைகளில் பங்கேற்பது, பிரம்மச்சரியத்தை பின்பற்றுதல். உப்பு மீதான பிரிட்டிஷ் ஏகபோகத்தை எதிர்த்தும், சுதந்திரத்திற்கான இந்தியாவின் தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்ட அவரது வரலாற்று தண்டி அணிவகுப்பில் காந்திஜியுடன் கலந்துகொள்வதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gb0sp5n8d2v97gfnaxtywkgy/thumb---2022-08-21t234044-755.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">காந்தி கடைசியாக 1937 ஆம் ஆண்டு கேரளாவிற்கு விஜயம் செய்தபோது, ​​ஆரன்முலா செல்லும் வழியில் மாரமன் என்ற இடத்தில் உள்ள தனது அன்பான டைட்டூஜியின் வயதான தந்தையை அவர் சந்தித்தார்.&nbsp; அவரது திருமணத்திற்குப் பிறகு, டைட்டஸ் தனது மனைவி அன்னம்மாவை சபர்மதிக்கு அழைத்து வந்தார். அப்போது காந்திஜி புதிய தம்பதியினருக்காக தனது சொந்த அறையை காலி செய்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, டைட்டஸ்ஜி மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் வேளாண் துறையில் சேர்ந்தார். டைட்டஸ் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு உறுதியான காந்தியவாதியாக இருந்து 1980 ஆம் போபாலில் தனது 75வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.</span></span></span></span></span></span></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gb0sp4vtgafxpd7q38d94n7t/thumb---2022-08-21t234148-863_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை கண்டு ரசித்த CA மாணவர்கள் </title>
      <link>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/ca-students-watched-freedom-fighters-light-and-sound-show-in-kalaivanar-arangam-rgwevo</link>
      <guid>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/ca-students-watched-freedom-fighters-light-and-sound-show-in-kalaivanar-arangam-rgwevo</guid>
      <pubDate>Sat, 20 Aug 2022 10:51:24 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:12pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Roboto,sans-serif"><span style="color:#202124"><span style="background-color:#f8f9fa"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை இந்தியா முழுவதிலும் இருந்து மாநாட்டுக்கு வந்திருந்த சிஏ மாணவர்கள் கண்டு களித்தனர்.</span></span></span></span></span></span></span></p>  <p>&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gawv3b7edm63yje24rnmsr0e/thumb0_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>உச்சபட்ச அதிகாரம் கொண்ட பாஜக நாடாளுமன்ற வாரியத்தில் இருந்து இரண்டு முக்கியப் புள்ளிகள் நீக்கம்!!</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/videos/nitin-gadkari-shivraj-singh-chouhan-dropped-from-bjp-s-highest-decision-making-body-rgr4az</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/videos/nitin-gadkari-shivraj-singh-chouhan-dropped-from-bjp-s-highest-decision-making-body-rgr4az</guid>
      <pubDate>Wed, 17 Aug 2022 14:14:59 +0530</pubDate>
      <description><![CDATA[<p>பாஜகவின் உயர்மட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் நாடாளுமன்ற வாரியத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இது பாஜக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>  <p>இந்த வாரியம்தான் பாஜகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட வாரியமாக கருதப்படுகிறது. இந்த வாரியத்தில் தற்போது, நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக இக்பால் சிங் லால்புரா, சத்யநாராயணன் ஜதியா, கே. லட்சுமணன், பிஎஸ் எடியூரப்பா, சர்பானந்தா சொனோவால், சுதா யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>  <p>மேலும், பாஜக மத்திய தேர்தல் கமிட்டியில் இருந்து ஷாநவாஸ் ஹுசைன் நீக்கப்பட்டு, தேவேந்திர பட்னவிஸ், ஓம் மதுர், புபேந்தர் யாதவ் , பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு வேட்பாளருமான வானதி சீனிவாசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/in-the-bilkis-case-rahul-says-the-entire-country-is-seeing-a-disconnect-between-pm-modi-s-words-and-actions--rgr7f9" rel="nofollow" target="_blank">rahul: bilkis bano : பிரதமர் ஜி! உங்க பேச்சையும், செயலையும் தேசமே வேடிக்கை பார்க்கிறது: ராகுல் காந்தி தாக்கு</a></p>  <p>இந்த முறை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இக்பால் சிங் லால்புராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/cabinet-approves-bill-to-limit-kerala-governor-s-role-in-v-c-postings--rgr374" rel="nofollow" target="_blank">governor of kerala: கேரள ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தம்: பினராயி விஜயன் அமைச்சரவை ஒப்புதல்</a></p>  <p>பாஜக தேசிய செயல் அமைப்பு சார்பில் அன்றாடம் எடுக்கும் முடிவுகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்ற வாரியம். இந்த வாரியத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா , மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதை இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.</p>  <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">BJP chief <a href="https://twitter.com/JPNadda?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" target="_blank">@JPNadda</a> announces new Parliamentary Board <a href="https://twitter.com/BJP4India?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" target="_blank">@BJP4India</a> <a href="https://t.co/F0KMsEfv6J" rel="nofollow" target="_blank">pic.twitter.com/F0KMsEfv6J</a></p> — Asianet Newsable (@AsianetNewsEN) <a href="https://twitter.com/AsianetNewsEN/status/1559819204806602753?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" target="_blank">August 17, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>  <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="in">BJP drops Nitin Gadkari, Shivraj Singh Chouhan from parliamentary board, includes Iqbal Singh Lalpura, Satyanarayan Jatiya and K Lakshman</p> — Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1559820764500545537?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" target="_blank">August 17, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>  <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">BJP includes B S Yediyurappa, Sarbananda Sonowal, Sudha Yadav in its parliamentary board -- party's apex organisation body</p> — Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1559819504464433152?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" target="_blank">August 17, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01ganhh5yf8fkmp479hg2dmadd/whatsapp-image-2022-08-17-at-2-47-07-pm_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>India@75 : இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்தின் தந்தை.. யார் இந்த ஹஸ்ரத் மோஹானி ?</title>
      <link>https://tamil.asianetnews.com/india75-category/life-of-hasrat-mohani-the-freedom-fighter-who-coined-inquilab-zindabad-rgpvno</link>
      <guid>https://tamil.asianetnews.com/india75-category/life-of-hasrat-mohani-the-freedom-fighter-who-coined-inquilab-zindabad-rgpvno</guid>
      <pubDate>Tue, 16 Aug 2022 22:10:36 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இன்குலாப் ஜிந்தாபாத் என்ற புகழ்பெற்ற முழக்கத்தை உருவாக்கியவர் யார் ? என்ற கேள்விக்கு பதில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது சந்தேகம் தான். அவர் வேறு யாருமில்லை, ஹஸ்ரத் மோஹானி தான். சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், கம்யூனிஸ்ட் என பல்வேறு முகங்களை கொண்டவர். அவர் இஸ்லாத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும், சிறந்த கிருஷ்ண பக்தராகவும், சூஃபி சீடர்களாகவும் இருந்துள்ளார்.</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gakr9bfg9wst8xjb6fcb78xk/thumb---2022-08-16t220401-167.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">ஹஸ்ரத் மோஹானி 1875 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின், உன்னாவோவில் உள்ள மோகன் என்ற கிராமத்தில் பிறந்தார். ஈரானில் இருந்து புலம் பெயர்ந்தது இவரது குடும்பமாகும். ஹஸ்ரத் மோஹானி என்பது அவரது பெற்றோர்களால் சையத் ஃபஸ்ல் உல் ஹசன் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்ட தீவிர பிரிட்டிஷ் சார்பு முகமதின் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் படிக்கும் போது, பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்பட்டார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">1903 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மொஹானி அடுத்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1921 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகமதாபாத் மாநாட்டில் முதன்முதலில் முழு சுதந்திர கோரிக்கையை எழுப்பினார்கள்&nbsp; ஹஸ்ரத் மோஹானி மற்றும் சுவாமி குமரானந்த். பின்னர் ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கி, முஸ்லிம் லீக்கிலும் இணைந்தார். பின்னர் பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கையால் மோஹானி லீக் மற்றும் ஜின்னா இயக்கத்தில் இருந்து வெளியேறினார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gakr9b7hsgc3wfae4m7cmgvn/thumb---2022-08-16t220532-131.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">அவர் பாகிஸ்தானை கடுமையாக எதிர்த்தார். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோஹானி மத நல்லிணக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ஆவார். பின்னர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோஹானி ஹஜ்ஜின் போது மக்காவிற்கும், கிருஷ்ணாஷ்டமிக்கு மதுரைக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டார்.</span></span></span></span></span></span></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gakr9ak22e4w859hrc56yne2/thumb---2022-08-16t220658-218_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்… பெருங்காமநல்லூர் கிராமம்!! </title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/perungamanallur-village-is-called-as-jallianwala-bagh-of-south-rgikkm</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/perungamanallur-village-is-called-as-jallianwala-bagh-of-south-rgikkm</guid>
      <pubDate>Fri, 12 Aug 2022 23:27:59 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழ்நாட்டின் உள்ள கிராமம் ஒன்று தெற்கின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படுகிறது. அதுதான் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூர். 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி, பிரிட்டிஷ் காவல்துறை கண்மூடித்தனமாக சுட்டதில், பிறமலை கள்ளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். 1911 ஆம் ஆண்டின் கிரிமினல் பழங்குடியினர் சட்டம் என்று அழைக்கப்படும் கறுப்புச் சட்டத்தின் மூலம் தங்கள் முழு சமூகத்தையும் குற்றவாளிகளாக்கும் பிரிட்டிஷ் முயற்சிக்கு எதிரான பழங்குடியினரின் போராட்டத்தை அடக்குவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வெவ்வேறு பிராந்தியங்களில் தங்களுக்கு எதிரான அனைத்து வகையான போராட்டங்களையும் ஒடுக்க பிரிட்டிஷ் முயற்சியின் ஒரு பகுதியாக இது இருந்தது. அவர்களின் கைரேகையை வலுக்கட்டாயமாக எடுக்க போலீசார் மேற்கொண்ட முயற்சிக்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01ga9k547bv541azpjm7abdznq/vdfdf.jpg" width="800" /></p>  <p>பெருங்காமநல்லூர் என்ற அவர்களது கிராமத்துக்குள் போலீசாரை நுழைய விடாமல் தடுத்தனர். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இறந்த உடல்கள் அனைத்தும் மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டு ஆற்றங்கரையில் தோண்டப்பட்ட பெரிய குழியில் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, திருமங்கலத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு பல மைல் தூரம் நடக்க வைத்தனர். சித்திரவதைகள் மற்றும் கைதுகள் மூலம் பல நாட்களாக இப்பகுதியில் பயங்கரவாத ஆட்சியை காவல்துறை கட்டவிழ்த்து விட்டது. பழங்குடியினரின் காரணத்தை மதுராவைச் சேர்ந்த பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் எடுத்துக் கொண்டார். புகழ்பெற்ற தேசியவாதியும் தொழிற்சங்க ஆர்வலருமான அவர், பின்னர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் காந்திஜியின் அன்பான தோழராகவும் ஆனார்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01ga9k54gnnaxa4h0052pch0ey/vfdgf.jpg" width="800" /></p>  <p>1870களில் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல சட்டங்களை கிரிமினல் பழங்குடியினர் சட்டம் கொண்டுள்ளது. இவற்றில் முதலாவது 1871 இல் கொண்டுவரப்பட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள பழங்குடியினருக்கு பொருந்தும். 1911 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்தின் போது, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 லட்சம் ஏழை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 1949 இல் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, இந்தச் சமூகங்களில் பல, அவர்களது மரபுவழியில் ஒரே மாதிரியான மற்றும் பாகுபாடுகளை அதிகாரிகளிடமிருந்தும் மற்ற சமூகத்தினரிடமிருந்தும் அவர்களை "முன்னாள் குற்றவாளி பழங்குடியினர்" என்று அழைக்கின்றன.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01ga9k53hm6hyaw82yb33k55gh/fdd_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>கேரளாவின் பகத் சிங் வக்கம் அப்துல் காதர்… யார் இவர்? </title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/who-is-vakkom-abdul-khader-and-why-he-is-called-as-kerala-bhagat-singh-rgevnq</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/who-is-vakkom-abdul-khader-and-why-he-is-called-as-kerala-bhagat-singh-rgevnq</guid>
