<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 14 May 2025 21:06:48 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/gallery" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[உங்களுக்கு 50 வயசுனு சொன்ன யார் நம்புவாங்க.. தாண்டிய டான்ஸ் உடையில் ஹீரோயின் போல் இருக்கும் அனிதா விஜயகுமார்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/vanitha-vijayakumar-sister-anitha-dandiya-dressing-photos-viral-in-internet-mma-s27k9x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/vanitha-vijayakumar-sister-anitha-dandiya-dressing-photos-viral-in-internet-mma-s27k9x</guid>
            <pubDate>Sun, 08 Oct 2023 17:07:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார், தாண்டியா நடனத்திற்கு தோழிகளுடன் தயாராகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01hc7gv2h8tgkb30r1bsxyj5w2/collage-maker-08-oct-2023-04-59-pm-6404.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார், தாண்டியா நடனத்திற்கு தோழிகளுடன் தயாராகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பிரபல நடிகர் விஜயகுமார் - முத்து கண்ணு தம்பதிகளின் இரண்டாவது மகளும், மருத்துவருமான அனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளத்தில், சென்சேஷனல் பிரபலமாக பார்க்கப்பட்டு வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயகுமார் குடும்பத்தில், உள்ள அனைவருமே கிட்ட தட்ட சினிமா பிரபலங்கள் தான். அதிலும் குறிப்பாக விஜயகுமாரின் இரண்டாவது மனைவி, மஞ்சுளா நடிகை என்பதால்... இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள்களான வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூவருமே அடுத்தடுத்து தங்களின் சினிமா பயத்தை துவங்கி பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;Advertisement&lt;/p&gt;&lt;p&gt;ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே போல் விஜயகுமார் - முத்து கண்ணு தம்பதிகளின் மூத்தமகளான கவிதா 'கூலி' படத்தில், சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு பறந்தார். இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், மருத்துவர் ஆனார். இருக்கு அடுத்த பிறந்த விஜயகுமாரின் ஒரே மகனான அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனிதா விஜயகுமார், சினிமாவில் நடிகையாக தலைகாட்ட வில்லையென்றாலும்... கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தில், மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். விதவிதமான புகைப்படங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;Trisha: உச்சகட்ட மகிழ்ச்சியில்.. அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக இவரின் 50-ஆவது பிறந்தநாள் போட்டோ தாறுமாறாக பார்க்கப்பட்டது. தன்னுடைய 25 வயது மகள் தியவையே அழகில் பீட் பண்ணும், அனிதா விஜயகுமார், ஆல்வேஸ் செலபிரேஷன் மோடில் தான் உள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில் தற்போது அடுத்ததாக வர உள்ள தாண்டிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார். தன்னுடைய தோழிகளுடன் தாண்டிய உடையில் மிகவும் கலர் ஃபுல்லாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு, வருவதோடு... நெட்டிசன்கள் சிலர் உண்மையிலேயே உங்களுக்கு 50 வயசா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;Rajinikanth: போய் ஆஸ்கரை கொண்டு வா! '2018' பட இயக்குனர் ஜூட் ஆண்டனியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் வசித்த நிலையில், சமீபத்தில் தான் சென்னையில் குடியேறினார். இவரின் வீட்டு கிரஹப்ரவேச புகைப்படங்கள் ஒரு பக்கம் வைரலாக, மகளுக்கும் அதே நாளில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்னும் சில மாதங்களில் இவரின் மக்களுக்கே, திருமணம் ஆக உள்ள நிலையில்... அனிதா விஜயகுமார் சும்மா ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இப்படியெல்லாம் நடக்குமா? அரியவகை பிரச்சனையால் அவதிப்படும் பிக்பாஸ் ரக்ஷிதா..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[gallery]]></category>
            <dc:creator>manimegalai a</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/vanitha-vijayakumar-sister-anitha-dandiya-dressing-photos-viral-in-internet-mma-s27k9x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CWC Manimegalai: விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை! பரிதாமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/cook-with-comali-manimegalai-leg-is-injured-shocking-photo-mma-s27mwb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/cook-with-comali-manimegalai-leg-is-injured-shocking-photo-mma-s27mwb</guid>
            <pubDate>Sun, 08 Oct 2023 18:03:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;குக் வித் கோமாளி பிரபலமும், தொகுப்பாளினியுமான மணிமேகலை காலில் மிகப்பெரிய கட்டுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01gxk31jyxt2mg165vda8txc9x/untitled-design--17-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;குக் வித் கோமாளி பிரபலமும், தொகுப்பாளினியுமான மணிமேகலை காலில் மிகப்பெரிய கட்டுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;சன் மியூசிக்கில், பல இளம் ரசிகர்கள் நெஞ்சங்களை கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை. ஆனால் இவரின் பேச்சு திறமை மற்றும் காமெடி சென்ஸுக்கு தீனி போட்ட நிகழ்ச்சி என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். &amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெற்றோரை மீறி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஹுசைன் என்பவரை மணிமேகலை திருமணம் செய்து கொண்டதால், ஃபினான்சியல் ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது தான் விஜய் டிவி-யில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தங்களின் நடன திறமையை வெளிப்படுத்தி இரண்டாவது பரிசை தட்டி சென்றது இந்த ஜோடி.&lt;/p&gt; &lt;p&gt;Rajinikanth: போய் ஆஸ்கரை கொண்டு வா! '2018' பட இயக்குனர் ஜூட் ஆண்டனியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! &amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் மெல்ல மெல்ல, விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து, இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக மாறினார். ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக இருந்த மணிமேகலையின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதை தாண்டி, யூ டியூப் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார் மணிமேகலை.&amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி, தனியார் யூடியூப் சேனலில் பிரபலங்களை ஜோடியாக பேட்டி எடுத்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி மணிமேகலை பல்வேறு திரைப்படங்களின் ஆடியோ லான்ச், விருது விழா போன்றவற்றிலும் ஆங்கரிங் செய்து வருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;உங்களுக்கு 50 வயசுனு சொன்ன யார் நம்புவாங்க.. தாண்டிய டான்ஸ் உடையில் ஹீரோயின் போல் இருக்கும் அனிதா விஜயகுமார்! &amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எப்போதும் சமூக வலைத்தளத்தில், மன மகிழ்ச்சியுடன் போஸ்ட் போடும் இவர், தற்போது மனசோர்வோடு போட்டுள்ள பதிவு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், மணிமேகலையின் காலில் மிகப்பெரிய கட்டு ஒன்றும் உள்ளது. &quot;எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தன்னுடைய காலில் பலத்த அடி பட்டுவிட்டதாகவும், தன்னால் எழ கூட முடியவில்லை என்றும், மனசோர்வுடன் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணிமேகலை மிகவும் பரிதாபமாக அமர்ந்துள்ளார். ரசிகர்களும் விரைவில் இந்த காயம் சரியாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[gallery]]></category>
            <dc:creator>manimegalai a</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/cook-with-comali-manimegalai-leg-is-injured-shocking-photo-mma-s27mwb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/director-bharathan-about-thalapathy-vijay-bad-habit-mma-sjphu2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/director-bharathan-about-thalapathy-vijay-bad-habit-mma-sjphu2</guid>
            <pubDate>Thu, 12 Sep 2024 21:02:26 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தளபதி விஜய் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம், அவருக்கு இருந்த கெட்ட பழக்கம் தான் என பிரபல இயக்குனர் பரதன், தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.<br /> &nbsp;</p> <img src='http://static.asianetnews.com/images/01cy1psj91903t8fhpxnx51v5h/Vijay-completes-26-years-in-the-industry--Take-a-look-at-his-filmy-journey.jpg' alt="Director Bharathan:" /><p>தளபதி விஜயின் கால் ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருந்த நிலையில், தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, தன்னை அழைத்து தளபதி விஜய் 'அழகிய தமிழ் மகன்' பட வாய்ப்பு கொடுத்ததாக கூறியுள்ளார் இயக்குனர் பரதன். &nbsp;இயக்குனர் பரதன் 2001 ஆம் ஆண்டு விக்ரம் - லைலா நடிப்பில், தரணி இயக்கத்தில் வெளியான 'தில்' திரைப்படத்தின் மூலம் டயலாக் ரைட்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் தூள், கில்லி, மதுர, நினைத்தாலே, என அடுத்தடுத்து பல படங்களில் டயலாக் ரைட்டராக பணிபுரியும் வாய்ப்பை பெற்றார்.<br /> &nbsp;</p>  <img src='http://static.asianetnews.com/images/9df4873e-ee03-49c0-a294-8ba2b3a5cac3/image.jpg' alt="Azhagiya Thamilmagan movie:" /><p>தளபதி விஜய் நடித்த &nbsp;கில்லி - மதுர போன்ற படங்களில் இவர் பணியாற்றிய போது, விஜய்க்கும் இவருக்கும் இருந்த நட்புதான் 2007 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'அழகிய தமிழ் மகன்' திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது. மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கி கெத்து காட்டினார் இயக்குனர் பரதன். &nbsp;இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், இதை தொடர்ந்து அதிதி என்கிற படத்தை இயக்கினார். பின்னர் மீண்டும் 2017 ஆம் ஆண்டு, பைரவா படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்ட பரதன், தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, என்னை வீட்டுக்கு&nbsp;வர சொல்லி... கதையை கூட கேட்காமல் 'அழகிய தமிழ் மகன்' பட வாய்ப்பை விஜய் கொடுத்தார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/cinema/such-a-tragedy-behind-farthima-babu-married-life-mma-sjpcqb#image1" rel="nofollow" target="_blank">பாத்திமா பாபுவை மிரட்டியது யார்? திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?</a></p>  <img src='http://static.asianetnews.com/images/01c7wfn8jkr6rsgmchm00meyv9/image.jpg' alt="Vijay Popular Dialogue:" /><p>அதனால் தான் "பைரவா" படத்தில் விஜய் இன்னைக்கு நிறைய பேர் கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்குது... &nbsp;சொன்ன வார்த்தையை காப்பாத்தறது என பேசி இருப்பார். &nbsp;அதாவது சொன்ன வார்த்தையை பலர் காப்பாற்றுவதை ஒரு கெட்ட பழக்கமாக பார்க்கும் நிலையில், அந்த கெட்ட பழக்கம் எனக்கு இருக்கு என்பதை விவரிக்கும் விதத்தில் தான் அந்த டயலாக் இடம் பெற்றிருக்கும். படத்தில் மட்டும் அல்ல &nbsp;இதை விஜய் தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வருகிறார். விஜய்யிடமும் இந்த டயலாக் உங்களிடம் இருந்து எடுத்து எழுதியது தான் என கூறி இருந்தேன். மேலும் இந்த டயலாக் 'பைரவா' படத்தில் மூன்று இடத்தில் வரும், ஆனால் மூன்றுமே சரியான சூழ்நிலையில் சொல்வது போல் மைந்திருக்கும், திணிக்கப்பட்டது போல் இருக்காது என கூறி இருந்தார். இந்த டயலாக் பெரிய அளவில் ரீச் ஆனாலும் கூட, படம் அந்த அளவுக்கு ரீச் ஆகாமல் போனது. அதற்கு காரணம், ஏற்கனவே மெடிக்கல் கிரைம் குறித்து பல படங்கள் வந்திருப்பதால்... பத்தோடு பதினொன்னாகவே 'பைரவாவும் பார்க்கப்பட்டது. விமர்சன ரீதியாக சில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும், இப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூபாய் 120 கோடி வசூல் செய்தது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். ஜெகபதிபாபு, சதீஷ், டானியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் &nbsp;நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்து.</p>  <p>&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hrfk772eq841z95p415p28n0/h-vinoth.jpg' alt="H vinoth" /><p>தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தன்னுடைய 69 ஆவது படத்தை நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அதற்கு முன்னதாக... தான் துவங்கியுள்ள அரசியல் கட்சியான 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் தளபதி விஜய், தன்னுடைய கட்சி கொடி மற்றும் கட்சி பாடலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/cinema/kannadasan-written-hit-song-just-in10-minutes-mma-sjoyez" rel="nofollow" target="_blank">நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!</a></p>  <img src='https://static-gi.asianetnews.com/images/01j7e7c5j5d6tmg33712ct52ct/thalapathy-vijay-film-the-greatest-of-all-time-4-1725980612165.jpg' alt="Goat Movie" /><p>அதேபோல் தளபதி விஜய் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடித்திருந்த 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான நிலையில், ஒரு வாரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதுவரை சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் கூடிய விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br /> &nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j7kcswgptg555rdvz5fpf4be/mixcollage-12-sep-2024-08-44-pm-8925.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/thalapathy-vijay-watch-goat-movie-night-show-viral-photo-mma-sjekd8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/thalapathy-vijay-watch-goat-movie-night-show-viral-photo-mma-sjekd8</guid>
            <pubDate>Fri, 06 Sep 2024 23:23:32 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தளபதி விஜய், தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் 'Goat' படம் பார்த்ததாக கூறப்பட்ட நிலையில்... உண்மையில் தளபதி யாருடன், 'கோட்' படத்தை பார்த்துள்ளார் என்கிற புகைப்படம் வைரலாகி வருகிறது.<br /> &nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01j6waresccb5a6a40vwkskx2g/goat-movie.jpg' alt="Vijay Family" /><p>தளபதி விஜய் நடிப்பில் நேற்று வெளியான அவருடைய 'கோட்' திரைப்படத்தை மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து பார்த்ததாகவும், இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக பரவி வந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இவை அனைத்தும் பொய்யா? என யோசிக்க வைத்துள்ளது தற்போது விஜய் பிரபலங்களுடன் 'கோட்' திரைப்படம் பார்த்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம்.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j73pxz1zvm12wngdqwp8bpvm/goat-movie-review.jpg' alt="GOAT Movie" /><p>தளபதி விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே... குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் புகைந்து கொண்டிருப்பதாக சினிமா விமர்சகர்கள், விஜய் தரப்பில் இருந்து வெளியாகும் தவகவல்களின் அடிப்படையில் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்ப, &nbsp;தளபதி விஜய் தரப்பில் இருந்தும், இப்படி வெளியாகும் தகவல்களுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படாதது மட்டும் இன்றி, தளபதி தன்னுடைய மனைவி சங்கீதா இல்லாமல் தான் திரைப்பட விழாக்கள் மற்றும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். விஜய்யின் இந்த செயல் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மனதில் மேலும் சந்தேகத்தை விதைத்தது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-about-thalapathy-vijay-acting-remake-films-mma-sjeg9g" rel="nofollow" target="_blank">தளபதி விஜய் நடித்த இந்த ஹிட் படங்கள் எல்லாம் ரீமேக் படங்களா?