- Home
- Gallery
- சென்னை மெரினா பீச்சில் இளைஞர்களோடு சேர்ந்து பெண் செய்த காரியம்.. முகம் சுளித்த பொதுமக்கள்!
சென்னை மெரினா பீச்சில் இளைஞர்களோடு சேர்ந்து பெண் செய்த காரியம்.. முகம் சுளித்த பொதுமக்கள்!
மெரினா கடற்கரையில் இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் மது போதையில் உலறிய படி அரட்டை அடித்துக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Marina Beach
உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள மெரினா. சென்னை மாநகரின் முக்கியமான சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கடலில் குளித்து மகிழ்கின்றனர்.
Chennai Crime New
அப்போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழக்கும் சோகம் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் மெரினாவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
young woman drinking alcohol
அப்போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழக்கும் சோகம் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் மெரினாவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Police warning
இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் டாஸ்மாக்' கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து கடற்கரையில் அமர்ந்து அருந்தியது தெரியவந்தது. பின்னர் போலீசார் இளம்பெண்ணையும், இளைஞர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.