      <pubDate>Wed, 10 Aug 2022 23:37:02 +0530</pubDate>
      <description><![CDATA[<p>"என் அன்பான அப்பா, என் அன்பான அம்மா, என் அன்பு சகோதர சகோதரிகளே, நான் உங்களிடமிருந்து என்றென்றும் விடைபெறுகிறேன். நாளை காலை 6 மணிக்கு முன் எனது தாழ்மையான மரணம் நிகழும். நான் எவ்வளவு தைரியமாக, மகிழ்ச்சியுடன் தூக்கு மேடைக்குச் சென்றேன் என்பதை நேரில் கண்ட சாட்சிகள் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நீங்களும் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள்.”&nbsp;தூக்கிலிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு புரட்சியாளர் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடைசி கடிதத்தின் வரிகள் இவை. இந்த 26 வயதான தியாகி வக்கம் காதர் என்று அழைக்கப்படும் வக்கம் முகம்மது அப்துல் காதர் ஆவார். இவர் புரட்சியாளர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் தனது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக பணியாற்றியதற்காக தூக்கிலிடப்பட்டார். இந்த தைரியமான இளைஞனே கேரளாவின் பகத் சிங் என்று அழைக்கப்படுகிறார்.&nbsp;முகமது அப்துல் காதர் 1917 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் அருகே உள்ள வக்கம் கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் நான்காவது மகனாகப் பிறந்தார். இசை மற்றும் கால்பந்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட காதர் சுதந்திர இயக்கத்தின் மீதும் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.&nbsp;திவான் சர் சிபி ராமசாமி ஐயரின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர் செயல்பாட்டாளராக இருந்தார். காந்தி கேரளா வழியாக பயணம் செய்தபோது, காதர் காந்தி பயணம் செய்த பெட்டியில் ஏறி அவரது கையை முத்தமிட்டார். காதர் தனது 21வது வயதில் மலேசியாவிற்கு கப்பலில் சென்று அங்குள்ள பொதுப்பணித்துறையில் சேர்ந்தார்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01ga4exe609h9pw35wvczcyjdw/sdfsrf.jpg" width="800" /></p>  <p>ஆனால் விரைவில் அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபடும் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் அமைப்பான இந்திய சுதந்திர லீக்குடன் இணைந்தார். பின்னர் அவர் லீக்கில் உள்ள பெரும்பாலானோருடன் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். பனாங் மலேசியாவில் ஐஎன்ஏ அமைத்த இந்திய ஸ்வராஜ் நிறுவனத்தில் ராணுவப் பயிற்சி பெற்ற 50 கேடட்களின் முதல் குழுவில் காதரும் ஒருவர். 1942 செப்டம்பர் 18. மிக முக்கியமான பணிக்காக காதர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரித்தானிய நிறுவல்கள் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்துவதற்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட இருபது பேர் கொண்ட குழுவில் அவரும் ஒருவர். ஒன்று நீர்மூழ்கிக் கப்பலிலும் மற்றொன்று தரையிலும் பயணிக்கவும் குழு இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டது.&nbsp;கடலில் 9 நாட்களுக்குப் பிறகு இந்தியக் கரையை அடைந்த நீர்மூழ்கிக் கப்பல் குழுவில் காதர் இருந்தார். காதர் மற்றும் அவரது குழு மலப்புரம் கேரளாவில் உள்ள தனூரில் தரையிறங்கியது, இரண்டாவது குழு குஜராத் கடற்கரையில் துவாரகாவில் இருந்தது. ஜப்பானிய உளவாளிகளுக்காக அவர்களை அழைத்துச் சென்ற காதர் மற்றும் பிறரை மலபார் சிறப்புக் காவல் துறையினர் அவர்கள் தரையிறங்கிய உடனேயே கைது செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01ga4exegt06hs5rz6ftdhrwq4/vf.jpg" width="800" /></p>  <p>அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர், அங்கு அவர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். பினாங்கு 20 என்று அழைக்கப்படும் இருபது வீரர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு பல்வேறு சிறைத் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. அதன்படி காதர், கேரளாவைச் சேர்ந்த ஆனந்தன் நாயர், போனிஃபேஸ் பெரேரா, வங்காளத்தைச் சேர்ந்த சத்யேந்திர சந்திர பர்தன் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த ஃபௌஜா சிங் ஆகியோரு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டின் பேரில், பெரேரா பின்னர் மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். காதர் மற்றும் அவரது நண்பர்கள் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவரது மரணதண்டனைக்கு சில நாட்களுக்கு முன்பு, காதர் போனிஃபேஸுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.&nbsp;அதில்,&nbsp;என் அன்பான போனி,&nbsp;எனது இறுதிப் பயணத்தில் இருக்கும் எனது கடைசி வார்த்தைகள் இதோ. நமது மரணம் இன்னும் பலரின் பிறப்புக்கு வழி வகுக்கும். நமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்ற துணிச்சலான மக்கள் ஏற்கனவே தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் அனைவரும் முழு நிலவின் முன் மெழுகுவர்த்திகள் என்று தெரிவித்திருந்தார்.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01ga4exdbv91ghjq38yck6vv0y/fgrfg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>nitish: bihar:RJD: பீகார் அரசியல்:  ஆட்சி மாற்றம் வருமா? அரசியல் கணக்கு என்ன? ஆர்ஜேடி- நிதிஷ் கூட்டணி அமையுமா?</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/bihar-politics-will-the-government-change-what-exactly-is-political-accounting-rjd-nitish-coalition--rgc3r4</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/bihar-politics-will-the-government-change-what-exactly-is-political-accounting-rjd-nitish-coalition--rgc3r4</guid>
      <pubDate>Tue, 09 Aug 2022 11:39:05 +0530</pubDate>