</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j5g57scb4nqemrnhv4nnrw6f/v2.jpg' alt="Vijay Watch Goat film With Wife" /><p>ஆனால் மற்றொரு தரப்பினரோ.. &nbsp;தற்போது விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் உள்ள அவருடைய அப்பா வீட்டில் இருப்பதாகவும், விஜயின் மகள் திவ்யா சாஷா லண்டனில் படித்து வருவதால் தன்னுடைய மகளை அங்கிருந்து கவனித்து கொள்வதாக கூறி வந்தனர். என்னதான் இருந்தாலும் விடுமுறை நாட்களில் கூட சங்கீதா ஏன் சென்னை வந்து தளபதியை சந்திக்கவில்லை என்கிற கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. அதேபோல்&nbsp; விஜயின் மகன் ஜேசன் சஞ்சையும் அப்பா மீது கோபத்தில் உள்ளதாக சிலர் கொளுத்தி போட்டனர்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j744n7ehpr09c4k54rz1g9jj/tvk-vijay.jpg' alt="TVK Vijay" /><p>இதற்கு காரணம் விஜய் அரசியலில் ஈடுபட உள்ளது சங்கீதா மற்றும் குடும்பத்தில் உள்ள யாருக்கும் பிடிக்காதது தான் என கூறினர். தளபதி விஜய்யின் மகன் இயக்குனராக அறிமுகமாகும் தகவல் வெளியான போது கூட, விஜய் தன்னுடைய மகனுக்கு வாழ்த்து செய்தி என எதுவும் கூறவில்லை. இந்த அறிவிப்பு வெளியாகும் வரை... இந்த தகவல் கூட விஜய்க்கு தெரியாது என கூறப்பட்டது. விஜய் குடும்ப பிரச்சனை குறித்த சர்ச்சை ஒருபுறம் நீடித்து கொண்டிருந்தாலும் தளபதி எந்த ஒரு பிரச்சனையையும்&nbsp;வெளியே காட்டி கொள்ளாமல் சினிமா மற்றும் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/cinema/indian-cinema-top-10-richest-heroes-list-mma-sje6nc" rel="nofollow" target="_blank">இந்திய சினிமாவின் டாப் 10 பணக்கார ஹீரோஸ்; 5,400 கோடிக்கு அதிபதியாக முதலிடத்தில் இருப்பது யார் தெரியமா?</a><br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6qcw6jvawnph74etse3xctq/trisha-in-goat.jpg' alt="Trisha in GOAT" /><p>விஜய் மீது சங்கீதா மற்றும் மகன் கோவமாக இருக்க, அரசியல் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம்... நடிகை திரிஷா என கூறப்பட்டது. ஏற்கனவே த்ரிஷாவுடன் நடிக்க கூடாது என சங்கீதா கண்டீஷன் போட்டதை தொடர்ந்து, விஜய் நயன்தாராவுடன் இணைந்து நடித்தாலும், திரிஷா பக்கமே தலை வைக்காமல் இருந்தார். ஆனால் மீண்டும் இவர்களின் ரிலேஷன் ஷிப் தொடர்ந்தது மட்டும் இன்றி, லியோ படத்தில் ஜோடியாகவும் நடித்திருந்தனர். அதிலும் லிப் லாக் காட்சியில் எல்லாம் நடித்து அசர வைத்தார் விஜய். கோட் படத்திலும்... மட்ட பாடலுக்கு மிரட்டலாக ஆட்டம் போட்டார். விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல லிப்டில் இருந்த படி திரிஷா வெளியிட்ட புகைப்படம், படு வைரலாக பார்க்கப்பட்டது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j7472ccarxxkfbtxscs67v7z/goat-movie.jpg' alt="Vijay watch goat movie with Yuvan and Venkat prabhu" /><p>&nbsp;இது போன்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், தளபதி விஜய் &nbsp;நேற்று வெளியான 'கோட்' படத்தை, மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா, மற்றும் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், தாய் ஷோபனா, ஆகியோருடன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டு களித்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்த ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையில், தற்போது விஜய் உண்மையில் யாருடன் 'கோட்'&nbsp; திரைப்படம் பார்த்துள்ளார் என்கிற புகைப்படம் வெளியாகி உள்ளது. &nbsp;அதன்படி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து... சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நைட் ஷோ படம் பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/cinema/bailvan-ranganathan-criticized-actress-radhika-mma-sjdzat" rel="nofollow" target="_blank">ராதிகாவுக்கு இந்த அசிங்கம் தேவையா? ஃபேக் பயரான விவகாரம்.. பங்கம் பண்ணிய பயில்வான்!</a><br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j71310w03ph11zma1bpwk5j6/vijay.jpg' alt="Thalapathy Vijay" /><p>இதை தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர் 'அப்போ தளபதி விஜய் தன்னுடைய குடும்பத்தோடு படம் பார்த்தார் என்று சொல்வது சுத்த பொய்யா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு... இது போன்ற சந்தேக கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j72j5ze80mve00vswtvyhb18/new-project---2024-09-06t074913-486.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Rasi Palan 05th September 2024 :  இன்றைய ராசிபலன்கள்..இன்று வியாபாரத்தில் அதிஷ்டம் கிடைக்குமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/daily-rasi-palan-in-tamil-for-september-05th-2024-indraya-rasi-palan-mks-sj9pai</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/daily-rasi-palan-in-tamil-for-september-05th-2024-indraya-rasi-palan-mks-sj9pai</guid>
            <pubDate>Thu, 05 Sep 2024 05:30:36 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Today Rasi Palan</strong> : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்க்கலாம்.</p> <img src='https://static.asianetnews.com/images/01gjsftpe3be9fr5f6eqkf9b6j/mesham.jpg' alt="" /><p>மேஷம்: இளைஞர்கள் தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவை அடைய முடியும். &nbsp;வியாபாரத்தில் மார்க்கெட்டிங் தொடர்பான பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். &nbsp;&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsfvrg7k0sw92qcgq4k2qrq/rishibam.jpg' alt="" /><p>ரிஷபம்: இளைஞர்கள் தங்களின் திறமைக்கேற்ப சரியான பலனைப் பெறுவார்கள். &nbsp;இன்று பணிபுரியும் இடத்தில் வியாபார நடவடிக்கைகள் சற்று மந்தமாக இருக்கும். &nbsp;&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsfxmfp4jrrpwfybbbfrmed/mithunam.jpg' alt="" /><p>மிதுனம்: தவறான செயல்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் பணி நெறிமுறைகளை மாற்றுவது உங்கள் வணிகத்திற்கு சாதகமாக இருக்கும். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsg2m3xnyv5j048ekhajvtc/kadakam.jpg' alt="" /><p>&nbsp;கடகம்: உங்கள் தனிப்பட்ட பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள். &nbsp;வியாபாரத்தில் புதிய கட்சிகள் மற்றும் புதிய நபர்களுடன் கையாளும் போது ஒவ்வொரு மட்டத்திலும் விவாதிக்கவும். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsg6gesnkjhrky3kfhmmws2/simmam.jpg' alt="" /><p>&nbsp;சிம்மம்: எந்த ஒரு பாதகமான சூழ்நிலையிலும் பொறுமையை இழப்பது ஏற்புடையதல்ல. &nbsp;இன்று ஒரு பிரச்சனை இருந்தால் உங்கள் கொள்கைகளுடன் சிறிது சமரசம் தேவைப்படலாம். &nbsp;&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsg9ndqadjcyvyqknvmv2y5/kanni.jpg' alt="" /><p>கன்னி: தேவைப்படுபவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு சேவை செய்வதிலும் அக்கறை காட்டுவதிலும் உங்களுக்கு சிறப்பு ஆர்வம் இருக்கும். &nbsp;<br /> இன்று வருமானம் நன்றாக இருக்கும். &nbsp;&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsgb2fd0ygftzdh7s81xrvp/thulam.jpg' alt="" /><p>துலாம்: புதிய வேலை அல்லது முதலீடு செய்வதற்கு முன், அதைச் சரியாகச் சரிபார்க்கவும். &nbsp;கடந்த சில வருடங்களாக பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று வெற்றியடையும். &nbsp;&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsgcp6tgwqyd28xsqkzc0ww/viruchikam.jpg' alt="" /><p>விருச்சிகம்: செலவுகள் ஒரே மாதிரியாக இருக்கும், எனவே உங்கள் பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsghpn3n8xshk41ccctmk35/dhanusu.jpg' alt="" /><p>&nbsp;தனுசு: இன்று உங்களுக்கு நன்மை செய்யும் அந்நியரை நீங்கள் சந்திக்க நேரிடும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும் அடைய முடியும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsgjwrvs6sxwd7wf0bsk2h8/makaram.jpg' alt="" /><p>&nbsp;மகரம்: வியாபாரத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியால் நல்ல ஆர்டரைப் பெற முடியும். &nbsp;குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsgm2eqfbezam95w2k2s2z4/kumbam.jpg' alt="" /><p>&nbsp;கும்பம்: வீட்டின் எந்த முக்கிய விஷயத்திலும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு திட்டம் இருக்கும். பருவகால நோய்களின் அறிகுறிகளைக் காணலாம்.</p>  <p>&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gjsgnxvepme3a4133z1nvc9s/meenam.jpg' alt="" /><p>மீனம்: இன்று கிரக நிலை உங்களுக்கு சாதகமாக உள்ளது. காலம் உங்கள் புதிய வெற்றியை உருவாக்குகிறது. வருமான ஆதாரமும் அதிகரிக்கும்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01ghdw60tr7wv02ga918de9eyk/rasipalan-1.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/mix-these-things-in-bath-water-to-get-rid-of-seasonal-ailments-in-tamil-mks-sj9z4t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/mix-these-things-in-bath-water-to-get-rid-of-seasonal-ailments-in-tamil-mks-sj9z4t</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 11:54:31 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Herbal Bath Ideas </strong>: குளிக்கும்&nbsp;நீரில் சிலவற்றை கலந்து குளித்தால், பருவமழை காலங்களில் நோய் தொற்றுகள் உங்களை அண்டாது.</p> <img src='https://static.asianetnews.com/images/01hn00mtdb00qb1tm69g8vtyz0/14-1706176440747.jpg' alt="" /><p>மழைக்காலம் ஆரம்பமாகப் போகிறது. இந்தப் பருவத்தில் பருவகால நோய் தொற்றுகள் அதிகரித்து வரும். ஜலதோஷம், காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், சில இயற்கையான விஷயங்களைக் கொண்டு இவற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hn00mtd3dwmyx6g21wv3gc6q/12-1706176440739.jpg' alt="" /><p>அது வேறு ஏதுமில்லை, குளிக்கும் தண்ணீரில் சிலவற்றை கலந்து குளித்தால், இந்த பருவகால நோய்கள் நம்மை அண்டாது. அது என்ன மாதிரியான பொருட்கள் என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hrhkb3v0pax9rkbck27c1ptw/neem-1-1.jpg' alt="" /><p><strong>வேம்பு : </strong>வேம்பு மருத்துவ குணமுடையது. எனவே,&nbsp;வேப்பம்பூ மற்றும் இலையை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக, இவை சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. அதிலும் குறிப்பாக, வேப்பம்பூவை தண்ணீரில் கலந்து குளித்தால் பருவ கால நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது மற்றும் சொறி அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6c3mcdnrrz0zt5ghv55a0mq/fotojet--17-.jpg' alt="" /><p><strong>துளசி இலைகள் :</strong> துளசி ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த இலையை தண்ணீரில் போட்டு சூடாக்கி, குளித்தால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனால் பருவகால நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/common-bathing-mistakes-you-must-avoid-for-your-health-in-tamil-mks-ser13o" rel="nofollow" target="_blank">குளிக்கும்போது நீங்க செய்யக்கூடாத பொதுவான தவறுகள்.. மீறினால் இந்த பிரச்சனைகள் வரும்!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j6ptavtthzm4hadv8pqx7dvk/fotojet--17-.jpg' alt="" /><p><strong>மஞ்சள் : </strong>மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எனவே இதை தண்ணீரில் கலந்து குளித்தால் சருமத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01h9tggqgxnky57n2kyreehqkt/11--14-.jpg' alt="" /><p><strong>செம்பருத்தி இலை : </strong>ஒவ்வொரு வீட்டிலும் செம்பருத்தி செடி கண்டிப்பாக இருக்கும். பொதுவாக செம்பருத்தி பூ முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், இதன் இலையை தண்ணீரில் போட்டு சூடாக்கி, பின் அந்த நீரில் குளித்தால் பருவகாலத்தில் சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படும்.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/astro-tips-for-mix-these-ingredients-in-the-bath-water-for-good-luck-in-tamil-mks-sdnzmi" rel="nofollow" target="_blank">குளிக்கும் தண்ணீரில் இவற்றை கலந்து குளிங்க.. அதிஷ்டத்தின் கதவு திறக்கும்! பணம் மழை பொழியும்!</a></p>  <p>&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hstj8vnkhzkw2t3wtg5nzy0h/mixcollage-25-mar-2024-03-54-pm-3586.jpg' alt="" /><p><strong>சூடான நீர் : </strong>பொதுவாகவே பருவமழை காலங்களில் வெந்நீரில் குளிப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாக்டீரியாக்களைக் கொல்லும். குறிப்பாக, சருமத்தில் இறந்த செல்களை நீக்கும். எனவே, பருவகால நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க, வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக வெந்நீரில் குளியுங்கள்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01hz6mkstr8ekx01qp64x3d5vw/bathing.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Teacher: லீவு விஷயத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/important-order-for-government-school-teachers-school-education-department-tvk-sj9tzz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/important-order-for-government-school-teachers-school-education-department-tvk-sj9tzz</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 10:03:36 +0530</pubDate>
            <description><![CDATA[<p>Government School Teacher:&nbsp;தமிழக அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுக்க 'களஞ்சியம்' என்ற புதிய செயலியை பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் விடுப்பு விண்ணப்பங்கள் இந்த செயலி மூலமாக மட்டும் பெறப்படும்.</p> <img src='https://static.asianetnews.com/images/01hqnpz5gkq5xcfh6hmqww7dbd/tamilnadu-government.jpg' alt="Tamilnadu Government" /><p>தமிழகத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழிகள் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது பல்வேறு புது திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.&nbsp;குறிப்பாக அரசின் பல்வேறு பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் எடுக்கும் லீவுகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்தது.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/holiday-for-schools-and-colleges-in-11th-september-district-collector-tvk-sj9lxo" rel="nofollow" target="_blank">School College Holiday: ஹேப்பி நியூஸ்! செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01j123ys20sj0et3w1hps0z875/central-government-employee.jpg' alt="Government Employee" /><p>இதற்காக களஞ்சியம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுக்க இந்த செயலியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்கள், அரசு / உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் &nbsp;பல்வேறு வகையான காரணங்களினால் அரசால் அனுமதிக்கப்பட்ட விடுப்பினை எடுக்க களஞ்சியம் செயலி வாயிலாக&nbsp;&nbsp;உள்ளீடு செய்து அலுவலர் / தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திட வேண்டும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hcmcsmxnwvg640q6mrey46y1/dpi-campus.jpg' alt="School Education Department" /><p>இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் விடுப்பு சார்ந்த விவரங்களை களஞ்சியம் என்ற புதிய செயலி வாயிலாக உள்ளீடு செய்து உரிய அலுவலருக்கு அனுப்ப வேண்டுமென கருவூலக கணக்கு ஆணையரால் கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6xktje9e2cg9cab8jbnegbh/government-employee.jpg' alt="Kalanjiyam Application" /><p>அதன்படி பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள், பணியாளர்கள் நடப்பு செப்டம்பர் 1-ம் தேதி முதல் எடுக்கும் விடுப்புக்கு இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும்.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/tamil-exam-compulsory-for-language-minority-students-tamilnadu-directorate-of-examination-tvk-sj7q33" rel="nofollow" target="_blank">School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01j120t8z5vwk4kck12kk3br2r/school-teacher.jpg' alt="School Teacher" /><p>இந்த செயலியில் சம்பந்தப்பட்ட பள்ளி, விடுப்புக்கு விண்ணப்பிப்பவர், அதனை பரிசீலனை செய்பவர், ஒப்புதல் வழங்கும் அதிகாரி என நிர்ணயம் செய்து அதற்காக குழுவை உருவாக்கி விடுப்புகளுக்கான அனுமதியை பெற்று கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன், இந்தாண்டில் இதுவரை விடுப்பு எடுத்த நபர்களின் விவரங்களையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6xm72275cy9zyyph9cpx3z8/school-teacher.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vijay : வரிசையில் காத்திருக்கும்  மாஜி அமைச்சர்கள்.! திமுக அதிமுகவிற்கு ஷாக் கொடுக்கும் விஜய்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/it-is-reported-that-aiadmk-dmk-and-congress-executives-are-waiting-to-join-vijay-party-kak-sj9smx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/it-is-reported-that-aiadmk-dmk-and-congress-executives-are-waiting-to-join-vijay-party-kak-sj9smx</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 09:34:09 +0530</pubDate>
