<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 30 Apr 2026 18:02:35 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/cinema" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[மேயாத மான் படத்தில் ஹீரோ - ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-revelation-the-first-choices-for-hero-and-heroine-in-meyaadha-maan-0xyubtg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-revelation-the-first-choices-for-hero-and-heroine-in-meyaadha-maan-0xyubtg</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 13:11:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Meyaadha Maan: 'மேயாத மான்' திரைப்படத்தில், ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருந்த நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9g738j5hsenre6d72nkpv3,imgname-mixcollage-28-apr-2026-01-04-pm-9694-1777361718546.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Meyaadha Maan: 'மேயாத மான்' திரைப்படத்தில், ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருந்த நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், காதல், நட்பு கலந்த கலவையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் &ldquo;மேயாத மான்&rdquo;. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எளிமையான கதைக்களத்தில், மிக குறைவான பட்ஜெட்டில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. ரத்னா குமார் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை, கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வைபவ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் விவேக் பிரசன்னா, இந்துஜா ரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா சீனிவாசன் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷஃபிக் முஹம்மது அலி படத்தொகுப்பு செய்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி, வெற்றி பெற்றது. குறிப்பாக இந்துஜா மற்றும் விவேக்கின் நடிப்பு பாராட்டை பெற்றதோடு, பிரியா பவானி ஷங்கருக்கு சிறந்த அறிமுக படமாகவும் அமைந்தது. இப்படம் சில விருதுகளையும் வென்று குறித்து குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான்... இயக்குனர் ரத்னகுமார் 'மேயாத மான்' திரைப்படத்தில் நடிக்க இருந்த ஹீரோ ஹீரோயின் குறித்த தகவலை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'மேயாத மான்' திரைப்படத்தில் முதலில் நடிகர் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தான் முதலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இருவருக்குமே கதை மிகவும் பிடித்த போதிலும், எதிர்பாராத விதமாக படம் துவங்க இருந்த போது, பண மதிப்பிழப்பை அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த படம் நிறுத்தப்பட்டதாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரச்சனை சீரான பின்னர் அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே, வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரை வைத்து மேயாத மான் படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-revelation-the-first-choices-for-hero-and-heroine-in-meyaadha-maan-0xyubtg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kara First Review : வந்தாச்சு ‘கர’ முதல் விமர்சனம்! தனுஷ் கரசாமியாக கலக்கினாரா? சொதப்பினாரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/vignesh-raja-directional-dhanush-starrer-kara-movie-first-review-1r0o35v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/vignesh-raja-directional-dhanush-starrer-kara-movie-first-review-1r0o35v</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 12:31:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தனுஷ் நடிப்பில் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கர'. இந்தப் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி, படத்தின் ஹைலைட்ஸ் என்ன என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbwbhd9rg3mavwn2572cncn,imgname-kara-movie-5-1777441555881.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தனுஷ் நடிப்பில் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கர'. இந்தப் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி, படத்தின் ஹைலைட்ஸ் என்ன என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுஷ் கடைசியாக 'இட்லி கடை' படத்தில் நடித்திருந்தார். அப்படம் பெரியளவில் ஹிட் அடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது 'கர' படத்தில் மமிதா பைஜுவுடன் ஜோடியாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம் என பல அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். கர திரைப்படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படம் சென்சார் செய்யப்பட்டு 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் நீளம் 2 மணிநேரம் 41 நிமிடங்கள். ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து எப்படி வெளியே வந்தான் என்பதுதான் கதை என்று தனுஷ் கூறியுள்ளார். தனுஷ், கரசாமி என்ற திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்தில் நடக்கும் இந்தக் கதையில், திருட்டை விட்டுவிட்டு வரும் அவர், சில கரணங்களால் மீண்டும் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். 1991ம் ஆண்டு எரிபொருள் பற்றாக்குறை காலத்தில், தன் வாழ்க்கைக்கும் பாவத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஒருவரின் கதை இது என்று படக்குழு கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் பெயர் நீண்ட காலத்திற்குப் பேசப்படும் என தனுஷ் தெரிவித்துள்ளார். இது ஒரு 'ஸ்லோ-பர்ன் த்ரில்லர்' என்றும், ஆக்&zwnj;ஷன் பட்டையைக் கிளப்பும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியுள்ளார். 90-ஸ் பின்னணியில் படம் விறுவிறுப்பாக இருக்கும் என போலீஸ் அதிகரியாக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இது உணர்வுபூர்வமாக கனெக்ட் ஆகும் படம் என ஹீரோயின் மமிதா பைஜு கூறியுள்ளார். தனுஷின் மனைவியாக வரும் அவரைச் சுற்றிதான் கதை நகர்கிறதாம். இது ஒரு ஹாலிவுட் பாணியிலான கிராமத்து ஹீஸ்ட் த்ரில்லர் என இயக்குநர் கூறுகிறார். ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த ஹைப் வரவில்லை. புரமோஷன் பலவீனமாக உள்ளது. படம் மெதுவாக நகரும் என்பதும் ஒரு மைனஸாக இருக்கலாம். ஆனால், கதை வலுவாக இருக்கும் என்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கர திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தாலும் அதற்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாகவே உள்ளது. இதனால் இப்படத்திற்கு ஓப்பனிங் மிகப்பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் பின்னர் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தால் மட்டுமே ஹிட் அடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஒரு தமிழ் படம் கூட 100 கோடி வசூலை எட்டவில்லை. இந்த சாதனையை எட்டிப் பிடிக்கும் முதல் தமிழ் படமாக கர இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கர திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அவரது கெரியரில் அதிக சம்பளம் வாங்கிய படம் இதுவாகும். இதுதவிர வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார் தனுஷ். அதில் ஒரு படம் வெற்றிமாறனின் வட சென்னை 2 என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/vignesh-raja-directional-dhanush-starrer-kara-movie-first-review-1r0o35v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kara Twitter Review: 'கர' தனுஷை காப்பாற்றியதா? கை விட்டதா? ட்விட்டர் விமர்சனம் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/dhanush-starier-kara-movie-twitter-review-6raqcda</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/dhanush-starier-kara-movie-twitter-review-6raqcda</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 13:00:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள, 'கர' திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knhjt37fgmh73chn3ydr85x4,imgname-kara-movie-starring-dhanush-and-mamitha-baiju-1775485390063.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள, 'கர' திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், கோலிவுட், பாலிவுட், மற்றும் ஹாலிவுட் வரை சென்று திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் 'தனுஷ்'. இவர் நடித்து - இயக்கி கடைசியாக வெளியான 'இட்லி கடை', ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று ஏப்ரல் 30 ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் தான் 'கர'. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க, கே எஸ் ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் tஹன்யாரித்துள்ள இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் எதிர்பாராத நேரத்தில் அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து எப்படி வெளியே வருகிறான் என்பதே இந்த படத்தின் கதைக்களம். 1991ம் ஆண்டு எரிபொருள் பற்றாக்குறை காலத்தில், தன் வாழ்க்கைக்கும் பாவத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட கரசாமி என்கிற ஒருவரின் கதை தான் இது என்று படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிக எதிர்பார்ப்போடு வெளியாகி உள்ள இந்த படம் குறித்து ட்விட்டரில் வெளியாகியுள்ள விமர்சனந்த்தை பார்ப்போம். படம் குறித்து பேசியுள்ள ரசிகர் ஒருவர் &quot; முதல் பாதி அருமை &ndash; கதைக்களம் மெதுவாக சென்றாலும், உணர்வு பூர்வமாக உள்ளது. தனுஷ் நடிப்பு பாராட்டுக்குரியது. கருணாஸ் மற்றும் தனுஷ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. முதல் 15 நிமிடங்கள் நெருப்பாக உள்ளது, இடைவேளை உச்சம் தொடுகிறது. பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதே போல் கணம்மா பாடல் அருமை. ஜி.வி.