      <description><![CDATA[<p>பீகாரில் ஆட்சி மாற்றம் வருமா, பாஜகவுடனான உறவை கைகழுவிவிட்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் முதல்வர் நிதிஷ் குமார் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p>  <p>இந்த விஷயத்தை முடிவு செய்யவே பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.&nbsp;</p>  <p>இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது விலகுவதா, அல்லது விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/will-nitish-kumar-make-another-u-turn-all-eyes-are-on-bihar--rgc1yx" rel="nofollow" target="_blank">பாஜக-நிதிஷ் கூட்டணி உடையுமா? ஆர்ஜேடி-ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியா?எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது</a></p>  <p><img alt="" height="457" src="https://static.asianetnews.com/images/01g3wvktvzg92ttxn15q95byrb/pjimage---2022-05-25t110855-815.jpg" width="800" /></p>  <p>பாஜகவும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்து கடந்த 2020ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தன. இதில் கடும் இழுபறிக்குப்பின் பாஜக, நிதிஷ் கூட்டணி வென்றது.&nbsp;</p>  <p>தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இருந்தது. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போதமான எம்எல்ஏக்கள் இல்லை என்பதால் ஆட்சி அமைக்க முடியவில்லை.&nbsp;</p>  <p>இதையடுத்து 2வது முறையாக பாஜக, ஐக்கிய ஜனத தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. 2 ஆண்டுகள் முடிந்தநிலையில், நிதிஷ் குமாருக்கும், பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து நிதிஷ் குமார் ஆலோசித்து வருகிறார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/honor-of-rajya-sabha-must-be-protected-says-venkaiah-naidu-rgarro" rel="nofollow" target="_blank">மாநிலங்களவையின் மரியாதையை காக்க வேண்டும்… உறுப்பினர்களுக்கு வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்!!</a></p>  <p><strong>பாஜவைப் பொறுத்தவரை கூட்டணி அமைத்து ஆளும் சில மாநிலங்களில் பிஹாரும் ஒன்று. பெரும்பாலும் கூட்டணியில் பாஜக இருந்தாலே கூடியவிரைவில் கூட்டணிக் கட்சியை மூழ்கடித்துவிட்டு, அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் கபளீகரம்செய்து தனித்து ஆட்சி அமைப்பதையே வழக்கமாக வைத்துள்ளது. இந்தக் கொள்கையைத்தான் பலமாநிலங்களில் பின்பற்றி வருகிறது. சமீபத்திய உதாரணம், மகாராஷ்டிரா</strong></p>  <p><strong><img alt="" height="533" src="https://static.asianetnews.com/images/01g9xyhadwehd21s63gt3v50kj/nitish.jpg" width="800" /></strong></p>  <p><strong>பீகாரிலும் இதே முறையைப் பின்பற்றி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஆர்சிபி சிங் தலைமையில் கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக நிதிஷ்குமாருக்கு தகவல் வந்தது. இதனால் விழிப்படைந்த நிதிஷ்குமார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.</strong></p>  <p>பாஜகவுடனான கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறினால் அவரை அரவணைக்க லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் தயாராக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனும் நிதிஷ் குமார் பேசி வருவதாகதகவல்கள் தெரிவிக்கின்றன</p>  <p>ஆனால் பீகாரின் அரசியல் கணக்கு என்ன, நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து வெளிறியானால், ஆர்ஜேடியுடன் சேர்ந்துஆட்சி அமைக்கமுடியுமா என்பதைப் பார்க்கலாம்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/rjd-is-ready-to-support-the-jd-u-if-nitish-breaks-with-the-bjp--rgajxu" rel="nofollow" target="_blank">சூடுபிடிக்கும் பீகார் அரசியல்!பாஜக-வை கைகழுவுங்க:நிதிஷ் குமார்-க்கு லாலு கட்சி அழைப்பு</a></p>  <p><img alt="" height="458" src="https://static.asianetnews.com/images/01g1b1vzrnq3qrndfd1ganqhd1/bihar--rjd-s-tej-pratap-claims--secret-talks--with-cm-nitish-kumar-to-form-govt.jpg" width="800" /></p>  <p><strong>பீகாரில் சட்டப்பேரவை 243 உறுப்பினர்களைக் கொண்டது. இங்கு ஆட்சிஅமைக்க 122 எம்எல்ஏக்கள் ஆதரவு ஒரு கட்சிக்குத் தேவை. ஆனால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 74 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43, விகாஷீல் இன்சான் கட்சி(விஐபி கட்சி)4, இந்துஸ்தான் அவாமி மோச்சா(ஹெச்ஏஎம்)4 இடங்கள் உள்ளன. ஏறக்குறைய பெரும்பான்மைக்குத் தேவையான 122 எம்எல்ஏக்களைவிட கூடுதலாக 3பேருடன் ஆட்சியில் இருக்கிறது.&nbsp;</strong></p>  <p><strong>ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 75 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு19, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிடம், 110 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்போது நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியுன் சேர்ந்தால், 153 எம்எல்ஏக்களாக உயர்ந்து, ஆட்சி அமைக்க முடியும்.</strong></p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/pm-modi-praises-vp-venkaiah-naidu-in-the-rajya-sabha-rga9kw" rel="nofollow" target="_blank"><strong>துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா: ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி புகழாரம்!!</strong></a></p>  <p><strong><img alt="" height="451" src="https://static.asianetnews.com/images/01fdrhz6tzagbbrdqa3z5d9vx7/nitish-jpg.jpg" width="800" /></strong></p>  <p>பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு ஆட்சி கவிழும். இதர கட்சிகளான ஒவைசியுடன்(5 இடங்கள்) உதரிக்கட்சிகள் 3 இடங்களுடன் சேர்ந்தாலும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. அதிலும் அசாசுதீன் ஒவைசி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்ப்பில்லை. ஆதலால், நிதிஷ் குமார் பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் பெரும்பான்மையுடன் புதிய ஆட்சி அமைக்க முடியும். பாஜக ஆட்சியை இழக்கும்<br /> &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9xm9vxc9ejjjg471q805566/nitish-sonia_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>India@75 : இந்திய தொழில்துறையின் தந்தை ‘ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா’</title>
      <link>https://tamil.asianetnews.com/india75-category/india-at-75-father-of-indian-industry-jamsetji-nusserwanji-tata-rgb0wz</link>
      <guid>https://tamil.asianetnews.com/india75-category/india-at-75-father-of-indian-industry-jamsetji-nusserwanji-tata-rgb0wz</guid>
      <pubDate>Mon, 08 Aug 2022 21:40:11 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் நிறுவனர் தான்&nbsp; ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா. முன்னாள் பிரதமர் நேரு டாட்டாவை ஒரு நபர் திட்டக்குழு என்று அழைத்தார்.&nbsp; ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா 1839ல் தெற்கு குஜராத்தில் உள்ள நவ்சாரியில் பிறந்தார். இவரது குடும்பம் பாதிரியார் ஆகும். இவரே தனது&nbsp; குடும்பத்தின் பாதிரியார் பாரம்பரியத்தை முதன்முதலில் உடைத்து ஒரு தொழிலதிபரானார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">குடும்பத்துடன் மும்பைக்கு இடம்பெயர்ந்து ஏற்றுமதி நிறுவனத்தை நிறுவினார். எல்பின்ஸ்டன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, ஜாம்செட்ஜி ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவில் பரவியிருந்த தந்தையின் ஏற்றுமதித் தொழிலில் சேர்ந்தார். பிறகு ஜாம்செட்ஜியின்&nbsp; தந்தை தனது மகனை சீனாவிற்கு அனுப்பினார். ஜாம்செட்ஜி தனது 29வது வயதில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். திவாலான எண்ணெய் ஆலையை வாங்கி, மும்பையின் வளர்ந்து வரும் துறையான பருத்தி ஆலையாக மாற்றினார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01fx5pdwn7ve27y0j9rdegmaw4/tata.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">1903ம் ஆண்டில், மும்பையில் இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டலான தாஜ்மஹால் ஹோட்டலைக் கட்டுவதற்கான தனது கனவை ஜாம்செட்ஜி நனவாக்கினார்.&nbsp; மின்சாரம் இயங்கும் முதல் இந்திய ஹோட்டல் என்ற பெருமையும் இது பெற்றது. மேலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும் இந்தியாவின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றாக இது உள்ளது. வணிகத்துடன் நிற்காமல்,&nbsp; ஜாம்செட்ஜி சுதேசி இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். இந்த இயக்கத்தில் அரசியல் ரீதியாக இவர் செயல்படவில்லை.</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">காங்கிரஸ் கட்சி சுதேசி இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பே, ஜாம்செட்ஜி தனது பருத்தி ஆலைக்கு 1886ம் ஆண்டிலேயே சுதேசி மில்ஸ் என்று பெயரிட்டார். இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட தொழில் நகரமான ஜாம்ஷெட்பூர் அவரால் நிறுவப்பட்டது. இது முதலில் பீகாரிலும் இப்போது ஜார்கண்டிலும் அமைந்திருக்கிறது. இது 1907ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் எஃகு ஆலையான ஜாம்செட்ஜியை சுற்றியுள்ள கிராமத்தில் வந்த நகரம் ஆகும்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் அல்லது டிஸ்கோ, இது பிரிட்டிஷ் பேரரசின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலையாக மாறியது. இது இந்தியாவின் தொழில்துறை முன்னேற்றத்தின் முதுகெலும்பை நிரூபித்தது. ‘டாடா ஸ்டீல்’ என்று அழைக்கப்படும் இது, இன்னும் உலகின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; 8 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள், 100 நாடுகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்களுடன் பரவியுள்ளது இந்த நிறுவனம்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01g9z36fz5vdd1wn4xh0w372ys/thumb--48-.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இது இந்தியாவின் மிகப்பெரிய அதுமட்டுமல்ல, சிறந்த இந்திய பிராண்ட் என்ற பெயரை உலக அளவில் பெற்றுள்ளது. இது சுகாதாரம், கல்வி ஆராய்ச்சி போன்ற துறைகளில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாகும். ஜாம்செட்ஜி அல்லது டாடாக்கள் அரசியலில் தீவிரமாக இல்லை என்றாலும், தென்னாப்பிரிக்காவில் காந்திஜியின் அரசியல் பிரச்சாரங்களுக்கு மிகப்பெரிய நிதி உதவியாளராக இருந்தவர் ஜாம்செட்ஜியின் மகன் சர் ரத்தன்ஜி டாடா. காந்திஜி ஜாம்செட்ஜியை இந்தியாவின் தன்னலமற்ற ஊழியர் என்று வர்ணித்தார்.</span></span></span></span></span></span></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9z36fapjy8qfsxyhfwtdpqn/thumb--49-_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title><![CDATA[India@75 : இறுதிகட்டத்தை எட்டிய ஏசியாநெட் நியூஸ் & NCC-யின் வஜ்ர ஜெயந்தி யாத்திரை!]]></title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/asianet-news-network-ncc-vajra-jayanti-yatra-enters-final-phase-rgazah</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/asianet-news-network-ncc-vajra-jayanti-yatra-enters-final-phase-rgazah</guid>
      <pubDate>Mon, 08 Aug 2022 21:05:05 +0530</pubDate>
      <description><![CDATA[<p>ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் என்சிசி இணைந்து நடத்தும் வஜ்ர ஜெயந்தி யாத்ரையில், 150 NCC கேடட்கள் நாட்டின் முக்கியமான வரலாற்று இடங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் தேசம் முழுவதிலும் உள்ள சிறந்து விளங்கும் முக்கிய மையங்கள் வழியாக பயணித்து, புதுடெல்லியில் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.</p>  <p>இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்சிசி இணைந்து 'வஜ்ர ஜெயந்தி யாத்திரையைத் தொடங்கியுள்ளன. நாட்டின் சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னங்கள், ராணுவ தளங்கள், விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை ஆராய்ந்து ஒரு பெரிய தொடக்கமாக 20 என்சிசி கேடட்களுடன் இந்த யாத்திரையை தொடங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையை கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.<br /> <br /> அதைத்தொடர்ந்து, இந்த யாத்திரை கார்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு வந்தடைந்தது. தொடர்ந்து பெங்களூரில் ராஜ்பவனில், India@75 கர்நாடகா கொடியேற்ற விழா நடைபெற்றது. அதில், கர்நாடக மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். தற்போது, <a href="https://tamil.asianetnews.com/video/india-independence/videos/india-independence-at-75-amrit-mahotsav-team-ends-the-journey-in-karnataka-proceeds-to-next-stage-rg1fvm" rel="nofollow" target="_blank">கர்நாடகாவில் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாநிலங்களுக்குள் நுழைவதற்கான யாத்திரையின் கொடியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் ஒப்படைத்தார்</a>. பயணத்தில் பங்கேற்ற என்சிசி கேடட்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.</p>  <p>தொடர்ந்து பயணித்த என்சிசி குழுவினர் இறுதியாக டெல்லி வந்தடைந்தனர். டெல்லி ராஜ்காட் அருகே சத்தியாகிரக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் கலந்துகொண்டார். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கல்ரா மற்றும் என்சிசி டைரக்டர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.<br /> <br /> ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் எக்ஸிகியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா பேசுகையில், "இந்த யாத்திரை 'பிரச்சின் பாரத்' முதல் 'நவபாரத்' என்று கருப்பொருளாக கொண்டு தொடங்கபட்டது. இதற்காக என்சிசி-யிடமிருந்து உதவியைப் பெற்றதற்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் உள்ள தலைமையகம், உள்ளூர் NCC பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இதை செய்ததற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.<br /> <br /> "இந்த என்சிசி குழுவினர், இந்த யாத்திரையின் மூலம் கற்றுக்கொண்டதை தங்கள் வீடுகளுக்குத் திரும்பி நண்பர்களிடையே செய்தியைப் பரப்புவார்கள் என்று நம்புகிறேன் என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். மேலும், நாங்கள் மிகவும் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறோம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்," என்றும் ராஜேஷ் கல்ரா தெரிவித்தார்.<br /> <br /> நம் வரலாற்றின் முக்கிய தருணம் ''ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்''<br /> <br /> தொடர்ந்து பேசிய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், "என்.சி.சி மிகப்பெரிய சீருடை அமைப்பு மட்டுமல்ல, மிகவும் திறமையான இளைஞர் அமைப்புகளில் ஒன்று என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நமது வரலாற்றில் இந்த சிறந்த நிகழ்ச்சியை நடத்திக்கொடுக்கும் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு தான் நன்றி சொல்வதாக தெரிவித்தார். மேலும், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்பது நமது வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்றும் நாம் அடைந்த இடத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் பெருமைப்படக்கூடிய வகையில் பல்வேறு முன்னேற்றங்களைச் செய்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்."<br /> <br /> இது ஒரு ஆரம்பம் என்று தெரிவித்த அஜய் குமார், இந்த புதிய இந்தியா உண்மையில் இளைஞர்களால் வடிவமைக்கப் போகிறது என்றார், இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை வடிவமைப்பதில் என்சிசி குழுவினர் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.<br /> <br /> ஏசியாநெட் நியூஸ் நெட்வொர் மேற்கொண்ட இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்றும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9yvr6bcbvveq0s69fhfedej/yatra_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய ஆசிரியர் பாரிஸ்டர் ஜி பி பிள்ளை… யார் இவர்?</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/barrister-g-p-pillai-the-most-prominent-indian-editor-of-the-19th-century-rg5nho</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/barrister-g-p-pillai-the-most-prominent-indian-editor-of-the-19th-century-rg5nho</guid>
      <pubDate>Sat, 06 Aug 2022 00:02:13 +0530</pubDate>
      <description><![CDATA[<p>அரச அரசுக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதற்காக 18 வயதில் நாடு கடத்தப்பட்டார். திருவிதாங்கூரின் நவீன ஜனநாயக இயக்கத்தின் தந்தை இவர். 19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய ஆசிரியர்களில் ஒருவர். இந்திய ஆங்கில எழுத்தின் முன்னோடி. காந்தியின் ஆலோசகர். கோவிந்தன் பரமேஸ்வரன் பிள்ளை அல்லது பாரிஸ்டர் ஜி பி பிள்ளை 1864 இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவர் கல்லூரி மாணவராக இருந்தபோது, பிள்ளை திருவிதாங்கூர் அரச அரசாங்கத்திற்கும் அதன் திவானுக்கும் எதிராக செய்தித்தாள்களில் நெருப்பு கட்டுரைகளை எழுதினார். இது திவான் வெம்பாக்கும் ராமியங்காருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர் பிள்ளையை கல்லூரியில் இருந்து வெளியேற்றினார்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9qmbd32edcj8ky78f2600he/dfsv.jpg" width="800" /></p>  <p>இதனால் அவர் திருவிதாமூரிலிருந்து வெளியேறி சென்னைக்கு சென்று மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சென்னையில் பிள்ளை தென்னிந்தியாவின் முதல் ஆங்கில நாளிதழான மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்டின் ஆசிரியரானார். அந்த பேப்பர் பிராமண எதிர்ப்பு இயக்கத்தின் ஊதுகுழலாக மாறியது. திருவிதாங்கூரின் நவீன அரசியல் மாறுவேட இயக்கத்தின் தொடக்கத்தைக் குறித்த 1891 ஆம் ஆண்டு மலையாளி நினைவிடத்தின் கட்டிடக் கலைஞர்களில் பிள்ளையும் ஒருவர். அரசுப் பணியில் மலையாளி அல்லாத பிராமணர்களின் ஏகபோகத்தை எதிர்த்து 10,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட ஒரு குறிப்பேடுதான் திருவிதாங்கூரில் பொதுக் களத்தை துவக்கியதாகக் கூறப்படுகிறது.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9qmbc257verscafgkm0k5r9/bbg.jpg" width="800" /></p>  <p>திருவிதாங்கூரின் பிற்படுத்தப்பட்ட சாதியினர் எதிர்கொள்ளும் குறைபாடுகளுக்கு எதிராக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரச்சாரம் செய்ய பிள்ளை சுவாமி விவேகானந்தர் மற்றும் டாக்டர் பல்பு அவர்களால் லண்டனுக்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் தனது அரசியல் நடவடிக்கைகளின் போது பிள்ளை தனக்கு பெரும் ஆதரவை வழங்கியதாக காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். பிள்ளை 1898 இல் லண்டனில் உள்ள நடுக்கோவிலில் பட்டம் பெற்ற பிறகு ஒரு பாரிஸ்டர் ஆனார். அவரது புத்தகங்களில் இந்திய பிரதிநிதிகள், இந்திய காங்கிரஸ்காரர்கள், லண்டன் மற்றும் பாரிஸ், திருவிதாங்கூர் மற்றும் திருவிதாங்கூர் மற்றும் பல. திருவனந்தபுரம் நீதிமன்றங்களில் பயிற்சி செய்யத் தொடங்கிய ஒரு வருடம் கழித்து, 39 வயதில் பிள்ளை காலமானார்.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9qmbcszf3a3qhw23m6ng1v0/vdgd_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>India@75 : ஆங்கிலேயரை பயமுறுத்திய பகத் சிங்கின் நண்பர்.. யார் இந்த அஷ்பகுல்லா கான் ?</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/indian-achievers/ashfaqulla-khan-the-youngster-who-fought-against-british-rule-rg1sxp</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/indian-achievers/ashfaqulla-khan-the-youngster-who-fought-against-british-rule-rg1sxp</guid>
      <pubDate>Wed, 03 Aug 2022 22:09:26 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இன்னமும் கூட நம் சுதந்திரதிற்கு பாடுபட்ட பல்வேறு&nbsp; தலைவர்களை பற்றி அறியாமல் இருக்கிறோம் என்பதே உண்மை ஆகும். அஷ்பகுல்லா கான் என்ற வீரரை பற்றி நாம் இங்கு பார்க்கலாம். பகத் சிங்குடன் இணைந்து இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சியின் இணை நிறுவனராக இருந்தார் அஷ்பகுல்லா கான். உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் பதான் குடும்பத்தில் பிறந்தார் அஷ்பகுல்லா கான். சிறுவனாக இருந்த போதே சுதந்திர இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01g9j90qrezvxrf58xcemb3mvd/untitled-design---2022-08-03t220142-831.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">சௌரி சௌராவில் நடந்த வன்முறை சம்பவத்திற்குப் பிறகு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்றதால் ஏமாற்றமடைந்த இளம் தேசியவாதிகளில் அஷ்பகுல்லா கானும் ஒருவர். அந்நிய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சிக்கான புதிய அமைப்பை உருவாக்கினர். ஆகஸ்ட் 9, 1925 அன்று, அஷ்பகுல்லா கான், சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவர்களது நண்பர்கள் லக்னோவிற்கு அருகிலுள்ள ககோரி என்ற இடத்தில் அரசு ரயிலை வழிமறித்து கொள்ளையடித்து தலைப்புச் செய்தியாக மாறினார்.