<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 09 Jul 2026 13:31:34 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/india" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[July 1 Rule Changes: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றங்கள்.! ஹோம் லோன் முதல் கிரெடிட் கார்டு வரை.! உங்கள் பாக்கெட்டை பாதிக்கும் முக்கிய மாற்றங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/july-1-rule-changes-major-updates-from-home-loans-to-credit-cards-that-could-impact-your-wallet-19dzze0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/july-1-rule-changes-major-updates-from-home-loans-to-credit-cards-that-could-impact-your-wallet-19dzze0</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 05:30:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜூலை 1, 2026 முதல், வங்கி, ரயில்வே, மற்றும் பாஸ்போர்ட் துறைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் நிதி மற்றும் பயணப் பழக்கங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwcr4gc8m2nayferjwdw6geh,imgname-chatgpt-image-jun-30--2026--10-38-32-pm--1--1782839394694.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜூலை 1, 2026 முதல், வங்கி, ரயில்வே, மற்றும் பாஸ்போர்ட் துறைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் நிதி மற்றும் பயணப் பழக்கங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாற்றங்களின் பின்னணியும் முக்கியத்துவமும்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவில் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ரயில்வேத் துறை, பாஸ்போர்ட் மற்றும் வரி விதிப்புகள் தொடர்பாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் அவர்களின் பணப் பரிவர்த்தனைகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை ஆகும். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், லோன் வாங்கியவர்கள், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் மற்றும் ரயில் பயணிகள் என அனைவரும் இந்த புதிய விதிகளினால் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கத் துறையைப் பொறுத்தவரை, கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமாகவும் அதே சமயம் நிதி ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பக, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் (CIBIL) இனி மாதம் ஒருமுறை என்று இல்லாமல், வாரந்தோறும் (ஒவ்வொரு மாதமும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில்) புதுப்பிக்கப்படும். இதனால் நீங்கள் வாங்கிய கடனுக்கான இஎம்ஐ (EMI) அல்லது கிரெடிட் கார்டு பில் தொகையைத் தாமதமாகச் செலுத்தினால், அது உடனடியாக உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதித்துவிடும். அதே நேரத்தில், பணத்தைச் சரியாகச் செலுத்துபவர்களின் ஸ்கோர் மிக விரைவாக உயரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹோம் லோன், பர்சனல் லோன், கார் லோன் போன்ற ஃப்ளோட்டிங் வட்டி விகிதக் கடன்களை வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப முன்கூட்டியே அடைக்க விரும்பினால் (Pre-payment / Foreclosure), அதற்கு இனி எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரிய நிம்மதியைத் தரும். இது தவிர, ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது தொழில்நுட்பக் கோளாறால் கணக்கில் பணம் கழிந்து, கையில் பணம் வராமல் போனால், 5 நாட்களுக்குள் வங்கி அந்தப் பணத்தை வாடிக்கையாளரின் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும். தவறினால் வாடிக்கையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்படுகிறது. கிரெடிட் கார்டு பில்லிங் முறைகளும் இனி மிகவும் வெளிப்படையானதாக மாற்றப்படவுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில் பயணங்களைப் பாதுகாப்பானதாகவும், ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு அபராதத் தொகைகளைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. இனி ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் சென்றால் விதிக்கப்படும் சாதாரண அபராதம் 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. கடுமையான விதிமீறல்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். அதேபோல், பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் 2,500 ரூபாயும், ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால் 2,000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஸ்போர்ட் மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் பொறுத்தவரை, 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணங்கள் மற்றும் தட்கல் முறை கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன. அதே சமயம், பொதுமக்கள் தங்கள் ஆதார் மொபைல் ஆப் தளம் வழியாக மின்னஞ்சல் (Email ID) முகவரியைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி தாக்கல் (ITR) செய்வதற்கான காலக்கெடு மற்றும் விதிகளும், கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் முறைகளும் இனி மிகவும் கடுமையானதாக்கப்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜூலை 1 முதல் வரவிருக்கும் இந்த மாற்றங்கள் அனைத்தும் நாட்டின் நிதி ஒழுக்கத்தையும் மக்கள் பாதுகாப்பையும் அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டாலும், ஆரம்பத்தில் சாமானிய மக்களுக்குச் சில நடைமுறைச் சிரமங்களை ஏற்படுத்தலாம். எனவே, பொதுமக்கள் தங்களின் லோன் இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளைத் தகுந்த தேதிகளுக்குள் செலுத்தி நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும், ரயில் பயணங்களின் போது விதிகளை முறையாகப் பின்பற்றுவதும் அவசியமாகும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/july-1-rule-changes-major-updates-from-home-loans-to-credit-cards-that-could-impact-your-wallet-19dzze0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vijay Prashant Kishor: விஜய்க்கு ஆலோசனை கொடுத்த பிரசாந்த் கிஷோர்.. இப்போது பாஜக கோட்டையிலேயே நேரடி களம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/vijay-tvk-strategist-prashant-kishor-enters-electoral-politics-contests-bihar-bypoll-21gy4z9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/vijay-tvk-strategist-prashant-kishor-enters-electoral-politics-contests-bihar-bypoll-21gy4z9</guid>
            <pubDate>Sun, 05 Jul 2026 18:31:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vijay Prashant Kishor: தமிழகத்தில் விஜயின் தவெக கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோர், தற்போது முதல் முறையாக நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ளார். அவர் தேர்வு செய்த தொகுதியே தேசிய அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jn0kzmmjet65vx8393pebq87,imgname-prashant-kishor-2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vijay Prashant Kishor: தமிழகத்தில் விஜயின் தவெக கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோர், தற்போது முதல் முறையாக நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ளார். அவர் தேர்வு செய்த தொகுதியே தேசிய அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக நிபுணர்களில் ஒருவரான பிரசாந்த் கிஷோர், முதல் முறையாக நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ளார். பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், தனது ஜன் சூரஜ் கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பல அரசியல் கட்சிகளுக்கு வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வந்த அவர், தற்போது தனது அரசியல் செல்வாக்கை நேரடியாக சோதிக்க களத்தில் இறங்கியிருப்பது தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாங்கிபூர் தொகுதி பல ஆண்டுகளாக பாஜகவின் பலமான கோட்டையாகக் கருதப்படுகிறது. முன்னாள் எம்எல்ஏ நிதின் நவீன் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியதால், ஜூலை 30 அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த நான்கு தேர்தல்களிலும் பாஜக இங்கு வெற்றி பெற்ற நிலையில், தற்போது அந்த கோட்டையிலேயே பிரசாந்த் கிஷோர் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு 'A' சர்டிஃபிகேட்டா? பரவும் வதந்தியின் உண்மை என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜன் சூரஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டாலும், பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை இழந்தது. பல தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளும் கிடைத்தன. இருப்பினும், மாநில அரசியலில் உருவாகியுள்ள எதிர்க்கட்சி வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில், இந்த முறை நேரடியாக மக்களிடம் செல்வதற்கான முடிவை பிரசாந்த் கிஷோர் எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பிரசாந்த் கிஷோர் பீகார் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் மிகவும் அறியப்பட்ட தேர்தல் ஆலோசகர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அவர், அண்மையில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கும் தேர்தல் மற்றும் அமைப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கியதாக பரவலாக பேசப்பட்டது. கட்சி நிர்வாக கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் தொடர்பு மற்றும் தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல அம்சங்களில் அவரது குழு ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பிறருக்கு வெற்றிப் பாதையை வகுத்த தேர்தல் வியூக நிபுணர், இப்போது தனது அரசியல் எதிர்காலத்தை நேரடியாக மக்களிடம் ஒப்படைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஜக கோட்டையில் அவர் பெறும் முடிவு, பீகார் அரசியலுக்கு மட்டுமல்ல தேசிய அரசியலிலும் புதிய விவாதங்களை உருவாக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது. விஜயின் தவெகவுக்கு தேர்தல் ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோர், தற்போது தனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கியவர் பிரசாந்த் கிஷோர் என பரவலாக பேசப்பட்டது. தவெகவின் அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் வியூகம் குறித்து அவரது குழு ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்தலில் போட்டியிடாமல் பல ஆண்டுகள் மற்ற கட்சிகளுக்கு வியூகம் வகுத்தவர். தற்போது முதல் முறையாக தனது சொந்த கட்சி சார்பில் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இதனால், &quot;தேர்தல் வியூகம் வகுப்பவர், மக்களின் வாக்குகளையும் வெல்ல முடியுமா?&quot; என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அல்ல நீங்கள்! உங்கள் ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்கு.. EPS விளாசும் முன்னாள் நிர்வாகி&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/vijay-tvk-strategist-prashant-kishor-enters-electoral-politics-contests-bihar-bypoll-21gy4z9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[First Night Express : ரயிலில் முதல் இரவு கொண்டாட்டமா? 1st AC கூபேயை பெட்ரூமாக மாற்றிய தம்பதி - வைரலாகும் வீடியோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/first-night-express-couple-turns-train-coupe-into-bedroom-2i1zwgq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/first-night-express-couple-turns-train-coupe-into-bedroom-2i1zwgq</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 11:47:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;First Night Express : இந்திய ரயிலின் முதல் வகுப்பு ஏசி (1st AC) பெட்டி, ஒரு திருமண அறையைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் இதோ!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx2qps0sg6bsabz3vfxm1f9e,imgname-chatgpt-image-jul-9--2026--10-58-58-am-1783577142297.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;First Night Express : இந்திய ரயிலின் முதல் வகுப்பு ஏசி (1st AC) பெட்டி, ஒரு திருமண அறையைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோவில், ரயிலின் முதல் வகுப்பு ஏசி கூபே (Coupe) மிகவும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. படுக்கையறை போன்ற தோற்றத்தைத் தருவதற்காக அதில் பூக்கள், பலூன்கள் மற்றும் மின்விளக்குகள் (Fairy lights) பொருத்தப்பட்டிருந்தன. இந்த விசித்திரமான மற்றும் ஆடம்பரமான அலங்காரத்தை, இணையவாசிகள் &quot;சுஹாக்ராத் எக்ஸ்பிரஸ் (முதல் இரவு எக்ஸ்பிரெஸ்)&rdquo; என்று கிண்டலாக அழைத்தனர்.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Official India (@officialindia)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Courtesy : officialindia Instagram Page&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியவுடன், பயணிகள் மற்றும் நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். &quot;ரயில்வே பெட்டி எப்படி பொது இடமாக இல்லாமல், இவ்வளவு தனிப்பட்ட முறையில் அலங்கரிக்க அனுமதிக்கப்பட்டது?&quot;, &quot;இது ரயில்வே விதிகளுக்கு எதிரானது இல்லையா?&quot; என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். மேலும், ரயில்வேயின் பாதுகாப்பும், பயணிகளின் வசதியும் கேள்விக்குறியாகியுள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Bike with Coins : சில்லறைக் காசுகள் கொடுத்து 1 லட்சம் ரூபாய் பைக் வாங்கிய இளைஞர்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சம்பவம் குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தியது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஊழியர் சஸ்பெண்ட்: &lt;/strong&gt;விதிகளை மீறி, பயணியின் தனிப்பட்ட விருப்புக்காக ரயிலில் இத்தகைய அலங்காரத்தைச் செய்ய அனுமதித்த டிக்கெட் பரிசோதகர் (TTE) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிலிருந்து இடைநீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;டெக்கரேட்டர் மீது வழக்கு: &lt;/strong&gt;ரயிலுக்குள் சென்று அலங்கார வேலைகளைச் செய்த அலங்கார நிபுணர் (Decorator) மீது ரயில்வே நிர்வாகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;வீடியோ நீக்கம்: &lt;/strong&gt;சர்ச்சையை ஏற்படுத்திய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;A couple travelling in Train No. 11002 Nandigram Express on 6th July, 2026 had privately engaged a decorator online to decorate their 1st AC coupe.&amp;nbsp;The decorator's entry into the coach at Jalna station was unauthorized and is viewed as a serious lapse. The concerned staff&hellip;&lt;/p&gt;&lt;p&gt;&mdash; South Central Railway (@SCRailwayIndia) July 8, 2026&lt;/p&gt;&lt;p&gt;பொதுப் போக்குவரத்து வாகனமான ரயிலில், அதுவும் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இத்தகைய செயல்கள் நடைபெற்றது ரயில்வே நிர்வாகத்திற்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு (Disclaimer): &lt;/strong&gt;இக்கட்டுரை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை அல்லது அதனுடன் தொடர்புடைய தகவல்களை 'ஏசியானெட் தமிழ்' (Asianet Tamil) சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;Dharma Karmadhipati Yoga : தோல்வியை தெறித்து ஓட வைக்கும் தர்ம கர்மாதிபதி யோகம்! வெற்றிக்கொடி கட்டும் 5 ராசிகள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/first-night-express-couple-turns-train-coupe-into-bedroom-2i1zwgq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கண்ணீரில் மூழ்கும் கடவுள் தேசம்... வயநாட்டை மட்டும் குறிவைக்கும் நிலச்சரிவின் அதிர்ச்சி ரகசியம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/why-does-wayanad-keep-facing-deadly-landslides-the-shocking-truth-explained-articleshow-5qa20mf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/why-does-wayanad-keep-facing-deadly-landslides-the-shocking-truth-explained-articleshow-5qa20mf</guid>
            <pubDate>Wed, 08 Jul 2026 11:08:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கேரளாவின் வயநாடு ஏன் அடிக்கடி நிலச்சரிவால் பாதிக்கப்படுகிறது? கனமழை, காலநிலை மாற்றம், மனிதர்களின் தலையீடு உள்ளிட்ட முக்கிய காரணங்களை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx03kyzcxtnamzh5bssjtjbk,imgname-wayanad-landslide-1783488969708.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&quot;கடவுளின் தேசம்&quot; என்று அழைக்கப்படும் கேரளா, இயற்கை எழிலால் உலகையே கவர்ந்தாலும், மழைக்காலம் வந்தாலே வயநாடு மக்களின் மனதில் அச்சமும் கண்ணீரும் கலந்த நினைவுகள் மீண்டும் எழுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வயநாட்டில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் ஏன் இந்தப் பகுதியை மட்டும் குறிவைக்கின்றன? இதன் பின்னால் இயற்கை மட்டுமா, மனிதர்களின் செயல்களும் காரணமா?&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வயநாடு ஏன் அதிக ஆபத்தான பகுதி?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வயநாடு மேற்கு தொடர்ச்சி மலையின் (Western Ghats) முக்கியமான பகுதியாகும். இந்த மலைத்தொடர் உலகின் உயிரியல் பன்முகத்தன்மை மிகுந்த பகுதிகளில் ஒன்றாக இருந்தாலும், புவியியல் ரீதியாக மிகவும் உணர்திறன் கொண்ட (Ecologically Sensitive Zone) பகுதியாகவும் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இங்கு மலைகள் செங்குத்தாக இருப்பதோடு, மண் பெரும்பாலும் லேட்டரைட் (Laterite) மற்றும் வானிலையால் எளிதில் சிதையும் பாறைகளால் அமைந்துள்ளது. கனமழை பெய்யும்போது மண் நீரை முழுமையாக உறிஞ்சி, அதன் பிடிப்புத்தன்மை குறைந்து, பெரிய அளவில் சரிந்து விழும் அபாயம் அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கனமழை மட்டுமே காரணமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இல்லை. கனமழை முக்கிய காரணமாக இருந்தாலும், அதுவே ஒரே காரணம் அல்ல.&lt;/p&gt;&lt;p&gt;வயநாட்டில் தென்மேற்கு பருவமழை காலங்களில் மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிக மழை பெய்வது வழக்கம். இந்த திடீர் மழை மலைச்சரிவுகளில் அழுத்தத்தை அதிகரித்து, நிலச்சரிவை தூண்டுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், பல நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால், மண் முழுவதும் நீரால் நிரம்பி, அதன் உறுதித்தன்மை முற்றிலும் குறைந்து விடுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மனிதர்களின் தலையீடும் பெரிய காரணம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுவதன்படி, வயநாட்டில் இயற்கை காடுகள் குறைந்து, தோட்டங்கள், சாலைகள், ரிசார்ட்கள் மற்றும் கட்டிடங்கள் அதிகரித்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இதனால்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; மலைச்சரிவுகளின் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; மரங்கள் குறைவதால் மண்ணைப் பிடித்துக் கொள்ளும் வேர்களின் வலிமை குறைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சாலை வெட்டும் பணிகள் மற்றும் கட்டுமானங்கள் மலை அடுக்குகளை பலவீனப்படுத்துகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&bull; இயற்கை நீர்வழிகள் மறைக்கப்படுவதால் மழைநீர் வேகமாக சரிவுகளில் பாய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இவை அனைத்தும் சேர்ந்து நிலச்சரிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;காலநிலை மாற்றத்தின் தாக்கம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் பல பகுதிகளில் &quot;Extreme Rainfall Events&quot; அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;முன்பு ஒரு மாதத்தில் பெய்த மழை, தற்போது சில மணி நேரங்களிலேயே கொட்டித் தீரும் நிலை உருவாகியுள்ளது. இந்த திடீர் மழைப்பொழிவு, வயநாடு போன்ற மலைப்பகுதிகளில் மிகப்பெரிய பேரிடரை உருவாக்குகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;முன்பே எச்சரிக்கப்பட்ட பகுதியா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆம்.&lt;/p&gt;&lt;p&gt;மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளைப் பாதுகாக்க பல்வேறு சுற்றுச்சூழல் ஆய்வுகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதிகளில் கட்டுமானங்களை கட்டுப்படுத்த வேண்டும், சுரங்கப்பணிகளை குறைக்க வேண்டும், காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இனி என்ன செய்ய வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வல்லுநர்கள் கூறும் முக்கிய பரிந்துரைகள்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; நிலச்சரிவு அபாய வரைபடங்களை புதுப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிக ஆபத்துள்ள பகுதிகளில் புதிய கட்டுமானங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; மழை முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; காடுகளை மீட்டெடுக்கும் திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நீண்டகால திட்டம் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;வயநாட்டில் நிகழும் நிலச்சரிவுகள் வெறும் இயற்கை பேரிடர் மட்டுமல்ல. தீவிரமான மழை, புவியியல் அமைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஆகியவை ஒன்றாக இணைந்து உருவாக்கும் சிக்கலான பேராபத்தாக இது மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இயற்கையின் எச்சரிக்கையை இனியும் புறக்கணித்தால், வயநாட்டின் கண்ணீர் வரலாறு மீண்டும் மீண்டும் தொடரும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/why-does-wayanad-keep-facing-deadly-landslides-the-shocking-truth-explained-articleshow-5qa20mf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tirumala Laddu: 1,26,81,805 லட்டுகள்.. வருமானத்தில் மட்டும் இல்லை.. லட்டு விற்பனையிலும் திருப்பதி தேவஸ்தானம் புதிய உச்சம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/tirumala-laddu-sales-and-revenue-break-records-in-june-2026-62g9kyh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/tirumala-laddu-sales-and-revenue-break-records-in-june-2026-62g9kyh</guid>
            <pubDate>Sat, 04 Jul 2026 10:34:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tirumala Laddu: திருமலை லட்டு விற்பனை ஜூன் 2026-ல் புதிய சாதனை படைத்துள்ளது. எத்தனை லட்டுகள் விற்பனையானது, எவ்வளவு வருமானம் கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgxgwmgfa7xdsq5qap7jg006,imgname-tirumala-laddu-1770517320207.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tirumala Laddu: திருமலை லட்டு விற்பனை ஜூன் 2026-ல் புதிய சாதனை படைத்துள்ளது. எத்தனை லட்டுகள் விற்பனையானது, எவ்வளவு வருமானம் கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;திருமலை வெங்கடேஸ்வர சுவாமியோட பிரசாதமான லட்டு விற்பனையில ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கு. ஜூன் 2026 மாதத்துல, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு லட்டு விற்பனை நடந்திருக்கு. பக்தர்கள் கூட்டம் அதிகரிச்சதால, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) லட்டு உற்பத்தியை அதிகப்படுத்தினாங்க. தட்டுப்பாடு இல்லாம எல்லாருக்கும் லட்டு கிடைக்க ஏற்பாடு செஞ்சதால, விற்பனை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு.&lt;img&gt;&lt;p&gt;திருமலையில லட்டு விற்பனை எப்பவுமே அதிகமாதான் இருக்கும். ஆனா கடந்த சில மாசமா இது இன்னும் அதிகரிச்சிட்டே வருது. ஏப்ரல், மே மாத விற்பனையே அதிகம்னு நினைச்சா, ஜூன் மாசம் அதைவிட அதிகமாகி புதிய சாதனை படைச்சிருக்கு. ஜூன் 2026-ல் விற்பனை ஆல்-டைம் ரெக்கார்டை தொட்டிருக்கு. ஏப்ரல் 2026 : 1,11,96,170 லட்டுகள் விற்பனை மே 2026 : 1,21,35,528 லட்டுகள் விற்பனை ஜூன் 2026 : 1,26,81,805 லட்டுகள் விற்பனை.&lt;/p&gt;&lt;p&gt;RBI: 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, 20, 50, 100 நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த இரண்டு வருஷத்தோட ஜூன் மாத புள்ளிவிவரங்களோட ஒப்பிடும்போது, இந்த வருஷம் ஜூன் மாச லட்டு விற்பனை ஒரு மைல்கல்னே சொல்லலாம். ஒவ்வொரு வருஷமும் லட்டு விற்பனை அதிகரிச்சிட்டே போகுதே தவிர, குறையல. இத வச்சு பார்க்கும்போது, திருமலைக்கு வர்ற பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரிச்சிட்டு இருக்குனு தெரியுது. ஜூன் 2024 விற்பனை : 1,02,64,364 ஜூன் 2025 விற்பனை : 1,19,21,353 ஜூன் 2026 விற்பனை : 1,26,81,805 போன வருஷம் ஜூன் மாசத்தோட ஒப்பிட்டா, இந்த முறை 7,59,452 லட்டுகள் அதிகமா விற்பனையாகியிருக்கு. இது 6.37% வளர்ச்சியைக் காட்டுது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி (ஜூன் 2024) கூட ஒப்பிட்டா, 24,17,441 லட்டுகள் அதிகமா விற்பனையாகியிருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்ரீவாரி தரிசனத்துக்கு வர்ற பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே இருக்கு. இதனால, லட்டு பிரசாதம் தயாரிக்கிறதுலயும், விநியோகம் பண்றதுலயும் பக்தர்களுக்கு எந்த சிரமமும் வராம இருக்க, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்காவா திட்டமிட்டு செயல்படுறாங்க. எல்லா பக்தர்களுக்கும் திருப்தியா சாமி பிரசாதம் கிடைக்கிற மாதிரி ஏற்பாடுகளை செய்றாங்க. லட்டு உற்பத்தியை அதிகப்படுத்தினதால, விற்பனையும் கணிசமா அதிகரிச்சிருக்கு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/tirumala-laddu-sales-and-revenue-break-records-in-june-2026-62g9kyh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Petrol Bikes : ஏப்ரல் 2028 முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு தடையா? அரசு எடுத்த அதிரடி முடிவு! எங்க தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/no-new-petrol-bikes-from-april-2028-heres-what-the-government-decided-6eupspn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/no-new-petrol-bikes-from-april-2028-heres-what-the-government-decided-6eupspn</guid>
            <pubDate>Tue, 30 Jun 2026 11:52:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Petrol Bikes : டெல்லி மாநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் டெல்லி அமைச்சரவை புதிய மின்சார வாகனக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwbjgr54r9q18e8q8c6cfhpk,imgname-chatgpt-image-jun-30--2026--11-35-42-am-1782799949988.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Petrol Bikes : டெல்லி மாநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் டெல்லி அமைச்சரவை புதிய மின்சார வாகனக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இக்கொள்கையின் மிக முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், ஏப்ரல் 1, 2028 முதல் டெல்லியில் புதிய பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) இருசக்கர வாகனங்கள் (பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்) பதிவு செய்வது முற்றிலும் நிறுத்தப்படும். அதற்குப் பிறகு டெல்லியில் புதிய இருசக்கர வாகனங்களை வாங்க விரும்பினால், அவை மின்சார வாகனங்களாக (Electric Two-Wheelers) மட்டுமே இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு முன்னதாக, ஜனவரி 1, 2027 முதலே புதிய ஆட்டோ ரிக்&zwnj;ஷாக்கள் மற்றும் N1 வகை சரக்கு வாகனங்கள் மின்சார வாகனங்களாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதியும் அமலுக்கு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பழைய பெட்ரோல் பைக்குகள் மற்றும் கார்களுக்குத் தடையா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதிய கொள்கை அறிவிக்கப்பட்டவுடன், டெல்லி மக்களிடையே தங்களிடம் இருக்கும் பழைய பெட்ரோல் வாகனங்கள் தடை செய்யப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல்/டீசல் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களுக்கு உடனடியாக எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. 2028-க்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.&lt;/li&gt; &lt;li&gt;எனினும், டெல்லியின் தற்போதைய ஆயுட்கால வாகன விதிமுறைகள் (End-of-Life Vehicle regulations) இதற்கும் பொருந்தும். அதாவது, 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களும் விதிகளின்படி பயன்படுத்த தகுதியற்றவையாகக் கருதப்பட்டு ஸ்கிராப் (Scrap) செய்யப்பட வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;மின்சார வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்க டெல்லி அரசு பல்வேறு நிதிச் சலுகைகளையும், மானியங்களையும் அறிவித்துள்ளது. இந்தத் தொகைகள் அனைத்தும் பயனாளிகளின் வங்கித் கணக்கிற்கு நேரடியாக (Direct Benefit Transfer) மாற்றப்படும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;மின்சார இருசக்கர வாகனங்கள்: &lt;/strong&gt;முதலாம் ஆண்டில் ₹30,000, இரண்டாம் ஆண்டில் ₹20,000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ₹10,000 வரை மானியம் வழங்கப்படும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மின்சார மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ): &lt;/strong&gt;முதலாம் ஆண்டில் ₹50,000, இரண்டாம் ஆண்டில் ₹40,000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ₹30,000 வரை மானியம் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மின்சார கார்கள்:&lt;/strong&gt; ₹30 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலை கொண்ட தூய மின்சார (Pure EV) கார்களுக்கு 100% சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டண விலக்கு அளிக்கப்படும். (குறிப்பு: ஹைபிரிட் வாகனங்களுக்கு இந்த கொள்கையில் எவ்வித சலுகையும் இல்லை).&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;N1 வகை மின்சார சரக்கு வாகனங்கள்: &lt;/strong&gt;₹1 லட்சம் வரை கொள்முதல் மானியம் வழங்கப்படும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. BS-IV அல்லது அதற்கும் குறைவான தரம் கொண்ட 4 சக்கர வாகனங்களை ஸ்கிராப் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ₹1 லட்சம் வரை சலுகை கிடைக்கும். வாகன வகைகளைப் பொறுத்து இந்த ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகை ₹5,000 முதல் ₹1,00000 வரை மாறுபடும் (இருசக்கர வாகனங்களுக்கு ₹10,000, ஆட்டோக்களுக்கு ₹25,000, மற்றும் N1 லாரிகளுக்கு ₹50,000). இந்த சலுகை முதலில் விண்ணப்பிக்கும் 1 லட்சம் பேருக்கு மட்டுமே பொருந்தும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Job Horoscope : சூப்பர் சம்பளத்தில் சூப்பர் வேலை! ஜூலையில் இந்த 5 ராசிகளுக்கு விடிவுகாலம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மின்சார வாகனங்களின் பயன்பாட்டை எளிதாக்க, டெல்லி முழுவதும் 32,000-க்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் மையங்களை (EV Charging Points) நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. சந்தைகள், பணியிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், மானியங்களுக்கு எளிதாக விண்ணப்பிக்க பிரத்யேக ஆன்லைன் போர்ட்டல் ஒன்றும் தொடங்கப்படவுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;டெல்லி அரசின் புள்ளிவிவரங்களின்படி, நகரின் ஒட்டுமொத்த வாகன மாசுபாட்டில் வணிக ரீதியிலான சரக்கு வாகனங்கள் 33 சதவீதமும், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 46 சதவீதமும் பங்களிக்கின்றன. இதனை முற்றிலுமாக மாற்றியமைத்து, 2027-க்குள் பதிவாகும் புதிய வாகனங்களில் 95%-ஐ மின்சார வாகனங்களாக மாற்ற டெல்லி அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் &lsquo;அந்த&rsquo; சம்பவம்..அலறும் அறிவாலயம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/no-new-petrol-bikes-from-april-2028-heres-what-the-government-decided-6eupspn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Last Railway Station: இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இதுதான்.. இங்கிருந்து வேறொரு நாடு தொடங்குது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/the-last-railway-station-in-india-that-borders-another-nation-8e3dgnt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/the-last-railway-station-in-india-that-borders-another-nation-8e3dgnt</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 14:27:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Last Railway Station: இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் இருக்கிறது. அதைத் தாண்டினால் அடுத்த சில அடிகளிலேயே வேறு ஒரு நாட்டின் எல்லை தொடங்கிவிடும். பயணிகள் அதிகம் வராத இந்த மர்மமான நிலையம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwkdm62c0hgk62mwjvanwgbe,imgname-last-railway-station-1783063255116.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Last Railway Station: இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் இருக்கிறது. அதைத் தாண்டினால் அடுத்த சில அடிகளிலேயே வேறு ஒரு நாட்டின் எல்லை தொடங்கிவிடும். பயணிகள் அதிகம் வராத இந்த மர்மமான நிலையம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியன் ரயில்வே நம் நாட்டின் முக்கிய போக்குவரத்து ஆகும். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்கள் இங்கே உள்ளன. ஆனால், சிங்கபாத் நிலையம் மிகவும் முக்கியமானது. காரணம், இதுதான் இந்தியாவின் எல்லையில் உள்ள கடைசி நிலையம். இங்கிருந்து சில அடிகள் நடந்தால், பங்களாதேஷ் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஸ்டேஷன் பார்ப்பதற்கு ரொம்பவே விசித்திரமாக இருக்கும். மற்ற ரயில் நிலையங்கள் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். ஆனால், சிங்கபாத் ஸ்டேஷன் எப்போதும் அமைதியாக, ஆள் அரவமற்று காணப்படும். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இங்கு பயணிகள் ரயில் சேவையை முழுமையாக நிறுத்திவிட்டார்கள். அதனால், எந்தவொரு பயணிகள் ரயிலும் இங்கு நிற்பதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;மகாலட்சுமி ராஜயோகம்! இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம், அதிர்ஷ்டம் குவியும்.. லிஸ்ட் உள்ளே&lt;/p&gt;&lt;img&gt;சிங்கபாத் ரயில் நிலையத்தின் ஸ்பெஷாலிட்டியே, இங்கு இன்னும் பிரிட்டிஷ் காலத்து உபகரணங்களை பயன்படுத்துவதுதான். பழைய சிக்னல் கியர்கள், தடுப்புகள் என எல்லாமே அந்தக் காலத்தவை. ரயில்வே ஊழியர்கள் இங்கு வேலை செய்தாலும், பயணிகளுக்கான டிக்கெட் கவுன்ட்டர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டன. ஆனாலும், சரக்கு ரயில் போக்குவரத்துக்காக இந்த நிலையம் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/the-last-railway-station-in-india-that-borders-another-nation-8e3dgnt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Indian Railways: ரயில் டிக்கெட் Screenshot, PDF இனி செல்லாதா? உண்மை என்ன? ரயில்வேயின் புதிய விளக்கம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/indian-railways-are-ticket-screenshots-and-pdfs-no-longer-valid-heres-the-truth-8gsp9ph</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/indian-railways-are-ticket-screenshots-and-pdfs-no-longer-valid-heres-the-truth-8gsp9ph</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 13:31:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரயில் டிக்கெட்டின் Screenshot, PDF இனி செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உண்மையில் இந்திய ரயில்வே என்ன சொல்கிறது? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம் இதோ!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx2xc5mxt8aqnq1f7qynw9ep,imgname-indian-railways-new-rule-1783583086236.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரயில் டிக்கெட்டின் Screenshot, PDF இனி செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உண்மையில் இந்திய ரயில்வே என்ன சொல்கிறது? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயிலில் பயணம் செய்யும்போது மொபைலில் சேமித்து வைத்துள்ள டிக்கெட் Screenshot அல்லது PDF இனி செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் உண்மையில் இந்திய ரயில்வே என்ன கூறியுள்ளது? புதிய விதி என்ன? யார் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் பரவும் தகவலின்படி, இனிமேல் ரயில் டிக்கெட்டின் Screenshot அல்லது PDF காட்டினால் அது ஏற்கப்படாது என்றும், அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே டிக்கெட்டை காட்ட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இதுபோன்ற தகவலுக்கு இந்திய ரயில்வே இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக, முந்தைய வழிகாட்டுதல்களின்படி மின்னணு (e-Ticket) டிக்கெட்டை மொபைலில் காட்டுவது செல்லுபடியாகும். சில சூழல்களில் SMS, PDF அல்லது Screenshot மூலமாகவும் டிக்கெட் விவரங்களை சரிபார்க்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது. TTE கேட்கும் போது கீழ்கண்டவற்றையும் வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை.&lt;/p&gt;&lt;p&gt;&bull; PNR எண் தெளிவாக தெரியும் வகையில் டிக்கெட்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; மொபைல் பேட்டரி காலியாகிவிடும் சூழலை தவிர்க்க, டிக்கெட்டை Offline-ஆக சேமித்து வைத்திருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;அடையாள அட்டையை காட்ட முடியாவிட்டால், செல்லுபடியாகும் e-Ticket இருந்தாலும் சிக்கல் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரயில்வே தற்போது RailOne என்ற ஒருங்கிணைந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு, PNR நிலை, நேரடி ரயில் கண்காணிப்பு உள்ளிட்ட பல சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. ஆனால் இதனால் Screenshot அல்லது PDF முற்றிலும் செல்லாது என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் பரவும் ஒவ்வொரு தகவலையும் நம்பாமல், IRCTC அல்லது இந்திய ரயில்வே வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புவது பாதுகாப்பானது. தற்போது &quot;Screenshot, PDF இனி செல்லாது&quot; என்ற தகவலுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. எனவே பயணிகள் தேவையற்ற பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/indian-railways-are-ticket-screenshots-and-pdfs-no-longer-valid-heres-the-truth-8gsp9ph"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EV Policy: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை..? இனி EV வாகனங்களுக்கு மட்டும் தான் அனுமதியாம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/delhi-ev-policy-2026-approved-with-major-incentives-for-buyers-articleshow-b45a51e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/delhi-ev-policy-2026-approved-with-major-incentives-for-buyers-articleshow-b45a51e</guid>
            <pubDate>Mon, 29 Jun 2026 18:27:17 +0530</pubDate>
            <description><![CDATA[டெல்லி அரசு, 'டெல்லி EV பாலிசி 2026'-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. பழைய வாகனங்களை மாற்றுவோருக்கு சிறப்பு தள்ளுபடிகள், மானியங்கள் மற்றும் வரி விலக்குகள் மூலம் டெல்லியை ஒரு தூய்மையான, மாசில்லாத போக்குவரத்து மையமாக மாற்றுவதே இதன் நோக்கம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw9q6z1fqatbgq5tjzw5rrxe,imgname-ev-policy-1782737763374.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டெல்லி அரசு, 'டெல்லி EV பாலிசி 2026'-க்கு திங்கட்கிழமை ஒப்புதல் கொடுத்திருக்கு. இந்த கொள்கைக்கு மத்திய அரசின் ஆதரவும் கிடைச்சிருக்குன்னு முதலமைச்சர் ரேகா குப்தா அறிவிச்சிருக்காங்க. இறுதி ஒப்புதலுக்காக இது துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படும். திட்டமிட்டபடி ஜூலை 1, 2026 முதல் இந்த பாலிசி அமலுக்கு வரும்.&lt;/p&gt;&lt;p&gt;மார்ச் 31, 2030 வரை இந்த பாலிசி அமலில் இருக்கும். பழைய, அதிக புகை வெளியிடும் வாகனங்களுக்குப் பதிலாக, புகை வெளியிடாத எலக்ட்ரிக் வாகனங்களை (Zero Emission Vehicles - ZEVs) மக்கள் வாங்குவதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம். இதற்காக, பழைய வாகனங்களை மாற்றுவோருக்கு சிறப்பு தள்ளுபடியும், புதிதாக வாங்குவோருக்கு மானியமும் வழங்கப்படும். இதன் மூலம் தலைநகர் டெல்லியை ஒரு தூய்மையான, மாசில்லாத போக்குவரத்து மையமாக மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அடுத்த நான்கு ஆண்டுகளில் நேரடியாக 7,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு வரும்னு அரசு மதிப்பிடுது. அதே சமயம், வரி விலக்குகள் மற்றும் EV சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் மொத்த நன்மை 15,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;பழைய வாகனங்களை மாற்றுவதற்கான சலுகைகள் மற்றும் வரி விலக்குகள்&lt;/h2&gt;&lt;p&gt;இந்த பாலிசியின் முக்கிய சிறப்பம்சமே, பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய எலக்ட்ரிக் வாகனம் வாங்குவோருக்கு வழங்கப்படும் தள்ளுபடிதான். BS-IV அல்லது அதற்கும் பழைய டூ-வீலர்களை மாற்றி எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதேபோல், மூன்று சக்கர வாகன உரிமையாளர்களுக்கு 25,000 ரூபாயும், N1 வகை வர்த்தக டிரக் உரிமையாளர்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும். BS-IV அல்லது அதற்கும் பழைய நான்கு சக்கர வாகனங்களை மாற்றி எலக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடிகள், வாகனம் வாங்குவதற்கான மானியத்தோடு கூடுதலாக வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;அனைத்து முழுமையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து 100% விலக்கு அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. நான்கு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, 30 லட்சம் ரூபாய் வரை எக்ஸ்-ஷோரூம் விலை உள்ள வாகனங்களுக்கு இந்த விலக்கு பொருந்தும்.&lt;/p&gt;&lt;h2&gt;ஒரு புரட்சிகரமான மற்றும் மாற்றத்தை உருவாக்கும் கொள்கை&lt;/h2&gt;&lt;p&gt;அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரேகா குப்தா, &quot;பல தரப்பினருடன் விரிவான ஆலோசனைகள் மற்றும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வரைவு கொள்கையை தயார் செஞ்சோம். இப்போ அமைச்சரவை அதுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கு. ஜூலை 1-ம் தேதி இது அமலுக்கு வந்தா, டெல்லியில வண்டி வாங்குற ஒவ்வொருத்தருக்கும் இதனால फायदा கிடைக்கும்,&quot; அப்படின்னு சொன்னாங்க.&lt;/p&gt;&lt;p&gt;இந்த முயற்சிக்கு ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் ரேகா குப்தா நன்றி தெரிவித்தார். டெல்லியில் உள்ள மாசுபாடு என்பது தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் ஒரு சவால் என்றும் அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;நாட்டுல எந்த மாநிலமும் EV பயன்பாட்டுக்கு இந்த அளவுக்கு ஆதரவு கொடுத்ததில்லை. 'டெல்லி EV பாலிசி 2026' ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இது டெல்லியை சுற்றுச்சூழலுக்கு உகந்த, மலிவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற நகரமாக மாற்றும்,&quot; அப்படின்னு அவங்க சொன்னாங்க.&lt;/p&gt;&lt;h2&gt;பெரிய அளவிலான அமலாக்க இலக்குகள்&lt;/h2&gt;&lt;p&gt;இந்தக் கொள்கை சில பெரிய இலக்குகளையும் நிர்ணயித்துள்ளது. இதில் 32,000 பொது EV சார்ஜிங் மையங்களை உருவாக்குவது, வர்த்தக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களின் வாகனங்களை படிப்படியாக எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது போன்றவையும் அடங்கும். இதன் மூலம் வாகனங்களால் ஏற்படும் புகையைக் குறைத்து, தலைநகரின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/delhi-ev-policy-2026-approved-with-major-incentives-for-buyers-articleshow-b45a51e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எழுத்து தேர்வு கிடையாது... நேர்காணல் மட்டும்..! RBI-ல் மாஸ் வேலைவாய்ப்பு! மாதம் ₹4.10 லட்சம் சம்பளம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-exam-for-engineer-posts-salary-up-to-4-lakh-g288ggg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-exam-for-engineer-posts-salary-up-to-4-lakh-g288ggg</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 11:29:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ₹4.10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 20, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwtzgwncn08zpw4k42dh168x,imgname-rbi-1783316902572.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ₹4.10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 20, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் சிவில் அல்லது எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.டெக் பட்டமும், பொறியியல் துறையில் விரிவான அனுபவமும் பெற்று, ஒரு அரசு வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், இந்த ஆட்சேர்ப்பு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்திய ரிசர்வ் வங்கி, ஆலோசகர் தளப் பொறியாளர் (Consultant Site Engineer) பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதற்கு எழுத்துத் தேர்வு இல்லை. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 20, 2026 அன்று மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் துறையில் பி.டெக் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டுமானம் மற்றும் கட்டிடத் திட்ட மேலாண்மையில் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, அரசுத் துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முன் அனுபவமும் தேவைப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சம்பளம் எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிலை-2 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 2.40 லட்சம் முதல் 3.40 லட்சம் டாக்கா வரையிலும், நிலை-3 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 3.10 லட்சம் முதல் 4.10 லட்சம் டாக்கா வரையிலும் சம்பளம் வழங்கப்படும். இதர அரசுப் படிகளும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் துறையில் பி.டெக் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டுமானம் மற்றும் கட்டிடத் திட்ட மேலாண்மையில் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, அரசுத் துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முன் அனுபவமும் தேவைப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சம்பளம் எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிலை-2 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 2.40 லட்சம் முதல் 3.40 லட்சம் டாக்கா வரையிலும், நிலை-3 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 3.10 லட்சம் முதல் 4.10 லட்சம் டாக்கா வரையிலும் சம்பளம் வழங்கப்படும். இதர அரசுப் படிகளும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்படும். இவற்றில், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய இரு பிரிவுகளிலும் பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் இருக்கும். ஆரம்பக்கட்ட நியமனம் 3 ஆண்டுகளுக்கு இருக்கும், தேவைப்பட்டால் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வயது வரம்பு என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள் ஆகும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பணியிட மாற்றம் எங்கு நடைபெறும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தேர்வு செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சில சிவில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு, ராய்ப்பூர், சண்டிகர், ஜம்மு, லக்னோ மற்றும் மும்பை போன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பணியிடங்களுக்கு, மும்பை பிரதான பணியிடமாக இருக்கும். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தையும் குறிப்பிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்புக்கு எழுத்துத் தேர்வு இல்லை. முதலில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப் படிவம் மற்றும் அனுபவம் சரிபார்க்கப்படும். பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்களின் சுருக்கப் பட்டியல் தயாரிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலில் காட்டும் செயல்திறனின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு இருக்கும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்ய, பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600-ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100-ம் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;எப்படி விண்ணப்பிப்பது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;முதலில், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான rbi.org.in-க்குச் செல்லவும். அங்குள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் படிக்கவும். பின்னர், ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைத் திறந்து, தேவையான தகவல்களை நிரப்பவும். தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை உங்களுடன் வைத்துக் கொள்ளவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-exam-for-engineer-posts-salary-up-to-4-lakh-g288ggg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Petrol Price Cut: திடீரென சரிந்த பெட்ரோல் விலை! லிட்டருக்கு 5 ரூபாய் சரிவு.! இந்த பங்குகளுக்கு போனா டேங்க் ஃபுல் பண்ணலாம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/massive-petrol-price-cut-where-to-get-petrol-rs-5-cheaper-in-india-gmigrcb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/massive-petrol-price-cut-where-to-get-petrol-rs-5-cheaper-in-india-gmigrcb</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 14:31:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைவாக கிடைக்கும் இடத்த தெரிஞ்சுகிட்டா, நீங்க லக்கிதானே. இந்த குறைந்த விலை பெட்ரோல் உங்கள் மாத சேமிப்பை ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தும் என்றால் அது மிகையல்ல.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwedpvgy646q063wjcttg91y,imgname-gemini-generated-image-inacxcinacxcinac--1--1782895570461.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைவாக கிடைக்கும் இடத்த தெரிஞ்சுகிட்டா, நீங்க லக்கிதானே. இந்த குறைந்த விலை பெட்ரோல் உங்கள் மாத சேமிப்பை ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தும் என்றால் அது மிகையல்ல.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியப் பொருளாதாரத்தில் எரிபொருள் விலை என்பது அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக விளங்கி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்படும் சிறிய மாற்றம்கூட சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலகட்டத்தில் எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு மத்தியில், திடீரென அறிவிக்கப்படும் விலைக்குறைப்புகள் நுகர்வோருக்கு மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக அமைகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள் மற்றும் சந்தைப் போட்டிகளுக்கு ஏற்ப இந்தியாவில் எரிபொருள் விலைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் முன்னணி எரிபொருள் விநியோக நிறுவனம் ஒன்று, பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் நாடு முழுவதும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அதிரடியாகக் குறைத்துள்ளது. சர்வதேச சந்தையின் பலனை நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அதிரடி விலைக்குறைப்பு நடவடிக்கையைத் தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy) மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அதன் 7,000-க்கும் மேற்பட்ட நயாரா பங்குகளில் (எரிபொருள் நிலையங்கள்) இந்த புதிய விலைக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விலையோடு ஒப்பிடுகையில், நயாரா பங்குகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5 குறைவாகக் கிடைப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விலைக்குறைப்பு சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் முதல் வணிக ரீதியாக வாகனங்களை இயக்குபவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை அள்ளித் தந்துள்ளது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;மாதாந்திரச் சேமிப்பு: தினசரி இருசக்கர வாகனம் மற்றும் கார்களைப் பயன்படுத்தும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும்.&lt;/li&gt; &lt;li&gt;வணிகச் செலவு குறைதல்: சிறு வணிகர்கள் மற்றும் விநியோகப் பிரிவில் உள்ள வாகனங்களுக்கு இயக்கச் செலவு (Operational Cost) குறைவதால், பொருட்களின் போக்குவரத்துச் செலவும் கட்டுக்குள் வரும்.&lt;/li&gt; &lt;li&gt;நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு நிம்மதி: நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த 5 ரூபாய் குறைப்பு என்பது ஒட்டுமொத்தப் பயணச் செலவில் பெரிய மிச்சத்தை ஏற்படுத்தும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய எரிபொருள் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இந்நிலையில், நயாரா போன்ற ஒரு தனியார் நிறுவனம் 7,000 கிளைகளில் விலையைக் குறைத்துள்ளதால், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க மற்ற நிறுவனங்களும் விலையைக் குறைக்க வேண்டிய சூழல் உருவாகலாம். இந்த ஆரோக்கியமான போட்டி, மறைமுகமாக ஒட்டுமொத்த சந்தையிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு மேலும் பல நன்மைகளைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் தவித்து வரும் வேளையில், நயாராவின் இந்த ₹5 பெட்ரோல் விலைக்குறைப்பு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. இந்த நடவடிக்கை நுகர்வோரின் கைகளில் கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரச் சுழற்சிக்கும், வர்த்தக வளர்ச்சிக்கும் ஒரு உந்துசக்தியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/massive-petrol-price-cut-where-to-get-petrol-rs-5-cheaper-in-india-gmigrcb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/wayanad-landslide-what-is-happening-in-kerala-lplanz0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/wayanad-landslide-what-is-happening-in-kerala-lplanz0</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 16:12:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாட்டின் கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர் மழையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxwjrtek4bf3xc21rnykmyr,imgname-fotojet---2026-07-07t142421.884-1783414481742.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாட்டின் கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர் மழையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாய்க்கிழமை அன்று, கள்ளாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் மண் மற்றும் கான்கிரீட் சரிந்து விழுந்தது. இடிபாடுகள் ஒரு டேங்கர் லாரியை இழுத்துச் சென்றன. ஒரு பெண்மணியை ஒருவர் இழுத்து காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கட்டுப்பாட்டை இழந்து சரியும் அந்தவாகனம், சிதறி ஓடும் மக்கள் என அந்த வீடியோ காட்சிகள் பதறவைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;BREAKING NEWS- A landslide at the Kalladi tunnel work site in #Wayanad blocked the road and injured 5 people. They have been taken to the hospital. No deaths have been reported. Work at the site had already been stopped because of heavy rain. The area received 265 mm of rain in&hellip; pic.twitter.com/AEw4jaRPeG&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Siraj Noorani (@sirajnoorani) July 7, 2026&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உயிரிழந்த 4 பேரும் வெளிமாநில தொழிலாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. மோசமான வானிலையிலும் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ஹிரா குமார் (32), திலீப் (19), சூரஜ் யாதவ் (25), சஞ்சய் தாக்கூர் (35), ரஜ்னீஷ் (27), தன்மய் கோஷ் (28), கூப்பமால் (ஜெயா) (37), குஞ்சு (39) மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;Video of Terrifying Moment of Landslide hits Wayanad, 3 dead, 9 injured&amp;nbsp;A major #Landslide triggered by continuous heavy rainfall struck #Kalladi near Meppady in #Wayanad district, #Kerala on Tuesday, 3 people feared died, while 9 others injured, one of them critical.The&hellip; pic.twitter.com/Jl8C9QpaNu&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Surya Reddy (@jsuryareddy) July 7, 2026&lt;/p&gt;&lt;p&gt;நிலச்சரிவால் ஒரு வீடு மற்றும் அருகிலிருந்த தேவாலயம் முற்றிலும் சேதமடைந்தது. பல வாகனங்கள் மண்ணில் புதைந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உள்ளூர் மக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தொடர் மழை, நிலையற்ற நிலப்பகுதி மற்றும் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஆகியவற்றால் பணிகள் கடினமாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;மீனங்காடியில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. கோழிக்கோட்டில் இருந்தும் மற்றொரு NDRF குழு மீட்புப் பணிகளை பலப்படுத்த அனுப்பப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Kerala Landslide Update- Following the #Wayanad landslide, the Chief Minister held an emergency meeting with Minister T. Siddique and ordered immediate coordination of rescue operations. Revenue Minister A.P. Anil Kumar and Minister T. Siddique have been directed to reach&hellip; pic.twitter.com/O8xgrnPLpU&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Siraj Noorani (@sirajnoorani) July 7, 2026&lt;/p&gt;&lt;p&gt;இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிலச்சரிவில் காயமடைந்த பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வயநாடு VIMS மருத்துவமனையில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;அவசர சேவைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு, காயமடைந்தவர்களின் நிலையை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேரள முதல்வர் வி.டி. சதீசன், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தை நடத்தினார். வயநாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமார் மற்றும் வயநாடு அமைச்சர் டி. சித்திக் ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். முதல்வர் வயநாடு மாவட்ட ஆட்சியரிடமும் பேசி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.&lt;/p&gt;&lt;p&gt;Following the #Wayanad landslide, the Chief Minister held an emergency meeting with Minister T. Siddique and ordered immediate coordination of rescue operations. Revenue Minister A.P. Anil Kumar and Minister T. Siddique have been directed to reach Wayanad. #NDRF teams from&hellip; pic.twitter.com/OwHRh2gLhV&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Mohammed Faizan Shaikh (@king7851007) July 7, 2026&lt;/p&gt;&lt;p&gt;சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் இணைந்து மீட்புப் பணிகளை தாமதமின்றி தொடர வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த நிலச்சரிவு துயரம் நிகழ்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து, மிக அதிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. கண்ணூர், காசர்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;A landslide has been reported at Kalladi in #Wayanad following continuous heavy rainfall. The incident occurred near Meenakshi Bridge at the Anakkampoyil - Kalladi - Meppadi tunnel road construction site. At least five people have been injured, while authorities fear that several&hellip; pic.twitter.com/oKsVGSXHD8&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Harish M (@chnmharish) July 7, 2026&lt;/p&gt;&lt;p&gt;வானிலை ஆய்வுத் துறையின்படி, அடுத்த சில நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மழை தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த வார இறுதியில் (ஜூலை 10-11) மழையின் தீவிரம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மத்திய கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 8 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/wayanad-landslide-what-is-happening-in-kerala-lplanz0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EPFO New Rules: PF வாடிக்கையாளர்களுக்கு செம்ம குட் நியூஸ்! வெறும் 3 நாளில் வங்கிக் கணக்கில் பணம்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/epfo-3-0-pf-money-to-be-credited-in-just-3-days-new-rules-every-account-holder-should-know-mblxrqf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/epfo-3-0-pf-money-to-be-credited-in-just-3-days-new-rules-every-account-holder-should-know-mblxrqf</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 09:26:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இதுவரை, கைமுறை சரிபார்ப்பு, காகித செயல்முறைகளில் அதிக நேரம் செலவிடப்பட்டதால், ஊழியர்கள் PF பணத்தை எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது புதிய விதியின் கீழ், தகுதியான அனைத்து க்ளைம்களும் வெறும் 3 நாட்களில் தீர்க்கப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwtrt941met15h00p7csvfat,imgname-epfo-new-rules-1783309870209.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இதுவரை, கைமுறை சரிபார்ப்பு, காகித செயல்முறைகளில் அதிக நேரம் செலவிடப்பட்டதால், ஊழியர்கள் PF பணத்தை எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது புதிய விதியின் கீழ், தகுதியான அனைத்து க்ளைம்களும் வெறும் 3 நாட்களில் தீர்க்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஊழியர் சேமநிதி நிறுவனம் (EPFO) கோடிக்கணக்கான PF கணக்குதாரர்களுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. EPFO ஒரு புதிய மைல்கல் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் தகுதியான PF பணம் திரும்பப் பெறும் க்ளைம்கள் இனி வெறும் 3 நாட்களுக்குள் தீர்க்கப்படும். இது சமீபத்திய ஆண்டுகளில் க்ளைம் செட்டில்மென்ட் செயல்பாட்டில் EPFO-வின் மிகப்பெரிய மற்றும் புரட்சிகரமான மாற்றமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய விதியால், PF பணத்தை எடுக்க எடுக்கும் நேரம் பெருமளவில் குறைவது மட்டுமல்லாமல், முழு செயல்முறையும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும் வெளிப்படையாகவும் மாறும். இந்த புதிய விதியின் பலனை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள் மற்றும் அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுவரை, ஊழியர்கள் தங்கள் PF நிதியை எடுக்க நாட்கள் அல்லது வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது, ஏனெனில் கைமுறை சரிபார்ப்பு மற்றும் ஆவணப் பணிகள் கணிசமான நேரத்தை எடுத்துக்கொண்டன. இருப்பினும், புதிய விதிகளின் கீழ், தகுதியான அனைத்து க்ளைம்களும் வெறும் மூன்று நாட்களில் தீர்க்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;தாமதங்கள் அதிகாரிகளுக்கு அபராதங்களை விளைவிக்கும்: இந்த முழு அமைப்பிலும் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக EPFO ஒரு கடுமையான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. முறையான காரணம் இல்லாமல் PF கோரிக்கையை 20 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தும் எந்தவொரு அதிகாரியும் 12% அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது டிஜிட்டல் சீர்திருத்தங்களைத் தொடரும் வகையில், EPFO தனது தானியங்கித் தீர்வு வழிமுறையின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. இது மனிதத் தலையீடு இல்லாமல் கோரிக்கைகளைச் செயல்படுத்த அனுமதிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக, ₹1 லட்சம் வரையிலான முன்பணக் கோரிக்கைகள் மட்டுமே தானியங்கித் தீர்வு மூலம் தானாகவே செயல்படுத்தப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது, அரசு இந்த வரம்பை ₹5 லட்சமாக உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த முடிவின் காரணமாக, முன்பை விட அதிகமான முன்பணக் கோரிக்கைகள் இப்போது எந்தவித ஆவணப் பணிகளோ அல்லது தாமதமோ இன்றி உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனால், கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் புதிய சீர்திருத்தம், EPFO 3.0 என அழைக்கப்படும் EPFO-வின் பெரிய டிஜிட்டல் உருமாற்றத்தின் ஒரு பகுதியாகும். இந்த முன்னெடுப்பின் கீழ், அந்த அமைப்பு மேலும் பல நவீன டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு UPI மூலம் PF பணம் எடுத்தல் மற்றும் ATM-களுடன் இணைத்து நேரடியாகப் பணம் எடுத்தல் போன்ற மேம்பட்ட அம்சங்களை வழங்க EPFO தயாராகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவ அவசரத் தேவை, திருமணம், கல்வி அல்லது வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக உங்கள் PF கணக்கிலிருந்து முன்பணம் அல்லது முழுத் தொகையையும் எடுக்க நீங்களும் விரும்பினால், 3 நாட்களுக்குள் நிதிப் பரிமாற்றத்திற்காக இந்த ஐந்து விஷயங்கள் உங்கள் கணக்கில் புதுப்பிக்கப்பட வேண்டும்:&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் UAN முழுமையாகச் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் அரசாங்க அடையாள அட்டை (ID) UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் PAN அட்டை மற்றும் நடப்புக் கணக்கு விவரங்கள் (IFSC குறியீட்டுடன்) புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் KYC செயல்முறை முழுமையாக முடிந்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;OTP சரிபார்ப்பை எளிதாக்க, EPFO இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;PF பிடித்தங்களின் அடிப்படைக் கட்டமைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஊழியர் மற்றும் முதலாளியின் பங்களிப்புகள் அடிப்படைச் சம்பளத்தில் தலா 12% என்ற அளவில் அப்படியே இருக்கின்றன. சேவையை வேகமாகவும் டிஜிட்டல் மயமாக்கவும் கவனம் செலுத்தப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/epfo-3-0-pf-money-to-be-credited-in-just-3-days-new-rules-every-account-holder-should-know-mblxrqf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ration Card: நீண்ட நாளா ரேஷன் வாங்கலையா? உங்க கார்டு கேன்சல் ஆகலாம், அரசின் அதிரடி முடிவு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/government-to-cancel-inactive-ration-cards-to-weed-out-fakes-n3l7z4w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/government-to-cancel-inactive-ration-cards-to-weed-out-fakes-n3l7z4w</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 19:59:55 +0530</pubDate>
            <description><![CDATA[ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நீண்ட காலமாக ரேஷன் வாங்காத கார்டுதாரர்கள் பற்றி மாநில அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. பல மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத பலரை உணவுத்துறை அடையாளம் கண்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv72v7p4akjn4w0029br4vzz,imgname-new-ration-card-for-magalir-urimai-thogai-1781575556804.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நீண்ட காலமாக ரேஷன் வாங்காத கார்டுதாரர்கள் பற்றி மாநில அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. பல மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத பலரை உணவுத்துறை அடையாளம் கண்டுள்ளது.