துப்பாக்கிமுனையில் கூர்வைத்த பிரபாகரன்... வல்லாதிக்கங்களை எதிர்த்த தமிழினத் தலைவனின் மறுபக்கம்...!
நிறைய மானம், நிறைய வீரம், நிறையத் துணிவு, பணிவு, தெளிவு, கருணை, அன்பு, அறிவு, ஆற்றல், அடக்கம், பண்பு, மாண்பு, ஈகம், கனவு, ஒழுக்கம் - இவை எல்லாம் வைத்து ஒருமனிதனைப் படைத்தால் - அது பிரபாகரன்! அவரது 65 பிறந்த நாளான இன்று தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அவர் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு..!
இந்த தலைவனை நேருக்கு நேர் வீழ்த்த முடியவில்லை... துரோகத்தால் தான் வீழ்த்த முடிந்தது
வீர தேவன் மரபில் வந்த தலைவன்
"பிரபாகரன்" வெறும் பெயரல்ல எம் இனத்தின் அடையாளம்!
செஞ்சோலை கண்ட தாயுமானவன் நீ... போர்க்களங்களில் மாவீரன் நீ!
எவன் பெயரைக் கேட்டதும் உன் இனத்தின் எதிரி அஞ்சி நடுங்குகிறானோ அவனே உன் தலைவன்
தலைவன் என்ற சொல்லின் இலக்கணமவன்
எதிரியும் மதிக்கும் வீரமறவன்
காலம் பிரசவித்த போர்க் கடவுள் இவன்
மதிப்பிற்குரிய தலைவன்.. மதியால் உயர்ந்த குணமுடையவன்..
உலக வல்லாதிக்கங்களை எதிர்த்து விடுதலைப்போர் புரிந்த உலகின் ஒரே புரட்சியாளர்
வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுத்த தோல்விகளை தானே ஏற்றுக்கொண்ட தலைவன்...
தன்மான தமிழ் இனத்திற்கான பல யுகத்திற்குமான ஒரே தலைவன்
தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன்
தமிழினத்தின் வீர வரலாறு... நாடாண்ட புரட்சியாளர்
தன்னையே தியாகம் செய்த தமிழினத்தலைவர்
தம்பி என அழைக்கும் அண்ணன் வைகோவுடன்...
வரலாறு புகட்டிய தலைவர்கள் மத்தியில் வரலாற்றை புரட்டிய ஓர் ஆளுமை
ஒரு சகாப்தத்தின் முகமாகி தமிழினத்தின் நின்றிடா மூச்சு
மன்னனான மன்னன் ஒரு மசாற்ற அண்ணன்
புலியை அரவணைக்கும் புலிகளின் தலைவன்..!
புலி கொடியை வடிவமைத்த ஓவியர் மல்லாங்கினர் நடராசனுடன்...
தமிழினத்தின் வீர வரலாறு... நாடாண்ட புரட்சியாளர்
ஓர் பேரினத்தின் போர்ப்பறையாக விடுதலை வேண்டும் இனங்களின் வெளிச்ச குறியீடு
வரலாறு புகட்டிய தலைவர்கள் மத்தியில் வரலாற்றை புரட்டிய ஓர் ஆளுமை
தன்மான தமிழ் இனத்திற்கான பல யுகத்திற்குமான ஒரே தலைவன்
மதிப்பிற்குரிய தலைவன்.. மதியால் உயர்ந்த குணமுடையவன்
எதிரியும் மதிக்கும் வீரமறவன்
திரும்பிய பக்கம் எங்கும் தரணி ஆளும் தமிழ் ஈழமே
வல்லாதிக்கங்களை எதிர்த்த தமிழினத் தலைவன்
தமிழினத்தின் வீர வரலாறு... நாடாண்ட புரட்சியாளர்
தமிழர்களின் தாகம்... தமிழீள தாயகம்
தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்..!
தமிழினத்தின் ஒற்றை தலைவன்
இன விடுதலைக்காக தன் குடும்பத்தையே அர்ப்பணித்த தலைவன்
பாகுபாடின்றி அனைத்து தமிழர்களும் கொண்டாடும் தலைவர்
பிரபாகரன் என்பது பெயர் அல்ல போர்க்குணம்