            <description><![CDATA[<p>TVK Vijay political conference : நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்த உள்ளார். விஜய்யின் அரசியல் வருகையால் திமுக அல்லது அதிமுகவில் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவிற்கு பல்டி அடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <img src='https://static.asianetnews.com/images/01j4kegtehz5d6pmd8nj4pmtxf/befunky-collage--4-.jpg' alt="" /><p><strong>திரைத்துறையும் அரசியலும்</strong></p>  <p>நாளைய தீர்ப்பு என்கிற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் நாளைய தீர்ப்புக்காக அரசியல் களத்தில் காத்துள்ளார்.&nbsp;தலைவா என்கிற படத்தின் மூலம் அரசியல் வருகையை பிரதிபலித்த நடிகர் விஜய், தனது அடுத்தடுத்த படங்களில் அரசாங்கத்தை விமர்சித்து வசனங்களை வைத்தார். சர்க்கார் படத்தின் மூலம் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வகையிலான படத்திலும் நடித்திருந்தார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான கருத்தை பதிவு செய்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.&nbsp;<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j0tt4tqs2196ssw7jzdwpfz7/tvk-vijay.jpg' alt="" /><p><strong>அரசியல் களத்தில் விஜய்</strong></p>  <p>இந்தநிலையில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தனது அரசியல் வருகையை கடந்த ஆண்டு விஜய் உறுதி செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரையும் பதிவு செய்தார். பதிவு செய்த அடுத்த நொடி தனது அரசியல் இலக்காக தமிழக சட்டமன்ற தேர்தல் என அறிவித்தார். திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாகவும் கூறினார். இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் தவெகவில் இணைந்தனர்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j5wptyed3mf98fggpth4k0dx/whatsapp-image-2024-08-22-at-2-57-59-pm.jpg' alt="" /><p><strong>கொடி பாடல் வெளியீடு</strong></p>  <p>இந்தநிலையில் அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கிய விஜய், தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் வேகமாக பரவிய நிலையில் அடுத்து மாநாட்டிற்கான தேதியை அறிவித்தார். &nbsp; செப்டம்பர் 23ஆம் தேதி தனது முதல் மாநில மாநாட்டை அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் விக்கிரவாண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை கேட்டு தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6bzcz8s11pqjk18zdqt8fw4/gfgfg.jpg' alt="vijay" /><p><strong>மாநாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா திமுக.?</strong></p>  <p>அந்த நோட்டீஸில் மாநாட்டு எத்தனை மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள், மாநாடு மேடையில் அமர்பவர்கள் யார்.? மாநாடு நடைபெறும் நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டதா.? மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் எங்கே நிறுத்தப்படும். மாநாடு குடிநீர் வசதி என்ன.? மின்சாரத்திற்கு அனுமதி பெறப்பட்டதா.? மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் என்ன என கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு 5 நாட்களுக்குள் பதில் வழங்க தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் கேள்வி தொடர்பாக வழக்கறிஞர்களோடு விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்றோ அல்லது நாளையோ பதில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j5xg9bax33908vpzahm386km/tvk-vijay.jpg' alt="" /><p><strong>கட்சி தாவ காத்திருக்கும் தலைகள்</strong></p>  <p>இதனிடையே மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லையென்றால், நீதிமன்றம் மூலம் அனுமதி பெற திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் மாநாட்டிற்கு திமுக அரசாங்கம் திட்டமிட்டு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளுக்கு இது போன்று 21 கேள்விகள் கேட்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனவே விஜய் மாநாடு திட்டமிட்டப்படி விக்கிரவாண்டியில் நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்துளார்.</p>  <p>இதனிடையே விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் என அரசியல் விமர்கர்கள் கூறி வரும் நிலையில், விஜய் கட்சியில் இணைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் அதிமுகவில் டம்மி செய்யப்பட்டுள்ள தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலக காத்திருப்பதாக கூறப்படுகிறது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hqw43nhvw7n5vwqm9zfmkqtj/whatsapp-image-2024-03-01-at-9-53-59-am.jpg' alt="" /><p><strong>யார்.? யார் அந்த நிர்வாகிகள்.?</strong></p>  <p>அந்த வகையில் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் அக்கட்சியில் இருந்து தவெகவிற்கு செல்ல ஒரு கூட்டமே காத்துள்ளது. தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் வாரிசுகள், இதே போல திமுகவில் இருந்து டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர். ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் எம்பி ஆகியோர் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் விஜய் கட்சிக்கு பல்டி அடிக்க காத்துள்ளனர். மற்ற கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைப்பது மாநாட்டின் போது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hd6y3w9fzn69pqtfzrdnzv74/asianet-news---2023-10-20t214811-108.jpg' alt="" /><p><strong>மாநாட்டில் இணைக்கப்படுவார்களா.?</strong></p>  <p>ஆனால் மாநாட்டில் மற்ற கட்சி நிர்வாகிகள் இணைப்புக்கான விழாவாக இருக்காது. கட்சியின் கொள்கை, திட்டம் தொடர்பாக மட்டுமே மாநாடு இருக்கும் என தவெகவினர் கூறி வருகின்றனர். எனவே எதுவாக இருந்தாலும் விஜய்யின் அரசியல் வருகையால் பாதிப்பு அதிமுகவிற்கா.? அல்லது திமுகவிற்கா என்பதை சட்டமடன்ற தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும். &nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6xjbsgz3pyetctw8ynk4jnb/whatsapp-image-2024-09-04-at-9-13-09-am.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோயிலில் திருமணம் செய்தால் இப்படியெல்லாம் நன்மைகள் நடக்குமா? ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/why-get-married-in-the-temple-in-tamil-mks-sj9qxo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/why-get-married-in-the-temple-in-tamil-mks-sj9qxo</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 08:57:24 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Temple Of Marriage</strong> : கோயிலில் திருமணம் செய்து கொள்வது எவ்வளவு நல்ல பலன்களை தரும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.&nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01j6s716wk163f1sdg2vr0nq33/Sadhguru-Tips-on-Marriage-1725275610003.jpg' alt="" /><p>நம் முன்னோர் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். இறைவனுக்கு முன்னால் வாழ்க்கைத் துணையின் கரம் பிடிப்பது வழக்கமாகவே இருந்து வந்தது. சிலருக்கு ஜாதக தோஷங்கள் இருக்கும். அதன் காரணமாக கோயிலில் திருமணம் முடித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6s716x2b030j61zhjyvfzgy/Arranged-Marriage-vs-Love-Marriage-1725275610018.jpg' alt="" /><p>கோயிலில் திருமணம் மாதிரியான சுப காரியங்கள் நடக்கும் என்பதற்காகவே அந்த காலத்தில் கோயில் பலர் உட்கார வசதியாக கட்டப்பட்டுள்ளது. அதிலும் அப்போது கோயிலில் திருமணம் செய்து கொள்பவர்கள் பிரிந்து செல்ல மிகவும் யோசித்தனர். அவர்கள் உறவு ஜென்ம ஜென்மமாய் தொடர்வதாய் நினைத்தார்கள். இறைவன் சன்னி தானத்தில் திருமணம் நடைபெறுவதால் இறை ஆசியுடன் திருமண வாழ்க்கை இனிதாய் ஆரம்பிக்கிறது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j4e7d3byfpvfwkdm8g3t69p1/whatsapp-image-2024-08-04-at-13-23-59--1-.jpg' alt="" /><p>கோயிலில் திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். தம்பதிகளின் வாழ்வில் நேர்மறை மாற்றங்கள் தான் உண்டாகும். கோயில்களில் பொதுவாக மந்திரங்கள் உச்சரித்தல், ஸ்லோகங்கள் சொல்லுதல், இறைவனுக்கு ஆராதனை, பாடல்கள் என ஆன்மீக காரியங்கள் அதிகம் நடக்கும். இது கோயிலில் நேர்மறை ஆற்றலை தக்க வைத்திருக்கும். இங்கு மணவாளன் கையினால் மாங்கல்யம் ஏந்தி கொள்தல் வாழ்வில் நல்ல பலன்களையே கொண்டு வரும்.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/hindu-marriage-rules-know-why-does-the-bride-sit-left-side-of-the-groom-in-hindu-wedding-in-tamil-mks-s50y7q" rel="nofollow" target="_blank">இந்து திருமணத்தில் மணமகள் எப்போதும் மணமகனின் இடது பக்கத்தில் உட்காருகிறாள்.. ஏன்? உண்மையான காரணம் இதோ..</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j2bx11asjv0xmnh7xvbw9gaf/Marriage-1720533943641.jpg' alt="" /><p>ஒரு சிலரின் ஜாதகங்களுக்கு திருமணம் கைகூடி வருவதை பெரிய விஷயமாக இருக்கும். அதையும் மீறி தடைகளை தாண்டி அவர்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டாலும், அந்த திருமணம் எத்தனை ஆண்டுகள் வலுவாக இருக்கும் என்பது கேள்வி குறிதான். ஜாதக அமைப்பு அப்படியிருக்கும். அப்படியான ஜாதக அமைப்பு கொண்டுள்ளவர்கள், தோஷம் உடையவர்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் ஜாதகதாரர்கள் கட்டாயம் கோயிலில் திருமணம் செய்ய வேண்டும். இதுவே அவர்களுக்கு நல்லது. கோயிலில் தாலி கட்டி மூலவர் ஆசியை முதலில் பெறும் தம்பதிகள் பாக்கியசாலிகள்.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/life-style/resons-and-story-behind-thirumana-pandakkal-or-mukurthakal-planted-in-marriage-in-tamil-mks-sbme5z" rel="nofollow" target="_blank">திருமண விழாக்களில்&nbsp;முகூர்த்த கால் அல்லது பந்தக்கால் நடுவது ஏன்..? உங்களுக்கு தெரியாத ரகசியம் இதோ!!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j19yjdp8h55hcgg865esxgx9/21--34-.jpg' alt="" /><p>நான்கு சுவர்களுக்குள் அய்யர் மந்திரம் ஓத சான்றோர் முன் தாலி கட்டுவதை விட, கோயிலில் இறைவன் திருபாதத்தில் தாலி கட்டி கொள்வது தான் நல்லது. இதைவிட பெரிய ஆசீர்வாதம் வேறு இருக்க முடியாது.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6s716wv527amkqhy54aayr7/Comparing-Arranged-and-Love-Marriages-1725275610011.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kovalam Car Accident: இசிஆரில் அதிகாலையில் பயங்கர விபத்து! உடல் நசுங்கி 4 பேர் பலி! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-east-coast-road-accident-four-people-died-tvk-sj9q2c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-east-coast-road-accident-four-people-died-tvk-sj9q2c</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 08:38:37 +0530</pubDate>
            <description><![CDATA[<p>Kovalam Car Accident:&nbsp;புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் லாரியின் பின் மோதியதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <img src='https://static.asianetnews.com/images/01j6xfe9vxphvkmd36ge313fa2/accident.jpg' alt="Car Accident" /><p>புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை சென்னை நோக்கி கார் அதிவேகத்தில் வந்துக்கொண்டிருந்தது. கோவளம் அடுத்த செம்மஞ்சேரியில் வந்த போது நின்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரியின் பின் பக்கத்தில் பயங்கர மோதியது. இந்த விபத்தில் கார் லாரியின் அடியில் சிக்கி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/holiday-for-schools-and-colleges-in-11th-september-district-collector-tvk-sj9lxo" rel="nofollow" target="_blank">School College Holiday: ஹேப்பி நியூஸ்! செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01h8gm4sn3qhb7dr6b4y2437tf/chennai-police-3.jpg' alt="Kovalam Accident" /><p>இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி லாரியின் அடியில் சிக்கிய காரை ஒருவழியாக மீட்டனர்.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-electric-train-gold-jewelry-theft-sisters-arrested-tvk-sj89un#image1" rel="nofollow" target="_blank">துப்பட்டாவை வீசி நகை அபேஸ்! சிக்கிய சகோதரிகள் அதிர்ச்சி தகவல்!</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01j6xfkbw1kbjrz4b2hs444df9/accident-4.jpg' alt="Police investigation" /><p>காரில் உடல்நசுங்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hgk3ba6h93dxaqcddzd5fsmv/new-project--6-.jpg' alt="Chennai News" /><p>இதில் உயிரிழந்தவர்கள் ஆதில் முகமது(19), அஸ்லூப் முகமது(22), சுல்தான்(23), முகமது ஆசிக்(25) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதில், முகமது ஆசிக் என்பவர் நேற்றுதான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6xfe9gc52v0yqxn93bknvm5/accident-1.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[JOB : டாடா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.! தகுதி, சம்பளம் என்ன.? உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/interviews-for-tata-group-factory-jobs-will-start-from-tomorrow-kak-sj9oma</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/interviews-for-tata-group-factory-jobs-will-start-from-tomorrow-kak-sj9oma</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 08:07:23 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தமிழக அரசு, டாடா குழுமத்தில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள தொழிற்சாலைக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெறும்.</p> <img src='https://static.asianetnews.com/images/01j5jg5ajbtj6ysjsvetk828dj/asianet-news---2024-08-18t155154-217.jpg' alt="" /><p><strong>வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தமிழக அரசு</strong></p>  <p>தமிழக அரசு சார்பாக தனியார் துறையோடு இணைந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பல தனியார் நிறுவனங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரபல டாடா குழுமத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அந்த வகையில் ஓசூரில் உள்ள தொழிற்சாலைக்கு பணியாளர்கள் தேர்வானது நடைபெறவுள்ளது.&nbsp;<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6xdngxqt3qt96dgd8f1n9k1/whatsapp-image-2024-09-04-at-7-53-55-am.jpg' alt="" /><p><strong>பணிக்கான தகுதிகள் :</strong></p>  <p>FTE: FIXED TERM EMPLOYMENT</p>  <p><strong>கல்வி தகுதி :</strong> +2 &amp; Any Arts Degree with (Electronics Manufacturing sector Experience)</p>  <p>வயது : 18+ (பெண்களுக்கு முன்னுரிமை)</p>  <p><strong>மாத ஊதியம் : </strong>CTC-19,629 per Month</p>  <p>கால அளவு : 15 Months</p>  <img src='https://static.asianetnews.com/images/01dy5dazvebpv7b731vqhx4rt4/car-factory-jpg.jpg' alt="" /><p><strong>குறிப்பு :</strong></p>  <p>1. EMS இல் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செயல்முறைக்கு பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.</p>  <p>2. உங்கள் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் நகல்கள் இரண்டையும் கொண்டு வருவதை உறுதி செய்யவும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01e68qxk4jmx4rg217jg4nw1a4/car-factory-jpg.jpg' alt="" /><p><strong>இடம்:</strong></p>  <p>காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், Collectorate Campus, வந்தவாசி ரோடு அருகில், காஞ்சிபுரம். தொடர்பு எண் 044 27237124 மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுகலகம், D Block, Ground Floor. Collectorate Campus. செங்கல்பட்டு.<br /> போன்: 044 27426020</p>  <img src='https://static.asianetnews.com/images/01g1yx60skwx8pft7ajzxa9fn6/whatsapp-image-2022-05-01-at-9-42-18-am.jpg' alt="" /><p><strong>நேர்காணல் நடைபெறும் இடம்</strong></p>  <p>தஞ்சாவூர், திருச்சி,புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணத்தை சேர்ந்த பணியாளர்கள் செப்டம்பர் 6ஆம் தேதியிமு செப்டம்பர் 7 ஆம் தேதியும் அந்த அந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/job-opportunity-for-doctors-in-government-hospital-in-saudi-kak-sj82xe" rel="nofollow" target="_blank">சவுதியில் அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அழைப்பு</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j6easqbnw3rjc4qrdbnncxve/whatsapp-image-2024-08-29-at-11-14-10-am--2-.jpg' alt="" /><p><strong>வேலை வாய்ப்புக்கான அத்தியாவசியப் பயிற்சி:</strong></p>  <p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த அத்தியாவசியப்பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.</p>  <p><strong>மேற்படிப்பிற்கான வாய்ப்புகள்:</strong></p>  <p>TATA நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவத்திற்குப் பிறகு இளநிலை ( Manufacturing) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6xdnh9160baar5h2g21p9h6/whatsapp-image-2024-09-04-at-7-53-48-am.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vegetables Price : குறையும் தக்காளி விலை,! உயரும் வெங்காயம், கேரட் விலை.! காரணம் என்ன.?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/the-price-of-vegetables-including-tomato-has-decreased-slightly-in-chennai-koyambedu-market-kak-sj9n5l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/the-price-of-vegetables-including-tomato-has-decreased-slightly-in-chennai-koyambedu-market-kak-sj9n5l</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 07:35:45 +0530</pubDate>
            <description><![CDATA[<p>சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது. தக்காளி தற்போது 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன.மழை மற்றும் அதனை தொடர்ந்து வெயிலின் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது.</p> <img src='https://static.asianetnews.com/images/01hm30qm56t6t4j7ty4pa7wssn/whatsapp-image-2024-01-14-at-9-04-59-am--1-.jpg' alt="" /><p><strong>காய்கறி விலை என்ன.?</strong></p>  <p>சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hm30qm95cs9v6jawt21zqqh8/whatsapp-image-2024-01-14-at-9-04-59-am.jpg' alt="" /><p><strong>பீட்ரூட் விலை என்ன.?</strong></p>  <p>முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hm30qm1z9n7h7fctdz5vfg1c/whatsapp-image-2024-01-14-at-9-04-58-am.jpg' alt="" /><p><strong>இஞ்சி விலை நிலவரம்</strong></p>  <p>சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று பத்து ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hkykavyd52xcqq5kswsa6pt0/whatsapp-image-2024-01-12-at-3-54-36-pm.jpg' alt="" /><p><strong>குடைமிளகாய் விலை என்ன.?</strong></p>  <p>கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 140ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 300 முதல் 380க்கும் விற்பனை செய்யப்படுகிறது.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hjhvpb202mxkdvfqnbre2xsf/vegetables-price.jpg' alt="" /><p><br /> <strong>தக்காளி விலை குறைந்தது</strong></p>  <p>தக்காளியின் விலையானது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளி விலையானது 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/job-opportunity-for-doctors-in-government-hospital-in-saudi-kak-sj82xe" rel="nofollow" target="_blank">சவுதியில் அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அழைப்பு</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01heh7kvyrcg2aavphpvqtyrqm/vegetable-price-today.jpg' alt="" /><p><strong>விலை குறைவுக்கு காரணம் என்ன.?</strong></p>  <p>தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகமாக இருப்பதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அதிகமான அளவு காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. &nbsp;இதன் காரணமாக ஒரு சில காய்கறிகளின் விலையானது குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அவரைக்காய், கேரட், வெங்காயம் உள்ளிட்ட &nbsp; காய்கறிகளையும் அதிகரித்து காணப்படுகிறது</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01hm30qmc7y2xkxqx0qj3ybs02/whatsapp-image-2024-01-14-at-9-05-32-am.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விநாயகர் சதுர்த்தி, ஓணம் சிறப்பு ரயில் அறிவிப்பு.! எந்தெந்த பகுதிக்கு இயக்கப்படுகிறது தெரியுமா.?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/special-train-announcement-on-the-occasion-of-vinayagar-chaturthi-and-onam-festival-kak-sj9lym</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/special-train-announcement-on-the-occasion-of-vinayagar-chaturthi-and-onam-festival-kak-sj9lym</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 07:09:58 +0530</pubDate>
            <description><![CDATA[<p>ரயில்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கும், மங்களூரில் இருந்து கொல்லத்திற்கும், எர்ணாகுளத்தில் இருந்து எலங்கனா பகுதிக்கும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.</p> <img src='https://static.asianetnews.com/images/01hx7fmjqhaytv1vfp7ms19yvy/asianet-news--96-.jpg' alt="" /><p><strong>சிறப்பு ரயில் அறிவிப்பு</strong></p>  <p>பொதுமக்கள் பெரும்பாளும் ரயில்களிலேயே பயணம் செய்ய விரும்புவார்கள். &nbsp;ஆனால் அனைத்து ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. &nbsp;முன்பதிவு முழுவந்துமாக நிரம்பிவிட்டதன் காரணமாக வெளியூர் செல்பவர்கள் ரயில்கள் இடம் கிடைக்காத காரணத்தால் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய நிலை உள்ளது. &nbsp;இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் விடப்படுமா என ரயில் பயணிகள் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. &nbsp;அந்த வகையில் ரயில்கள் கூட்ட நெரிசல் காரணமாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டியும் சிறப்புரயிலானது &nbsp;இயக்கப்படுகிறது&nbsp;<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hx44vvm7s7fb3qzebrmykj7d/asianet-news--58-.jpg' alt="" /><p><strong>நெல்லை டூ தாம்பரம்</strong></p>  <p>அந்த வகையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இன்று இயக்கப்படவுள்ளது. (ரயில் எண் 06040)அந்த வகையில் இன்று இரவு 10:20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 11:25க்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த ரயிலானது தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருச்சி மதுரை கோவில்பட்டி வழியாக நெல்லையை சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/application-distribution-has-started-for-the-scheme-which-provides-rs-5-lakh-for-women-to-buy-land-kak-sj8fdw" rel="nofollow" target="_blank">மகளிர்களுக்கு 5 லட்சத்தை அள்ளி தரும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.! விண்ணப்பிப்பது எப்படி.?</a><br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hx7fmfwksh95vthhpnwerbdq/asianet-news--93-.jpg' alt="" /><p><strong>ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்</strong></p>  <p>இதேபோல ஓனம் பண்டிகையை யொட்டி &nbsp;மங்களூரில் இருந்து கொல்லத்திற்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06047/ 06048 )இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. &nbsp;செப்டம்பர் 9ஆம் தேதி 16தேதி மற்றும் &nbsp;23ஆம் தேதி ஆகிய தேதிகளில் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. இதே போல மறுமார்க்கத்திலும் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த ரயில் மங்களூர், காசர்கோட், கண்ணூர், தலச்சேரி, திருச்சூர், கோட்டயம் வழியாக கொல்லத்தை வந்து சேருகிறது<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hxs8hzj1g0qxg9tb5tc9e19c/asianet-news--99-.jpg' alt="" /><p><strong>தொடங்கியது முன்பதிவு</strong></p>  <p>இதே போல எர்ணாகுளத்தில் இருந்து எலங்கனா பகுதிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ரயில் எண் 06101/ 06102)இந்த ரயில் செப்டம்பர் 4 மற்றும் 6ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இதே போல மறுமார்க்கத்திலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது எர்ணாகுளம், திருச்சூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எலங்கானா பகுதிக்கு சென்று சேர்கிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01hytga7869g4khvw39e4tecff/asianet-news---2024-05-26t183719-072.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School College Holiday: ஹேப்பி நியூஸ்! செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/holiday-for-schools-and-colleges-in-11th-september-district-collector-tvk-sj9lxo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/holiday-for-schools-and-colleges-in-11th-september-district-collector-tvk-sj9lxo</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 07:09:24 +0530</pubDate>
            <description><![CDATA[<p>சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <img src='https://static.asianetnews.com/images/01j4bd8re2hhkh65t0f98kzk2a/school-holiday-1.jpg' alt="Tamilnadu Holiday" /><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர்கள் பிறப்பிக்கின்றனர். அன்றைய தினம் &nbsp;பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01h9mx9v5kh9t6k23q64s6capg/immanuel-sekaran.jpg' alt="Immanuel Sekaran Memorial Day" /><p>இந்நிலையில், சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன். இவர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக &nbsp; போராடினார். இவரது நினைவு தினம் வரும் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/tomorrow-holiday-for-schools-and-colleges-district-collector-announcement-tvk-siwpqp" rel="nofollow" target="_blank">School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01j4bd8st0eb6xf9tqxq5nr9v6/school-holiday.jpg' alt="School Holiday" /><p>இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/how-many-days-is-the-quarterly-exam-holiday-released-information-tvk-sivh5f" rel="nofollow" target="_blank">School Holidays: பள்ளி மாணவர்களுக்கு வெளியான குட்நியூஸ்! எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ?</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01j2x5qmrwys6weyh36wjgf036/school-holiday.jpg' alt="School Working Day" /><p>மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 21ம் தேதி 4 தாலுகாவில் &nbsp;உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6xa9169bjd0cws0y3x3ccqq/school-holiday.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Power Shutdown in Chennai: வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னையில் இன்று பவர் கட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/power-shutdown-in-chennai-today-on-04-09-2024-tvk-sj9jxl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/power-shutdown-in-chennai-today-on-04-09-2024-tvk-sj9jxl</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 06:26:10 +0530</pubDate>
            <description><![CDATA[<p>சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வாரியம் மின்தடை அறிவித்துள்ளது.&nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01h5bgwbagqhted9atvqn99dym/power-cut.jpg' alt="Power Shutdown" /><p>தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக &nbsp;அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01h5bgwa6zjt15cae9cgfhjgzm/power-cut-2.jpg' alt="Power Cut" /><p><strong>டிஐ சைக்கிள் மேமம்பேடு:</strong></p>  <p>கிருஷ்ணாபுரம், விநாயகபுரம், ரெட் ஹில்ஸ் ரோடு, மேனாம்பேடு, பிஆர்ஆர் நகர், திருமலைப்பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/tamil-exam-compulsory-for-language-minority-students-tamilnadu-directorate-of-examination-tvk-sj7q33" rel="nofollow" target="_blank">School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01gz5fqmrvfjm56zh0jcqqmbqj/power-cut-1.jpg' alt="power cut" /><p><strong>கோவிலம்பாக்கம்:</strong></p>  <p>ஓம் சக்தி நகர், சத்யா நகர், சுபீஷா அவென்யூ, சுசீலா நகர், பிஎம்டி நகர், வடக்குப்பட்டு மெயின் ரோடு, பெரியார் நகர், திருவேங்கடம் நகர், தர்மபூபதி நகர், திருவள்ளூர் தெரு, நவீன்ஸ், பிஎச்இஎல் நகர் இணைப்பு சாலை (பகுதி).</p>  <img src='https://static.asianetnews.com/images/01f6crhv1z2xeqhnne904k57nt/images-jpg.jpg' alt="Power cut" /><p><strong>பள்ளிக்கரணை:</strong></p>  <p>காமகோடி நகர் (பகுதி), ஐஐடி காலனி (பகுதி), நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர் (பகுதி), மாபோசி நகர் (பகுதி) மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01gzqemwhmc7h9tpyh2enp0fgy/power-cut-1.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Rasi Palan 04th September 2024 :  இன்றைய ராசிபலன்கள்.. வெளிநாடு போறவங்களுக்கு இன்று குட் நியூஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/daily-rasi-palan-in-tamil-for-september-04th-2024-indraya-rasi-palan-mks-sj8n28</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/daily-rasi-palan-in-tamil-for-september-04th-2024-indraya-rasi-palan-mks-sj8n28</guid>
            <pubDate>Wed, 04 Sep 2024 05:30:35 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Today Rasi Palan</strong> : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்க்கலாம்.<br /> &nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01ghzvfhkfmen1frgp56gb4hng/whatsapp-image-2022-11-16-at-14-05-44.jpg' alt="மேஷம்" /><p>மேஷம் : சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தால் வெற்றி கிடைக்கும். எதிர் தரப்பினர் உங்களுக்கு சில பிரச்சனைகளை உருவாக்கலாம்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfj5xvc2vzfn11wj18tgj/whatsapp-image-2022-11-16-at-14-05-51.jpg' alt="ரிஷபம்" /><p>ரிஷபம்: தவறான செயல்களில் கவனம் செலுத்தாமல் உங்கள் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள். &nbsp;ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் இலக்கிலிருந்து உங்களைத் திசைதிருப்பலாம்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfjnekx6m6b9mqw870sh4/whatsapp-image-2022-11-16-at-14-05-57.jpg' alt="மிதுனம்" /><p>மிதுனம்: இந்த நேரத்தில் தற்போதைய கிரக நிலை உங்களுக்கு அற்புதமான பலத்தை வழங்கும். உங்கள் திட்டங்களைத் தொடங்குவதற்கு அதிக கவனம் தேவை.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfj2fjwkbffnz5fjt9wf2/whatsapp-image-2022-11-16-at-14-05-49.jpg' alt="கடகம்" /><p>கடகம் : திட்டமிட்டபடி காரியங்களைச் செய்யாததால் நஷ்டம் ஏற்படலாம். &nbsp;செலவுகள் அதிகமாக இருக்கலாம். புதிய வேலைகளைத் தொடங்க இது சரியான நேரம் அல்ல. &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfhybe3czgjsktkspxdca/whatsapp-image-2022-11-16-at-14-05-48.jpg' alt="சிம்மம்" /><p>சிம்மம்: ஒரு பெரிய முடிவை எடுக்கும் தைரியமும் உங்களுக்கு இருக்கும். &nbsp;நம்பகமான நபரிடம் உங்கள் திட்டத்தை வெளிப்படுத்தினால் சரியான ஆலோசனை கிடைக்கும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfj9890bq84x8qjgvygha/whatsapp-image-2022-11-16-at-14-05-52.jpg' alt="கன்னி" /><p>கன்னி: சொத்து சம்பந்தமான எந்த பிரச்சனையும் அமைதியான முறையில் தீர்க்கப்படும். யாரைப் பற்றியும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfhswkjzbcncr924k47tk/whatsapp-image-2022-11-16-at-14-05-46.jpg' alt="துலாம்" /><p>துலாம்: எந்தவொரு திட்டத்தையும் உருவாக்கும் முன், அவற்றை தீவிரமாக சிந்தியுங்கள். நிதி பரிவர்த்தனைகளில் யாரையும் நம்புவதற்கு முன் உங்களின் சரியான விடாமுயற்சியை செய்யுங்கள். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfjdmrbpzfxjmgyxete22/whatsapp-image-2022-11-16-at-14-05-54.jpg' alt="விருச்சிகம்" /><p>விருச்சிகம்: வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். எதிர்மறையான செயல்களைச் செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfjhcza1jcbtwadmrdq9n/whatsapp-image-2022-11-16-at-14-05-55.jpg' alt="தனுசு" /><p>தனுசு: கிரக நிலை சாதகமாக உள்ளது.கடினமான பணிகளை மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். &nbsp;நீங்கள் ஏதேனும் மூலதன முதலீடு செய்ய திட்டமிட்டால், உடனடியாக அதைச் செய்யுங்கள்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfhfrfz5rtzjcqtg7nvz8/whatsapp-image-2022-11-16-at-14-05-42.jpg' alt="மகரம்" /><p>மகரம்: சில காலம் உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் இப்போது உங்கள் பக்கம் வருவார்கள். தோற்றத்திற்காக அதிகமாகச் செலவு செய்யும் அல்லது கடன் வாங்கும் சூழ்நிலையைத் தவிர்க்கவும். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfhpky2vncaqt3xx32sc3/whatsapp-image-2022-11-16-at-14-05-45.jpg' alt="கும்பம்" /><p>கும்பம்: இந்த நேரத்தில், பரம்பரைச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் சகோதரர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் புதிய முதலீட்டை தவிர்க்கவும். &nbsp;</p>  <p>&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01ghzvfh8d3a3t5sk9qbtgcjw4/whatsapp-image-2022-11-16-at-14-05-41.jpg' alt="மீனம்" /><p>மீனம்: ஒழுக்கக்கேடான செயல்களில் உங்கள் கவனம் ஈர்க்கப்படலாம். &nbsp;எனவே கவனமாக இருங்கள். &nbsp;தேவையற்ற செலவுகள் உங்களைத் தொந்தரவு செய்யும்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01ggpw358r836350tmmgpp1748/rasi-palan.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அளவில்லா பணம் கிடைக்க சிரிக்கும் புத்தர் சிலையை இந்த திசையில் வைங்க!! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/where-to-place-laughing-buddha-statue-in-home-for-good-luck-in-tamil-mks-sj8m17</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/where-to-place-laughing-buddha-statue-in-home-for-good-luck-in-tamil-mks-sj8m17</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 18:13:55 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Laughing Buddha Statue Vastu Tips : </strong>சிரிக்கும் புத்தர் சிலையை எங்கு வைப்பதால் வீட்டில் நிம்மதியும், செல்வமும் பெருகும் என்பதை இந்த பதிவில் காணலாம்.&nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01hy58m7mt6kc0pz7p1r5wxzz2/Buddha-Purnima-2024-laughing-buddha-statue-tips-cover-1716016258714.jpg' alt="" /><p>புத்தர் சிலையை பார்த்தாலே போதும் மனதில் சாந்தம் உண்டாகும். அவருடைய சிலையை வீட்டில் வைப்பதால் அமைதி மட்டுமல்ல, செழிப்பும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. புத்தர் சிலைகளில் எல்லாவற்றையும் வைப்பதை விடவும் தியானம் செய்வது போன்ற புத்தர் சிலை வைப்பது சிறந்தது. ஒருபுறம் நிற்பது போன்ற புத்தர் சிலையையும் வைக்கலாம். இதனை புத்த மதம் கடவுளாக கருதுவதால் ஒருபோதும் இச்சிலையை அவதிக்கக் கூடாது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hwm711hycxjysh0mez7gwd0h/buddha-purnima-2024_1-1714370414142.jpg' alt="" /><p>புத்தர் சிலையை வைப்பதை விடவும் அதனை எந்த திசையில் வைக்கிறோம் என்பது முக்கியம். வாஸ்து சாஸ்திரத்தில் புத்தர் சிலையை எப்படி வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி நிலவும் என்பதை கொடுத்துள்ளார்கள். இதனை நாம் அறிந்து கொள்வது அவசியம். &nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/astrology/buddha-statue-for-home-vastu-direction-ryum8t" rel="nofollow" target="_blank">உங்கள் வீட்டில் புத்தர் சிலையை இங்கு &nbsp;வையுங்க...நன்மைகள் பல கிடைக்கும்..!!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01hwm75c1hzbj9309972axhjgr/buddha-purnima-2024_6-1714370555953.jpg' alt="" /><p>சிலர் குபேரன் சிலை வைப்பதாக நினைத்து சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கி வீட்டில் வைப்பார்கள். ஆனால் அது குபேரன் சிலை அல்ல. சீன நாட்டின் ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தர் சிலையை செல்வத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். அழகுக்காக வீட்டில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க வாங்குபவர்களும் உண்டு. உண்மையில் சிரிக்கும் புத்தர் செல்வத்தை ஈர்க்கிறார். அந்த சிலையை வீட்டில் வைப்பதால் &nbsp;செல்வம் பெருகும் என்கிறார்கள் சில ஆன்மீகவாதிகள்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hxp8vgrhejfh9n2547kex3qj/buddha.jpg' alt="" /><p><strong>எந்த திசையில் வைக்கவேண்டும்? :</strong>&nbsp;தென்கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தரை வைத்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். அளவில்லா வருமானமும் உங்களைத் தேடி வரும். கிழக்கு திசை வீட்டின் &nbsp;அதிர்ஷ்ட சுரங்கம். ஆகவே வீட்டின் கிழக்கு திசையில் &nbsp;சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கலாம். இதனால் குடும்பத்தில் நிம்மதி பெருகும். ஏற்கனவே குடும்பத்திற்குள் நிலவும் சண்டைகள், சச்சரவுகள் விலகிவிடும். சிரிக்கும் புத்தர் சிலை நமக்குள் இருக்கும் கெட்ட சிந்தனைகளை அகற்றி நேர்மறையான எண்ணங்களை தோன்ற செய்யும். &nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/life-style/gautama-buddha-on-6-steps-of-mind-tamil-rse0bi" rel="nofollow" target="_blank">நம் மனதை எப்படி புரிந்து கொள்வது? புத்தர் கூறிய 5 நிலைகள்!!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01hq511ctxz3m148nc6rrrm7cy/buddha.jpg' alt="" /><p><strong>எங்கு வைக்கலாம்? :&nbsp;</strong>சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் எந்த அறையிலும் வைக்கலாம். ஹால், படுக்கையறை அல்லது சாப்பிடும் அறை உள்ளிட்டவைகளில் வைக்கலாம்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01h3c2xbhrjrc3vxcfksnee1e3/after-all--do-you-know-who-this-laughing-buddha-is.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீதமான சாதத்தை பிரிட்ஜில் எத்தனை நாட்களுக்கு வைக்கலாம்? சாப்பிடலாம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/how-long-you-can-store-cooked-rice-in-fridge-in-tamil-mks-sj8fth</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/how-long-you-can-store-cooked-rice-in-fridge-in-tamil-mks-sj8fth</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 15:59:42 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Cooked Rice In Fridge</strong> : மீந்துபோன சாதத்தை பிரிட்ஜில் எத்தனை நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.</p> <img src='https://static.asianetnews.com/images/01fq6fekjraef3w1e150v7xw1a/how-to-fix-over-cooked-and-sticky-rice--6-.jpg' alt="" /><p>தற்போது நாம் அனைவரும் அவசரகால உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படியெனில், சமைக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு, ஏற்கனவே சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் சேமித்து, பிறகு மறுநாள் அதை சூடு படுத்தி சாப்பிடுகிறோம்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hvp2dm4j96vkrt2hw5dtadxg/rice-.jpg' alt="" /><p>இந்த பழக்கம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நேரத்தை மிச்சம் படுத்தும் என்றாலும், உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா?</p>  <img src='https://static.asianetnews.com/images/01f1htmv43ce48ghrb7tyxeyq6/perfect-way-to-cook-rice-1-jpg.jpg' alt="" /><p>அந்தவகையில், பல பெண்கள் ஃப்ரிட்ஜில் மீந்த சாதத்தை சேமித்து பயன்படுத்துவார்கள். ஆனால், அதை எத்தனை நாளைக்கு ஃப்ரிட்ஜில் வைக்கலாம்? அதிக நாள் வைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விக்கான பதில்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/how-to-organise-your-fridge-in-tamil-mks-sfgz3p" rel="nofollow" target="_blank">ஃபிரிட்ஜை பராமரிப்பது எப்படினு தெரியவில்லையா..? அப்ப முதல் இத படிங்க..</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01f1htmxgkd0hycfej3tyzb3xa/perfect-way-to-cook-rice-4-jpg.jpg' alt="" /><p>நீங்கள் ஃப்ரிட்ஜில் சாதத்தை வைத்து பயன்படுத்த விரும்பினால், அதை கண்டிப்பாக இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டு இருக்க வேண்டும். முக்கியமாக காற்று புகாதபடி ஒரு பாத்திரத்தில் சாதத்தை வைத்து பிறகு பிரிட்ஜில் வையுங்கள்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01fq6fejvk8m2gkgn4ywfwxz8s/how-to-fix-over-cooked-and-sticky-rice--1-.jpg' alt="" /><p>ஒருவேளை ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தில் இருந்து கெட்ட வாசனை வந்தால், அதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். ஏனெனில் பாக்டீரியாக்கள் அதில் பெருகி இருக்கும். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/kitchen-tips-simple-tips-to-remove-bad-smell-from-fridge-in-tamil-mks-seusiw" rel="nofollow" target="_blank">உங்க ஃப்ரிட்ஜ் வாடையில்லாமல் எப்பவும் வாசனையாக இருக்க சூப்பரான டிப்ஸ்...!.கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!</a></p>  <p>&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01fq6fek959df3kabfmb6r7vgg/how-to-fix-over-cooked-and-sticky-rice--4-.jpg' alt="" /><p>முக்கியமாக, சாதத்தை பிரிட்ஜில் இருந்து எடுத்த உடனே சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் அறையின் வெப்பநிலையில் வைத்த பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j5yss506ezj83yh4c3deb787/fotojet---2024-08-23t103103-597.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மகளிர்களுக்கு 5 லட்சத்தை அள்ளி தரும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.! விண்ணப்பிப்பது எப்படி.? ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/application-distribution-has-started-for-the-scheme-which-provides-rs-5-lakh-for-women-to-buy-land-kak-sj8fdw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/application-distribution-has-started-for-the-scheme-which-provides-rs-5-lakh-for-women-to-buy-land-kak-sj8fdw</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 15:50:20 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடைமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும்.</p> <img src='https://static.asianetnews.com/images/01hhtn3yhjmgf7rpv9bzqtrw7q/magalir-urimai-thogai.jpg' alt="" /><p>தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திடங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் சொந்த காலில் நிற்க வேண்டும் என பல்வேறு திட்டங்கள் மகளிர் சார்ந்து செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விடியல் திட்டத்தின் மூலம் பேருந்தில் பயணிக்கும் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணத்தை தமிழக அரசு உறுதி செய்தது. இதனையடுத்து மகளிர் உரிமை தொகை என்கிற திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெண்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6fef6qx9haz4b1w9vfqzf88/whatsapp-image-2024-08-29-at-9-35-45-pm.jpg' alt="" /><p>இதன் அடுத்தக்கட்டமாக சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பெண்களுக்கு சுயதொழிலுக்காக ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் &nbsp;வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி &nbsp;நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசாணையும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இதன் படிகைம்பெ்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் என வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள், காய்கறிகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய &nbsp;ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம், 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழகுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனடியாக சமூகநலத்துறையில் விண்ணப்பிக்க கேட்டுக்கொண்ட தமிழக அரசு இதற்கான நிபந்தனைகளையும் அறிவித்திருந்தது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hvqfwfbd7r8tawh1s3vp7pzm/fotojet--12-.jpg' alt="" /><p>இதனையடுத்து தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் தான் 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' &nbsp;கடந்த நிதி மானிய கோரிக்கை அறிவிப்பின் போது விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்டும் திட்டம். இது மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் மானியம் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் ரூ.20.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிவித்திருந்தார்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01h9wqe4s6jwms0fet697kwfm8/Agriculture-new-photo-1694254961446.jpg' alt="" /><p><strong>திட்டத்தை பெற தகுதிகள்</strong></p>  <p>18 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்</p>  <p>குடும்ப வருமானம் 3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது.</p>  <p>விண்ணப்பிக்கும் நபர் விவசாயியாக இருக்க வேண்டும்</p>  <p>விண்ணப்பிப்பவருக்கு சொந்தமான நிலம் இருக்க கூடாது.&nbsp;</p>  <p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதிகபட்சமாக 2½ ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கி கொள்ள அரசு அனுமதித்துள்ளது.&nbsp;<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01h9wqe4sh7qtzccv74p837eeh/Agriculturelatest-1694254961457.jpg' alt="" /><p><strong>சலுகைக்கள்</strong></p>  <p>நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் வாங்கப்படும் விவசாய நிலங்களுக்கு 100% முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு</p>  <p><strong>நிபந்தனைகள்</strong></p>  <p>நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகளுக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் வங்கி கடன் மூலமாக நிலம் வாங்கி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hxy11wgpmvfh19stfs9140hz/asianet-news---2024-05-15t171343-401.jpg' alt="" /><p>நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர், மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுக வேண்டும் எனவும் இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;<br /> &nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6fef72xwwbphgzg1ahf5nxm/whatsapp-image-2024-08-29-at-9-36-40-pm.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விரிசல் ; திமுகவிற்கு பயம் காட்டும் கூட்டணி கட்சிகள்.! 2026 தேர்தலுக்கு பல்டி அடிக்க போவது யார்.?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/will-the-dmk-alliance-continue-in-the-2026-assembly-elections-what-political-experts-say-kak-sj8c7r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/will-the-dmk-alliance-continue-in-the-2026-assembly-elections-what-political-experts-say-kak-sj8c7r</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 14:41:51 +0530</pubDate>