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">தங்கள் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அஷ்பகுல்லா கான் போலீசாரிடம் இருந்து தப்பித்து டெல்லியை சென்றடைந்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, ஒரு நண்பர் அவரைக் காட்டிக்கொடுத்து, அஷ்பகுல்லா கான் இருக்கும் இடத்தைப் பற்றி காவல்துறைக்கு தெரிவித்தார்.</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01g9j90q8b1ekedfym1kkh1whv/untitled-design---2022-08-03t220221-492.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">காகோரி வழக்கில் அஷ்பகுல்லா கான் கைது செய்யப்பட்டு, ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி, ரோஷன் சிங் மற்றும் பிற தோழர்களுடன் ஃபைசாபாத் சிறையில் 19, டிசம்பர் 1927 அன்று தூக்கிலிடப்பட்டார். புகழ்பெற்ற இந்தி திரைப்படமான ரங் தே பசந்தி கான் மற்றும் அவரது தோழர்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அஷ்பகுல்லா கானின் பெயரில் 230 கோடி ரூபாய் செலவில் விலங்கியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது&nbsp; என்பது குறிப்பிடத்தக்கது.</span></span></span></span></span></span></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9j90pfb6cdmegg0hky6rwnk/untitled-design---2022-08-03t220517-509_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Watch :  அடுத்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்த ஏசியாநெட் நியூஸ்-இன் அம்ரித் மஹோத்சவ் யாத்திரை!</title>
      <link>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/india-independence-at-75-amrit-mahotsav-team-ends-the-journey-in-karnataka-proceeds-to-next-stage-rg1fvm</link>
      <guid>https://tamil.asianetnews.com/video/india-independence/videos/india-independence-at-75-amrit-mahotsav-team-ends-the-journey-in-karnataka-proceeds-to-next-stage-rg1fvm</guid>
      <pubDate>Wed, 03 Aug 2022 17:27:22 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்சிசி இணைந்து 'வஜ்ர ஜெயந்தி யாத்திரையைத் தொடங்கியுள்ளன. நாட்டின் சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னங்கள், ராணுவ தளங்கள், விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை ஆராய்ந்து ஒரு பெரிய தொடக்கமாக 20 என்சிசி கேடட்களுடன் இந்த யாத்திரையை தொடங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையை கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.<br /> <br /> அதைத்தொடர்ந்து, இந்த யாத்திரை கார்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு வந்தடைந்தது. தொடர்ந்து பெங்களூரில் ராஜ்பவனில், India@75 கர்நாடகா கொடியேற்ற விழா நடைபெற்றது. அதில், கர்நாடக மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். தற்போது, கர்நாடகாவில் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாநிலங்களுக்குள் நுழைவதற்கான யாத்திரையின் கொடியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் ஒப்படைத்தார். பயணத்தில் பங்கேற்ற என்சிசி கேடட்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.</p>  <p>இந்த நிகழ்ச்சியில் கன்னட பிரபா- சுவர்ணா நியூஸ் தலைமை ஆசிரியர் ரவி ஹெக்டே, மார்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அனில் சுரேந்திரா, பிரபல மருத்துவர் ரிஷிகேஷ் டாம்லே மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த யாத்திரை ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் வழியாகப் பயணித்து, லடாக்கில் பயணம் முடிவடைய உள்ளது.<br /> &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9h0kw504ks9h8ej6hgsgyd5/india-75_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>கர்நாடகாவின் சிங்கம் கங்காதரராவ் பாலகிருஷ்ண தேஷ்பாண்டே… யார் இவர்?</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/the-lion-of-karnataka-gangadharrao-balakrishna-deshpande-rg036q</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/the-lion-of-karnataka-gangadharrao-balakrishna-deshpande-rg036q</guid>
      <pubDate>Tue, 02 Aug 2022 23:55:38 +0530</pubDate>
      <description><![CDATA[<p>மைசூர் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் கங்காதர் ராவ் தேஷ்பாண்டே. அவரைப் பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. கங்காதரராவ் பாலகிருஷ்ண தேஷ்பாண்டே கர்நாடக கேசரி அல்லது கர்நாடகாவின் சிங்கம் என்று அழைக்கப்படுகிறார். தேஷ்பாண்டே மார்ச் 31, 1871 அன்று பெல்காம் என்று அழைக்கப்படும் பெல்காவி மாவட்டத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஒரு இளைஞனாக வளர்ந்து வந்த அவர், சுதேசி இயக்கத்தில் சேர்ந்து பாலகங்காதர திலகரின் தீவிர அபிமானி ஆனார்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9fwv56q6nzjjya25vykdjvt/cdfds.jpg" width="800" /></p>  <p>திலகரின் முன்மாதிரியைப் பின்பற்றி, தேஷ்பாண்டே தேசிய உணர்வைத் திரட்ட கணேஷ் விழாவை ஏற்பாடு செய்ய முன்முயற்சி எடுத்தார். காந்திஜியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். காந்திஜியின் ஒரே அமர்வான இந்திய தேசிய காங்கிரஸின் பெல்காம் அமர்வின் தலைமை அமைப்பாளராக தேஷ்பாண்டே இருந்தார். காந்தியின் வழியைப் பின்பற்றி, தேஷ்பாண்டே பெல்காம் அருகே ஹுடாலியில் குமாரி ஆசிரமத்தை அமைத்தார். மைசூர் இராச்சியத்தின் முதல் காதி பிரிவு அங்கு அமைக்கப்பட்டது.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9fwv5zf3b9s7yvss0kzngy0/fdfg.jpg" width="800" /></p>  <p>மேலும் அவர் காதி பகீரதா என்று அறியப்பட்டார். காந்தி தண்டி அணிவகுப்பு மூலம் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது, தேஷ்பாண்டே மைசூரில் சட்டங்களை மீறுவதற்குத் தலைமை தாங்கினார் மற்றும் கைது செய்யப்பட்டார். 1937ல் தேஷ்பாண்டேவின் அழைப்பின் பேரில் காந்திஜி ஹுதாலிக்கு வந்து ஏழு நாட்கள் தங்கினார். தேஷ்பாண்டே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார். கங்காதர் ராவ் தேஷ்பாண்டே மைசூர் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர்.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9fwv66vxsntctjkrkthj4aj/fsvf_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>சன்யாசி ஃபக்கீர் கலகத்தின் கதை… ஓர் எழுச்சியூட்டும் அத்தியாயம்!!</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/story-of-sanyasi-fakir-revolt-rfy8s5</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/story-of-sanyasi-fakir-revolt-rfy8s5</guid>
