கணவன் – மனைவி எப்படி செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்? ஆய்வில் சுவாரஷ்ய தகவல்கள் இதோ
உடலுறவு கொள்ளும் கணவன் மனைவிகள், உள்ளத்தால் இரவை நிரப்பிட வேண்டியது அவசியமாகும். கணவன் உச்சத்தை அடைய, மனைவி அதிருப்தி கொள்வதோ... மனைவி உச்சத்தை அடைய கணவன் அதிருப்தி கொள்வதோ, வாழ்க்கையை இனிமையாக்கி விடாது. அதனால் எப்போதும், உடலுறவின் போது சந்தோஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக தர முயல்வதே, இருவருக்கும் திருப்தியை தந்திடும். இப்போது, ஆண்கள் எப்படி செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்? பெண்கள் எப்படி வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்? என நாம் பார்க்கலாம்.'
அந்தரங்க சிந்தனை:
ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு வரும் அந்தரங்க சிந்தனை என்பது சமூகத்தின் வழியாகவும், கலாச்சாரத்தின் வழியாகவும் வரக்கூடியது.
பெண்களின் அந்தரங்க சிந்தனை என்பது ஒரே மாதிரி இருக்காது. அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையை விரும்பக்கூடியவர்கள்.
தேவாலயத்திற்கு தினமும் செல்லும் பெண்கள், செக்ஸ் ஈடுபாட்டில் கொஞ்சம் குறைவாகவே ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், தேவாலயத்திற்கு செல்லும் ஆண்கள் அப்படி அல்ல.
பெண்கள் எப்போதும் செக்ஸ் பற்றி தன் நட்பு வட்டாரத்துடன் பேச விருப்பப்படுவார்கள். ஆண்கள் அப்படி அல்ல.
பெண்கள், இனப்பெருக்கம் தொடர்பான பாடத்திட்டங்களை படித்து செக்ஸ் மீது ஆர்வம் கொள்ளக்கூடியவர்கள். ஆனால், ஆண்களுக்கு அப்படி எந்தவித உணர்வும் உண்டாவதில்லை.
ஆண்களை விட பெண்கள் தான் செக்ஸுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
“செக்ஸ் சிந்தனை அதிகம் கொண்டவர்கள்”
பெண்களை விட ஆண்கள் தான் செக்ஸ் பற்றி அதிக நேரம் யோசிப்பார்கள். அதாவது 60 வயது வரையிலும் உள்ள ஆண்களுக்கு தினமும் ஒரு முறையாவது செக்ஸ் பற்றிய நினைப்பு வரக்கூடுமாம்.
“அந்தரங்கத்துடன் விளையாடுவது”
எப்போதும் ஆண்களை காட்டிலும் பெண்களே உடலுறவில் அதிகம் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களை மெல்லிய முறையில் தன் கணவன் மார்கள் தீண்டுவதையே விரும்புவார்கள். ஆண்கள் கொள்ளும் அவசர உடலுறவினால் நாளடைவில் பெண்கள் மனதில் வெறுப்பும் அதிகரிக்கக்கூடும்.
“குறுகிய நிலையில் திருப்தியை அடையும் பெண்கள்”
பெண்களை காட்டிலும் ஆண்களே அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்ள ஆரம்பநிலையில் ஆசைப்படுகிறார்கள்.
ஆண், பெண் என இருவரும் தனக்கான செக்ஸ் பற்றிய விருப்பத்தை மனதில் பதியவைத்து கொண்டாலும். காதல் கதைகளில் வரும் காட்சிகளை போல் தான் ஒரு பெண் என்பவள் செக்ஸ் வைத்துக்கொள்ள ஆசைப்படுவாளாம். பெண்ணின் விருப்பமானது சூழ்நிலைக்கு ஏற்று அமைகிறது.
பெண் என்பவளால் தான் என்றுமே உடலுறவு என்பதை முதன்முதலில் உள்ளத்திலிருந்து அளிக்க முடிகிறது. அதனால் தான் அவர்கள் பாசம் என்றுமே ஆண்களை விட அதிகமாகவும் இருத்தல் கூடும்.பெண் என்பவள் அடையும் உச்சத்தின் மாற்றம்ஆணின் விந்து வெளியேற்றம் ஆனது நான்கு நிமிடத்தில் சராசரியாக நடந்து முடிகிறது. ஆனால், பெண் என்பவள் உச்சநிலையை அடைய பத்து முதல் 11 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறாள்.