MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Dogs Crying at Night : இரவில் நாய் அழுதால் உயிர் பலி ஏற்படப்போவதன் அறிகுறியா? உண்மை என்ன?

Dogs Crying at Night : இரவில் நாய் அழுதால் உயிர் பலி ஏற்படப்போவதன் அறிகுறியா? உண்மை என்ன?

இரவில் நாய்கள் அழுவது பெரும்பாலும் மோசமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது, இது நோய், நிதி இழப்பு அல்லது எதிர்மறை ஆற்றல் போன்ற துரதிர்ஷ்டங்களைக் குறிக்கிறது.

1 Min read
vinoth kumar
Published : Aug 23 2024, 11:42 AM IST| Updated : Aug 23 2024, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dogs

Dogs

நாய் பைரவரின் அவதாரம் அல்லது வாயில் காவலர் தெய்வம் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்பதை விரும்புகிறார்கள். ஒரு நாய் இரவில் அழும் போது,  அதை பெரியவர்கள் விரட்டுவதை  நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். இரவு நேரத்தில் நாய்கள் அழுவது மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. நாய் அழுவதற்குப் பின்னால் உள்ள கெட்ட சகுனம் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

24
Dogs

Dogs

இரவில் நாய் அழுவதற்கு காரணம் என்ன?

உங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது வாசலில் நாய் குரைத்தால். இது சில நோய்களைக் குறிக்கிறது. உங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெரிய நோயால் பாதிக்கப்படலாம். ஒரு நாய் இரவில் அழுதால், அது சில பெரிய துரதிர்ஷ்டங்களைக் குறிக்கிறது. அதனால் நாய் வீட்டுக்கு வெளியே அழக்கூடாது.

இதையும் படிங்க: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லாதது போல... ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோயில்கள் இவையே!

34
Dogs

Dogs

நாய்கள் ஊளையிடுவது நிதி இழப்பைக் குறிக்கிறது. எதிர்காலத்தில் சில வேலைகளால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு செலவாகலாம். எந்த வீட்டிற்கு வெளியே நாய் அழுது கொண்டிருந்தாலும் சில கெட்ட செய்திகள் கேட்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டை சுற்றி எதிர்மறை ஆற்றல் இருந்தால்.. நாய்கள் அதை உணர்ந்து குரைக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க:  இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்! மாரடைப்பு வந்தா கண்களில் இதெல்லாம் தெரியுமாம்!

44
dog

dog

வரவிருக்கும் இயற்கை நிகழ்வுகளை நாய்களால் முன்கூட்டியே உணர முடியும் என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கம் போன்றவைகள் அதனால்தான் நாய்கள் முன்கூட்டியே அழத் தொடங்குகின்றன. சில நம்பிக்கைகளின்படி, நாய்கள் தங்களைச் சுற்றி சில தீய சக்திகள் இருக்கும்போது அதிகமாக அழுகின்றன. இதனால், சுற்றிலும் நாய்கள் அழுவதைப் பார்த்து மக்கள் அவற்றை விரட்டத் தொடங்குகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நாய்கள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved