<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
  <channel>
    <title>Asianet News Tamil</title>
    <link>https://tamil.asianetnews.com</link>
    <description>Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News</description>
    <image>
      <url>https://static.asianetnews.com/v1/images/tamil_logo.png</url>
      <width>200</width>
      <height>100</height>
    </image>
    <lastBuildDate>Thu, 27 Apr 2023 12:37:10 +0530</lastBuildDate>
    <atom:link href="https://tamil.asianetnews.com/rss/coronavirus" rel="self" type="application/rss+xml"/>
    <item>
      <title>இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! 9 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சியில் மக்கள்</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-infection-crosses-9000-again-in-india-rtrifx</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-infection-crosses-9000-again-in-india-rtrifx</guid>
      <pubDate>Thu, 27 Apr 2023 12:37:09 +0530</pubDate>
      <description><![CDATA[<p><strong>இந்தியாவில் அதிகரித்த கொரோனா</strong></p>  <p>கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் மக்கள் இரண்டு ஆண்டுகள் முடங்கி கிடந்தனர். கடந்த ஒரு ஆண்டாகத்தான் மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் மக்களை மீண்டும் அச்சப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500 என்ற விகிதத்தில் பதிவாகி வந்தநிலையில்,</p>  <p>தற்போது 12 ஆயிரத்தை கடந்து சென்றது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. &nbsp;கடந்த சில தினங்களுக்கு முன்பு 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பாதிப்பு படிப்படியாக குறைந்து 6 ஆயிரம் என்ற அளவிற்கு வந்தது. இந்தநிலையில் நேற்று 9 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,</p>  <p><a href="https://tamil.asianetnews.com/tamilnadu/tamils-who-were-caught-in-the-sudanese-civil-war-returned-to-chennai-rtrfvp" rel="nofollow" target="_blank">சூடான் போர் வாழ்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.! ஒரு செட் துணியுடன் திரும்பியுள்ளோம்-தமிழர்கள் வேதனை</a></p>  <p><img alt="" height="451" src="https://static.asianetnews.com/images/01gtr4v5fs6zmda4j8ff39qzv9/corona.jpg" width="800" /></p>  <p><strong>தமிழகத்தில் 421 பேருக்கு கொரோனா</strong></p>  <p>கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,967- ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 57 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டி சென்ற நிலையில், &nbsp;தமிழகத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 421 ஆக பதிவாகி உள்ளது. இருந்த போதும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதை நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p>  <p><strong>இதையும் படியுங்கள்</strong></p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/naxal-attack-in-chhattisgarh-security-forces-issued-major-warning--rtrglr" rel="nofollow" target="_blank">சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்.. முக்கிய எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர்.</a></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gp0w1s9gm3qc23m80jpa1bw5/corona-e_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>கோவையில் வேகமாக பரவும் கொரோனா... அடுத்தடுத்து இருவர் பலியானதால் பரபரப்பு</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/2-old-womens-died-due-to-corona-in-coimbatore-government-hospital-rstx60</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/2-old-womens-died-due-to-corona-in-coimbatore-government-hospital-rstx60</guid>
      <pubDate>Sun, 09 Apr 2023 09:16:49 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் அடுத்தடுத்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயதான மூதாட்டி ஒருவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p>  <p>இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.</p>  <p>இதையும் படியுங்கள்...&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/video/coronavirus/notice-in-the-homes-of-people-who-are-isolated-due-to-corona-rssbks" rel="nofollow" target="_blank">Watch : கொரோனாவால் தனிமைப்படுத்தி உள்ள நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் : சுகாதாரத் துறை தகவல்!</a></strong></p>  <p style="text-align:center"><img alt="" height="451" src="https://static.asianetnews.com/images/01gmx6tpavbzt48n5d231wahd3/covid-return.jpg" width="800" /></p>  <p>அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இப்படி அடுத்தடுத்து 2 மூதாட்டிகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கடந்த ஏப்ரல் 5-ந் தேதியும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.</p>  <p>கோவையில் கொரோனாவால் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் கோவையில் கொரோனா வேகமாக பரவி வருகிறதா என்கிற அச்சமும் எழுந்துள்ளது. கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தவும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p>  <p>இதையும் படியுங்கள்...&nbsp;<strong><a href="https://tamil.asianetnews.com/india/india-covid-19-cases-rising-fast-5-000-new-cases-rsoj6i" rel="nofollow" target="_blank">இந்தியாவில் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த கொரோனா! பாதிப்பு புதிய உச்சம்! தமிழகத்தில் பாதிப்பு நிலவரம் என்ன?</a></strong></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01ftx0ts9ttb11wb0cqb1snsb5/corona-death_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Watch : கொரோனாவால் தனிமைப்படுத்தி  உள்ள நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் : சுகாதாரத் துறை தகவல்!</title>
      <link>https://tamil.asianetnews.com/video/coronavirus/notice-in-the-homes-of-people-who-are-isolated-due-to-corona-rssbks</link>
      <guid>https://tamil.asianetnews.com/video/coronavirus/notice-in-the-homes-of-people-who-are-isolated-due-to-corona-rssbks</guid>
      <pubDate>Sat, 08 Apr 2023 12:32:53 +0530</pubDate>
      <description><![CDATA[<p>கோவை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பொது இடங்கள், திரையரங்குகள், அரசு மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.<br /> <br /> இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா கூறியதாவது, கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் மட்டுமே அறிகுறிகளுடன் வருகின்றனர். மற்றவர்கள் அறிகுறிகள் அற்ற கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தற்பொழுது மாவட்டத்தில் 100 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 90% பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.<br /> <br /> வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். முதல் நாள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதி செய்கின்றனர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் தனிமைப்படுத்தி கொண்ட நபர்களின் வீடுகள் நோட்டீஸ் ஒட்டுவதற்கு தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளில் ஓரிரு நாட்களில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்றார்.</p>  <p><iframe allow="autoplay; encrypted-media" allowfullscreen="" frameborder="0" height="315" id="article-video-embedd" src="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k7A2awzFaI7NrcyZQ0G" width="560"></iframe></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gxftr02gr92n4zmebyd49bk5/zone_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>XBB.1.16.1 புதிய கொரோனா வைரஸ்.. அதிகரிக்கும் பரவல்.. மீண்டும் கலக்கத்தில் இந்தியா!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/new-xbb-1-16-1-sub-variant-shock-information-rsotos</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/new-xbb-1-16-1-sub-variant-shock-information-rsotos</guid>
      <pubDate>Thu, 06 Apr 2023 15:13:40 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தற்போது உள்ள XBB.1.16 வைரஸ் உருமாற்றம் அடைந்து T547I மாற்றம் அடைந்து XBB.1.16.1 எனும் புதிய வைரஸ் உருவாகியுள்ளது.&nbsp;</p>  <p>கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று முதல் அலை, இரண்டாவது அலை என அடுத்தடுத்து பரவி உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதில், லட்சக்கணக்காளோர் உயிரிழந்தனர். பலரின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக புரட்டி போட்டது.&nbsp;இதிலிருந்து மீண்டு வருவதற்குள் மக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர். இருப்பினும் கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டதா? என்றால் இல்லை என்பதே உண்மை.</p>  <p><img alt="" height="449" src="https://static.asianetnews.com/images/01g67enwq55xbghdc5t2dnna1b/download--5-.jpg" width="800" /></p>  <p>இந்நிலையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மாதிரிகள் உருவாகி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்திய அப்டேட்டாக வந்திருப்பது XBB.1 பிரிவை சேர்ந்த XBB.1.16 வைரஸ் ஆகும். இதன் பரவல் வேகமாக இருப்பதால் இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி நிலையில் ஸ்பைக் புரதத்தில் உருமாற்றம் அடைந்து T547I மாற்றம் அடைந்து XBB.1.16.1எனும் புதிய உபவைரஸ் உருவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 113 பேருக்கு அதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.&nbsp;கடந்த 6 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.&nbsp;&nbsp;</p>  <p><img alt="" height="515" src="https://static.asianetnews.com/images/01g26p0c543h8jd9cv2h8wpmgt/coronavirus-covid19-1-1024x659.jpg" width="800" /></p>  <p>இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில்&nbsp;ஒரு நாளில் 3,595 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 242 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 35,97,744 ஆக உயர்ந்துள்ளது.&nbsp;</p>  <p><img alt="" height="533" src="https://static.asianetnews.com/images/01fshag6qjy86jxymnxkbd9gd8/corona-test.jpg" width="800" /></p>  <p>தமிழகம் முழுவதும் 1086 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 112 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 82 பேரும், செங்கல்பட்டில் 26, கன்னியாகுமரி 26, &nbsp;கோவை 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g00wn40843gkqf5qpz9ggpd0/new-coronavirus-variant-xe-04_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Rajasthan : ராஜஸ்தான் முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கொரோனா.!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/rajasthan-cm-ashok-gehlot-and-former-cm-vasundhara-raje-test-covid-positive-rslbzp</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/rajasthan-cm-ashok-gehlot-and-former-cm-vasundhara-raje-test-covid-positive-rslbzp</guid>
      <pubDate>Tue, 04 Apr 2023 17:58:37 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கு&nbsp; கொரோனா தொற்று&nbsp; (கோவிட் -19) உறுதி செய்யப்பட்டுள்ளது.</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும், அடுத்த சில நாட்களுக்கு அவர் தனது இல்லத்தில் இருந்து வேலை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனிமையில் இருக்கிறார்.</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gx63pk7xsrbx02r0v4zezr56/asianet-news-tamil--97-.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p>இதையும் படிங்க..<a href="https://tamil.asianetnews.com/technology/twitter-first-logo-cost-less-than-15-dollar-rsl57t" rel="nofollow" target="_blank">ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!</a></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “நான்&nbsp; கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அடுத்த சில நாட்களுக்கு நான் எனது வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</span></span></span></span></span></span></p>  <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Rajasthan Chief Minister Ashok Gehlot says he has tested positive for COVID-19, will work from his residence for next few days</p> — Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1643213417560387585?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" target="_blank">April 4, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>  <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Former Rajasthan chief minister Vasundhara Raje says she has tested positive for COVID-19, advises those who came in contact with her to get themselves tested</p> — Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1643214090721017858?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" target="_blank">April 4, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெளியிட்ட ட்வீட்டில், “கொரோனா பரிசோதனையில் எனது ரிசல்ட் பாசிட்டிவாக வந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் முழுவதுமாக தனிமையில் இருக்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். </span></span></span></span></span></span><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">"என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.</span></span></span></span></span></span></p>  <p>இதையும் படிங்க..<a href="https://tamil.asianetnews.com/tamilnadu/cauvery-delta-coal-mining-issue-cm-stalin-letter-to-pm-modi-rslaa4" rel="nofollow" target="_blank">நிலக்கரி சுரங்க விவகாரம்: டெல்டா பகுதிகளை விட்டுடுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்</a></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gx63pjfbyhcfxt296fp6fgab/asianet-news-tamil--98-_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>BREAKING: ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘கொரோனா’ மரணம்.. பீதியில் பொதுமக்கள்</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/in-karaikal-after-one-year-a-woman-died-due-to-corona-infection--rsje2q</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/in-karaikal-after-one-year-a-woman-died-due-to-corona-infection--rsje2q</guid>
      <pubDate>Mon, 03 Apr 2023 16:48:27 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">கடந்த நான்கு நாட்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 35 வயது கொண்ட பெண் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் ஒன்றை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01g0k8nq7rmah76zr8wn8k4x81/download--3-.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p>இதையும் படிங்க..<a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-open-up-her-divorce-naga-chaitanya-rsf9pz&amp;source=gmail&amp;ust=1680599090629000&amp;usg=AOvVaw1Z7yLS6966eZ-RCOFpzlBg" href="https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-open-up-her-divorce-naga-chaitanya-rsf9pz" rel="nofollow" target="_blank">100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா</a></p>  <p>இதையும் படிங்க..<a href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/april-4-is-a-holiday-for-butchers-and-liquor-shops-rsj862" rel="nofollow" target="_blank">ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்</a></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01f84b854bvrwv2mwh1zstvg8a/covid-jpg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கா.? தமிழக அரசு என்ன சொல்கிறது?</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/will-a-lockdown-be-imposed-again-in-tamil-nadu-rsgvqp</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/will-a-lockdown-be-imposed-again-in-tamil-nadu-rsgvqp</guid>
      <pubDate>Sun, 02 Apr 2023 08:17:13 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கட்டுக்குள் வந்தது.</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.இந்தியா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gnedj4z6kr6tj6rnmxktf9xb/covid-wave.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கொரோனா அதிகரித்து வருவதால் தமிழக அரசு கூடிய விரைவில் ஊரடங்கு விதிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்நிலையில் ஊரடங்கு குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ம.சுப்பிரமணியன். “கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே. வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.</span></span></span></span></span></span></p>  <p>இதையும் படிங்க..<a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://tamil.asianetnews.com/gallery/business/march-31-gold-and-silver-rate-in-chennai-rsdb87&amp;source=gmail&amp;ust=1680488859963000&amp;usg=AOvVaw0Q0P9gzWbPGPy1H-hFs1BV" href="https://tamil.asianetnews.com/gallery/business/march-31-gold-and-silver-rate-in-chennai-rsdb87" rel="nofollow" target="_blank">Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?</a></p>  <p>இதையும் படிங்க..<a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-open-up-her-divorce-naga-chaitanya-rsf9pz&amp;source=gmail&amp;ust=1680488859963000&amp;usg=AOvVaw2NZD8e6tyIPkpeScU23XjA" href="https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-open-up-her-divorce-naga-chaitanya-rsf9pz" rel="nofollow" target="_blank">100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா</a></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01faqrx2cxqynrzfdwwwzeh3ha/images-jpg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Corona : சென்னை பேருந்தில் பயணம் செய்தால் கொரோனா தொற்று நிச்சயம்! ஆய்வில் அதிர்ச்சி! </title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/9-people-will-be-affected-by-one-corona-patient-shocking-information-in-the-study--rs9q0w</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/9-people-will-be-affected-by-one-corona-patient-shocking-information-in-the-study--rs9q0w</guid>