பிரகாஷ் இசை, மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கர படத்தின் இடைவேளை அழுத்தமாக உள்ளது. எளிமையான காணோட்டத்தில் படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. படம் சம்பவங்களுக்கு ஏற்ப உருவாகும் மனநிலைகளையும், சூழ்நிலை ஏற்படுத்தும் டென்ஷனையும், நன்றாக கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது. தனுஷ் தன்னுடைய நடிப்பில் அசதி உள்ளார். ஜீவியின் இசை பாராட்டத்தக்கது. மீதமுள்ள கதையின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு பதிவில், கர படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக உள்ளது. தனுஷ் சாமர்த்தியமான, துரித நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கே எஸ் ரவிக்குமார் எமோஷ்னல் நடிப்பு அருமை. கருணாஸ் எந்த ஒரு செயற்கை தனமும் இல்லாத காமெடி ரசிக்க வைக்கிறது. மமிதா பைஜூ குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரிதிவிராஜ் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். என கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா போட்டுள்ள பதிவில், கர படத்தின் முதல் பாதி அபாரமாக உள்ளது. இது ஒரு எமோஷ்னல் திரில்லர். தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு பெஸ்ட். ஜிவி பிரகாஷ் குமார் சிறந்த இசையை வழங்கி உள்ளார். இரண்டாம் பாதி போலீஸின் சேசிங் காட்சிகள் இடம்பெறுவது மற்றொரு பரிமாணத்தை காட்டியுள்ளது. மொத்தத்தில் அருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/dhanush-starier-kara-movie-twitter-review-6raqcda"/>
        </item>
        <item>
            <title><![CDATA[26-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/ajith-s-26th-anniversary-shalini-shares-family-photos-videoshow-8l3cyiw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/ajith-s-26th-anniversary-shalini-shares-family-photos-videoshow-8l3cyiw</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 18:02:33 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7ljzs" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actor ajith kumar and shalini: நடிகர் அஜித், தன்னுடைய 26-ஆம் ஆண்டு திருமண நாளை, குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, கால்பதித்து பல வெற்றி - தோல்விகளை கடந்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அஜித் குமார். நடிப்பை தாண்டியும் பிற துறைகளில் ஆர்வம் காட்டுவது மட்டும் இன்றி அதில் குறிப்பிட்ட சில சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'குட் பேட் அக்லீ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/ajith-s-26th-anniversary-shalini-shares-family-photos-videoshow-8l3cyiw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/the-5-biggest-box-office-hits-of-samantha-ruth-prabhu-ak2uaxn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/the-5-biggest-box-office-hits-of-samantha-ruth-prabhu-ak2uaxn</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:21:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knv3rb8gh49wtsdpa7hwmfn5,imgname-samantha-ruth-prabhu-1775805148432.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், தனக்கென தனி அடையாளம் பதித்தவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது வித்தியாசமான நடிப்பு மற்றும் திறமை போன்றவை இவரது முன்னணி இடத்திற்கு கொண்டுவந்தது. முன்னணி ஹீரோயினாக இருந்த போதே... தன்னுடைய கேரியரை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் நடிப்புக்கு ஃபுல் ஸ்டாப் வைக்காமல், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். பின்னர் விவாகரத்து, மயோசிட்டிஸ் பிரச்சனை என பல சவால்களையும் கடந்து, தற்போது வரை நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த 5 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2021-ஆம் ஆண்டு, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இந்த படத்தை, இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். ஹீரோயினாக ரஷ்மிகா மனிதனா நடித்திருந்தாலும், 'ஊ சொல்றியா மாமா' என்கிற ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலம், ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அல்லு அர்ஜுனுக்கு நிகராக சமந்தாவுக்கும் கட்டவுட் வைத்து சமந்தாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள். இந்த திரைப்படம் ரூபாய் 365 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2018-ஆம் ஆண்டு, தெலுங்கில் கிராமத்து பின்னணியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் ரங்கஸ்தலம். ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், சமந்தா ராமலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குடும்பம், காதல் மற்றும் காமெடிய என தனித்துவமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்தது. சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில், இப்படம் முக்கிய படமாகவும் அமைந்தது. இந்த திரைப்படம் ரூபாய் 214 கோடி வசூலை ஈட்டியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மித்ரா என்கிற மருத்துவர் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட் படமான தெறி சுமார் ரூபாய் 150&ndash;160 கோடி வரை வசூல் சாதனை செய்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2018 -ஆம் ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மகாநடி. இந்த படத்தில், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்றாலும்... சமந்தாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது திறமையான நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. மேலும் இந்த திரைப்படம், ரூபாய் 85 முதல் 90 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தாவின் திரையுலக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்த திரைப்படம் என்றால் அது, தெலுங்கில் இவர் ஹீரோயினாக அறிமுமாகமான 'யே மாயா சேசவே ' திரைப்படம். 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் தான் இந்த படம். சிம்பு நடித்த ஹீரோ ரோலில் நாகா சைதன்யா நடிக்க, திரிஷா நடித்த வேடத்தில், சமந்தா நடித்திருந்தார். கெளதம் மேனன் இயக்கி இருந்த இந்த படம் ரூபாய் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/the-5-biggest-box-office-hits-of-samantha-ruth-prabhu-ak2uaxn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/tvk-chief-thalapathy-vijay-visit-tiruchendur-murugan-temple-ckmlcrg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/tvk-chief-thalapathy-vijay-visit-tiruchendur-murugan-temple-ckmlcrg</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 09:28:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq93pvpe86g2exx56h6m5mdk,imgname-vijay-1777348603598.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பரப்புரை காரணமாக கடந்த சில வாரங்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்து, தேர்தலும் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து முதல்வர் நாற்காலியில் அமரும் கனவோடு இருக்கிறார் விஜய். திராவிட கட்சிகளுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடைய தவெக தலைவர் விஜய் நேற்று திடீரென கிளம்பி திருச்செந்தூர் சென்றார். இரவு 11 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்கமாக திருச்செந்தூர் சென்றார். விஜய் திருச்செந்தூர் வரும் செய்து காட்டுத்தீ போல் பரவியதால், நள்ளிரவிலும் அவரைப் பார்க்க வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வரும் போதே பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்த விஜய், நேராக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவிலுக்கு வந்த நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நள்ளிரவில் கோவிலில் கூடி இருந்தனர். பின்னர் நேரடியாக கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்ட விஜய், அதிகாலை விஷ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டார். கோவில் நிர்வாகம் சார்பாக விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து கையில் வேலோடு விஜய் கடற்கரைக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன்பின்னர் அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு காரில் கிளம்பிச் சென்றார் விஜய்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூருக்கு விசிட் அடித்த விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெற்றி வேல் பரிசாக வழங்கப்பட்டது. நடிகர் விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது இதுவே முதன்முறை ஆகும். கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். விஜய்யின் இந்த திடீர் விஜயத்தால் திருச்செந்தூரே ஸ்தம்பித்துப் போனது. அங்கு எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/tvk-chief-thalapathy-vijay-visit-tiruchendur-murugan-temple-ckmlcrg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Divorce : இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தது ஏன்? பல வருடங்களுக்குப் பின்னர், பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபல நடிகர்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-divorce-reason-aamir-khan-opens-up-about-his-divorce-reasons-after-many-years-explained-igrg1lw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-divorce-reason-aamir-khan-opens-up-about-his-divorce-reasons-after-many-years-explained-igrg1lw</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:21:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Aamir Khan Divorce Reason : பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது விவாகரத்து முடிவுகள் குறித்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார். அவரது திருமண முறிவுக்கான காரணங்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc3bqq5c5crgctatx5sg92g,imgname-aamir-khan-divorce-reason-1777448902373.