MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Tamilnadu Rain Update: மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடும் போகுதாம் மழை.!

Tamilnadu Rain Update: மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடும் போகுதாம் மழை.!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 09 2024, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai Meteorological Department

Chennai Meteorological Department

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Heavy Rain

Heavy Rain

அதேபோல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாவில் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!

34
Villupuram Heavy Rain

Villupuram Heavy Rain

அதன்படி நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டிவனம் 7 செ.மீ., வளவனூர் 6 செ.மீ., சூரப்பட்டு, வானூர், செஞ்சியில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

44
Tamilnadu Heavy Rain

Tamilnadu Heavy Rain

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது ( காலை 10 மணிவரை) தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஆகையால் வெளியே செல்லும் பொதுமக்கள் குடையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved