Asianet News TamilAsianet News Tamil

சிறார்களுடன் ஓரல் செக்ஸ் பெரிய குற்றமல்ல... போச்சோ வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு.!

உத்திர பிரேசத்தில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து வாய்வழி செக்சில் ஈடுபட்ட சோனு குஷ்வாஹா என்பவர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் நிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சோனு குஷ்வாஹா தரப்பு அலகாபாத் உயர்நீதிமன்றம்  மேல்முறையீடு செய்தது. 

Oral sex with child is not serious crime says Allahabad High Court
Author
Allahabad, First Published Nov 23, 2021, 11:23 AM IST

 போக்சோ வழக்கில் 20 ரூபாய்க்கு கொடுத்து சிறாரின் வாயில் ஆண்குறியை நுழைத்து செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட குற்றவாளிக்கு  அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிர்ச்சிகரமாக தண்டனையை குறைந்துள்ளது.

உத்திர பிரேசத்தில் 10 வயதுக்கு உட்பட்ட சிறாரிடம் 20 ரூபாய் கொடுத்து வாய்வழி ஆண்குறியை வைத்து செக்சிஸ் ஈடுபட்ட சோனு குஷ்வாஹா என்பவர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் நிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சோனு குஷ்வாஹா  தரப்பு அலகாபாத் உயர்நீதிமன்றம்  மேல்முறையீடு செய்தது. 

Oral sex with child is not serious crime says Allahabad High Court

இந்த வழக்கை தனி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் வாய்வழியில் உறவை வைத்துள்கொள்வது போக்சோ சட்டத்தில் வருமா என்று நீதிமன்றம் விசாரித்தார். சிறாரின் வாயில் ஆணுறுப்பை வெளியேற்றுவது போக்சோ சட்ட பிரிவு 5/6 அல்லது பிரிவு 9/10 என்பதை நீதிமன்றம் ஆராய்ந்தது. விசாரணை முடிவில் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைதண்டனையை 7 ஆண்டுகள் குறைத்திருக்கிறது. அபராதமும் விதித்ததுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சோனு குஷ்வாஹா ஜான்சி நீதிமன்றம் 10 சிறை தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


ஏற்கனவே சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. இது தவறான செயல்தான். ஆனால், சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளி கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால், பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது என  நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பு வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி  இருந்த நிலையில் இந்த தீர்ப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios