Diwali : கோவையில் சிலிண்டர் வெடி விபத்து; யார் அந்த 4 பேர்? இருவரிடம் விசாரணை!!

Diwali festival is celebrated with enthusiasm across the country

கோவையில் சிலிண்டர் வெடி விபத்திற்கு முன் தனது வீட்டில் இருந்த மர்ம பொருளை ஜமேசா முபின் மேலும் 4 பேருடன் தூக்கி சென்ற காட்சி வெளியாகியுள்ளது. இதனையடுத்து மர்ம பொருள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3:02 PM IST

இரண்டே நாளில் இத்தனை கோடிக்கு மது விற்பனையா..? தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மது பிரியர்கள்..!

தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

2:30 PM IST

தேவர் தங்க கவசம் அதிமுகவிற்கே சொந்தம்..! தனி நபருக்கு இல்லை..! ஓபிஎஸ்க்கு எதிராக சீறிய செல்லூர் ராஜூ

பசும்பொன் தேவர் தங்ககவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்திட்டு  எடுத்து செல்லலாம். தங்ககவசம் எந்த தனி  நபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க..

12:22 PM IST

யார் அந்த 4 பேர்..! ஜமேசா முபின் தூக்கி கொண்டு சென்ற மர்ம பொருள் என்ன..? சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை

கோவையில் சிலிண்டர் வெடி விபத்திற்கு முன் தனது வீட்டில் இருந்த மர்ம பொருளை ஜமேசா முபின் மேலும் 4 பேருடன் தூக்கி சென்ற காட்சி வெளியாகியுள்ளது. இதனையடுத்து மர்ம பொருள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க..

11:39 AM IST

துணை வேந்தர்களுக்கு 24 மணி நேர கெடு விதித்த ஆளுநர்..! பதிலடி கொடுத்த கேரளா அரசு

9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை தீபாவளி அன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் கெடு விதித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கருத்தை மதிக்க வேண்டாம் என கேரள அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

10:59 AM IST

மடியில் கனமில்லலை..! ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன்- விஜயபாஸ்கர்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்நோக்கத்துடன் இருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:29 AM IST

ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்..! தீபாவளி வாழ்த்து சொல்லி மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினி காந்த் தனது போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க..

9:11 AM IST

கோவை சிலிண்டர் வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம்.! வெளிநாட்டு சதி.! மூடி மறைக்கும் திமுக- அண்ணாமலை ஆவேசம்

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதனை திமுக அரசு மறைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 

மேலும் படிக்க...

9:10 AM IST

Diwali : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..! பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:08 AM IST

மழைநீர் வடிகாலில் விழுந்து இளைஞர் பலி.! தடுப்புகள் அமைக்கவில்லையென்றால் அபராதம்.! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க..

3:02 PM IST:

தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

2:30 PM IST:

பசும்பொன் தேவர் தங்ககவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்திட்டு  எடுத்து செல்லலாம். தங்ககவசம் எந்த தனி  நபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க..

12:22 PM IST:

கோவையில் சிலிண்டர் வெடி விபத்திற்கு முன் தனது வீட்டில் இருந்த மர்ம பொருளை ஜமேசா முபின் மேலும் 4 பேருடன் தூக்கி சென்ற காட்சி வெளியாகியுள்ளது. இதனையடுத்து மர்ம பொருள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க..

11:39 AM IST:

9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை தீபாவளி அன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் கெடு விதித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கருத்தை மதிக்க வேண்டாம் என கேரள அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

10:59 AM IST:

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்நோக்கத்துடன் இருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:29 AM IST:

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினி காந்த் தனது போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க..

9:11 AM IST:

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதனை திமுக அரசு மறைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 

மேலும் படிக்க...

9:10 AM IST:

நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:08 AM IST:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க..