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Aamir Khan Divorce Reason : பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது விவாகரத்து முடிவுகள் குறித்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார். அவரது திருமண முறிவுக்கான காரணங்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாலிவுட் துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அமீர்கான். இவர் தனது 21வது வயதில் ரீனா தாத்தாவை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு அமீர்கானின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளன. சுமார் 16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண பந்தம் 2002 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து &lsquo;லகான்&rsquo; படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தின் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவை காதலித்தார். 2005 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஆசாத் என்கிற மகனும் உள்ளனர். முதல் திருமணம் போலவே 16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண பந்தம் 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கிரண் ராவுடன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பொழுது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரண் ராவை விவாகரத்து செய்த போது, &ldquo;நாங்கள் கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் குடும்பமாகவும் மகனுக்கு பெற்றோராக இருப்போம்&rdquo; என்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் கிரண் ராவ் அளித்த பேட்டியில், &ldquo;தங்களுக்குள் எந்த பெரிய சண்டையோ அல்லது துரோகமோ கிடையாது, இந்த காதல் உறவு மாறி நட்பு ரீதியான உறவாக மாறிவிட்டது. பிரிந்து வாழ்வதே சிறந்தது என்ற ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்தோம்&rdquo; என கிரண் ராவ் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் இருவரிடமிருந்து ஏன் பிரிந்தேன் என அமீர்கான் விளக்கியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இருவருடனும் உறவு சரியாக அமையவில்லை என்றும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாதது தான் காரணம் என்று தன் தவறையும் ஒப்புக்கொண்ட 21 வயதில் ரீனா தாத்தாவை காதலித்த பொழுது தனக்கு அவ்வளவு முதிர்ச்சி இல்லை என்றும், சிறிய வயதில் திருமணம் செய்ததால் போதிய பக்குவம் இல்லை என்றும், அந்த சமயத்தில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததால் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முடியாததும் பிரிவுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலைப்பளு காரணமாக தனது மூத்த மனைவியின் குழந்தைகளான ஜூனைத் மற்றும் ஐராவுடன் நேரம் செலவிட முடியாமல் போனது குறித்து இன்று வரை வருத்தப்படுவதாக அமீர்கான் கூறினார். இதற்கு தானே முழு காரணம் என்று அவர் தன்னை குற்றம் சாட்டியுள்ளார். &ldquo;தவறை ஒப்புக்கொள்வதால் யாரும் குறைந்து போட மாட்டார்கள், நானும் என் தவறை ஒப்புக்கொண்டேன். தற்போது அந்த தவறை சரி செய்ய தொடங்கி இருக்கிறேன். குடும்பத்தினருடன் முடிந்தவரை அதிகம் நேரம் செலவிட முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். முதல் மனைவியுடன் விவாகரத்துக்குப் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ரீனாவின் தந்தை இறந்தபோதும், சமீபத்தில் மகள் ஐராவின் திருமணத்தின் போதும் அமீர்கான் முன்னின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரு மனைவிகளை பிரிந்தாலும் தனது இரண்டு முன்னாள் மனதில் உடனும் அமீர்கான் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்திய விழாக்களில் ரீனா ரித்தா மற்றும் கிரண் ஆகிய இருவருடனும் அவர் ஒரு ஒன்றாக கலந்து கொண்டு ஒரு பெரிய குடும்பமாக வாழ்ந்து வருவதை காட்டினார். தற்போது தனது மகன் ஜூனைத் கான் அறிமுகமாகும் படத்தின் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 61 வயதாகும் அவர் தற்போது கௌரி ஸ்பார்ட் என்பவர் உடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2022 மார்ச்சில் நடந்த அமீர் கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கௌரி ஸ்பார்ட் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இருப்பினும் இதுகுறித்து அமீர்கான் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-divorce-reason-aamir-khan-opens-up-about-his-divorce-reasons-after-many-years-explained-igrg1lw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/can-tvk-vijay-become-cm-with-37-seats-in-tamilnadu-election-2026-rules-ir3gycr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/can-tvk-vijay-become-cm-with-37-seats-in-tamilnadu-election-2026-rules-ir3gycr</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 08:05:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TVK Vijay Become CM With 37 Seats: &lt;/strong&gt;தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 37 இடங்களில் வெற்றி பெற்றால் அவரால் முதல்வராக முடியுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km24w76zznhakws3n6jn410p,imgname-yauq6--1--1773893721311.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TVK Vijay Become CM With 37 Seats: &lt;/strong&gt;தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 37 இடங்களில் வெற்றி பெற்றால் அவரால் முதல்வராக முடியுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார். இதில் விஜய் மட்டும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட்டார். இதே போன்று மற்ற தொகுதிகளிலும் விஜய்யின் தவெக கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்று சொல்லப்படும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை விஜய் ஆதரித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளும்மான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்து கிட்டத்தட்ட 85 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் தான் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும் விஜய்யின் தவெக கட்சியும் பல இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று கருத்துகணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. அதிலேயும், Axis My India (India Today) நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய் பெருவாரியான தொகுதிகளில் அதாவது, 98 முதல் 120 இடங்களில் முன்னிலை பெறும் என்று தெரிவித்துள்ளது. இதே போன்று திமுக 125 முதல் 145 இடங்கள் வரையிலும், அதிமுக 60 முதல் 70 இடங்கள் வரையிலும் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், மற்ற நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் Praja Poll தவெக 1 முதல் 9 இடங்கள், P-Marq தவெக 16 முதல் 26 இடங்கள், Kamakhya Analytics தவெக 67-81, JVC தவெக 8-15 இடங்கள் என்று முடிவுகள் தெரிவித்துள்ளன. ஒருவேளை விஜய் 37 இடங்களில் அவரால் முதல்வராக முடியுமா என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக சட்டமன்ற விதிகளின்படி, விஜய் முதலமைச்சராக 37 இடங்கள் என்பது போதுமானதல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமெனில், மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் மேலாக, அதாவது குறைந்தபட்சம் 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 37 இடங்களைப் பெற்றால், கூட்டணி ஆட்சி: த.வெ.க-வுடன் மற்ற கட்சிகள் இணைந்து, மொத்த எண்ணிக்கை 118-ஐத் தாண்டினால் மட்டுமே விஜய்யால் முதலமைச்சராக முடியும். ஆனால், பெரிய கட்சிகள் அவருக்கு ஆதரவு தருமா என்பது அரசியல் சூழலைப் பொறுத்தது.&lt;/p&gt;&lt;p&gt;தொங்கு சட்டமன்றம்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மிக அதிக இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும். அப்போது மற்ற கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் எக்ஸிட் போல் (Exit Polls) முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 37 இடங்கள் என்பது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய பலம் என்றாலும், தனித்து ஆட்சி அமைக்கவோ அல்லது நேரடியாக முதலமைச்சராகவோ அது போதாது. மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 37 சீட்களை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு உதாரணமாக 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்பட்ட சூழலில் பாஜக 104 இடங்களிலிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க ஜனதா தளம் கட்சி வேட்பாளர் குமாரசாமி முதல்வர் பதவி கேட்டார். கர்நாடகாவில் பாஜக வரக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்து (78+37=115) பெரும்பான்மையை நிரூபித்தது. 37 இடங்களில் வெற்றி பெற்ற ஜனதா தளம் வேட்பாளர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே போன்று தமிழகத்திலும் அதிமுக மற்றும் தவெக கூட்டணி வைத்து விஜய் முதல்வர் ஆகும் சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த முறை அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை கூடுதலாக 10 இடங்களில் வெற்றி பெற்று 85 இடங்கள் ஜெயித்தால், தவெகா 35 இடங்களில் வெற்றி பெற்றால் கூட அதிமுக, தவெக கூட்டணியில் (120) இடங்கள் கிடைக்கும். இதன் மூலமாக விஜய் முதல்வராக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/can-tvk-vijay-become-cm-with-37-seats-in-tamilnadu-election-2026-rules-ir3gycr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Michael Movie Box Office: ரூ. 5,000 கோடியை நோக்கி பாயும் 'மைக்கல்'.! 4 நாட்களிலேயே மிரட்டும் வசூல் விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/michael-movie-mj-biopic-eyes-rs-5000-crore-mark-staggering-4-day-box-office-report-k542gop</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/michael-movie-mj-biopic-eyes-rs-5000-crore-mark-staggering-4-day-box-office-report-k542gop</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 08:55:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;'மைக்கல்', வெளியான முதல் 4 நாட்களிலேயே ரூ. 2,200 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது. மைக்கல் ஜாக்சனின் அண்ணன் மகனான ஜாபர் ஜாக்சனின் தத்ரூபமான நடிப்பு மற்றும் ஆண்ட்வான் ஃபுகுவாவின் இயக்கம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgmch2rrx70mysh7wx3ewzve,imgname-0d01eaef-8447-460e-aa47-46a27dd6c854--2--1770210757400.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;'மைக்கல்', வெளியான முதல் 4 நாட்களிலேயே ரூ. 2,200 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது. மைக்கல் ஜாக்சனின் அண்ணன் மகனான ஜாபர் ஜாக்சனின் தத்ரூபமான நடிப்பு மற்றும் ஆண்ட்வான் ஃபுகுவாவின் இயக்கம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரைையுலகில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளியாகி, வசூலிலும் சரி, மக்கள் மனதை வெல்வதிலும் சரி புதிய மைல்கற்களை உருவாக்கும். அந்த வகையில், இசை உலகின் ஜாம்பவான் மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'மைக்கல்' (Michael) திரைப்படம் தற்போது உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜாபர் ஜாக்சன் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைத் தகர்த்து எறிந்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் நுழைந்தது. முதல் காட்சியிலிருந்தே நேர்மறையான விமர்சனங்கள் குவியத் தொடங்கின. இதன் விளைவாக:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;உலகளாவிய சாதனை: படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ. 2,200 கோடி (சுமார் $260 Million) வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;பயோபிக் சாதனை: ஒரு இசை கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இவ்வளவு குறுகிய காலத்தில் இமாலய வசூலை எட்டியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.&lt;/li&gt; &lt;li&gt;இந்தியாவில் தாக்கம்: ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மவுசு உண்டு. அந்த வகையில் மைக்கல் ஜாக்சனின் ரசிகர்கள் இந்தியாவில் அதிகம் என்பதால், இங்கும் முதல் 4 நாட்களில் சுமார் ரூ. 20 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் ஈட்டியுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இமாலய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், மைக்கல் ஜாக்சனாக நடித்திருக்கும் ஜாபர் ஜாக்சன். இவர் மைக்கல் ஜாக்சனின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்சனின் தனித்துவமான நடனம், மேடை மேனரிசம் மற்றும் அவரது மெல்லிய குரல் ஆகியவற்றை அப்படியே திரையில் பிரதிபலித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், ஜாக்சன் தனது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், இனவெறிக்கு எதிரான அவரது நிலைப்பாடு மற்றும் இசைத் துறையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் இயக்குநர் ஆண்ட்வான் ஃபுகுவா (Antoine Fuqua) மிக நேர்த்தியாகவும் உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார். இதுவே ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வரவழைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது உலகம் முழுவதும் 'மைக்கல் ஜாக்சன் மேனியா' மீண்டும் தொடங்கியுள்ளது. திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு வரும் வாரங்களுக்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா வர்த்தக வல்லுநர்களின் கணிப்புப்படி, இத்திரைப்படம் வரும் நாட்களில் ரூ. 5,000 கோடி முதல் ரூ. 7,000 கோடி வரையிலான மொத்த வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மைக்கல்' திரைப்படம் வெறும் வசூல் சாதனைக்கானது மட்டுமல்ல; இசை உலகின் மன்னனுக்கு உலக சினிமா செலுத்திய மாபெரும் மரியாதையாகக் கருதப்படுகிறது. முந்தைய பயோபிக் படங்களான 'போஹிமியன் ராப்சோடி' போன்ற படங்களின் சாதனைகளை இது விரைவில் முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை. மைக்கல் ஜாக்சனின் மேஜிக் இன்னும் ஓயவில்லை என்பதை இந்த 4 நாள் வசூல் உலகிற்கு உணர்த்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/michael-movie-mj-biopic-eyes-rs-5000-crore-mark-staggering-4-day-box-office-report-k542gop"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அடுத்தடுத்து 3 முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் சன் டிவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-stopped-3-mega-hit-serials-aadukalam-manamagale-vaa-and-punitha-kvmq4ob</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-stopped-3-mega-hit-serials-aadukalam-manamagale-vaa-and-punitha-kvmq4ob</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 08:52:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மூன்று மெகா சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. அதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzc866xddemt84wb6a0aeazj,imgname-new-project---2025-07-05t075723.421-1751684160429.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மூன்று மெகா சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. அதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சின்னத்திரையில் சீரியல்களை அதிகளவில் ஒளிபரப்பும் சேனல் என்றால் அது சன் டிவி தான். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக பல்வேறு தொடர்களை ஒளிபரப்பு வரும் சன் டிவி இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் சீரியல்கள் தான். காலையில் தொடங்கி இரவு வரை தொடர்ச்சியாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒவ்வொரு சீரியலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியல்களுக்கு அதிகரித்த வரும் ஹவுஸ் காரணமாக தற்போது சில தொடர்களை வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீரியல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் கம்மியான டிஆர்பி ரேட்டிங் வாங்கும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அப்படி தற்போது ஒரே நேரத்தில் மூன்று மதிய நேர சீரியல்களை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். அந்த மூன்று சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் சரியான டைமிங்ஸ் ஸ்லாட் கிடைக்காததால் அதற்கு கம்மியான அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. இந்த மூன்று சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் அதற்கு பதிலாக மூன்று புத்தம் புதிய தொடர்களை சன் டிவி களம் இறக்க உள்ளதாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் முடிவுக்கு வரவுள்ள சீரியல்களில் புனிதா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியதிலிருந்து மதிய நேர ஸ்லாட்டில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 450 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங்கை பெறாததால் அதனை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். மே மாதத்துடன் புனிதா சீரியல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் நிமேஷிகா, அம்மு ராமச்சந்திரன், கார்த்திக் வாசுதேவன், கபிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் சன் டிவி இழுத்து மூட உள்ள மற்றொரு சீரியல் மணமகளே வா. இந்த சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. தினந்தோறும் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த மணமகளே வா சீரியல் குறைந்த அளவிலான டிஆர்பி ரேட்டிங் பெற்றதால் அதற்கும் மூடுவிழா நடத்த உள்ளனர். மணமகளே வா சீரியலும் மே மாதத்துடன் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சீரியலில் ஹரிக்கா சாது லோகேஷ் பாஸ்கரன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். நல்ல கதை களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலும் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது. அதுவே அந்த சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. மதிய நேரத்துக்கு மாற்றிய பின்னர் ஆடுகளம் சீரியலின் டிஆர்பி மடமடவென குறைய தொடங்கியது. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியல் தற்போது மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கிறார். அந்த சீரியலையும் வருகிற ஜூன் மாதத்தில் முடிவுக்கு கொண்டு வருகிறது சன் டிவி. அடுத்தடுத்து மூன்று மெகா சீரியல் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-stopped-3-mega-hit-serials-aadukalam-manamagale-vaa-and-punitha-kvmq4ob"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-double-game-after-manoj-arrest-in-siragadikka-aasai-serial-today-990th-episode-otdus4o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-double-game-after-manoj-arrest-in-siragadikka-aasai-serial-today-990th-episode-otdus4o</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 10:26:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி பைனான்சியரை தூண்டிவிட்டு மனோஜை போலீஸிடம் சிக்க வைத்து கைது செய்ய வைத்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq96ywxn3y64cm3txcyq4z75,imgname-siragadikka-aasai-serial-1777352012725.