Priyanka Kumar Hot: கவர்ச்சியில் எல்லை மீறிய சீரியல் நடிகை..போட்டோஷுட் பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
Priyanka Kumar Hot: குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும், சீரியல் நடிகை பிரியங்கா குமார் எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்துள்ளார்.
priyanka
20 வயதாகும் பிரியங்கா குமார், மாடல் மற்றும் நடிகை என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர். இவர், விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்ய தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். வெண்ணிலா என்ற கேரக்டரில் கல்லூரி மாணவியாக நடிக்கும் பிரியங்காவிற்கு, ஏகப்பட்ட இளசுகள் ரசிகர்களாக உள்ளனர்.
priyanka
கர்நாடகாவை சேர்ந்த இவர் அங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் பிஸியாக நடித்து வந்தவர் சன்டிவியின் சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகனார். அந்த தொடரில் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா கேரக்டரில் டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருந்தார். இருப்பினும், அந்த சீரியல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.
priyanka
காற்றுக்கென்ன வேலி தொடர் மூலமாக, ரீ எண்ட்ரி கொடுத்த அவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். கல்லூரி சீன்கள் அதிகம் என்பதால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
priyanka
நடிகைகளுக்கு பட வாய்ப்பினை தேடி தரும் ஷார்ட் ரூட்டகாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அமைந்துள்ளது. அவ்வப்போது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனது மார்டன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு பட வாய்ப்பினை தேடி வருகிறார்.
priyanka
இந்நிலையில், தற்போது ப்ரியங்கா குமார் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் எல்லை மீறிய கவர்ச்சியில், மேல் ஆடை மட்டும் அணிந்து பேண்ட் இல்லாமல் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார்.
priyanka
இந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். சிலர், பிரியங்கா குமாரை, என்ன உடை என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.