            <description><![CDATA[<p>2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுகவின் சில செயல்பாடுகள் கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p> <img src='https://static.asianetnews.com/images/01fm2gxwx4ahw4ajn2sv943erk/dmk-alliance-and-admk.jpg' alt="" /><p>தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுகவால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கமுடியாமல் தவித்தது. இதற்கு முக்கிய காரணம் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகள் தனித் தனி அணியாக தேர்தலை எதிர்கொண்டது. இது மட்டுமில்லாமல் ஜெயலலிதா என்ற மிகப்பெரிய தலைமையும் காரணமாக அமைந்தது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.</p>  <p>ஆனால் ஆட்சி அமைத்த ஒரு சில மாதங்களிளையே உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதா காலமானார். இதன் பிறகு தான் அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டது.&nbsp; அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியின் காரணமாக கட்சியே பல பல பிரிவுக்களாக பிரிந்தது. ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என ஒரு பக்கம், மறு பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் வாக்குகள் பிரிந்து எதிரணிக்கு வெற்றி எளிதாகி வருகிறது.<br /> &nbsp;</p>  <img src='http://static.asianetnews.com/images/01d55rd3dywmfwskzneqksm571/dmk-allaince.jpg' alt="" /><p>2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் புதிய கூட்டணி உருவானது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்த கட்சியின் கூட்டணி பலத்தால் 38 தொகுதிகளை தட்டிப்பறித்த இந்த கூட்டணி 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்த கூட்டணியின் அசூர பலத்தால் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பறித்தது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/tamilnadu/jayakumar-said-that-dmk-is-afraid-of-vijay-political-arrival-kak-sj89b5" rel="nofollow" target="_blank">விஜய்யை பார்த்து அலறுகிறதா திமுக? அதிமுகவின் திகில் கணக்கு!!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01fqzgj9x0xmt0kngyf0m0x9j6/stalin-and-dmk-alliance-in-tha-pandiyan-cermoney.jpg' alt="" /><p>ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 78 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்தநிலையில் இந்த கூட்டணிக்கு முன்னால் எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற முடியாமல் உச்சத்தில் இருந்தது. இந்தநிலையில் தான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கை கோர்த்த இந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றியது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழந்தது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j5jy74k33zz61t8d9f88vffe/stalin-1.jpg' alt="" /><p>தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக களம் இறங்கியுள்ளது. 200 தொகுதிகளில் திமுக போட்டி என்ற முழுக்கமும் எழுந்துள்ளது. இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.</p>  <p>இதே போல விடுதலை சிறுத்தைகளும் 2026ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவிற்கு பல்டி அடிக்கலாமா என காத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக திமுகவின் செயல்பாடு கூட்டணி கட்சிகளை அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. உதாரணமாக கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவும் திமுகவும் கை கோர்த்து சென்றதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விரும்பவில்லை.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hqaxx536x3ftcna97zhs015a/asianet-news---2024-02-23t172117-095.jpg' alt="" /><p>அதே நேரத்தில் பழனியில் முருகன் மாநாடு நடத்தியையும் திமுகவின் கூட்டணி கட்சிகள் ரசிக்கவில்லை. ஒரு &nbsp;அரசாங்கம் ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது என கருத்தை தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தநிலையில் தான் திமுகவுடன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் வேறு கட்சிக்கு பல்டி அடிக்கும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.</p>  <p>இதனை வைத்து தான் திமுகவின் மூத்த தலைவர் கேஎன் நேருவும் உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, சட்டமன்ற தேர்தலில் வருமா என்று சொன்னால், நிச்சயமாக அதுபோல் சுமூகமான சூழ்நிலை வராது என்பது எங்களுடைய கருத்து என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01g15kttm56pznzpqpy57jerm2/untitled-design---2022-04-21t135811-060.jpg' alt="" /><p>மேலும் அவர் பேசும் போது சீமான், ராமதாஸ் ஒரு பக்கம் நம்மை விமர்சிக்கிறார். மற்றொரு பக்கம் விஜய் புதிதாக கட்சி தொடங்கவுள்ளார். பாஜக நமக்கு எதிராக உள்ளனர்.&nbsp; எனவே எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் கடுமையாக வேலை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். &nbsp;இப்படி இருக்கும் பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் உள்ள சூழல் சுமூகமாக இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த கருத்து திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதை உணர்த்துவதை போல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hrsdyaxcyqekzcj1wbvxj2he/whatsapp-image-2024-03-12-at-19-04-03.jpg' alt="" /><p>இத்தனை கட்சிகள் திமுகவிற்கு எதிர்ப்பாக உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளும் அதிமுக அல்லது விஜய் பக்கம் பல்டி அடிக்க காத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், படிப்பது ராமாயணம் இடிப்பது பிள்ளையார் கோவில் என்பது போல் திமுக செயல்படுகிறது. சனாதான மாநாடு நடத்திவிட்டு பாஜகவை திருப்தி படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார்</p>  <p>இது &nbsp;திமுக கூட்டணிகளுக்கு இதை பிடிக்கவில்லை எனவே இதன் தாக்கம் வருகின்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது தெரியும். போகப்போக தெரியும் திமுக பூவின் வாசம் இல்லை இந்த சேத்தின் வாசம் என கூறினார். &nbsp;2026 நெருங்க நெருங்க திமுக கூட்டணி கட்சிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j37dk9f7tdh0jdp1xcvzex7n/cm-stalin-2.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ வாழைப்பழத் தோல் உண்மையில் கரும்புள்ளிகள், முகப்பரு நீக்க உதவுமா?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/benefits-of-banana-peel-for-face-in-tamil-mks-sj8c0z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/benefits-of-banana-peel-for-face-in-tamil-mks-sj8c0z</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 14:37:47 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Banana Peel For Face :</strong> வாழைப்பழ தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, அதை முகத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.</p> <img src='https://static.asianetnews.com/images/01hmzf6xy7gwthdvmjfg46q6nx/banana-peel.jpg' alt="" /><p>பொதுவாகவே நாம் அனைவரும் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை தூக்கி குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், வாழைப்பழம் போலவே அதன் தோலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hx8sp5mejjz7wr0qh9e2swr8/10-1715061069454.jpg' alt="" /><p>ஆம், வாழைப்பழத்தை போலவே வாழைப்பழத் தோலில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. அவற்றின் பலன்களை அறிந்த பிறகு இனிமேல் அதை தூக்கி எறிய மாட்டீர்கள். இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hf126v5pz93ybqahnkj2tmg7/banana-peel-for-glowing-ski-1699769183413.jpg' alt="" /><p>தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும், எடை குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தலாம். அதே வேளையில், அதன் தோல் சரும பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா?</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/beauty-tips-reasons-why-bananas-peels-are-good-for-your-hair-benefits-of-banana-peel-on-hair-in-tamil-mks-scqurw" rel="nofollow" target="_blank">Banana Peel On Hair : இத படிச்சா இனி வாழைப்பழத் தோலை தூக்கி எறிய மாட்டீங்க! வியக்க வைக்கும் நன்மைகள் இதோ..!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01h7ev85fbsx4vbr4nf5m55m8m/bana-peels-1691641714155.jpg' alt="" /><p>நிபுணர்கள் கூற்றுப்படி, வாழைப்பழ தோலில் கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் அலர்ஜி எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளது. இவை அனைத்தும் நம் முகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01h5735mxvb0ef8r8cbmqsmv9a/gettyimages-1282254473-612x612--1-.jpg' alt="" /><p>வாழைப்பழத் தோலை பேஸ்டாக்கி, அதில் மஞ்சள் மற்றும் சர்க்கரையை நன்கு கலந்து அதை உங்கள் முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவாகும் இதை நீங்கள் வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/health-beauty/amazing-benefits-of-using-banana-peel-on-face-in-tamil-mks-s3fzsr" rel="nofollow" target="_blank">வாழைப்பழத்தோலின் நன்மைகள் தெரிஞ்சா இனி தூக்கி எறிய மாட்டீங்க!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j50vw330cvwg9jkg6z2t4qw4/fotojet--19-.jpg' alt="" /><p>வாழைப்பழத் தோல் பேஸ்டில் ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை கலந்து அதை முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், உங்கள் முகத்தில் உள்ள கறைகள், கரும்புள்ளிகள் குறையும். இதை நீங்கள் வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hp45akv6f705ny33xsnvhgvf/wrinkles-tips-4-1707389308774.jpg' alt="" /><p>முக சுருக்கம் வயதானவர்களுக்கு மட்டுமல்ல தற்போது இளைஞர்களுக்கு கூட வருகிறது. எனவே, ஒரு செலவில்லாமல் முகச்சுருக்கங்களை நீக்க, வாழைப்பழத் தோலை தினமும் முகத்தில் மெதுவாக தேய்த்து வந்தால், விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01hx8sp5m69fsqhzeah9e8nnaq/3-1715061069446.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[துப்பட்டாவை வீசி நகை அபேஸ்! சிக்கிய சகோதரிகள் அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-electric-train-gold-jewelry-theft-sisters-arrested-tvk-sj89un</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-electric-train-gold-jewelry-theft-sisters-arrested-tvk-sj89un</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 13:50:48 +0530</pubDate>
            <description><![CDATA[<p>Chennai Electric Train Gold Jewelry Theft: சென்னை மின்சார ரயில்களில் நெரிசலில் பெண்களின் நகைகள் திருடுபோவது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வௌியானது.&nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01h8zn5mk5r23bd7nkfrcn65bc/chennai-train-1.jpg' alt="Chennai Electric Train" /><p>சென்னை மின்சார ரயில் காலை மற்றும் மாலை நேரங்களில் எப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் தங்க நகைகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுபோவதாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகியது. இதனையடுத்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/tamil-exam-compulsory-for-language-minority-students-tamilnadu-directorate-of-examination-tvk-sj7q33" rel="nofollow" target="_blank">School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01j6veh11nxa2x2bqe4vfsjx9a/chennai-train-1.jpg' alt="Railway Police" /><p>இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மின்சார ரயிலில் கூட்ட நெரிசலில் ஏறும் பெண்களின் மீது துப்பாட்டாவை வீசி கழுத்தில் உள்ள நகையை திருடுவது தெரியவந்தது. இதனையடுத்து ஓடும் ரயில்களில் நகை திருட்டில் ஈடுபட்ட ஓசூரை சேர்ந்த கண்மணி, ரேகா சகோதரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 14 வழக்குகளில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து 12 கிராம் தங்க கட்டிய பறிமுதல் செய்தனர்.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/what-is-the-status-of-kundrathur-abirami-case-tvk-sj7sue" rel="nofollow" target="_blank">Kundrathur Abirami: குன்றத்தூர் அபிராமியை நினைவிருக்கா? வழக்கின் நிலை என்ன? தீர்ப்பு எப்போது?</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01gaqdjpt70nmp9jf3dmgf5kfd/women-arrested.jpg' alt="Women Arrested" /><p>பின்னர் கைது &nbsp;செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி காத்திருந்தது. வாரத்தின் 7 நாட்களில் திங்கள், புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களை தேர்வு செய்து வழிபறியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ரயிலில் ஏறும் வயதான பெண்கள் மீது துப்பட்டாவை வீசி, எந்த சந்தேகமும் இல்லாமல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சகோதரிகள் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாம்பலம் ரயில்வே போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6vegztywpwvb8hqaha39gr7/chennai-train-2.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முத்துக்களை உற்பத்தி செய்யும் டாப் 7 நாடுகள்!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/top-7-countries-that-producing-pearl-in-the-world-in-tamil-mks-sj86jw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/top-7-countries-that-producing-pearl-in-the-world-in-tamil-mks-sj86jw</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 12:39:33 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Pearl Producing Countries</strong> : இந்தியா முதல் ஜப்பான் வரை முத்துக்களை உற்பத்தி செய்யும் 7 நாடுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.</p> <img src='https://static.asianetnews.com/images/01j4rj4padew4gbr47yqxxw2e1/fotojet---2024-08-08t140427-633.jpg' alt="" /><p><strong>சீனா : </strong>முத்து உற்பத்தியில் சீனா முதலில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாடு முத்து விவசாயம் செய்து வருகிறது. இந்த நாடு நன்னீர் முத்துகளுக்கு பெயர் பெற்றது. சீனாவின் நன்னீர் முத்து உற்பத்தி தெற்கு மாகாணங்களான ஜெஜியாங், ஜியாங்சு மற்றும் ஹீனான் ஆகியவற்றில் குவிந்துள்ளது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j4rhs775a0s6v6q7et4h36ma/fotojet---2024-08-08t135820-920.jpg' alt="" /><p><strong>ஜப்பான் :</strong> இரண்டாவது பெரிய முத்து உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான். வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் ரோஜா போன்ற பல்வேறு வண்ணங்களில் வரும் அகோயா முத்துக்களுக்காக ஜப்பான் அறியப்படுகிறது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j4rhs8tk05kt1cesfr961af0/fotojet---2024-08-08t135904-473.jpg' alt="" /><p><strong>இந்தியா : </strong>மூன்றாவது பெரிய முத்து உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. ஹைதராபாத் இந்தியாவின் முக்கிய முத்து வர்த்தக மையமாக கருதப்படுகிறது. மேலும் இது முத்துக்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் முத்து ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j4rhs9980py85mhqedsj1m35/fotojet---2024-08-08t140003-844.jpg' alt="" /><p><strong>இந்தோனேஷியா : </strong>நான்காவது பெரிய முத்து உற்பத்தி செய்யும் நாடு இந்தோனேஷியா ஆகும். இந்த நாடு உலகின் மிகப்பெரிய வெள்ளை மற்றும் தங்கத்தின் கடல் முத்துக்களை உற்பத்தி செய்கிறது. இந்தோனேசியாவின் தீவுக்கூட்டம் உயர்தர முத்துக்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சூழலை வழங்குகிறது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/agriculture/freshwater-pearls-can-develop-and-sell-millions" rel="nofollow" target="_blank">நன்னீரில் முத்து வளர்த்து லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம்…</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j4rj4q3vzx4n5debtj9d9xf8/fotojet---2024-08-08t140455-344.jpg' alt="" /><p><strong>ஆஸ்திரேலியா : </strong>ஐந்தாவது பெரிய முத்து உற்பத்தி செய்யும் நாடு ஆஸ்திரேலியா ஆகும். ஆஸ்திரேலியாவின் முத்து பண்ணைகள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட மூன்று டன் வெள்ளைத் தென் கடல் முத்துக்களை உற்பத்தி செய்கின்றது. ஆஸ்திரேலியாவின் முத்து தொழிலுக்கு நீண்ட வரலாறு உண்டு. அதுமட்டுமின்றி இந்த நாடு உலகின் மிக மதிப்புமிக்க வளர்ப்பு முத்துக்களில் சிலவற்றை உற்பத்தியும் செய்கின்றது. அவற்றில் வெண்மையான மற்றும் மிகவும் பலபலப்பான முத்துக்கள் அடங்கும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j4rhs814vwdzhk28sp5c4t8q/fotojet---2024-08-08t135832-283.jpg' alt="" /><p><strong>பிலிப்பைன்ஸ் :&nbsp;</strong>ஆறாவது பெரிய முத்து உற்பத்தி செய்யும் நாடு பிலிப்பைன்ஸ் ஆகும். உலகின் தென்கடல் முத்துக்களில் 15 சதவீதம் இந்த நாடு உற்பத்தி செய்கிறது. அதாவது, சுமார் 3,200 பவுண்டுகள் ஆகும். பிலிப்பைன்ஸ் அதன் தங்கத்தின் கடல் முத்துகளுக்கு பெயர் பெற்றது மற்றும் வெள்ளை தென்கடல் முத்துக்களையும் உற்பத்தி செய்கின்றது. இந்த நாட்டின் பெரும்பாலான முத்து விவசாயம் பலவான் தீவில் அமைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/world/russian-firm-banknota-llc-vanishes-after-posting-record-profit-sgb-sj77bv" rel="nofollow" target="_blank">லாபத்தைக் குவித்த ரஷ்ய நிறுவனம் திடீர் மாயம்! மர்மாக மறைந்த 37 பில்லியன் டாலர்!!</a></p>  <p>&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j4rhs8dnf0sxhaezaf5s6rre/fotojet---2024-08-08t135846-467.jpg' alt="" /><p><strong>வியட்நாம் : </strong>ஏழாவது பெரிய முத்து உற்பத்தி செய்யும் நாடு வியட்நாம் ஆகும். வியட்நாமின் முத்து உற்பத்தி ஆண்டுக்கு 2000 கிலோவாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. வியட்நாம் மிகச்சிறந்த அகோயா முத்துக்களை உற்பத்தி செய்வதில் அறியப்படுகிறது. அவை அரிதான மற்றும் நீல நிறத்தில் இருக்கும்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01g4sa0ncemp7fgdsejwzszf1p/new-thumbnail-2022-new-2-.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆம்ஸ்ட்ராங் கொலை.! முக்கிய குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறும் போலீஸ்.! 2 மாதமாக நடப்பது என்ன.?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/what-happens-in-the-two-month-police-investigation-into-armstrong-s-murder-kak-sj8549</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/what-happens-in-the-two-month-police-investigation-into-armstrong-s-murder-kak-sj8549</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 12:08:33 +0530</pubDate>
            <description><![CDATA[<p>வட சென்னையின் முக்கிய தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் பல திருப்பங்கள். பழிக்குப்பழி, அரசியல் மற்றும் ரவுடிகள் என பல கோணங்களில் நீண்டு செல்லும் விசாரணை. 2 மாத்த்தை நெருங்கும் நிலையில் கொலையில் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் என்ன.?</p> <img src='https://static.asianetnews.com/images/01j286ty8mvzzvhmk7kwc7jyn6/BSP-Chief-Armstrong-1720410011924.jpg' alt="" /><p>வட சென்னையில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், படிக்க முடியாத இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், சட்டப்படிப்பு படிக்க ஏராளமானோர்களுக்கு உதவியும் உள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக அதிமுக கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு சுயேட்சையாக வெற்றி பெற்று சாதித்தும் உள்ளார். தேசிய கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தவர் மாநில தலைவராக உயர்ந்தார். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர்கள் அரசியலிலும் முத்திரை பதித்தார்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j272h98cjygas4wkm5c13wqa/Armstrong-Murder-suspects-1720371946764.jpg' alt="" /><p>கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க ஆம்ஸ்ட்ராங் வந்த போது மர்ம நபர்கள் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவர்கள் அவசர, அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/actress-vijayalakshmi-has-again-accused-seeman-of-sex-kak-sj7t8e" rel="nofollow" target="_blank">ஆபீஸில் வைத்து கதற,கதற என்னை சீரழித்தீங்களே.! மறந்துவிட்டீங்களா சீமான்-விஜயலட்சுமி பகீர் வீடியோ</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j23cgrjqh22d55wmmbxerep1/arcot-suresh.jpg' alt="" /><p>இந்த பரபரப்பான சூழ்நிலையில் கொலை நடந்த இரவில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள், சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், ராம், செல்வராஜ், சதீஷ், நரேஷ், சீனிவாசன் என மொத்தம் 11 பேர் அடுத்தடுத்து காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கொலைக்கு பின்னனியில் வேறு யாரோ இருப்பதாக சந்தேகம் தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையெனவும் அடித்து கூறினார்கள்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j2r39t0q4n8wg76p49e5n915/whatsapp-image-2024-07-14-at-1-15-11-pm.jpg' alt="" /><p>இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொண்டனர். இதனால் பயந்து போன மற்ற கைதிகள் கொலைக்கான காரணத்தை கூற தொடங்கினர். இதில் சென்னை ஜாம் பஜாரை சேர்ந்த மலர்கொடி, செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் &nbsp;பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலையையும் போலீசார் கைது செய்தனர். பல வகையிலும் விரிவடைந்த விசாரணையில் திமுக, அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் முக்கிய நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j31px2h4ghjwf52wx13dbvgt/armstrong-5.jpg' alt="" /><p>அடுத்ததாக இந்த கொலையை செயல்படுத்த திட்டம் போட்டது பிரபல தாதா நாகேந்திரன் என தகவல் வெளியானது. வேலூர் சிறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டவர் சிறையில் இருந்து திட்டம் போட்டு கொடுத்ததாக கூறப்பட்டது. &nbsp;சிறையில் போன் மூலம் ஆட்களை கொலை செய்ய தயார் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் நாகேந்திரனின் மகன் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான அஸ்வத்தாமனுக்கும் மோதல் இருந்ததாகவும் இந்த மோதலால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தான் நாகேந்திரன் ரவுடி சம்போ செந்தில் மூலம் கொலையை அரங்கேற்றியதாகவும் கூறப்படுகிறது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/young-man-arrested-who-did-prostitution-in-chennai-vel-sj514u" rel="nofollow" target="_blank">வேலை தேடி சென்னை வரும் பெண்களே உஷார்; விபசார கும்பலிடம் இருந்து இளம் பெண்கள் மீட்பு</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j4nrt783s7ybg3c42smrzweq/whatsapp-image-2024-08-07-at-12-04-12-pm.jpg' alt="" /><p>சிலந்தி வலை போல விரியும் இந்த கொலை வழக்கில் சம்போ செந்தில், &nbsp;சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணாவை போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இரண்டு மாதங்கள் முடிவடையவுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த 3 பேரும் பல இடங்களுக்கு தப்பி செல்வதாக கூறப்படுகிறது. இதில் மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்புடைய இயக்குனர் நெல்சனின் மனைவியையும் போலீசார் விசாரித்துள்ளனர்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j5q6mbw3wz7qf4gaqw15w57r/whatsapp-image-2024-08-20-at-11-40-19-am.jpg' alt="" /><p>இதனிடையே கொலை நடந்து 60 நாட்களை நெருங்கும் நிலையில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.&nbsp;<br /> இதனையடுத்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில போலீசார் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருவதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படண இருப்பதாகவும் கூறப்படுகிறது&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j5shebdnjsdeky343rkkmv0w/whatsapp-image-2024-08-21-at-9-21-58-am.jpg' alt="" /><p>ஆனால் இந்த கொலை வழக்கில் நிலப்பிரச்சனை, பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்வதில் பிரச்சனை, முன் விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல், கட்டப்பஞ்சாயத்து என பல வகையிலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆமஸ்ட்ராங் கொலைக்கு பிறகு சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு கொலை சம்பவம் கூட பெரிய அளவில் நடைபெறவில்லை. ரவுடிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு குண்டர் சட்டமும் பாய்ந்ததுள்ளது.&nbsp;</p>  <p><br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j3a28ma90s9qcz30q7ycmh7p/whatsapp-image-2024-07-21-at-12-40-15-pm.jpg' alt="" /><p>அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை பிடித்தால் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான முடிச்சு அவிழும் என எதிர்பார்கப்பட்டுகிறது..இதற்காக போலீசார் தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையே தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே இந்த நேரத்திலும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j21v08z0q244cnqwv66jfxpq/armstrong.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ Tiruvannamalai Girivalam  Ashtalingam: தி-மலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம்! அள்ளி கொடுக்கும் பலன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/tiruvannamalai-girivalam-ashtalingam-what-are-the-benefits-tvk-sj836u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/tiruvannamalai-girivalam-ashtalingam-what-are-the-benefits-tvk-sj836u</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 11:26:54 +0530</pubDate>
            <description><![CDATA[<p>திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என 8 லிங்கங்கள் உள்ளன.&nbsp;</p> <img src='https://static.asianetnews.com/images/01j6v6hzwjyzwvhwjmqk3kwsav/tiruvannamalai-3.jpg' alt="Tiruvannamalai" /><p>பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் சுற்றுவட்டப்பாதையை பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் பக்தியுடன் சுற்றி வருகின்றனர். இந்த கிரிவலப்பாதையில் &nbsp;இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த அஷ்ட லிங்கத்தை வழிப்பட்டால் என்னென்ன பயன்கள் என்பதை பார்ப்போம்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v6c05k64dryjbmpxzwbjbg/tvmalai.jpg' alt="Indra Lingam" /><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் தொடங்கியதுமே முதலில் அமைந்திருப்பது இந்திர லிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இங்கு ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள்தருகிறார். இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவைகள் கிடைக்கும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v6bzzp3kmf2dxvsjs63byw/tv-malai-1.jpg' alt="Agni Lingam" /><p>கிரிவல பாதையில் 2வது லிங்கமாக இருப்பது அக்னி லிங்கம். தென்கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் மற்ற அனைத்து லிங்கங்களும் வலது புறம் அமைந்திருக்க, அக்னி லிங்கம் மட்டுமே இடப்புறம் அமைந்திருக்கும். இந்த அக்னி லிங்கத்தை வழிப்பட்டால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை இருக்காது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v6by0px7hfnc5jgzpjkyy8/tv-malai-2.jpg' alt="Yama Lingam" /><p>கிரிவல பாதையில் 3வது லிங்கம் எமலிங்கம். எமராஜன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம் என்று வரலாறு கூறுகிறது. எம லிங்கம். தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும். சகோதரர்களின் உறவு நீடிக்கும்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v6bzr9cmnxhf5stfv7y5w1/tv-malai-3.jpg' alt="Nairuthi Lingam" /><p>கிரிவல பாதையில் 4வது லிங்கமானது நிருதி லிங்கம். தென் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. ஹரியை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூப லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம். இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜென்ம சாபங்கள் நீங்கும். புகழ் கிடைக்கும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v6bzewnj36pjz084r4zdf5/tv-malai-4.jpg' alt="Varuna Lingam" /><p>கிரிவல பாதையில் 5வது லிங்கமானது வருண லிங்கம். இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நீருக்கு அதிபதியான வருணபகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார். அப்போது வருண பகவானுக்கு சிவ பெருமான் நீரின் வடிவில் காட்சி கொடுத்த இடத்தில் வருண லிங்கம் உருவானது. இந்த லிங்கத்தை வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v7k2hkg7ffe8gex3edxzty/lingam.jpg' alt="Vayu Lingam" /><p>கிரிவல பாதையில் 6வது லிங்கமானது வாயு லிங்கம். வடமேற்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடியே வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது அடிஅண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயுபகவான் நிலைதடுமாறினார். அங்கு பஞ்சக்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்பாக லிங்க வடிவில் சிவன் காட்சி அளித்தார். அதுவே வாயுலிங்கம். &nbsp;இந்த லிங்கத்தை வழிபட்டால் கண் திருஷ்டி, இதய நோய்கள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v7k2v3hxkjvk9nd8db39rt/lingam-1.jpg' alt="Kubera lingam" /><p>கிரிவல பாதையில் 7வது லிங்கமானது குபேர லிங்கம். இந்த லிங்கம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன். ஆனால் ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையுடன் குபேரன் கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்து அண்ணாமலையாரை சக்ரபாணி செய்யும் காட்சியை குபேரன் தரிசித்தார். அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். இந்த லிங்கத்தை வழிப்பட்டால் செல்வம் செழிக்கும்&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v7k1tjtkb021fbqqfa3ekx/easanya-lingam.jpg' alt="Easanya Lingam" /><p>கிரிவல பாதையில் கடைசியாக அதாவது 8வது லிங்கமானது ஈசான்யா லிங்கம். வடகிழக்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது ஈசான்ய மூலையில் ஒருவரின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது சுயம்பு லிங்கமாக காட்சியளித்தது. இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும். வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கை கூடும்.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6v6e9m2cbxh0wmvhp52s5wy/tiruvannamalai.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சவுதியில் அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அழைப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/job-opportunity-for-doctors-in-government-hospital-in-saudi-kak-sj82xe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/job-opportunity-for-doctors-in-government-hospital-in-saudi-kak-sj82xe</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 11:21:14 +0530</pubDate>
            <description><![CDATA[<p>சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு. முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளத்தைப் பார்வையிடவும்.</p> <img src='https://static.asianetnews.com/images/01j5jg5ajbtj6ysjsvetk828dj/asianet-news---2024-08-18t155154-217.jpg' alt="" /><p>இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் பல்வேறு வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக&nbsp;<br /> சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-collector-invites-applications-for-sportspersons-to-get-pension-kak-sj7xtb" rel="nofollow" target="_blank">சூப்பர் சான்ஸ்.! விளையாட்டு வீரர்களா நீங்கள்; 6ஆயிரம் ஓய்வூதியத்திற்கு உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j5fmxp4f8g943qg4j07crkg2/er.jpg' alt="" /><p>சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய (Consultant/Specialist) அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் முனைவர். சி.ந. மகேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவலில், &nbsp;சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.&nbsp;<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j4shc63hhr7c1zfgttw5qjz0/hospital-icu.jpg' alt="" /><p>சவுதி அரேபியா மருத்துவமனையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு &nbsp;நேர்காணல் ஹைதராபாத்ல் &nbsp;நடைபெறவுள்ளது. &nbsp;பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. &nbsp;இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான &nbsp;www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/teachers-day-2024-wishes-messages-and-whatsapp-status-in-tamil-mks-sj7zmx" rel="nofollow" target="_blank">Teachers Day 2024 : ஆசிரியர் தின வாழ்த்துக்கள், whatsapp ஸ்டேட்டஸ்கள் மற்றும் பல..</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j627f8kjh8ya3m8ph9s907ch/fotojet---2024-08-24t182547-382.jpg' alt="" /><p>மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக (What's App Number: 9566239685/6379179200) (044-22505886/044-22502267) தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ. ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வமான வலைதளமான &nbsp;WWW.Omcmanpower.tn.gov.in &nbsp;ல் நேரிடையாக பதிவு செய்து இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6v6pmakep2yf8tgpesbjsk4/whatsapp-image-2024-09-03-at-10-55-13-am.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அமெரிக்காவில் Tony Bennett சிலை முன்பு ஸ்டாலின் உற்சாக போஸ்.! ஆல்பம் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/an-enthusiastic-welcome-was-given-to-chief-minister-stalin-who-arrived-in-chicago-kak-sj7zsv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/an-enthusiastic-welcome-was-given-to-chief-minister-stalin-who-arrived-in-chicago-kak-sj7zsv</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 10:13:43 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். நோக்கியா, பேபால் உள்ளிட்ட நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.</p> <img src='https://static.asianetnews.com/images/01j6v2j6hp26cgv4261ybmn0m0/whatsapp-image-2024-09-03-at-10-00-39-am.jpg' alt="" /><p>தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. , 39,000-க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. &nbsp;இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் &nbsp;மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v2j6dsxaq836r7fyrh743c/whatsapp-image-2024-09-03-at-10-00-34-am.jpg' alt="" /><p>தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை. கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6kphysmccx070emx9a7mtgk/mk-stalin.jpg' alt="" /><p>இதனை தொடர்ந்து ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/tamilnadu/chief-minister-stalin-praises-vaazhai-film-director-mari-selvaraj-kak-sj688u" rel="nofollow" target="_blank">ஸ்டாலினை கண்ணீர் விட வைத்த 'வாழை' திரைப்படம் - அமெரிக்காவில் இருந்து பாராட்டு</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v2j6axw2t5cj1pvqn7z5fq/whatsapp-image-2024-09-03-at-9-41-20-am.jpg' alt="" /><p>முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தின் ஓய்வு நேரத்தில் பல இடங்களை சுற்றிப்பார்த்தார். அப்போது சான்பிரான்சிஸ்கோவில் Tony Bennett சிலை முன்பு தனியாகவும், தனது மனைவியோடும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். வாழை திரைப்படத்தை சான்பிரான்சிஸ்கோவில் பார்த்தவர் அங்கிருந்து இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்தார்.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-collector-invites-applications-for-sportspersons-to-get-pension-kak-sj7xtb#image1" rel="nofollow" target="_blank">சூப்பர் சான்ஸ்.! விளையாட்டு வீரர்களா நீங்கள்; 6ஆயிரம் ஓய்வூதியத்திற்கு உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு</a><br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6v2j680r8kzjwpf0s80qmen/whatsapp-image-2024-09-03-at-9-41-12-am.jpg' alt="" /><p>இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை &nbsp;சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்று சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று சிகாகோவில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசவுள்ளார். மேலும் சிகாகோ வாழும் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார்.</p>  <p><br /> &nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6v2j5x256as268hhy889325/whatsapp-image-2024-09-03-at-9-39-31-am.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Teachers Day 2024 : ஆசிரியர் தின வாழ்த்துக்கள், whatsapp ஸ்டேட்டஸ்கள் மற்றும் பல..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/teachers-day-2024-wishes-messages-and-whatsapp-status-in-tamil-mks-sj7zmx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/teachers-day-2024-wishes-messages-and-whatsapp-status-in-tamil-mks-sj7zmx</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 10:10:10 +0530</pubDate>