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி பைனான்சியரை தூண்டிவிட்டு மனோஜை போலீஸிடம் சிக்க வைத்து கைது செய்ய வைத்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன்னிடம் வாங்கிய கடனை மூன்று மாதங்களில் திருப்பி கொடுக்க வேண்டும் என்று பைனான்சியர் கெடு விதித்த நிலையில், முத்துவும் மீனாவும் தீயாய் வேலை செய்ய தொடங்குகிறார். அவர்கள் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். இதை சிந்தாமணியிடம் கூறுகிறார் பைனான்சியர். இப்படியே போனால் 3 மாதத்திற்குள் இந்த முத்துவும் மீனாவும் பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள் என்பதை அறிந்த சிந்தாமணி, அவர்களை வேறு பக்கம் திசை திருப்பிவிட திட்டம் போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனோஜ் மீது போலீஸில் புகார் கொடுக்க சொல்கிறார் சிந்தாமணி. அவன் ஃபோர்ஜரி பண்ணிவிட்டான் என சொல்லி புகார் கொடுக்க சொல்லும் சிந்தாமணி, அப்படி புகார் கொடுத்து மனோஜை கைது செய்ய வைத்தால் அந்த குடும்பம் அவமானப்படும். அதுக்கப்புறம் அவங்க பணம் சம்பாதிக்குறதை மறந்துட்டு, மனோஜை எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும், என்பதில் கவனம் செலுத்த தொடங்குவார்கள் என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து பைனான்சியரும் சிந்தாமணி சொல்வதை கேட்டு வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் முத்துவும் மீனாவும் தாங்கள் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் கடனை அடைத்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து போலீசார் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் மனோஜை அரெஸ்ட் பண்ண வந்திருப்பதாக சொல்கிறார்கள். அவர் பைனான்சியரிடம், கடன் வாங்கும் போது அப்பாவோட கையெழுத்தை தானே போட்டு ஃபோர்ஜரி பண்ணி இருக்கிறார். அதற்காக மனோஜை அரெஸ்ட் பண்ணுவதாக கூறி போலீசார் அவரை தரதரவென இழுத்து செல்கிறார்கள். தன் மகனை போலீசார் கைது செய்து செல்வதை தெருவில் உள்ள அனைவரும் வேடிக்கை பார்த்ததால், விஜயா அவமானத்தில் கூனி குருகிப் போகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சிந்தாமணியை பார்ப்பதற்காக ரோகிணி, செல்கிறார். மனோஜை போலீசார் கைது செய்துவிட்டதாக சொல்லி சிந்தாமணியிடம் கதறி அழுகிறார் ரோகிணி. அதற்கு அவர், நான் தான் பைனான்சியரிடம் சொல்லி மனோஜ் மீது புகார் கொடுக்க சொல்லி அவனை அரெஸ்ட் பண்ண வச்சேன் என சொல்லும் சிந்தாமணி, எல்லாம் உனக்காக தான் என சொல்கிறார். புரியலயே ஆண்ட்டி என ரோகிணி கேட்க, இப்போ நீ போலீஸ் ஸ்டேஷன் போய் மனோஜை வெளியே எடுப்பதாக சொல்லி அவரிடம் பேசு, அதுக்கப்புறம் நம்ம எப்படியாச்சும் ஜாமீன்ல மனோஜை வெளிய எடுத்துடலாம். நீ தான் வெளிய எடுத்தன்னு தெரிஞ்சதுனா மனோஜ் உன் கூடவே வந்திருவான் என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து முத்து, மீனா, ஸ்வேதா ஆகியோர் வக்கீலை அழைத்து நடந்ததை கூறுகிறார்கள். அந்த வக்கீல் பின்னர் இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசிப் பார்க்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் இந்த வழக்குக்கு பெயில் கிடைக்காது என சொல்லிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது? மனோஜை ரோகிணி ஜாமினில் வெளியே எடுப்பாரா? அல்லது அவர் சிறையிலேயே தத்தளிப்பாரா? சிந்தாமணியின் சதி வேலையால் தான் மனோஜ் ஜெயிலுக்கு சென்றிருக்கிறார் என்கிற உண்மை முத்து மற்றும் மீனாவுக்கு தெரியவருமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-double-game-after-manoj-arrest-in-siragadikka-aasai-serial-today-990th-episode-otdus4o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜனனி போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்... அந்தர் பல்டி அடித்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/visalatchi-support-to-withdraw-case-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-481st-episode-p5fozg4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/visalatchi-support-to-withdraw-case-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-481st-episode-p5fozg4</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 08:54:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார் விசாலாட்சி. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbm45crnfbdxh0nta82hjp2,imgname-ethirneechal-thodargiradhu--8--1777432925592.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார் விசாலாட்சி. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தனக்கு பிரஷர் அதிகமானதால் மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்த அவரது தம்பிகள் வீட்டில் வந்து யாருமே அவரை பார்க்க வரக்கூடாது என்றும், உங்களால் தான் என்னுடைய அண்ணன் இந்த நிலைமையில் இருக்கிறார் என சொல்கிறார். அவர் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என சொல்லமுடியாது என்று டாக்டர் கூறிவிட்டதாக கதிர் சொன்னதும் அதைக்கேட்ட விசாலாட்சி பதறிப்போகிறார். தன் அண்ணனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஸ்பத்திரிக்கு சென்றதும் அங்கு டாக்டர், ஆதி குணசேகரனை பரிசோதித்துவிட்டு, அவருக்கு பிரஷர் அதிகமானதால் தான் இப்படி ஆனதாகவும், அவரை இனி எப்போ வேண்டுமானாலும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறுகிறார். ஆனால் அவரிடம் பேசும் ஆடிட்டர், இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர் இங்கேயே ஐசியூவில் இருக்கட்டும் என சொல்வதோடு, எங்கள் வீட்டில் இருந்து பெண்கள் யார் வந்து கேட்டாலும் அண்ணன் சீரியஸாக இருப்பதாக சொல்லுமாறு டாக்டரிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிடுகிறார். இதன்மூலம் ஆதி குணசேகரன் சீரியஸாக இருப்பது போல் காட்டி, அவர் மீது போடப்பட்டுள்ள கேஸை எல்லாம் வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வீட்டுக்கு போகும் கதிர் மற்றும் ஞானம், அனைவரிடம் கெஞ்சி கேட்கிறார்கள். இனியாவது அந்த மனுஷனை நிம்மதியா இருக்க விடுங்க என கதிர் கேட்கிறார். அப்போது குறுக்கிட்டு பேசும் ஜனனி, டாக்டரே பொண்டாட்டி, பிள்ளைங்க எல்லாம் போய் பாக்கலாம்னு சொல்றாரு, நீங்க என்னமோ யாருமே பார்க்க கூடாது, தொந்தரவு பண்ணக் கூடாதுனு பேசுறீங்க என கேட்க, அதைக்கேட்டதும் கடுப்பாகிறார் கதிர். வழக்கம்போல் ஜனனியை பார்த்து நீ வாய மூடு டி, உன்னால தான் என்னோட அண்ணன் சாகக் கிடக்கிறார் என்று தன்னுடைய டிராமாவை ஸ்டார்ட் பண்ணுகிறார். அப்போது அருகில் இருந்த விசாலாட்சி ஜனனியை தடுத்து நிறுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது பேசும் ஞானம், ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோரிடம் நீங்க மூணு பேரும் கையெழுத்து போட்டு கொடுத்தீங்கனா எல்லாம் சரியாகிடும் என சொல்கிறார். அவர் கையெழுத்து கேட்டதும் அதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று சந்தேகப்படுகிறார் ஜனனி. உடனே அருகில் இருந்த விசாலாட்சி, தாய் பாசத்தால் அந்தர் பல்டி அடிக்கிறார். அனைவரையும் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்கிறார். அவரிடம் இப்படி மாத்தி மாத்தி பேசாத அம்மா என சொல்கிறார் சக்தி. போதும்யா உடனே அம்மா மாரிட்டியானு கேட்காத, அவன் உசுரு முக்கியம் என சொல்ல, ஜனனி ஷாக் ஆகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து என்ன நடக்கப்போகிறது. ஜனனி பேச்சைக் கேட்காமல் மனம் மாறும் நிலையில் இருக்கும் ஈஸ்வரி, வழக்கை வாபஸ் வாங்க சம்மதிப்பாரா? நந்தினியும், ரேணுகாவும், அவர்கள் பேச்சை கேட்டு வாபஸ் வாங்க சம்மதித்து கையெழுத்து போடுவார்களா? ஜனனியின் போராட்டம் தொடருமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/visalatchi-support-to-withdraw-case-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-481st-episode-p5fozg4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[26-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-ajith-kumar-and-shalini-celebrating-26th-wedding-anniversary-photos-goes-viral-pcoiguf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-ajith-kumar-and-shalini-celebrating-26th-wedding-anniversary-photos-goes-viral-pcoiguf</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 16:21:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Actor ajith kumar and shalini: நடிகர் அஜித், தன்னுடைய 26-ஆம் ஆண்டு திருமண நாளை, குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqf02q6dchqegrfkspt2bgwt,imgname-ajith-kumar-1777546124492.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actor ajith kumar and shalini: நடிகர் அஜித், தன்னுடைய 26-ஆம் ஆண்டு திருமண நாளை, குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, கால்பதித்து பல வெற்றி - தோல்விகளை கடந்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அஜித் குமார். நடிப்பை தாண்டியும் பிற துறைகளில் ஆர்வம் காட்டுவது மட்டும் இன்றி அதில் குறிப்பிட்ட சில சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'குட் பேட் அக்லீ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த படம் மற்றும் கதைக்களம் உறுதி செய்யப்பட்டாலும், தற்போது வரை அஜித் வெளிநாடுகளில் தன்னுடைய அணியுடன் கார் ரேஸில் கலந்து கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அண்மையில் கூட, பெல்ஜியத்தில் நடந்த 24 மணிநேர கார் ரேஸில், இவரது அணி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை செய்தது. மேலும் தற்போதைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அஜித் கார் ரேஸ் - சினிமா ஷூட்டிங் என ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், குடும்பத்தினருடன் ஸ்பெஷல் மோமெண்ட்ஸை கொண்டாட மறந்து இல்லை. அந்த வகையில் பெல்ஜியம் கார் ரேஸுக்கு பின்னர் சென்னை திரும்பிய, அஜித் இந்த சம்மர் ஹாலிடேஸ் நாட்களை குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார். குறிப்பாக, அஜித் தன்னுடைய 26-ஆம் ஆண்டு திருமண நாளை மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆதிவிக்குடன் கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை அஜித்தின் மனைவி ஷாலினி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புகைப்படங்கள் ஏப்ரல் 24-ஆம் தேதி எடுத்து என்றாலும், இதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் திளைத்துள்ளனர். மேலும் நாளை அஜித்தின் பிறந்தநாள் என்பதால் இப்போதே வாழ்த்துக்களும் குவித்த வண்ணம் உள்ளது. கண்டிப்பாக ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் புகைப்படங்களையும் வெளியிட வேண்டும் என தல ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். மேலும் அஜித்தின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக மே 1-ஆம் தேதி பில்லா படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் அஜித்தின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-ajith-kumar-and-shalini-celebrating-26th-wedding-anniversary-photos-goes-viral-pcoiguf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸ் எப்போது? தேதி ஃபிக்ஸ்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/thalapathy-vijay-last-movie-jana-nayagan-release-date-final-update-check-details-here-pk8wmd6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/thalapathy-vijay-last-movie-jana-nayagan-release-date-final-update-check-details-here-pk8wmd6</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 09:00:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Thalapathy Vijay Last Movie Jana Nayagan Release Date: &lt;/strong&gt;தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு ஒருவழியாக ரிலீஸ் தேதி கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இந்தப் படத்தின் வெளியீட்டுப் பாதை இப்போது தெளிவாகத் தெரிகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq92820nkzqs4spbkax1w79d,imgname-jana-nayagan-release-date-1777347069973.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Thalapathy Vijay Last Movie Jana Nayagan Release Date: &lt;/strong&gt;தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு ஒருவழியாக ரிலீஸ் தேதி கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இந்தப் படத்தின் வெளியீட்டுப் பாதை இப்போது தெளிவாகத் தெரிகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;'ஜன நாயகன்' படம் ஒருவழியாக ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. பல மாதங்களாக நீடித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் யூகங்களுக்குப் பிறகு, இப்போது படம் தியேட்டரில் வெளியாவதற்கான பாதை தெளிவாகியுள்ளது. இது தளபதி விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்படுவதால், பெரும் பரபரப்பு நிலவுகிறது.&lt;img&gt;தகவல்களின்படி, இந்தப் படம் இப்போது மே 8, 2026 அன்று வெளியாகலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. முன்னதாக, 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், சர்ச்சைகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் தியேட்டர்களுக்கு வரவில்லை. சுவாரஸ்யமாக, ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் அட்வான்ஸ் புக்கிங் செய்திருந்தது.&lt;img&gt;இந்தப் படம் சென்சார் போர்டு தொடர்பான சிக்கல்களைச் சந்தித்தது. இதன் காரணமாகவே ரிலீஸ் தள்ளிப்போனது. KVN Productions தயாரிப்பு நிறுவனத்தின் இந்தப் பெரிய படத்திற்கு சென்சார் கிளியரன்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், மொத்த திட்டமும் பாதிக்கப்பட்டது. இப்போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதாக நம்பப்படுகிறது.&lt;img&gt;ரிலீஸுக்கு முன்பே படம் ஆன்லைனில் லீக் ஆனதாக வெளியான செய்தி, தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனாலும், விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் இது அவரின் கடைசிப் படம் என்பது, முதல் நாள் வசூலுக்குப் பெரிய பலமாக அமையும். ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியைச் சுற்றி இந்தப் படத்தின் கதை நகர்கிறது. இதில் அரசியல் மற்றும் ஆக்&zwnj;ஷன் டிராமா என அனைத்தும் கலந்திருக்கிறது.&lt;img&gt;இந்தப் படத்தை எச். வினோத் இயக்குகிறார். இதில் பாபி தியோல் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக வருகிறார். பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் நாராயணன் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/thalapathy-vijay-last-movie-jana-nayagan-release-date-final-update-check-details-here-pk8wmd6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[35 வயதில் தன்னை விட வயதில் குறைந்த நடிகரை காதலிக்கும் பூஜா ஹெக்டே வைரலாகும் டேட்டிங் போட்டோஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/love-rumors-spark-again-pooja-hegde-clicks-with-a-younger-actor-go-viral-r97lbaq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/love-rumors-spark-again-pooja-hegde-clicks-with-a-younger-actor-go-viral-r97lbaq</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 11:06:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pooja Hegde clicks with a younger actor go viral: தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே, இளம் நடிகருடன் அடிக்கடி வெளியே தோன்றுவதால், அந்த நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசு எழுந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqedtyah17pkdx2wgh6pgtsp,imgname-d2-1777526995281.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pooja Hegde clicks with a younger actor go viral: தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே, இளம் நடிகருடன் அடிக்கடி வெளியே தோன்றுவதால், அந்த நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசு எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ரிலீஸ் ஆன 'முகமூடி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து, தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவரை மீண்டும் 'பீஸ்ட்' படத்தின் மூலம், தமிழுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இந்த படமும் தோல்வியை தழுவிய நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக, அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டாலும், ரிலீசுக்கு முன்பே சமூக வலைத்தளத்தில் வெளியாகி... ரசிகர்களையும், படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய செய்தது. அடுத்தடுத்து சில பாலிவுட் படங்களில் நடிப்பதில் தற்போது பூஜா ஹெக்டே பிசியாகி உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் பூஜா ஹெக்டே தன்னை விட இளைய வயது நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆதாவது கடந்த மாதங்களாகவே பூஜா ஹெக்டே மற்றும் ரோஹன் மெஹ்ரா ஆகியோர், டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வந்தன. இப்போது, இந்த உறவு உண்மையானது என்றும், அவர்கள் சில ஆண்டுகளாக காதலில் வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியதும், நண்பர்களின் வட்டாரத்திலும் சேர்ந்து காணப்பட்டதும் இந்த வதந்தியை உறுதி செய்வது போல் உள்ளது. பூஜா ஹெக்டே பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக பகிராதவர். அவர் அதிகமாக தனது வேலை மற்றும் திரைப்படங்களின் மீதே கவனம் செலுத்துபவர் என்கிற பெயரையும் பெற்றுள்ளார். அதனால் தான், இந்த காதல் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது பலரும் அதைப் பற்றி ஆச்சரியமாகக் கண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக, அவர் &ldquo;கிஸி கா பாய் கிஸி கி ஜான்&rdquo; திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் சல்மான் கானுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவியது. பின்னர் அவை வெறும் வதந்திகள் மட்டுமே என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து தற்போது பூஜா ஹெக்டே டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் நடிகர் ரோஹன் மெஹ்ரா, பழம்பெரும் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு வெளியான &ldquo;பஜார்&rdquo; திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரோஹன், நடிகராக வருவதற்கு முன்பு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய &ldquo;பாஜீராவ் மஸ்தானி&rdquo; திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூஜா ஹெக்டே தற்போது தன்னுடைய அடுத்த படமான &ldquo;ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை&rdquo; படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் வருண் தவான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குநர் டேவிட் தவான் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், மே 22, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்ட் தன்னை விட இரண்டு வயது குறைவான ரோஹன் மெஹ்ராவை காதலிப்பது தான், பாலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. எனினும் இது குறித்து பூஜா என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/love-rumors-spark-again-pooja-hegde-clicks-with-a-younger-actor-go-viral-r97lbaq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய சூர்யா பட தேசிய விருது நடிகர் யார் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-which-68-years-national-award-winning-actor-wrote-the-7th-grade-exam-r9zr5u3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-which-68-years-national-award-winning-actor-wrote-the-7th-grade-exam-r9zr5u3</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 15:49:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;National Award winning actor: பிரபல தேசிய விருது நடிகர் இந்திரன்ஸ் தன்னுடைய 68 வயதில், 7-ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும்... அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k8ftnnxqcyfeffgspgty3qvc,imgname-aashan-indrans-1761467881399.