      <pubDate>Wed, 29 Mar 2023 11:30:32 +0530</pubDate>
      <description><![CDATA[<p>ஒரு கோவிட்-19 பாசிட்டிவ் பயணி ஒருவருடன், பாதி அளவு நிரம்பிய மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் போது 9பேர் வரை நோய் தொற்றுக்கு ஆளாகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஐசிஎம்ஆர் வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக இருந்தாலோ, அல்லது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ அல்லது பயணிகள் அதிக தூரம் பயணம் செய்தாலோ, நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் சமீபத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான வைரஸ் நோய்கள் புத்தகத்தில் எழுதியுள்ளனர். இந்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் கோவில்-19 தொற்று சூழ்நிலையை உருவகப்படுத்த 21G தாம்பரம் முதல் பிராட்வே பேருந்து வழித்தடத்தை பயன்படுத்தினர்.</p>  <p><img alt="" height="457" src="https://static.asianetnews.com/images/01gv50sw7q0scn1dkz52smex7s/whatsapp-image-2023-03-10-at-11-14-25.jpg" width="800" /></p>  <p>36.1 கிலோமீட்டர் பாதையில் உள்ள 40 நிறுத்தங்களில் ஒவ்வொன்றிலும் 5 பயணிகள் ஏறுவார்கள் அல்லது இறங்குவார்கள் என்று நினைத்துக்கொண்டனர். எல்லா நேரங்களிலும் பேருந்தில் 20 பயணிகள் இருப்பார்கள் என கருதினர். ஆரம்ப கட்டத்தில் பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவருக்கு (SARS-CoV-2) சார்ஸ் கோவிட்-19 தொற்று இருப்பதாக நாங்கள் கருதினோம் என ஆய்வின் முதல் எழுத்தாளர் அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்ட்ருமென்ட் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் கனேஷ் ராம் ஆறுமுகம் கூறினார். இந்த கணித மாதிரியானது, பாதிக்கப்பட்ட நபர்களை அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் சீரற்ற முறையில் பேருந்துக்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கிறது. இதன் மூலம், பேருந்து வழித்தடங்களில் இரண்டாம் நிலை நோய்தொற்றுகளின் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது.</p>  <p><a href="https://tamil.asianetnews.com/india/according-to-the-central-health-department-2151-people-have-been-confirmed-to-be-infected-with-corona-in-a-single-day-in-india-rs9onv" rel="nofollow" target="_blank">வேகமெடுக்கும் கொரோனா..! ஒரே நாளில் 2,151 பேருக்கு பாதிப்பு... அலெர்ட் செய்யும் மத்திய அரசு</a><br /> <br /> வைரஸ் இனப்பெருக்க எண் (R0) தொற்று முகவர்களின் பரவும் தன்மையை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு தொற்றுநோயியல் அளவீடு இது. பயணத்தின் காலம், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் உள்ள நேரம், மொத்த தொற்று, மொத்த பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுவாச இடத்தின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த (R0) மதிப்பிடப்பட்டது. பயணத்தின் முடிவில், R0 1.04 மதிப்பை எட்டுகிறது, ”என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறையின் உதவிப் பேராசிரியர் கமலானந்த் கிருஷ்ணமூர்த்தி கூறினார். மேலும், ஒவ்வொரு பயணத்திற்கும் ஒன்பது பேர் வரை பேருந்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நோய் தொற்றுக்கு ஆளாவர் என அவர் கூறினார்.<br /> <br /> தொற்று அபாயத்தைக் குறைக்க மக்கள் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முடிந்த வரை கூட்ட நெரிசலில் செல்வதையும், பேருந்து பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01fb6qgs4amh2n7cbyxq6x4rb0/download--1--jpg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>Corona In India : இந்தியாவில் தாறுமாறாக உயரும் கொரோனா.. 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா.!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/coronavirus-cases-in-india-increased-today-rs2lcw</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/coronavirus-cases-in-india-increased-today-rs2lcw</guid>
      <pubDate>Sat, 25 Mar 2023 15:06:49 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்தியாவில் 146 நாட்களில் அதிகபட்சமாக 1,590 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இது 146 நாட்களில் அதிகபட்சம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆறு கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் இருந்து தலா ஒரு இறப்பு என்று பதிவாகி உள்ளது.</span></span></span></span></span></span></p>  <p><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gn48vph71kh1t8ac00pk4am1/--------.jpg" width="710" /></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் குணமடைந்துள்ளதால், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,62,832 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு விகிதம் 98.79 சதவீதமாக உள்ளது. வழக்கு இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் இதுவரை 220.65 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p>இதையும் படிங்க..<a href="https://tamil.asianetnews.com/career/tnpsc-group-4-results-out-cutoff-latest-update-check-here-rs23e1" rel="nofollow" target="_blank">Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்</a></p>  <p><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01gp0w1s9gm3qc23m80jpa1bw5/corona-e.jpg" width="710" /></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,19,560 கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டது. இதுவரை 92.08 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினசரி கொரோனா நோயாளிகள் படிப்படியாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். மேலும் பொது சுகாதாரத் தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</span></span></span></span></span></span></p>  <p>இதையும் படிங்க..<a href="https://tamil.asianetnews.com/india/chronology-rahul-gandhi-disqualified-from-lok-sabha-whats-the-next-step-for-congress-rs21o0" rel="nofollow" target="_blank">உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?</a></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01frtd7kgr6h71wcaq8zv8tvqv/gtdg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு... 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/new-strain-of-bf7-virus-has-been-discovered-in-india-rn8u83</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/new-strain-of-bf7-virus-has-been-discovered-in-india-rn8u83</guid>
      <pubDate>Wed, 21 Dec 2022 19:15:40 +0530</pubDate>
      <description><![CDATA[<p>சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலகை முடக்கியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் முன்னெப்போதையும் விட அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இதனிடையே சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/509-got-corona-positive-in-tamilnadu-in-last-24-hours-rikjza" rel="nofollow" target="_blank">தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா… சென்னையில் 108 பேருக்கு தொற்று!!</a></p>  <p>அமெரிக்காவில் இருந்து குஜராத் திரும்பிய 61 வயது மூதாட்டியிடம் BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் பாதிப்பு இருந்து தெரியவந்துள்ளது. இதேபோல் ஒடிஷாவிலும் ஒருவருக்கு BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து முன்னெச்சரிக்கையாக விமானங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/corona-variant-xbb-virus-more-dangerous-than-corona-rn8p2k" rel="nofollow" target="_blank">கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?</a></p>  <p>இதனிடையே டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு தொடர்பாக அச்சப்பட தேவை இல்லை. எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ள முடியும். நிச்சயம் நாம் எதிர்கொள்வோம். சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய உருமாற்றத்தால் எதிர்வரும் பண்டிகையையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gfjc77k264vwf9sq7fd26e9y/corona_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-variant-xbb-virus-more-dangerous-than-corona-rn8p2k</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-variant-xbb-virus-more-dangerous-than-corona-rn8p2k</guid>
      <pubDate>Wed, 21 Dec 2022 17:24:20 +0530</pubDate>
      <description><![CDATA[<p>கொரோனா-ஓமிக்ரான் XBB என்ற புதிய வைரஸ் கொரோனாவை விட ஆபத்தானது என்றும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ், மீண்டும் சீனாவில் அதிகரித்து வருகிறது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவின் மாறுபாடான XBB வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் அதனை சரியாக கண்டறிவது எளிதானதல்ல என்றும் எச்சரிக்கை விடுப்பதோடு அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.&nbsp;</p>  <p><strong>கொரோனா-ஓமிக்ரான் XBB என்ற புதிய வைரஸின் அறிகுறிகள்:</strong></p>  <ul> 	<li>இருமல் இருக்காது.</li> 	<li>காய்ச்சல் இருக்காது.</li> </ul>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/mansukh-mandaviya-reviews-covid-situation-and-orders-staff-to-remain-vigilant-and-increase-surveillance--rn8huv" rel="nofollow" target="_blank">கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை! அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் எச்சரிக்கை</a></p>  <p><strong>இவற்றில் சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும்:</strong></p>  <ul> 	<li>மூட்டு வலி.</li> 	<li>தலைவலி.</li> 	<li>கழுத்தில் வலி.</li> 	<li>மேல் முதுகு வலி.</li> 	<li>நிமோனியா.</li> 	<li>பொதுவாக பசியின்மை இருக்காது.</li> </ul>  <p>கோவிட்-ஓமிக்ரான் XBB டெல்டா மாறுபாட்டை விட 5 மடங்கு அதிக வீரியம் கொண்டது. அதை விட அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த நிலை தீவிர தீவிரத்தை அடைய குறைந்த நேரம் எடுக்கும் மற்றும் சில நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இருக்காது.&nbsp;<br /> வைரஸின் இந்த திரிபு நாசோபார்னீஜியல் பகுதியில் காணப்படவில்லை மற்றும் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது. கோவிட்-ஓமிக்ரான் XBB நோய் கண்டறியப்பட்ட பல நோயாளிகள் காய்ச்சல் மற்றும் வலி இல்லாதவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். ஆனால் எக்ஸ்ரே லேசான மார்பு நிமோனியாவைக் காட்டியது.</p>  <p>நாசி ஸ்வாப் சோதனைகள் பெரும்பாலும் கோவிட்-ஓமிக்ரான் XBB-க்கு எதிர்மறையானவை, மேலும் தவறான எதிர்மறை நாசோபார்னீஜியல் சோதனைகள் அதிகரித்து வருகின்றன. இதன் பொருள் வைரஸ் பரவி நுரையீரலை நேரடியாகப் பாதித்து, வைரஸ் நிமோனியாவை ஏற்படுத்துகிறது. இது கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/in-andhra-pradesh-in-kakinada-a-mother-and-her-daughter-have-been-isolated-for-three-years--rn8bwc" rel="nofollow" target="_blank">கொரோனா பயம்! 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்த தாய், இளம் பெண் மீட்பு</a></p>  <p><strong>கோவிட்-ஓமிக்ரான் XBB-ல் இருந்து நம்மை பாதுகாப்பதுக்கொள்வது எப்படி?&nbsp;</strong></p>  <ul> 	<li>நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்</li> 	<li>திறந்தவெளிகளில் கூட 1.5 மீ தூர இடைவெளியை கடைப்பிடியுங்கள்</li> 	<li>இரட்டை அடுக்கு முகக்கவசத்தை அணியுங்கள்</li> 	<li>பொருத்தமான முகமூடியை அணியுங்கள்.</li> 	<li>அடிக்கடி கைகளை கழுவுங்கள்.</li> </ul>  <p>இந்த கொரோனா-ஓமிக்ரான் XBB அலையானது கொரோனாவின் முதல் அலையை விட கொடியது. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக பல வலுவூட்டப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01gmt8eqt27rdc4vqzj7gnf092/ggg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா… சென்னையில் 108 பேருக்கு தொற்று!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/509-got-corona-positive-in-tamilnadu-in-last-24-hours-rikjza</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/509-got-corona-positive-in-tamilnadu-in-last-24-hours-rikjza</guid>
      <pubDate>Wed, 21 Sep 2022 22:17:36 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 496 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 509 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/politics/one-year-achievements-and-controversies-of-tamil-nadu-governor-rn-ravi-rik8p1" rel="nofollow" target="_blank">ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?</a></p>  <p>நேற்று 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 108 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,041 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,159 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,35,117 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/career/tnpl-recruitment-2022-for-executive-director-and-other-posts-rik8jt" rel="nofollow" target="_blank">TNPL தமிழ்நாடு நிறுவனத்தில் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 1, செங்கல்பட்டு 47, சென்னை 108, கோயம்புத்தூர் 37, கடலூர் 4, தர்மபுரி 3, திண்டுக்கல் 12, ஈரோடு 19, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 23, கன்னியாகுமரி 34, கரூர் 3, கிருஷ்ணகிரி 16, மதுரை 15, மயிலாடுதுறை 4, நாகப்பட்டிணம் 2, நாமக்கல் 2, நீலகிரி 7, பெரம்பலூர் 1, புதுகோட்டை 6, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 17, சேலம் 23, சிவகங்கை 7, தென்காசி 5, தஞ்சாவூர் 6, தேனி 3, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 23, திருவண்ணாமலை 4, திருவாரூர் 0, தூத்துக்குடி 12, திருநெல்வேலி 10, திருப்பூர் 16, திருச்சி 12, வேலூர் 5, விழுப்புரம் 8, விருதுநகர் 12 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g7bkw4mwdjqnjwj90zbdj95h/download_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>இன்றைய கொரோனா நிலவரம்… தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 703 பேருக்கு தொற்று உறுதி!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/703-got-corona-positive-in-tamilnadu-today-rgo248</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/703-got-corona-positive-in-tamilnadu-today-rgo248</guid>
      <pubDate>Mon, 15 Aug 2022 22:34:58 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 703 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/india-corona-case-today-14-917-case-positive-last-24-hrs-rgnfvh" rel="nofollow" target="_blank">குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 14,917 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 32 பேர் பலி..</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 132 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,033 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 964 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,14,313 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/career/tnusrb-recruitment-2022-for-3552-police-constable-apply-soon-rgnllo" rel="nofollow" target="_blank">காவல்துறையில் காலியாக உள்ள 3,552 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. முழு விவரம்</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 1, செங்கல்பட்டு 51, சென்னை 132, கோயம்புத்தூர் 89, கடலூர் 19, தர்மபுரி 10, திண்டுக்கல் 10, ஈரோடு 44, கள்ளக்குறிச்சி 2, காஞ்சிபுரம் 15, கன்னியாகுமரி 15, கரூர் 6, கிருஷ்ணகிரி 42, மதுரை 17, மயிலாடுதுறை 8, நாகப்பட்டிணம் 5, நாமக்கல் 18, நீலகிரி 4, பெரம்பலூர் 1, புதுகோட்டை 4, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 13, சேலம் 32, சிவகங்கை 8, தென்காசி 5, தஞ்சாவூர் 17, தேனி 2, திருப்பத்தூர் 6, திருவள்ளூர் 23, திருவண்ணாமலை 5, திருவாரூர் 8, தூத்துக்குடி 7, திருநெல்வேலி 16, திருப்பூர் 22, திருச்சி 16, வேலூர் 6, விழுப்புரம் 9, விருதுநகர் 7 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g5wjfhn8xccheyecvwpj58g6/corona-jpg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் இன்றை கொரோனா நிலவரம்… ஒரே நாளில் 824 பேருக்கு தொற்று உறுதி!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-decreased-below-thousand-in-tamilnadu-rgilav</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-decreased-below-thousand-in-tamilnadu-rgilav</guid>
      <pubDate>Fri, 12 Aug 2022 23:43:43 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 892 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 824 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/corona-case-today-16-299-case-positive-last-24-hrs-rgfrc4" rel="nofollow" target="_blank">ஏற்ற இறக்கத்தில் கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,299 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 54 பேர் பலி..</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 156 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,033 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,140 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,11,249 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/career/today-job-alert-tamilnadu-government-latet-vacanvy-in-krishnagiri-district-rgi1dw" rel="nofollow" target="_blank">மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிப்பது எப்படி..?</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 3, செங்கல்பட்டு 61, சென்னை 156, கோயம்புத்தூர் 90, கடலூர் 16, தர்மபுரி 6, திண்டுக்கல் 14, ஈரோடு 50, கள்ளக்குறிச்சி 5, காஞ்சிபுரம் 26, கன்னியாகுமரி 16, கரூர் 6, கிருஷ்ணகிரி 37, மதுரை 12, மயிலாடுதுறை 20, நாகப்பட்டிணம் 7, நாமக்கல் 22, நீலகிரி 2, பெரம்பலூர் 3, புதுகோட்டை 8, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 20, சேலம் 41, சிவகங்கை 8, தென்காசி 12, தஞ்சாவூர் 17, தேனி 8, திருப்பத்தூர் 3, திருவள்ளூர் 23, திருவண்ணாமலை 11, திருவாரூர் 10, தூத்துக்குடி 6, திருநெல்வேலி 24, திருப்பூர் 30, திருச்சி 19, வேலூர் 6, விழுப்புரம் 15, விருதுநகர் 9 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g5wjfhn8xccheyecvwpj58g6/corona-jpg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் இன்று 941 பேருக்க்உ தொற்று உறுதி!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/tamilnadu-corona-case-count-decreasing-day-by-day-rgd2r1</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/tamilnadu-corona-case-count-decreasing-day-by-day-rgd2r1</guid>