&lt;img&gt;&lt;p&gt;ரேஷன் அட்டைகள் தொடர்பாக அரசு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நீண்ட காலமாக இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறாத அட்டைதாரர்கள் குறித்து மாநில அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் எந்தவொரு ரேஷன் பொருளையும் பெறாத பல ரேஷன் அட்டைதாரர்களை உணவுத்துறை அடையாளம் கண்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது, ​​8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டைகளின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது, மேலும் விசாரணையின் போது ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அவை ரத்து செய்யப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசாங்கத்தின் கூற்றுப்படி, உண்மையான மற்றும் தேவையுள்ள மக்களுக்கு, குறிப்பாக புதிய ரேஷன் அட்டை அல்லது பெயர் சேர்ப்பு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விசாரணையின் போது, ​​நகல் (ஒன்றுக்கு மேற்பட்ட முறை வழங்கப்பட்டது) மற்றும் சந்தேகத்திற்கிடமான அட்டைகள் போன்ற முறைகேடுகளைக் காட்டும் பல ரேஷன் அட்டைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருளாதார வசதி உள்ளவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தங்களது ரேஷன் அட்டைகளை ஒப்படைக்குமாறு அரசு வலியுறுத்தியிருந்தது. தகுதி இல்லாத போதிலும், இத்திட்டத்தின் பலன்களைத் தொடர்ந்து பெறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம். எனவே, நீங்கள் ஆறு மாதங்களாகவோ அல்லது ஒரு வருடமாகவோ ரேஷன் பெறவில்லை என்றால், உங்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், உங்களிடம் நான்கு சக்கர வாகனம் அல்லது ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலம் இருந்தால், அல்லது நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், உங்கள் ரேஷன் அட்டையைச் சமர்ப்பிக்கவும். விசாரணையின் போது அது கண்டறியப்பட்டால், இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் பெற்ற பலன்களுக்காக உங்கள் மீது சட்ட நடவடிக்கை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) தேவைப்படுகிறது. பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்குப் பிறகே பெயர்கள் ரேஷன் அட்டையில் சேர்க்கப்படும். சரிபார்ப்பு இல்லாமல் எந்தவொரு புதிய உறுப்பினரின் பெயரும் சேர்க்கப்பட மாட்டாது. இந்த முடிவுகள் அனைத்தும் ஜார்க்கண்ட் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/government-to-cancel-inactive-ration-cards-to-weed-out-fakes-n3l7z4w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Guarantee Update : ஹேப்பி.! இன்று முதல் ஹேப்பி.! இனி 125 நாட்கள் வேலை உறுதி..! இன்று முதல் புதிய திட்டம் அமல்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/mgnrega-big-update-100-day-work-scheme-extended-to-125-days-new-rules-effective-today-oxv2s7q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/mgnrega-big-update-100-day-work-scheme-extended-to-125-days-new-rules-effective-today-oxv2s7q</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 07:56:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் புதிய விதிகளுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வேலை நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் வேலை இழப்பு உதவித்தொகை போன்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwdqxy9v3hxs5xqv13qf04nq,imgname-chatgpt-image-jul-1--2026--07-54-21-am--1--1782872734010.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் புதிய விதிகளுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வேலை நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் வேலை இழப்பு உதவித்தொகை போன்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் புதிய பெயரிலும், புதிய விதிமுறைகளுடனும் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதால், கிராமப்புற குடும்பங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பு கிடைக்க உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்ற பெயரில் செயல்பட்டு வந்த திட்டம், இனி &quot;வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்&quot; என்ற புதிய பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்தின் மிகப்பெரிய மாற்றமாக, ஒவ்வொரு தகுதியான கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு வழங்கப்படும் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர கிராமப்புற குடும்பங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும், நிலையான வருமானமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வேலை இழப்பு உதவித்தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய நடைமுறையின்படி, வேலை வழங்கப்படாத முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கு உதவித்தொகையாக வழங்கப்படும். அதன் பின்னரும் வேலை கிடைக்காவிட்டால், தினக்கூலியின் குறைந்தபட்சம் பாதி தொகை வேலை இழப்பு நிவாரணமாக வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வேலைக்கு வரும் தொழிலாளர்களின் வருகை இனி பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் போலியான வருகை பதிவுகளைத் தடுக்கவும், ஊதியம் நேரடியாக தகுதியானவர்களிடம் சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்திற்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இந்த புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை நாட்கள் அதிகரிப்பு, வேலை கிடைக்காவிட்டால் உதவித்தொகை, பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்ட மாற்றங்கள் கிராமப்புற தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், வருமான உறுதியையும் வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/mgnrega-big-update-100-day-work-scheme-extended-to-125-days-new-rules-effective-today-oxv2s7q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Luxury Trains: நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் இந்தியாவின் சொகுசு ரயில்கள்.. இவ்வளவு வசதிகளா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/luxury-trains-in-india-that-offer-better-comfort-than-flights-r6lheh9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/luxury-trains-in-india-that-offer-better-comfort-than-flights-r6lheh9</guid>
            <pubDate>Wed, 08 Jul 2026 22:38:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Luxury Trains: இந்தியாவில் சில ரயில்கள் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக உள்ளது. அறைகள், ராஜ மரியாதை, உலகத் தர சேவைகள், பிரம்மாண்ட உணவுகள் என விமானப் பயணத்தையும் மிஞ்சும் வசதிகளை வழங்குகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx1a1pc9gve3xwaxnxn472j2,imgname-luxury-trains-1783529265545.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Luxury Trains: இந்தியாவில் சில ரயில்கள் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக உள்ளது. அறைகள், ராஜ மரியாதை, உலகத் தர சேவைகள், பிரம்மாண்ட உணவுகள் என விமானப் பயணத்தையும் மிஞ்சும் வசதிகளை வழங்குகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம நிறைய ரயில்கள்ல பயணம் செஞ்சிருப்போம். ஆனா, அந்தப் பயணங்கள்ல இருக்கை சரியில்லாம, சாப்பாடு நல்லா இல்லாம கஷ்டப்பட்டிருப்போம். ஆனா, விமானப் பயணத்தையே மிஞ்சுற அளவுக்கு, 5 ஸ்டார் ஹோட்டல் வசதிகளோட நம்ம நாட்டுலயே சில ரயில்கள் இருக்கு தெரியுமா? வாங்க, அந்த ரயில்களைப் பத்திப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகின் மிக ஆடம்பரமான ரயில் எதுன்னு கேட்டா, அது மகாராஜா எக்ஸ்பிரஸ்தான். இந்த ரயில் ராஜஸ்தான்ல இருந்து கிளம்பி, வடமேற்கு மற்றும் மத்திய இந்தியால இருக்கிற 10 முக்கிய இடங்களுக்குப் போகுது. இந்த ரயில் பயணத்துல, உங்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடும், ராஜ மரியாதையும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் முதல் சொகுசு ரயில் இந்த பேலஸ் ஆன் வீல்ஸ்தான். இதை 1982-ல இந்தியன் ரயில்வேயும், ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் சேர்ந்து தொடங்குனாங்க. இதுல ஏறினா, ராஜா காலத்துக்கே போன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். புது டெல்லி, ஜெய்ப்பூர், சவாய் மாதோபூர், ஆக்ரானு பல நகரங்கள் வழியா இந்த ரயில் போகுது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம்ம நாட்டுல இருக்குற இன்னொரு சொகுசு ரயில், டெக்கான் ஒடிஸி. இதுவும் ராஜ வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்தும். மும்பைல இருந்து கிளம்பி டெல்லி வரைக்கும் போகுது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகானு பல மாநிலங்களை இந்த ரயில் கடந்து செல்லுது. பயண வழியில பசுமையான வயல்களையும், அழகான கிராமங்களையும் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மிக அழகான இடங்களை எல்லாம் இந்த கோல்டன் சாரியட் ரயில் பயணத்துல பார்க்கலாம். இந்த ரயில்ல மொத்தம் 11 கோச்சுகள் இருக்கு. ஒவ்வொரு கோச்சுக்கும் ஒரு ராஜ வம்சத்தோட பெயர் வெச்சிருக்காங்க. இதுல சாப்பாடும் ரொம்ப அருமையா இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/luxury-trains-in-india-that-offer-better-comfort-than-flights-r6lheh9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Wayanad Landslide : நொடிப்பொழுதில் சரிந்த மலை...4 பேர் பலி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/wayanad-landslide-kills-four-migrant-workers-cctv-shows-narrow-escape-articleshow-rp53lxa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/wayanad-landslide-kills-four-migrant-workers-cctv-shows-narrow-escape-articleshow-rp53lxa</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 15:50:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியின் போது குன்று சரிந்ததில் பேருந்துகள் மண்ணில் புதைந்தன. 9 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர், 6 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxzmf3z8d21tpqvtzdaj8kv,imgname-wayanad-landslide--3--1783417683071.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;வயநாடு:&lt;/strong&gt; கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அதன் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கோர விபத்தில் இருந்து 5 பேர் நூலிழையில் தப்பி ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வயநாட்டின் கள்ளாடி பகுதியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இன்று காலை இந்த பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு - கள்ளாடி சுரங்கப்பாதை பணிகள் நடக்கும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. பாலத்தின் அருகே இருந்த ஒரு குன்று, கட்டுமானப் பகுதி மீது மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், சுரங்கப்பாதை பணிக்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மண்ணுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. காயமடைந்த ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;தொழிலாளர்களை ஏற்றி வந்த இரண்டு பேருந்துகளும் மண்ணில் புதைந்துள்ளன. சுரங்கப்பாதைக்காக கட்டப்பட்டிருந்த கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக வயநாடு மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாகச் செல்லுமாறு அமைச்சர்களுக்கு கேரள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்கள்:&lt;/h2&gt;&lt;p&gt;1. ஹிரா குமார்&lt;/p&gt;&lt;p&gt;2. திலீப்&lt;/p&gt;&lt;p&gt;3. சூரஜ் யாதவ்&lt;/p&gt;&lt;p&gt;4. சஞ்சய் தாக்கூர்&lt;/p&gt;&lt;p&gt;5. ரஜனீஷ்&lt;/p&gt;&lt;p&gt;6. தன்மய் கோஷ்&lt;/p&gt;&lt;p&gt;7. கூபமால்&lt;/p&gt;&lt;p&gt;8. குஞ்சு&lt;/p&gt;&lt;p&gt;9. சந்தோஷ் குமார்&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/wayanad-landslide-kills-four-migrant-workers-cctv-shows-narrow-escape-articleshow-rp53lxa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Floating Cylinders : வெள்ளத்தில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்! வைரலாகும் பகீர் வீடியோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/3000-gas-cylinders-floating-in-floodwaters-viral-video-sz390d8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/3000-gas-cylinders-floating-in-floodwaters-viral-video-sz390d8</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 13:27:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Floating Cylinders: மகாராஷ்டிராவின் ராய்கட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவற்றை பொதுமக்கள் யாரும் தொட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx2xzxneb00hffxkcyyqr4bw,imgname-chatgpt-image-jul-9--2026--01-24-52-pm-1783583733422.