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;National Award winning actor: பிரபல தேசிய விருது நடிகர் இந்திரன்ஸ் தன்னுடைய 68 வயதில், 7-ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும்... அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாடகத் துறையிலும், மலையாள திரையுலகிலும் பிரபலமானவர் நடிகர் இந்திரன்ஸ். இவர் &ldquo;வயது என்றுமே, படிப்புக்கு தடையல்ல&rdquo; என்பதே தன்னுடைய செயலால் நிகழ்த்தி காட்டியுள்ளார். இவரது செயல் தற்போது... கேட்பவர்களை மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் இந்திரன்ஸ் , 1981-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் ஒரு ஒப்பனை கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி... பின்னர் பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்து, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நகைச்சுவை மட்டுமல்லாமல், செண்டிமெண்ட் நிறைந்த கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை பதித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2021-ஆம் ஆண்டு 'ஹோம்' என்கிற மலையாள படத்தில் நடித்ததற்காக இந்திரன்ஸ் சிறந்த துணை நடிகருக்கான, தேசிய விருதை பெற்றார். இதேபோல், &lsquo;கேரளா கிரைம் ஃபைல்ஸ் 2&rsquo; வெப் தொடரில் இவரது நடிப்பு பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றது. இளம் இயக்குநர்களின் பல படங்களில் முதல் தேர்வாகவும் இந்திரன்ஸ் விளங்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திரன்ஸின் இந்த வாழ்க்கை பயணம் பல போராட்டங்களை கொண்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வசதி இல்லாத காரணத்தால் பள்ளிப் படிப்பை சிறுவயதில் முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். அதில் மூன்றாவது பையனாக இந்திரன்ஸ் பிறந்தார். பெற்றோரின் பொருளாதார குறைபாடுகளால் கல்வியை தொடர முடியாமல் போனது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது, &ldquo;நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது யுனிஃபார்ம் வாங்குவதற்கு காசில்லை. அதனால் ஒரு ஆண்டுக்கும் பள்ளி செல்லவில்லை. பின்னர் புத்தகங்களை வாங்கவும் சாத்தியமாகவில்லை. பள்ளியில் யுனிஃபார்ம் கட்டாயம். வீட்டில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தினேன்.&rdquo; என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படிப்பு மீது இருந்த ஆவர்வம் குறையாததால், இந்திரன்ஸ் தனது 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுத திட்டமிட்டு, கேரள மாநில எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் வாயிலாக அந்த வாய்ப்பை பெற்றார். நடிகர் இந்திரன்ஸ், தேர்வை முடித்ததும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 10-ஆம் வகுப்பு எழுதுவதற்கு முன் 7-ம் வகுப்பு தேர்வை முடித்து சான்றிதழ் பெற வேண்டும் என்பதால், முதலில் 7-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்திரன்ஸ் எடுத்த இந்த முயற்சி, வயதானவர்களுக்கும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும்... படிப்பிற்கு வயது தடை இல்லை என்கிற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்திரன்ஸ் விரைவில் சூர்யா நடிப்பில் - ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ள, கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-which-68-years-national-award-winning-actor-wrote-the-7th-grade-exam-r9zr5u3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்றாரா விஜய்? வெடித்த புது சர்ச்சை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/did-vijay-violate-agama-rules-new-controversy-arises-over-his-tiruchendur-temple-visit-twh6n8b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/did-vijay-violate-agama-rules-new-controversy-arises-over-his-tiruchendur-temple-visit-twh6n8b</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 09:42:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbptjdgwq2xaaecfbtewehp,imgname-vijay--5--1777435756976.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வருகிற மே 4ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன. இதனிடையே நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்து. அங்கிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு கிளம்பி சென்றார். விஜய்க்கு வழிநெடுகிலும் ரசிகர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து நள்ளிரவில் திருச்செந்தூர் சென்ற விஜய், அங்கு அதிகாலை நடைபெற்ற விஷ்வரூப பூஜையில் கலந்துகொண்டு, கடவுளை தரிசித்தார். விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த வேலோடு கோவில் அருகே உள்ள கடற்கரைக்கு சென்று வந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். விஜய்யின் வருகையால் திருச்செந்தூர் ஸ்தம்பித்துப் போனது. அதிகாலையில் அதிகளவிலான பக்தர்கள் கோவிலில் கூடி இருந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிறிஸ்துவரான விஜய், விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உண்மையில் விஜய் செய்தது விதிமீறலா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு கோவில் நுழைவு அங்கீகார சட்டம் 1947-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 2024-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ஆகம கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள், கோவிலின் வெளிப்புர பகுதிகளை பார்வையிடவும், கொடிமரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி பார்த்தால் திருச்செந்தூர் முருகன் கோவில், ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட ஒரு கோவிலாகும். ஆனால் மாற்று மதத்தினராக இருந்தாலும் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதனைப் பின்பற்றி நடிகர் விஜய், எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்த பின்னரே, அவருக்கு திருச்செந்தூர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறும் அவரின் ஆதரவாளர்கள். விஜய் கோவிலுக்குள் செல்லும் முன் கையெழுத்திடும் புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதன்மூலம் விஜய் ஆகம விதிகளை மீறி கோவிலுக்குள் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் தவெக-வின் விர்ச்சுவல் வாரியர்ஸ்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/did-vijay-violate-agama-rules-new-controversy-arises-over-his-tiruchendur-temple-visit-twh6n8b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீண்டும் மீண்டுமா... மறுபடியும் வெயிட்டிங் லிஸ்டில் போடப்பட்ட டாக்ஸிக் - காரணம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-highly-anticipated-film-toxic-postponed-for-global-release-v2gm0aa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-highly-anticipated-film-toxic-postponed-for-global-release-v2gm0aa</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:01:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;யஷ்ஷின் 'டாக்ஸிக்' படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 4-ம் தேதி படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kj4mda6jxdb9kve38sfxrz32,imgname-fotojet--82--1771829635282.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;யஷ்ஷின் 'டாக்ஸிக்' படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 4-ம் தேதி படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யஷ்ஷின் 'டாக்ஸிக்' படத்துக்காக ரசிகர்கள் எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'டாக்ஸிக்' படம், மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருடன் சேர்ந்து யஷ்ஷும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படம் ஜூன் 4-ம் தேதி ரிலீஸ் ஆகாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியால் யஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யஷ்ஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதலில் இந்தப் படம் மார்ச் 19-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு, ஜூன் 4-ம் தேதி புதிய ரிலீஸ் தேதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது 'டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யஷ் மற்றும் படக்குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த அறிக்கையில், 'படம் முழுமையாக தயாராகிவிட்டது. ஆனால், இதை உலக அளவில் ரிலீஸ் செய்ய சரியான தேதிக்காக காத்திருக்கிறோம். சினிமாக்கான் நிகழ்ச்சியில் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, இதை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது' என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். உலகளாவிய விநியோகம் மற்றும் ஒப்பந்தங்களை இறுதி செய்து வருவதாகவும், விரைவில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். யஷ் தனது பதிவில், 'சில படங்களை நாம் உருவாக்குகிறோம். சில படங்கள், நாம் ஏன் சினிமா மீது காதல் கொண்டோம் என்பதை நமக்கு நினைவூட்டும். 'டாக்ஸிக்' பயணம் அப்படியொரு அனுபவம். சமீபத்தில் சினிமாக்கான் நிகழ்ச்சியில் படத்தை திரையிட்டபோது கிடைத்த வரவேற்பு, எங்கள் படத்தை உலகளவில் வெளியிட வேண்டும் என்று எங்களை நம்ப வைத்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யஷ் கூறுகையில், 'டாக்ஸிக்' படம் முடிந்துவிட்டது, ஆனால் உலகளவில் வெளியிட எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. அதனால், ஜூன் 4-ம் தேதி படம் ரிலீஸ் ஆகாது. புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம்' என்று கூறியுள்ளார். இது ஒரு பீரியட் ஆக்&zwnj;ஷன்-த்ரில்லர் படம். இதை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை வெங்கட் கே. நாராயணன் மற்றும் யஷ் ஆகியோர் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், அக்ஷய் ஓபராய், டேரல் டிசில்வா சால்வா, சுதேவ் நாயர், கைல் பால், பீட்ரிஸ் டௌஃபென்பேக், சுர்ஜித் கோபிநாத், அமித் திவாரி, பெனடிக்ட் காரெட், டெடியானா கெய்தர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-highly-anticipated-film-toxic-postponed-for-global-release-v2gm0aa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கர்ப்பத்தையே கலைத்துள்ளார் - இசையமைப்பாளரால் பாலி*ல் தொல்லைக்கு ஆளான பாடகி! பிக்பாஸ் பிரபலத்தின் சகோதரியோ?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/music-director-harassment-for-biggboss-fame-maya-krishnan-sister-swagatha-krishnan-ww2w08p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/music-director-harassment-for-biggboss-fame-maya-krishnan-sister-swagatha-krishnan-ww2w08p</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 15:09:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Swagatha Krishnan: பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், ஒரு இசையமைப்பாளரால் பாலி*ல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதன் காரணமாகவே இசை துறைக்கு முழுக்கு போட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqew3b65w7svysc25bz6j8ds,imgname-swagatha-krishnan-1777541950660.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Swagatha Krishnan: பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், ஒரு இசையமைப்பாளரால் பாலி*ல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதன் காரணமாகவே இசை துறைக்கு முழுக்கு போட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீப காலமாகவே தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு தொழில் ரீதியாக நடக்கும் அநியாயங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். குறிப்பாக 2018 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில், Metoo என்கிற ஹேஷ்டேக் மூலம் பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது முன்வைத்த குற்றச்சாட்டு தற்போது வரை பேசும் பொருளாகவே இருந்து வருகிறது என்பது பலரும் அறிந்தது தான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் தான் பிரபல பாடகியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான போட்டியாளர் மாயா கிருஷ்ணனின் சகோதரியான ஸ்வாகதா கிருஷ்ணன், இவர் தான் தற்போது மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் மீது கடுமையான பாலி*ல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இவர் கூறும் போது, &quot;நான் கொடூரமான அதில் அவர், ஒரு கொடூரமான பாலில் தொல்லை கொடுப்பவர்களால் பாலி*ல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். இந்த மோசமான அனுபவம் தான் நான் இசை துறையில் இருந்து முழுமையாக விலக காரணம். தற்போது ரிஷிகேஷில் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் கூட, அந்த கொடுமையான விஷயத்தில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. அந்த பிரபலமான இசையமைப்பாளர் ஒரு பெண்ணை மட்டும் அல்ல பல பெண்களை நாசமாக்கி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து பேசிய ஸ்வாகதா, ஒரு முறை சொத்து விற்ற பணம் என்னிடம் இருக்கிறது என அவரிடம் நான் சொன்னபோது, அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாக கூறி என்னிடம் பல காரணங்கள் சொல்லி வாங்கினார். அதை வைத்து வீடு, சொகுசு கார் போன்றவற்றை வாங்கி அனுபவித்தார். அவரது மனைவிக்கு ஐபோன் வாங்க காசு கொடுத்தது கூட நான் தான். இதற்க்கு பலனாக அவர் நான் பாட சில பாடல்களும் கொடுத்தார். இதை எல்லாம் அவரது குடும்பமும் சேர்ந்து தான் செய்தார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;7 வருடத்திற்கு முன் திடீரென் ஒரு நாள் ஸ்டூடியோவிலேயே என்னை பலவந்தப்படுத்தி தவறாக நடந்து கொண்டார். அதை சிசிடிவி கேமராவில் ரெக்கார்டு செய்து வைத்து கொண்டு, இதை யாரிடமும் வெளியே சொல்ல கூடாது என சிசிடிவி ரெக்கார்டை வைத்து கொண்டு எல்லோருக்கும் காட்டிவிடுவேன் என மிரட்டினார். சவுண்ட் ப்ரூஃப் ரூமில் அது நடந்தது. பல சீக்ரெட் கேமரா வைத்து இருந்தார். என்னைப்பற்றி தவறாக தகவல் பரப்பினார். அவரது மனைவியையும் இவருடன் சேர்ந்து என்னை ஏமாற்றினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது போல பல பெண்களை வீடியோ எடுத்து அவர் பார்த்து கொண்டிருப்பார். குழந்தைகளையும் பார்த்துக்கொண்டிருப்பார். அமெரிக்காவில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பற்றி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் ராஜா மெட்ராஸ் தான் இருக்கிறார். கோடிகளில் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், நான் சவுண்ட் கார்டு திருடிவிட்டேன் என பொய்யாக குற்றம் சாட்டுகிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்க எனக்கு தைரியம் இல்லை. ஒரு பெண் இவரால் கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளார். இதை அந்த பெண்ணே எனக்கு மெஸேஜ் மூலம் தெரிவித்தார். இதற்கெல்லாம் அவரது மனைவியும் உடந்தையாக இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படி ஒருவனுக்கு அவார்டுகள் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் வேலைக்கு அவர் விருது வாங்குகிறார். அவருக்கு பியானோ கூட வாசிக்க தெரியாது. பின்னர் என் வீட்டில் வந்து இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என காலில் விழுந்து கதறினார். இந்த சூழ்நிலையில் எனக்கு பக்கபலமாக இருந்து என்னை காப்பாற்றியவர் என் சகோதரி மாயா தான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பேட்டியில், ஜிவி பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் போன்ற இசையமைப்பாளர்கள் வேற லெவலில் ப்ரொஃபஷ்னல் ஆக இருப்பவர்கள் என ஸ்வாகதா கூறியுள்ளார். அதனால் இந்த லிஸ்டில் இருப்பவர்கள் குற்றவாளி இல்லை என்பது தெளிவாக தெரிந்தாலும், அந்த முக்கிய குற்றவாளி யார் என்பது தான் ரசிகர்கள் பலரின் கேள்வியாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/music-director-harassment-for-biggboss-fame-maya-krishnan-sister-swagatha-krishnan-ww2w08p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிரதீப் இல்ல... ஒரே படத்தில் ஹீரோவாகவும், டைரக்டராகவும் ஜெயித்தவர் - யார் இந்த சுட்டிக் குழந்தை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/youth-movie-director-ken-karunas-rare-unseen-childhood-photos-viral-yf2agfq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/youth-movie-director-ken-karunas-rare-unseen-childhood-photos-viral-yf2agfq</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:14:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஒரே படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி, இயக்குநராகவும் அறிமுகமாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த தமிழ் சினிமா ஸ்டாரின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பிரபலம் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9m0py9h99nqhrxsxvjn8tq,imgname-ken-karunas--1--1777365703625.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஒரே படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி, இயக்குநராகவும் அறிமுகமாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த தமிழ் சினிமா ஸ்டாரின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பிரபலம் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமாவில் முதல் படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் இயக்குநராக அறிமுகமானாலும் சரி அதை எப்படியாவது ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தான் புதுமுகங்கள் இருப்பார்கள். ஆனால் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி அப்படத்தையும் இயக்கி, அதில் பிளாக்பஸ்டர் வெற்றியையும் ருசித்துள்ளார் ஒருவர். அவர் இயக்கி நடித்த படம், இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் டாப் 3-ல் உள்ளது. அந்த அளவுக்கு ஒரே படத்தில் ஓஹோனு ஃபேமஸ் ஆகிவிட்டார். அந்த பன்முகத்திறமை கொண்ட கலைஞனின் குழந்தைப்பருவ புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த பிரபலம் வேறுயாருமில்லை கென் கருணாஸ் தான். நடிகர் கருணாஸின் மகனான இவர் கடந்த 2001-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை சினிமாவில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருந்ததால், கென்னுக்கு சிறு வயதிலேயே சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ரகளபுரம் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்படத்தில் நடிகர் கருணாஸுடன் இவர் செய்த காமெடி கலாட்டா மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இன்றளவும் அந்த நகைச்சுவை காட்சிகள் ஆதித்யா டிவியில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இதன் பின்னர், கடந்த 2016ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட &lsquo;அழகு குட்டி செல்லம்&rsquo; என்கிற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன்பின்னர் கென் கருணாஸுக்கு ஒரு நடிகராக மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்த படம் என்றால் அது அசுரன் தான். கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படத்தில் தனுஷின் மகனாக சிதம்பரம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கென். அதில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக அடிவாங்கும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பால் கண்களை குளமாக்கிவிட்டார் கென்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அசுரன் படத்தில் கென்னின் நடிப்பை பார்த்து வியந்துபோன தனுஷ், தன்னுடைய அடுத்த படமான வாத்தியிலும் அவரை ஒரு சிறிய ரோலில் நடிக்க வைத்தார். அப்போதே தனுஷின் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்ற தொடங்கினார் கென். திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 2 திரைப்படத்திலும் நடித்தார். அதில் இவர் நடித்த ஆக்&zwnj;ஷன் காட்சிகள் செம மாஸ் ஆக இருந்தது. அந்த காட்சிகளில் தன் உயிரைக் கொடுத்து நடித்திருந்தார் கென். அப்படத்திற்கு பின்னர் தன்னுடைய முதல் படத்தை இயக்கும் பணியில் இறங்கினார். அப்படத்திற்கு யூத் என டைட்டில் வைத்து, தன்னுடைய நண்பர்கள் உடன் சேர்ந்து இயக்கி வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யூத் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது. அப்படம் தியேட்டரில் 82 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்களில் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்து அசத்தியது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் கென்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/youth-movie-director-ken-karunas-rare-unseen-childhood-photos-viral-yf2agfq"/>
        </item>
    </channel>
</rss>