      <pubDate>Wed, 10 Aug 2022 00:15:04 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 941 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/corona-case-today-16-167-case-positive-last-24-hrs-rga6ei" rel="nofollow" target="_blank">குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,167 பேருக்கு பாதிப்பு.. 41 பேர் பலி</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 202 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,033 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,911 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,07,667 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/politics/tamilnadu-govt-has-conducted-the-chess-olympiad-to-everyones-admiration-says-cm-stalin-rgcx84" rel="nofollow" target="_blank">அனைவரும் மெச்சும் வகையில் செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு நடத்தியுள்ளது... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 4, செங்கல்பட்டு 83, சென்னை 202, கோயம்புத்தூர் 107, கடலூர் 16, தர்மபுரி 6, திண்டுக்கல் 15, ஈரோடு 46, கள்ளக்குறிச்சி 5, காஞ்சிபுரம் 26, கன்னியாகுமரி 22, கரூர் 7, கிருஷ்ணகிரி 32, மதுரை 11, மயிலாடுதுறை 11, நாகப்பட்டிணம் 6, நாமக்கல் 21, நீலகிரி 5, பெரம்பலூர் 1, புதுகோட்டை 6, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 22, சேலம் 54, சிவகங்கை 16, தென்காசி 13, தஞ்சாவூர் 15, தேனி 17, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 29, திருவண்ணாமலை 13, திருவாரூர் 14, தூத்துக்குடி 7, திருநெல்வேலி 23, திருப்பூர் 23, திருச்சி 22, வேலூர் 7, விழுப்புரம் 15, விருதுநகர் 10 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. &nbsp;&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g7bkw4mwdjqnjwj90zbdj95h/download_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் குறைந்தது தினசரி பாதிப்பு… 1,057 பேருக்கு கொரோனா உறுதி!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/tamilnadu-corona-case-count-decreased-today-in-tamilnadu-rg9533</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/tamilnadu-corona-case-count-decreased-today-in-tamilnadu-rg9533</guid>
      <pubDate>Sun, 07 Aug 2022 21:15:04 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,094 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,057 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/central-government-letter-to-tamil-nadu-government-to-intensify-corona-surveillance-rg7g5i" rel="nofollow" target="_blank">மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு !</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 234 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,033 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,889 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,429 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,04,776 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/tamilnadu/sc-and-st-commission-has-ordered-that-beef-should-not-be-avoided-in-government-run-biryani-festivals-rg8xc6" rel="nofollow" target="_blank">மாட்டிறைச்சி பிரியாணி விவகாரம்.. எஸ்சி &amp; எஸ்டி ஆணையம் அதிரடி உத்தரவு - மீண்டும் சர்ச்சை வெடிக்குமா?</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 5, செங்கல்பட்டு 90, சென்னை 234, கோயம்புத்தூர் 122, கடலூர் 20, தர்மபுரி 9, திண்டுக்கல் 17, ஈரோடு 49, கள்ளக்குறிச்சி 6, காஞ்சிபுரம் 24, கன்னியாகுமரி 28, கரூர் 3, கிருஷ்ணகிரி 52, மதுரை 13, மயிலாடுதுறை 17, நாகப்பட்டிணம் 7, நாமக்கல் 18, நீலகிரி 8, பெரம்பலூர் 2, புதுகோட்டை 9, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 30, சேலம் 54, சிவகங்கை 16, தென்காசி 13, தஞ்சாவூர் 15, தேனி 17, திருப்பத்தூர் 1, திருவள்ளூர் 31, திருவண்ணாமலை 11, திருவாரூர் 11, தூத்துக்குடி 12, திருநெல்வேலி 25, திருப்பூர் 20, திருச்சி 27, வேலூர் 7, விழுப்புரம் 18, விருதுநகர் 15 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. &nbsp;&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01ftstvb7pmanr28xaea9b9mm5/pjimage--1-_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு !</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/central-government-letter-to-tamil-nadu-government-to-intensify-corona-surveillance-rg7g5i</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/central-government-letter-to-tamil-nadu-government-to-intensify-corona-surveillance-rg7g5i</guid>
      <pubDate>Sat, 06 Aug 2022 23:18:55 +0530</pubDate>
      <description><![CDATA[<p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவ துவங்கியது. அதன்பிறகு ஊரடங்கு அமலானது. தற்போது வரை கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01g8fhk04k26x3hmfqvh6s3ghh/images.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநில கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அடுத்து வரும் மாதங்கள் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><b>மேலும் செய்திகளுக்கு..<a href="https://tamil.asianetnews.com/politics/sasikala-coming-to-aiadmk-office-what-will-happen-next-eps-and-ops-upset-rg7akd" rel="nofollow" target="_blank">அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !</a></b></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">இந்நிலையில், கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டில் கொரோனா 2ம் அலை இன்னும் முடியவில்லை.&nbsp;</span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none"><img alt="" height="400" src="https://static.asianetnews.com/images/01g1ncj4ccan1j6grfqk4espw3/c.jpg" width="710" /></span></span></span></span></span></span></p>  <p style="line-height:1.38"><span style="font-size:11pt; font-variant:normal; white-space:pre-wrap"><span style="font-family:Arial"><span style="color:#000000"><span style="font-weight:400"><span style="font-style:normal"><span style="text-decoration:none">பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலால் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். வரும் காலங்களில் பண்டிகை வர உள்ளதால் மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது</span></span></span></span></span></span>.</p>  <p><b>மேலும் செய்திகளுக்கு..<a href="https://tamil.asianetnews.com/politics/minister-senthil-balaji-challenged-to-bjp-annamalai-at-kovai-rg7edy" rel="nofollow" target="_blank">தைரியம் இருந்தால் இதற்கு போராட்டம் நடத்துங்க.. அண்ணாமலைக்கு சவால்விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி !</a></b></p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01frtd7kgr6h71wcaq8zv8tvqv/gtdg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் 1,359 பேருக்கு கொரோனா… சென்னையில் 309 பேருக்கு தொற்று!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/309-got-corona-positive-in-chennai-today-rfy99y</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/309-got-corona-positive-in-chennai-today-rfy99y</guid>
      <pubDate>Tue, 02 Aug 2022 00:11:58 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,467 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,359 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/corona-case-today-16-464-case-positive-last-24hrs-rfx6oi" rel="nofollow" target="_blank">3 வது நாளாக குறைந்த பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 16,464 பேருக்கு கொரோனா.. 39 பேர் பலி..</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 309 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,228 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,95,345 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/tamilnadu/postmortem-report-of-kallakurichi-srimathi-jipmer-group-analyze-rfy0iz" rel="nofollow" target="_blank">கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 6, செங்கல்பட்டு 136, சென்னை 309, கோயம்புத்தூர் 142, கடலூர் 22, தர்மபுரி 10, திண்டுக்கல் 29, ஈரோடு 72, கள்ளக்குறிச்சி 3, காஞ்சிபுரம் 38, கன்னியாகுமரி 26, கரூர் 9, கிருஷ்ணகிரி 42, மதுரை 24, மயிலாடுதுறை 7, நாகப்பட்டிணம் 3, நாமக்கல் 32, நீலகிரி 4, பெரம்பலூர் 4, புதுகோட்டை 10, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 36, சேலம் 61, சிவகங்கை 16, தென்காசி 18, தஞ்சாவூர் 16, தேனி 22, திருப்பத்தூர் 2, திருவள்ளூர் 46, திருவண்ணாமலை 15, திருவாரூர் 13, தூத்துக்குடி 23, திருநெல்வேலி 30, திருப்பூர் 26, திருச்சி 27, வேலூர் 7, விழுப்புரம் 31, விருதுநகர் 40 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g4ddtz9xyyff3q6h3m7ycgwt/grg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் சரிந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… சென்னையிலும் குறைகிறது தொற்று!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-decreased-in-tamilnadu-today-rfwenr</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-decreased-in-tamilnadu-today-rfwenr</guid>
      <pubDate>Mon, 01 Aug 2022 00:13:03 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,548 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,467 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/corona-case-today-19-637-case-positive-last-24-hrs-rfvc3c" rel="nofollow" target="_blank">குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 19,637 பேருக்கு பாதிப்பு.. 45 பேர் பலி</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 316 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,414 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,890 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,93,543 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/youth-from-kerala-dies-of-monkey-pox-rfw9wh" rel="nofollow" target="_blank">குரங்கு அம்மைக்கு கேரளாவை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு… இந்தியாவில் பதிவானது முதல் மரணம்!!</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 9, செங்கல்பட்டு 144, சென்னை 316, கோயம்புத்தூர் 148, கடலூர் 26, தர்மபுரி 12, திண்டுக்கல் 27, ஈரோடு 83, கள்ளக்குறிச்சி 4, காஞ்சிபுரம் 42, கன்னியாகுமரி 28, கரூர் 7, கிருஷ்ணகிரி 44, மதுரை 29, மயிலாடுதுறை 9, நாகப்பட்டிணம் 4, நாமக்கல் 35, நீலகிரி 6, பெரம்பலூர் 1, புதுகோட்டை 12, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 37, சேலம் 67, சிவகங்கை 20, தென்காசி 17, தஞ்சாவூர் 17, தேனி 31, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 49, திருவண்ணாமலை 17, திருவாரூர் 16, தூத்துக்குடி 24, திருநெல்வேலி 33, திருப்பூர் 30, திருச்சி 30, வேலூர் 10, விழுப்புரம் 34, விருதுநகர் 44 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01fsnvn2y4m3d8z8xbfrkkyswt/omicron-affecting-diabetic-patient--2-_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா… கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேருக்கு தொற்று!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/thousand-624-got-corona-positive-today-in-tamilnadu-rfsh29</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/thousand-624-got-corona-positive-today-in-tamilnadu-rfsh29</guid>
      <pubDate>Fri, 29 Jul 2022 21:14:34 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,712 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,624 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/corona-case-today-20-557-case-positive-last-24-hrs-rfpsfi" rel="nofollow" target="_blank">20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,557 பேருக்கு பாதிப்பு.. 44 பேர் பலி</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 353 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,004 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,89,689 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/tamilnadu/august-3-is-a-holiday-for-schools-and-colleges-district-collector-order-rfsfdp" rel="nofollow" target="_blank">ஆகஸ்ட் 3 பள்ளி &amp; கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 10, செங்கல்பட்டு 171, சென்னை 353, கோயம்புத்தூர் 159, கடலூர் 26, தர்மபுரி 13, திண்டுக்கல் 32, ஈரோடு 71, கள்ளக்குறிச்சி 4, காஞ்சிபுரம் 49, கன்னியாகுமரி 34, கரூர் 7, கிருஷ்ணகிரி 42, மதுரை 28, மயிலாடுதுறை 14, நாகப்பட்டிணம் 7, நாமக்கல் 28, நீலகிரி 10, பெரம்பலூர் 3, புதுகோட்டை 16, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 40, சேலம் 70, சிவகங்கை 24, தென்காசி 15, தஞ்சாவூர் 22, தேனி 36, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 58, திருவண்ணாமலை 23, திருவாரூர் 19, தூத்துக்குடி 25, திருநெல்வேலி 37, திருப்பூர் 33, திருச்சி 27, வேலூர் 11, விழுப்புரம் 38, விருதுநகர் 62 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g13ngepzhre96cmgk64b1sb8/coronavirus-4_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு… மக்கள் நிம்மதி பெருமூச்சு!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-decreasing-day-by-day-in-tamilnadu-rfot1y</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-decreasing-day-by-day-in-tamilnadu-rfot1y</guid>
      <pubDate>Wed, 27 Jul 2022 21:43:10 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,846 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,803 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/world/wuhan-locks-down-1-million-residents-again-in-an-echo-of-covid-pandemic-rfok24" rel="nofollow" target="_blank">கொரோனா அதிகரிப்பதன் எதிரொலி... மீண்டும் குடியிருப்புகளுக்கு சீல் வைத்தது சீனா!!</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 436 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,233 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,85,579 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/india-corona-case-today-18-313-case-positive-last-24hrs-rfo4cc" rel="nofollow" target="_blank">மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 18,313 பேருக்கு கொரோனா.. 41 பேர் பலி</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 6, செங்கல்பட்டு 191, சென்னை 396, கோயம்புத்தூர் 169, கடலூர் 32, தர்மபுரி 16, திண்டுக்கல் 37, ஈரோடு 55, கள்ளக்குறிச்சி 6, காஞ்சிபுரம் 58, கன்னியாகுமரி 41, கரூர் 7, கிருஷ்ணகிரி 39, மதுரை 34, மயிலாடுதுறை 17, நாகப்பட்டிணம் 9, நாமக்கல் 29, நீலகிரி 11, பெரம்பலூர் 6, புதுகோட்டை 13, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 45, சேலம் 68, சிவகங்கை 24, தென்காசி 20, தஞ்சாவூர் 27, தேனி 44, திருப்பத்தூர் 5, திருவள்ளூர் 77, திருவண்ணாமலை 26, திருவாரூர் 21, தூத்துக்குடி 33, திருநெல்வேலி 46, திருப்பூர் 34, திருச்சி 35, வேலூர் 14, விழுப்புரம் 29, விருதுநகர் 79 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g4ddtz9xyyff3q6h3m7ycgwt/grg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தின் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா… சென்னையில் குறைந்தது தினசரி பாதிப்பு!! </title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-decreased-below-two-thousand-today-in-tamilnadu-rfn1un</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-decreased-below-two-thousand-today-in-tamilnadu-rfn1un</guid>
      <pubDate>Tue, 26 Jul 2022 22:57:59 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,903 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,846 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/corona-case-today-16-866-corona-case-positive-last-24hrs-rfk8zb" rel="nofollow" target="_blank">குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,886 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 490 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,225 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,83,346 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/tamilnadu/measures-are-being-taken-to-protect-people-from-dengue-and-malaria-says-ma-subramanian-rfmvxr" rel="nofollow" target="_blank">டெங்கு, மலேரியாவிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை... மா.சுப்ரமணியன் முக்கிய தகவல்!!</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 5, செங்கல்பட்டு 194, சென்னை 409, கோயம்புத்தூர் 176, கடலூர் 33, தர்மபுரி 13, திண்டுக்கல் 36, ஈரோடு 56, கள்ளக்குறிச்சி 8, காஞ்சிபுரம் 57, கன்னியாகுமரி 42, கரூர் 8, கிருஷ்ணகிரி 40, மதுரை 35, மயிலாடுதுறை 15, நாகப்பட்டிணம் 7, நாமக்கல் 28, நீலகிரி 11, பெரம்பலூர் 3, புதுகோட்டை 17, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 46, சேலம் 70, சிவகங்கை 26, தென்காசி 22, தஞ்சாவூர் 30, தேனி 45, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 82, திருவண்ணாமலை 25, திருவாரூர் 24, தூத்துக்குடி 31, திருநெல்வேலி 48, திருப்பூர் 36, திருச்சி 34, வேலூர் 15, விழுப்புரம் 23, விருதுநகர் 88 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g1ncj4ccan1j6grfqk4espw3/c_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>இன்றைய கொரோனா நிலவரம்… தமிழகத்தில் ஒரே நாளில் 2,379 பேருக்கு தொற்று உறுதி!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-increased-today-in-tamilnadu-rfjdnr</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-count-increased-today-in-tamilnadu-rfjdnr</guid>
      <pubDate>Sun, 24 Jul 2022 23:22:41 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,379 ஆக அதிகரித்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/india-corona-case-today-20-279-corona-case-positive-last-24-hrs-rfidwd" rel="nofollow" target="_blank">குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,279 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..</a></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 419 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,78,902 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/india/monkeypox-fourth-case-reported-in-india-rfih9q" rel="nofollow" target="_blank">முதல்முறையாக டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை.. வெளிநாடு எதுவும் செல்லாத நிலையில் பாதிப்பு..</a></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 9, செங்கல்பட்டு 207, சென்னை 419, கோயம்புத்தூர் 179, கடலூர் 36, தர்மபுரி 10, திண்டுக்கல் 37, ஈரோடு 59, கள்ளக்குறிச்சி 10, காஞ்சிபுரம் 60, கன்னியாகுமரி 44, கரூர் 7, கிருஷ்ணகிரி 42, மதுரை 40, மயிலாடுதுறை 18, நாகப்பட்டிணம் 12, நாமக்கல் 31, நீலகிரி 11, பெரம்பலூர் 2, புதுகோட்டை 19, ராமநாதபுரம் 7, ராணிப்பேட்டை 52, சேலம் 74, சிவகங்கை 22, தென்காசி 24, தஞ்சாவூர் 35, தேனி 49, திருப்பத்தூர் 5, திருவள்ளூர் 86, திருவண்ணாமலை 26, திருவாரூர் 26, தூத்துக்குடி 33, திருநெல்வேலி 46, திருப்பூர் 36, திருச்சி 34, வேலூர் 13, விழுப்புரம் 28, விருதுநகர் 97 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.&nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g4ddtz9xyyff3q6h3m7ycgwt/grg_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,279 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/india-corona-case-today-20-279-corona-case-positive-last-24-hrs-rfidwd</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/india-corona-case-today-20-279-corona-case-positive-last-24-hrs-rfidwd</guid>
      <pubDate>Sun, 24 Jul 2022 10:30:13 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,279 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 21,880 ஆகவும் நேற்று 21,411 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,279 ஆக குறைந்ததுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,88,755 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-report-today-21-411-corona-case-positive-last-24-hrs-rfgile" rel="nofollow" target="_blank">சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 21,411 பேருக்கு தொற்று.. 67 பேர் பலி</a></strong></p>  <p>கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,143 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,32,10,522 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை1,52,200 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/two-thousand-and-thirty-three-got-corona-positive-today-in-tamilnadu-rfflxk" rel="nofollow" target="_blank">தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்… 2,033 பேருக்கு தொற்று உறுதி!!</a></strong></p>  <p>நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,046 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.46 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 201.68 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 27,78,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g7bkw4mwdjqnjwj90zbdj95h/download_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 21,411 பேருக்கு தொற்று.. 67 பேர் பலி</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-report-today-21-411-corona-case-positive-last-24-hrs-rfgile</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-report-today-21-411-corona-case-positive-last-24-hrs-rfgile</guid>
      <pubDate>Sat, 23 Jul 2022 10:16:27 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 21,411 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 21,566 ஆகவும் நேற்று 21,880 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 21,411 ஆக குறைந்ததுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,47,065ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-today-21-880-case-positive-last-24-hrs-rfeqqf" rel="nofollow" target="_blank">India Corona: மிரட்டும் கொரோனா.. 22 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு.. இன்று மட்டும் 60 பேர் பலி..</a></strong></p>  <p>கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 20,726 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,92,379 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை1,50,100 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/two-thousand-and-thirty-three-got-corona-positive-today-in-tamilnadu-rfflxk" rel="nofollow" target="_blank">தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்… 2,033 பேருக்கு தொற்று உறுதி!!</a></strong></p>  <p>நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை &nbsp;5,25,997 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.46 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 201.68 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 27,78,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g8fhk04k26x3hmfqvh6s3ghh/images_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்… 2,033 பேருக்கு தொற்று உறுதி!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/two-thousand-and-thirty-three-got-corona-positive-today-in-tamilnadu-rfflxk</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/two-thousand-and-thirty-three-got-corona-positive-today-in-tamilnadu-rfflxk</guid>
      <pubDate>Fri, 22 Jul 2022 22:30:56 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,093 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,033 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-revenue-minister-ramachandran-infected-with-corona-virus-isolated-at-home-rff28f" rel="nofollow" target="_blank">வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொரோனா...! விருதுநகர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்</a></p>  <p><img alt="corona case count decreased in tamilnadu today" src="https://static-ai.asianetnews.com/images/01fvv92abhc37sem8dfmgysntf/corona-testnew.jpg" /></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 466 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,383 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,74,199 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-today-21-880-case-positive-last-24-hrs-rfeqqf" rel="nofollow" target="_blank">மிரட்டும் கொரோனா.. 22 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு.. இன்று மட்டும் 60 பேர் பலி..</a></p>  <p><img alt="corona case count decreased in tamilnadu today" src="https://static-ai.asianetnews.com/images/01fv4xrqp43ffhw6c1edh4nwxj/corona-virus.jpg" /></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 9, செங்கல்பட்டு 217, சென்னை 466, கோயம்புத்தூர் 187, கடலூர் 36, தர்மபுரி 16, திண்டுக்கல் 40, ஈரோடு 60, கள்ளக்குறிச்சி 8, காஞ்சிபுரம் 68, கன்னியாகுமரி 45, கரூர் 6, கிருஷ்ணகிரி 47, மதுரை 40, மயிலாடுதுறை 21, நாகப்பட்டிணம் 11, நாமக்கல் 36, நீலகிரி 13, பெரம்பலூர் 3, புதுகோட்டை 20, ராமநாதபுரம் 9, ராணிப்பேட்டை 45, சேலம் 54, சிவகங்கை 24, தென்காசி 26, தஞ்சாவூர் 45, தேனி 57, திருப்பத்தூர் 5, திருவள்ளூர் 93, திருவண்ணாமலை 30, திருவாரூர் 32, தூத்துக்குடி 35, திருநெல்வேலி 50, திருப்பூர் 29, திருச்சி 39, வேலூர் 14, விழுப்புரம் 31, விருதுநகர் 66 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g1zdmtdna18bmp5s8bkvs2fx/images_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>India Corona: மிரட்டும் கொரோனா.. 22 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு..  இன்று மட்டும் 60 பேர் பலி..</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-today-21-880-case-positive-last-24-hrs-rfeqqf</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-today-21-880-case-positive-last-24-hrs-rfeqqf</guid>
      <pubDate>Fri, 22 Jul 2022 11:17:03 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 21,880 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 21,566 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 21,880பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,47,065ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/more-than-2-thousand-people-are-infected-with-corona-and-maximum-in-chennai-rfdv4z" rel="nofollow" target="_blank">தமிழகத்தில் இன்று 2,093 பேருக்கு கொரோனா… அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 516 பேருக்கு தொற்று!!</a></strong></p>  <p>கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 21,219 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,71,653 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,49,482 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/india-corona-case-today-21-566-case-positive-last-24-hrs-rfctrk" rel="nofollow" target="_blank">India corona: 21 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 45 பேர் பலி.. இன்றைய பாதிப்பு..</a></strong></p>  <p>நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,930 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.46 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 200.91 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 29,12,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 201.30 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 37,06,997 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.<br /> &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01fs9hpp9s6bwwq4ryf44rncdq/nurses-during-corona_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் இன்று 2,093 பேருக்கு கொரோனா… அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 516 பேருக்கு தொற்று!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/more-than-2-thousand-people-are-infected-with-corona-and-maximum-in-chennai-rfdv4z</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/more-than-2-thousand-people-are-infected-with-corona-and-maximum-in-chennai-rfdv4z</guid>
      <pubDate>Thu, 21 Jul 2022 23:54:36 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,093 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/india-corona-case-today-21-566-case-positive-last-24-hrs-rfctrk" rel="nofollow" target="_blank">21 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 45 பேர் பலி.. இன்றைய பாதிப்பு..</a></p>  <p><img alt="corona decreased below thousand in chennai today" src="https://static-ai.asianetnews.com/images/01fvv92abhc37sem8dfmgysntf/corona-testnew.jpg" /></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 516 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,031 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,290 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,71,816 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/tamilnadu/student-who-was-brain-dead-in-accident-donated-his-organs-to-five-peoples-rfdj6t" rel="nofollow" target="_blank">தன் உயிரைக் கொடுத்து 5 பேரை காப்பாற்றிய மாணவன்… மூளைச்சாவு அடைந்த பின் உடல் உறுப்பு தானம்!!</a></p>  <p><img alt="corona decreased below thousand in chennai today" src="https://static-ai.asianetnews.com/images/01g3z9r25wxdgjg8vsk3qrfnrt/images.jpg" /></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 6, செங்கல்பட்டு 269, சென்னை 516, கோயம்புத்தூர் 178, கடலூர் 30, தர்மபுரி 10, திண்டுக்கல் 10, ஈரோடு 53, கள்ளக்குறிச்சி 10, காஞ்சிபுரம் 75, கன்னியாகுமரி 44, கரூர் 8, கிருஷ்ணகிரி 36, மதுரை 48, மயிலாடுதுறை 18, நாகப்பட்டிணம் 19, நாமக்கல் 30, நீலகிரி 13, பெரம்பலூர் 8, புதுகோட்டை 23, ராமநாதபுரம் 7, ராணிப்பேட்டை 35, சேலம் 78, சிவகங்கை 25, தென்காசி 25, தஞ்சாவூர் 33, தேனி 26, திருப்பத்தூர் 8, திருவள்ளூர் 104, திருவண்ணாமலை 31, திருவாரூர் 21, தூத்துக்குடி 44, திருநெல்வேலி 56, திருப்பூர் 28, திருச்சி 47, வேலூர் 11, விழுப்புரம் 40, விருதுநகர் 49 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01fvsk48jrqkw306tteexm6sks/coronavirus_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>India corona: 21 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 45 பேர் பலி.. இன்றைய பாதிப்பு.. </title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/india-corona-case-today-21-566-case-positive-last-24-hrs-rfctrk</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/india-corona-case-today-21-566-case-positive-last-24-hrs-rfctrk</guid>
      <pubDate>Thu, 21 Jul 2022 10:27:20 +0530</pubDate>
      <description><![CDATA[<p>இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 20,557 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 21,566 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,25,185ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/two-thousand-116-got-corona-positive-today-in-tamilnadu-rfc0kq" rel="nofollow" target="_blank">இன்றைய கொரோனா நிலவரம்… தமிழகத்தில் இன்று 2,116 பேருக்கு தொற்று!!</a></strong></p>  <p>கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,294 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,50,434 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,48,881 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p>  <p><strong>மேலும் படிக்க:<a href="https://tamil.asianetnews.com/coronavirus/central-government-has-issued-new-order-to-the-state-governments-at-corona-cases-increasing-rfbvss" rel="nofollow" target="_blank">அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு !</a></strong></p>  <p>நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,870 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.46 % ஆக குறைந்துள்ளது.&nbsp;இந்தியாவில் இதுவரை 200.91 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 29,12,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.<br /> &nbsp;</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01g8fhk04k26x3hmfqvh6s3ghh/images_760x400.jpg"/>
    </item>
    <item>
      <title>இன்றைய கொரோனா நிலவரம்… தமிழகத்தில் இன்று 2,116 பேருக்கு தொற்று!!</title>
      <link>https://tamil.asianetnews.com/coronavirus/two-thousand-116-got-corona-positive-today-in-tamilnadu-rfc0kq</link>
      <guid>https://tamil.asianetnews.com/coronavirus/two-thousand-116-got-corona-positive-today-in-tamilnadu-rfc0kq</guid>
      <pubDate>Wed, 20 Jul 2022 23:56:51 +0530</pubDate>
      <description><![CDATA[<p>தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,116 ஆக குறைந்துள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/central-government-has-issued-new-order-to-the-state-governments-at-corona-cases-increasing-rfbvss" rel="nofollow" target="_blank">அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு !</a></p>  <p><img alt="corona decreased below thousand in chennai today" src="https://static-ai.asianetnews.com/images/01g3z9r25wxdgjg8vsk3qrfnrt/images.jpg" /></p>  <p>சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 528 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,030 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,243 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,69,526 ஆக உள்ளது.</p>  <p>இதையும் படிங்க:&nbsp;<a href="https://tamil.asianetnews.com/coronavirus/corona-case-report-today-20-557-case-positive-last-24-hrs-rfayxn" rel="nofollow" target="_blank">அதிர்ச்சி!! இன்று ஒரே நாளில் 2,603 பேர் பலி.. 20,557 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்</a></p>  <p><img alt="corona decreased below thousand in chennai today" src="https://static-ai.asianetnews.com/images/01fvv92abhc37sem8dfmgysntf/corona-testnew.jpg" /></p>  <p>மாவட்ட வாரியாக: அரியலூர் 7, செங்கல்பட்டு 285, சென்னை 528, கோயம்புத்தூர் 167, கடலூர் 36, தர்மபுரி 9, திண்டுக்கல் 26, ஈரோடு 41, கள்ளக்குறிச்சி 12, காஞ்சிபுரம் 76, கன்னியாகுமரி 45, கரூர் 9, கிருஷ்ணகிரி 25, மதுரை 47, மயிலாடுதுறை 12, நாகப்பட்டிணம் 16, நாமக்கல் 33, நீலகிரி 11, பெரம்பலூர் 11, புதுகோட்டை 18, ராமநாதபுரம் 8, ராணிப்பேட்டை 43, சேலம் 94, சிவகங்கை 24, தென்காசி 14, தஞ்சாவூர் 34, தேனி 27, திருப்பத்தூர் 2, திருவள்ளூர் 105, திருவண்ணாமலை 38, திருவாரூர் 34, தூத்துக்குடி 48, திருநெல்வேலி 51, திருப்பூர் 27, திருச்சி 48, வேலூர் 16, விழுப்புரம் 39, விருதுநகர் 48 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.</p> ]]></description>
      <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01ftn6j7br864bn46ebsqc0gj7/covid19-split-hero_760x400.jpg"/>
    </item>
  </channel>
</rss>