      <pubDate>Tue, 02 Aug 2022 00:01:18 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்து துறவிகளும் முஸ்லீம் ஃபக்கீர்களும் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களுடன் இணைந்து போராடிய ஓர் எழுச்சியூட்டும் அத்தியாயம் உள்ளது. சன்யாசி-ஃபகிர் கிளர்ச்சி என்று அழைக்கப்படும் இது 18 ஆம் நூற்றாண்டில் வங்காளம் மற்றும் பீகார் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தசாப்தங்களாக பொங்கி எழுந்தது. 10 மில்லியன் பேர் கொல்லப்பட்ட பேரழிவுகரமான வங்காளப் பஞ்சத்தால் அந்தக் காலம் குறிக்கப்பட்டது. பயிர் இழப்பு, கடுமையான பசி மற்றும் இயற்கை பேரழிவு ஆகியவை இப்பகுதியில் வாழ்க்கையை சிதைத்துள்ளன. இந்த வேதனைகளுக்கு மேல் கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டல் மற்றும் வலுக்கட்டாயமாக வரி பறிப்பு வந்தது. ராம்நாமி துறவிகள் மற்றும் மதரி ஃபக்கீர் ஆகியோர் புனித யாத்திரையில் இருந்தவர்கள், பாரம்பரியமாக இப்பகுதி மக்களிடம் பிச்சை கேட்டனர். ஆனால் பஞ்சம் மற்றும் நிறுவனத்தின் வரிச்சுமை மக்களை மிகவும் வறுமையில் ஆழ்த்தியது, மேலும் அவர்களால் குற்றவாளிகளுக்கு உதவ முடியவில்லை.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9darkjyyrtn28a1y2krm352/fvf.jpg" width="800" /></p>  <p>இந்த துயரத்தைத் தாங்க முடியாமல், அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பணம் எடுக்க நிறுவன அதிகாரிகளின் முயற்சியை உள்ளூர் மக்கள் எதிர்க்கத் தொடங்கினர். சன்யாசிகளும், ஃபக்கீர்களும் ஆயுதம் ஏந்தி அந்நிய படையெடுப்பாளருக்கு எதிராக எழுந்த கோபமான மக்களைக் கைப்பற்றினர். இப்போது வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் அமைந்துள்ள பகுதி முழுவதும் இரத்தக்களரி மோதல்கள் பரவியுள்ளன. கிளர்ச்சியாளர்களை கொள்ளைக்காரர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தி, முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமையிலான நிறுவனம் பரவலான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. துறவிகள் தலைமையிலான இந்து மற்றும் முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் நிறுவனத்தின் கருவூலங்களைக் கொள்ளையடித்து ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்றனர்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9darmbzm49rw3hyjs33mq11/sdsd.jpg" width="800" /></p>  <p>காலனித்துவ பொருளாதாரக் கொள்கைகளால் ஏழ்மையில் இருந்த டாக்காவின் மஸ்லின் நெசவாளர்களையும் ஃபக்கீர்கள் அணிதிரட்டினர். ஆனால் ஜமீன்தார்கள் மற்றும் பல்வேறு பிராந்தியங்களின் ஆட்சியாளர்களான ராணி சௌதாராணி போன்ற நதிக்கரைப் போரில் திறமையான பழம்பெரும் ராணி துறவிகளை ஆதரித்தனர். வீங்கிய டீஸ்டா ஆற்றில் நாட்டுப் படகுகளில் இருந்த கிளர்ச்சியாளர்கள் நிறுவனப் படைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் பொருளாதார மற்றும் மனித நெருக்கடியின் இந்த நேரங்களிலும், நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக சேகரிக்கப்பட்ட பணத்தால் நிறுவனத்தின் கஜானா பெருகிக்கொண்டே இருந்தது. சன்யாசி ஃபக்கீர் கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் ஆனது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9darmqdv4b95g0z03aa58yv/vdffd_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>பிரிட்டிஷை எதிர்த்துப் போராடிய முதல் இந்திய பெண்… ராணி வேலு நாச்சியார்!!</title>
      <link>https://tamil.asianetnews.com/india-independence/news/the-first-indian-queen-to-fight-the-british-rani-velu-nachiar-rfwdht</link>
      <guid>https://tamil.asianetnews.com/india-independence/news/the-first-indian-queen-to-fight-the-british-rani-velu-nachiar-rfwdht</guid>
      <pubDate>Sun, 31 Jul 2022 23:47:53 +0530</pubDate>
      <description><![CDATA[<p>ஆங்கிலேய படையெடுப்பாளர்களுடன் போராடி பல துணிச்சலான இந்திய பெண்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர். ஜான்சி லட்சுமி பாயின் பெரிய ராணி நன்கு அறியப்பட்டவர். ஆனால் தமிழ்நாட்டின் இரு துணிச்சலான பெண்கள் அப்படியல்ல. ராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது பெண் தளபதி குயிலி, பிரிட்டிஷ் ராணுவக் கிடங்கை எரித்ததில் தியாகி ஆனார். தமிழ் நாட்டில் 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை உலுக்கிய பாலிஜர் போர்களில் இந்த பெண்கள் முன்னணியில் இருந்தனர். ஆங்கிலேயர்களுடன் போரிட்ட முதல் இந்திய ராணி ராணி வேலு நாச்சியார் ஆவார்.</p>  <p><iframe allow="autoplay; encrypted-media" allowfullscreen="" frameborder="0" height="315" id="article-video-embedd" src="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k1FhhBgRayMvz3ybM2l" width="560"></iframe></p>  <p>ராமநாதபுரத்தின் இளவரசியான வேலு, வாலிப வயதிலேயே தற்காப்புக் கலை, வில்வித்தை, குதிரை சவாரி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார். தவிர உருது, ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்ட பல மொழிகளிலும் புலமை பெற்றவர்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9aqjw2vdtgqs0m9vxcfpt30/sdsdf.jpg" width="800" /></p>  <p>சிவகங்கையின் துணிச்சலான இளவரசரான முத்து வடுகநாத பெரியோத்ய தேவரை மணந்தார். தேவர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மற்றும் அதன் கூட்டாளியான ஆற்காடு நவாப் தனது நாட்டை காக்க போராடி இறந்தார். காளையார் கோயில் போரில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, வேலு நாச்சியார் தனது கைக்குழந்தை வெள்ளச்சியுடன் திண்டுக்கல்லுக்கு தப்பிச் சென்றார். ஆனால் அவளது எண்ணம் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்வது அல்ல. அவர்களுடன் போரிடுவது. அவர் மைசூர் ஹைதர் அலியுடன் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கினார் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவப் படைகளின் மீது தொடர்ச்சியான திடீர் தாக்குதல்களை நடத்தினார்.</p>  <p><img alt="" height="435" src="https://static.asianetnews.com/images/01g9aqjv9ngvkq83amejhzv080/dfgdg.jpg" width="800" /></p>  <p>அந்தத் தாக்குதல்களில் மிகவும் கொடூரமானது 1780 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நாச்சியாரின் சக்திவாய்ந்த பெண் தளபதி குயிலி தலைமையில் தன் உடம்பு முழுவதும் நெய்யை ஊற்றிக் கொண்டு, குயிலி ஆயுதக் கிடங்கிற்குள் நுழைந்து, ஆயுதக் களஞ்சியம் முழுவதையும் சேர்த்து எரித்துக் கொண்டாள். குயிலி முதல் மனித வெடிகுண்டாக இருக்கலாம். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஆங்கிலேயர்களை பயமுறுத்தியது, பின்வாங்கிய நாச்சியார் தனது நாடான சிவகங்கையை மீட்டார். நாச்சியாரும் குயிலியும் படையெடுப்புப் படைகளுக்கு எதிரான வீரத் தமிழ்ப் பெண்களின் எதிர்ப்பை அடையாளப்படுத்துகின்றன.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g9aqjwhae8zc3r0t25zv49ye/vdfgg_760x400.jpg"/>
    </item>
  </channel>
</rss>