Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு போன்று கேரளாவிலும் தொடங்கிய போராட்டம்!! சபரிமலைக்காக குவிந்த லட்சக்கணக்கான பெண்கள்...

சபரிமலையில்  பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற்தின் தீர்ப்பை எதிர்த்து  கேரளாவில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான  பெண்கள் பங்கேற்றனர்.

சபரிமலையில்  பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற்தின் தீர்ப்பை எதிர்த்து  கேரளாவில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான  பெண்கள் பங்கேற்றனர். உச்சநீதிமனற் நீதிபதிகளின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் தங்கள் கோபத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினர்

Video Top Stories