            <description><![CDATA[<p><strong>Teachers Day Wishes 2024 : </strong>ஆசிரியர் தினத்தன்று உங்களுக்கு பிடித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களை அனுப்புவதற்கான சில மேற்கோள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.</p> <img src='https://static.asianetnews.com/images/01hbxcy3ncwy3pfcambx6t2313/thumb-82.jpg' alt="" /><p>நம்முடைய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி அன்று, ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hbxcxez0e04483fssysypceg/thumb-81.jpg' alt="" /><p>இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்ப விரும்பினால், சில மேற்கோள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவை.</p>  <img src='https://static.asianetnews.com/images/01hae62bp2s1bz64z9w33rd5qv/teachers-day-1694840729282.jpg' alt="" /><p>எத்தனை புத்தகங்கள் படித்தாலும், குருவின் இடத்தை பிடிக்க முடியாது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அன்புள்ள ஆசிரியரே!</p>  <p>இதையும் படிங்க:&nbsp;&nbsp;<a href="https://tamil.asianetnews.com/life-style/teachers-day-2024-know-why-is-teachers-day-celebrated-on-5th-september-in-tamil-mks-sj629r" rel="nofollow" target="_blank">Teachers Day 2024 : செப். 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுவது ஏன்?</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01h9gjzhj4jgqaqh99pa017dpe/cvdvdv.jpg' alt="" /><p>என் ஆசிரியரே! உங்கள் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற முடியாது. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!</p>  <img src='https://static.asianetnews.com/images/01h9aw18e0ncf2q2k8dmcrrfmt/happy-teachers-day-1693655802304.jpg' alt="" /><p>குருவே ! நீங்கள்தான் எங்களுக்கு ஒளி விளக்கு. ஒவ்வொரு மாணவ மாணவிகளின் திறனையும் நம்பி வழிகாட்டியவர் நீங்களே. உங்களது அர்ப்பணிப்பு யாருக்கும் வராது. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/life-style/teachers-day-2024-here-are-some-interesting-facts-about-dr-sarvepalli-radhakrishnan-rya-sj68yf" rel="nofollow" target="_blank">ஆசிரியர் தினம் 2024 : டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01h9gjgwrw5js18f86wtd82he0/ddvbfb.jpg' alt="" /><p>வாழ்க்கையில் விடாமுயற்சி செய்தால், கண்டிப்பாக எந்த இலக்கையும் சுலபமாக அடைந்து விடலாம் என்று சொன்னவர் நீங்கள் தானே ஐயா. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!</p>  <p>&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01gbynmy2rg42jgp9q24vqb9z4/new-project--4-.jpg' alt="" /><p>ஒவ்வொரு மாணவ மாணவிகளின் மனநிலையை புரிந்து கொள்வது மிகவும் கடினமான காரியம். ஆனால், அதையும் நீங்கள் திறம்பட செய்தீர்களே. உங்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01gc45jemdtcgqdh0d4qgyydaq/teachers--day-2022-do-you-know-why-teachers-are-important-in-life.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Gold Rate In Chennai: நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/today-gold-rate-in-chennai-on-september-03-2024-tvk-sj7z52</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/today-gold-rate-in-chennai-on-september-03-2024-tvk-sj7z52</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 09:59:26 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.</p> <img src='https://static.asianetnews.com/images/01j4b7q32rm3x5cx9e77mtq3tx/gold-rate.jpg' alt="Gold Rate" /><p>கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j3pkhyddvx7vfvwct3x0asmd/gold-rate-4.jpg' alt="Yesterday Gold Rate" /><p>நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,670-க்கு விற்பனையானது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j5a50hgfve1wrf3myvn2f6n0/gold-rate-4.jpg' alt="Today Gold Rate" /><p>இன்றைய (செப்டம்பர் 03) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,670-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,200-ஆக விற்பனையாகிறது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j5a52n2jfae5122q1cezjz3b/gold-rate-3.jpg' alt="Today Silver Rate" /><p>வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j5a50h632q410dxyepefar37/gold-rate-5.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சூப்பர் சான்ஸ்.! விளையாட்டு வீரர்களா நீங்கள்; 6ஆயிரம் ஓய்வூதியத்திற்கு உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-collector-invites-applications-for-sportspersons-to-get-pension-kak-sj7xtb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/chennai-collector-invites-applications-for-sportspersons-to-get-pension-kak-sj7xtb</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 09:30:47 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தமிழக அரசு முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 6ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2024.</p> <img src='https://static.asianetnews.com/images/01j6tzkyxgmebfzpx83qbm106a/whatsapp-image-2024-09-03-at-9-08-25-am--1-.jpg' alt="" /><p>விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு, ஊக்கத்தொகை என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6tzkyv30jx06r6y2886kzhg/whatsapp-image-2024-09-03-at-9-04-35-am.jpg' alt="" /><p>விளையாட்டுத்துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.inமூலம் வரவேற்கப்படுகிறது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/coaching-by-tahdco-for-upsc-exam-for-sc-st-students-tvk-sj7w6u" rel="nofollow" target="_blank">SC ST Students: எஸ்சி/ எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! இந்த வாய்ப்பை தவற விட்டுடாதீங்க!</a></p>  <img src='https://static.asianetnews.com/images/01j6tzkyr48p8xkxe27ezq1gma/whatsapp-image-2024-09-03-at-9-04-34-am.jpg' alt="" /><p><strong>தகுதிகள்</strong></p>  <p>(அ) குறைந்தபட்ச தகுதி</p>  <p>சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும்.</p>  <p>சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.</p>  <p>&nbsp;</p>  <p><strong>(ஆ) தகுதியான விளையாட்டுப் போட்டிகள்</strong></p>  <p>ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்.</p>  <p>ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்</p>  <p>இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.</p>  <p>அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள்.</p>  <p>.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6tzkymd5cks6q085qyt9gq6/whatsapp-image-2024-09-03-at-9-04-34-am--1-.jpg' alt="" /><p><strong>(இ) வயதுவரம்பு</strong></p>  <p>2024ம் வருடம் 31 ஆகஸ்ட் மாதம் (31.08.2024) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.</p>  <p><strong>(ஈ) மாத வருமானம்</strong></p>  <p>ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet) வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.</p>  <p>விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-ஆக இருத்தல் வேண்டும்.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6tzkyawdmkr2r3e3vce4c2d/whatsapp-image-2024-09-03-at-9-04-33-am--1-.jpg' alt="" /><p><strong>விண்ணப்பிக்க கடைசி நாள்</strong></p>  <p>இணையதளத்தில் விண்ணப்பிக்க துவக்க நாள் : 01.09.2024&nbsp;</p>  <p>இவ்வாணைய இணையத்தில் விண்ணபிக்க கடைசி நாள் மற்றும் நேரம் : 30.09.2024 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;சென்னை மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6tzkyxgmebfzpx83qbm106a/whatsapp-image-2024-09-03-at-9-08-25-am--1-.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SC ST Students: எஸ்சி/ எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! இதை தவற விட்டுடாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/coaching-by-tahdco-for-upsc-exam-for-sc-st-students-tvk-sj7w6u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/coaching-by-tahdco-for-upsc-exam-for-sc-st-students-tvk-sj7w6u</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 08:55:42 +0530</pubDate>
            <description><![CDATA[<p>தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோர் தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.</p> <img src='https://static.asianetnews.com/images/01j6ty7drkmk9def7zkpsvjh09/upsc-2.jpg' alt="TAHDCO" /><p>இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி –2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j6ty3385944kfd3dqc2vdxaq/upsc-exam.jpg' alt="Tamilnadu Government" /><p>தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர்.அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஒரு வருட காலம் யுபிஎஸ்சி தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை -முதன்மை நிலை பயிற்சியினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/tamil-exam-compulsory-for-language-minority-students-tamilnadu-directorate-of-examination-tvk-sj7q33" rel="nofollow" target="_blank">School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!</a></strong></p>  <img src='https://static.asianetnews.com/images/01j6ty33rv37c54tj3570606gx/upsc-1.jpg' alt="UPSC" /><p>இப்பியிற்சிக்கு தகுதி பெற மாணவர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் &nbsp;Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்மூகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.&nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j2zt2h2chqr00z6qvxwqrw98/asianet-news--28-.jpg' alt="UPSC  Exam" /><p>இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதி பெறும் தேர்வர்களின் முழு செலவை தாட்கோ &nbsp;ஏற்றுக்கொள்ளும். &nbsp;இத்திட்டத்தில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01hqnpz5gkq5xcfh6hmqww7dbd/tamilnadu-government.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Special Train : பயணிகளுக்கு குட் நியூஸ்.! தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு; எங்கிருந்து தெரியுமா.? ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/a-special-train-has-been-announced-on-the-occasion-of-diwali-kak-sj7vsy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/a-special-train-has-been-announced-on-the-occasion-of-diwali-kak-sj7vsy</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 08:47:22 +0530</pubDate>
            <description><![CDATA[<p>பண்டிகை கால பயண நெரிசலை சமாளிக்க, சென்னை மற்றும் கோவை இடையே சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விசாகப்பட்டினம் - சென்னை மற்றும் தன்பத் - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.</p> <img src='https://static.asianetnews.com/images/01j604csv8przf0tc6v7a04pxw/mixcollage-23-aug-2024-10-51-pm-7140.jpg' alt="" /><p>பொதுமக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதன் காரணமாக அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டு பயணிகளின் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. இதனால் வேறு வழியின்றி பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ரயில் பயணத்தை பொறுத்தவரை பாதுகாப்போடு அத்தியாவசிய வசதிகளும் இருப்பதால் அனைத்து ரயில்களிலும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விடுகிறது.</p>  <img src='https://static.asianetnews.com/images/01j604czdj4nv9464yggqrp8xc/mixcollage-23-aug-2024-10-52-pm-1809.jpg' alt="" /><p>இந்தநிலையில் சிறப்பு ரயில அறிவிக்கப்படுமா என பயணிகள் ஆவலோடு காத்துள்ளனர். அந்த வகையில் பூஜை கொண்டாட்டம் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மற்றும் சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p>  <p><a href="https://tamil.asianetnews.com/gallery/gallery/tamil-exam-compulsory-for-language-minority-students-tamilnadu-directorate-of-examination-tvk-sj7q33" rel="nofollow" target="_blank">School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!</a><br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j604cq095dct1pmfya2taj9t/mixcollage-23-aug-2024-10-50-pm-5851.jpg' alt="" /><p>விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும், &nbsp;எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கும் சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;(ரயில் எண் 08557/088558) இந்த ரயிலானது விசாகப்பட்டினத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. &nbsp;செப்டம்பர் 7ஆம் தேதி, 14 ஆம் தேதி, 21ம் தேதி மற்றும் 28ஆம் தேதிகளில் &nbsp;இயக்கப்படுகிறது. &nbsp;இதே போல அக்டோபர் மாதத்தில் 2ஆம் தேதி, 9-ம் தேதி, 16ஆம் தேதி, &nbsp;23ஆம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. மொத்தமாக 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01j0ak99v80vtfqgg5f2rdry0n/asianet-news-tamil--6-.jpg' alt="" /><p>மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கும் 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், &nbsp;விசாகப்பட்டினம், அன்காபள்ளி ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர் வழியாக சென்னை எழும்பூரில் வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<br /> &nbsp;</p>  <img src='https://static.asianetnews.com/images/01hxs8hzj1g0qxg9tb5tc9e19c/asianet-news--99-.jpg' alt="" /><p>இதே போல கோவையில் இருந்து தன்பத்துக்கும், தன்பத்திலிருந்து கோவைக்கும் சிறப்பு வாராந்திர ரயிலானது இயக்கப்படுகிறது. (ரயில் எண் 03324/03326) இந்த ரயிலானது செப்டம்பர் மாதம் மதுல் ஜனவரி மாதம் வரை இந்த ரயில் சேவையானது 18 ரயில் சேவைகளை கொண்டுள்ளதாகும்</p>  <p>இந்த ரயிலானது தன்பத்திலிருந்து புறப்பட்டு கையா, அனுகிரானா ரோடு, ஜபல்பூர், விஜயவாடா, நெல்லூர், பெரம்பலூர், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவைக்கு சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>  ]]></description>
            <media:content url="https://static-gi.asianetnews.com/images/01j6bqtg7hxfzy4de5j9fs9dvm/irctc-train.jpg" medium="image" height="400" width="760"/>
        </item>
    </channel>
</rss>