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Floating Cylinders: மகாராஷ்டிராவின் ராய்கட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவற்றை பொதுமக்கள் யாரும் தொட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு பதற்றமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள எச்பிசிஎல் (HPCL) பாதாளகங்கா எல்பிஜி பாட்லிங் ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by truth. (@thetruth.india)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Courtesy : thetruth.india Instagram Page&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;தொடர் மழை காரணமாக, ஆலையின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், வெள்ள நீர் நேரடியாக ஆலைக்குள் புகுந்தது. அங்கிருந்த காலி மற்றும் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் பாட்டல்கங்கா ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டன.&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் அல்லது கரையோரத்தில் சிலிண்டர்கள் கண்டால், அவற்றைத் தொடவோ, வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ, திறக்க முயற்சிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில சிலிண்டர்களில் எரிவாயு இருக்கலாம் என்பதால், அவை ஆபத்தானவை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;First Night Express : ரயிலில் முதல் இரவு கொண்டாட்டமா? 1st AC கூபேயை பெட்ரூமாக மாற்றிய தம்பதி - வைரலாகும் வீடியோ&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கண்டெடுக்கப்படும் சிலிண்டர்களை அருகிலுள்ள HPCL டீலர், வட்டாட்சியர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு ராய்கட் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Bike with Coins : சில்லறைக் காசுகள் கொடுத்து 1 லட்சம் ரூபாய் பைக் வாங்கிய இளைஞர்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/3000-gas-cylinders-floating-in-floodwaters-viral-video-sz390d8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Secret Affairs: தகாத உறவுகள் அதிகம் உள்ள நகரங்கள்: தமிழகத்தின் 4 நகரங்களும் லிஸ்டில் இருக்கு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/secret-affairs-in-india-tamil-nadu-dominates-the-top-10-list-wgu0eih</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/secret-affairs-in-india-tamil-nadu-dominates-the-top-10-list-wgu0eih</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 17:35:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Secret Affairs: திருமணத்துக்கு வெளியான அல்லது தகாத உறவுகளை நாடுபவர்களுக்கான இந்திய நகரங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் பல நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4yeke49hssekt44bsy5f7fx,imgname-illegal-love-3-1757663574153.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Secret Affairs: திருமணத்துக்கு வெளியான அல்லது தகாத உறவுகளை நாடுபவர்களுக்கான இந்திய நகரங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் பல நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமணத்துக்கு வெளியான அல்லது தனிப்பட்ட தகாத உறவுகளை நாடுபவர்களுக்காக செயல்படும் ஆன்லைன் டேட்டிங் தலைவர் ஆஷ்லே மேடிசன் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் இந்தியாவில் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பட்டியலில், குறிப்பிட்ட நகரங்களில் அந்த தளத்தில் அதிக பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தளம் வெளியிட்டுள்ள மே 2026 தரவுகளின்படி, காஞ்சிபுரம் இந்தியாவில் அதிக பதிவு செய்யப்பட்ட நகரமாக இடம்பெற்றுள்ளது. இதுவே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அந்த நகரம் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆஷ்லே மேடிசன் தெரிவித்தார். காஞ்சிபுரத்திற்கு அடுத்த இடங்களில் கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, குருகிராம், நொய்டா, பெங்களூரு, டேராடூன், புனே மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தின் நான்கு நகரங்கள் இடம்பிடித்திருப்பது அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஷ்லே மேடிசன் என்பது திருமணத்துக்கு வெளியான அல்லது தனிப்பட்ட தகாத உறவுகளை நாடுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட டேட்டிங் தளமாகும். இந்த தளத்தின் தரவுகள், அந்த தளத்தில் பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை மட்டுமே பிரதிபலிக்கின்றன. ஒரு நகரத்தில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை அல்லது சமூக நடத்தையை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வகையான பட்டியல்கள் வெளியானபோது சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின்றன. சிலர் இதை நகரமயமாக்கல், டிஜிட்டல் டேட்டிங் பயன்பாடுகளின் வளர்ச்சி மற்றும் தனிநபர் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் இந்த தரவுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் ஆய்வு முறைகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே இது போன்ற தளங்கள் வெளியிடப்படும் தரவுகள் அந்த தளங்களின் பயனர் செயல்பாடுகளை மட்டுமே காட்டுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை எந்த நகரம் அல்லது மாநில மக்களின் ஒட்டுமொத்த சமூக நடத்தைக்கான உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/secret-affairs-in-india-tamil-nadu-dominates-the-top-10-list-wgu0eih"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Forbidden Indian Places: இந்தியர்களுக்கே அனுமதி இல்லை.. வெளிநாட்டவர்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்தியாவின் 5 இடங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/5-places-in-india-where-indians-are-not-allowed-but-foreigners-can-enter-zms8k98</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/5-places-in-india-where-indians-are-not-allowed-but-foreigners-can-enter-zms8k98</guid>
            <pubDate>Tue, 30 Jun 2026 12:52:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Forbidden Indian Places: நம் நாட்டிலேயே நமக்கே 'நோ என்ட்ரி' என்று சொல்லப்படும் 5 இடங்கள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. அந்த இடங்கள் எவை, ஏன் இந்த விதி அமலில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwbh2j0sj05hqcf8j7whf4tt,imgname-forbidden-indian-places-1782798436377.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Forbidden Indian Places: நம் நாட்டிலேயே நமக்கே 'நோ என்ட்ரி' என்று சொல்லப்படும் 5 இடங்கள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. அந்த இடங்கள் எவை, ஏன் இந்த விதி அமலில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;நம்ம நாடு, நம்ம நிலம்... இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போக நமக்கு உரிமை உண்டு என நினைக்கிறோம். ஆனால், சில 'ரெட்-லைன்' பகுதிகள் உள்ளன. அங்கு இந்தியர்கள் செல்ல முழுத் தடை. ஆனால், வெளிநாட்டுப் பயணிகள் அரசு அனுமதியுடன் ஜாலியாகச் சுற்றிப் பார்க்கிறார்கள். பாதுகாப்பு, பழங்குடியினர் நலன், பதட்டமான எல்லைகள் போன்ற காரணங்களால் இந்த 5 இடங்களிலும் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.&lt;img&gt;இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, தேசிய பாதுகாப்பு. சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் என்பதால் பாதுகாப்பு அதிகம். இரண்டு, பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம். 'அந்தமான் பழங்குடியினர் பாதுகாப்பு விதிமுறைகள் 1956'-ன்படி, சில பழங்குடி மக்களுடன் வெளி உலகத்தினர் தொடர்பு கொள்ளக்கூடாது. இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மூன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு. சில தீவுகளில் எரிமலைகள், அரிய விலங்குகள் உள்ளன. வெளிநாட்டினர் RAP (Restricted Area Permit) அல்லது PAP (Protected Area Permit) மூலம் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தியப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.&lt;img&gt;இங்குதான் உலகின் தனிமைப்படுத்தப்பட்ட சென்டினலீஸ் பழங்குடியினர் வாழ்கின்றனர். வெளியாட்கள் யாரைக் கண்டாலும் அம்புகளை எய்து தாக்குவார்கள். 2018-ல் ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க மிஷனரி இங்கு செல்ல முயன்று கொல்லப்பட்டார். இதனால், இந்தத் தீவைச் சுற்றி 5 கடல் மைல் தூரத்திற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு ஆய்வாளர்கள்கூட ட்ரோன்கள் மூலம் தூரத்தில் இருந்துதான் புகைப்படம் எடுக்க முடியும். இந்தியர்களுக்கு இது முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி.&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை இங்குதான் உள்ளது. விஞ்ஞானிகளும், வெளிநாட்டு ஆய்வாளர்களும் சிறப்பு அனுமதி பெற்று இங்கு தரையிறங்கலாம். ஆனால், இந்தியப் பயணிகள் இந்தத் தீவில் கால் பதிக்கத் தடை. படகு மூலம் தூரத்தில் இருந்து மட்டுமே இந்த எரிமலையைப் பார்க்க முடியும். ஏனெனில், ஒரு தவறு நடந்தாலும் எரிமலைக் குழம்பு மற்றும் விஷ வாயுக்களால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லடாக்கின் இந்தப் பகுதியில், திபெத்திய காட்டுக்கழுதை (கியாங்) மற்றும் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. இது சீன எல்லையை ஒட்டி இருப்பதால், 'இன்னர் லைன் பெர்மிட்' பகுதியாக உள்ளது. வெளிநாட்டினர் அரசு வழிகாட்டிகள் மற்றும் ILP அனுமதியுடன் குறிப்பிட்ட பாதைகளில் செல்லலாம். ஆனால், இந்தியர்கள் இதன் மையப் பகுதிக்குள் (core zone) செல்ல அனுமதி இல்லை. நமக்கு பஃபர் சோன் (buffer zone) வரை மட்டுமே அனுமதி உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிக்கிமின் புகழ்பெற்ற குருதோங்மர் ஏரி வரை இந்தியர்கள் செல்லலாம். ஆனால், ஏரியின் கரையை ஒட்டி, சீன எல்லையை நோக்கியுள்ள சில மலைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளன. இந்தப் பகுதிக்குள் இந்தியர்கள் கேமரா, மொபைல் போன்களுடன் செல்வது முற்றிலும் தடை. ஆனால், வெளிநாட்டுப் பயணிகள் PAP அனுமதி பெற்று, வழிகாட்டியுடன் ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை செல்லலாம். எல்லைப் பாதுகாப்பு கருதி, அங்கு புகைப்படம் எடுப்பது ஆபத்தானது என்பதால் இந்தியர்களுக்கு இந்த கட்டுப்பாடு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;அந்தமானின் மற்றொரு பழங்குடியினரான ஜராவா மக்களுக்காக 1028 சதுர கிலோமீட்டர் காடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தமான் டிரங்க் சாலையில் இருந்து இந்தக் காட்டுக்குள் இந்தியர்கள் நுழைவது சட்டப்படி குற்றம். வெளிநாட்டு டாக்குமென்டரி குழுக்கள் அரசு அனுமதி பெற்று தூரத்தில் இருந்து படம்பிடிக்கலாம். ஆனால், சாதாரண இந்தியக் குடிமக்கள் இங்கு பிடிபட்டால், சிறைத் தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும். இந்த இடங்களுக்கு நேரடியாகச் செல்ல தடை இருந்தாலும், நார்த் சென்டினல் தீவை 5 கடல் மைல் தூரத்தில் இருந்தும், பேரென் தீவை தூரத்தில் இருந்தும் படகு மூலம் பார்க்கலாம். சாங் தாங் பஃபர் சோனில் கேம்பிங் செய்யலாம்.]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/5-places-in-india-where-indians-are-not-allowed-but-foreigners-can-enter-zms8k98"/>
        </item>
    </channel>
</rss>
