அந்த இடத்தை ஹார்ட்டின் வைத்து மறைத்த யாஷிகா... உச்சகட்ட கவர்ச்சியுடன் ஒய்யாரமாய் கொடுத்த ஹாட் போஸ்கள்...!
யாஷிகா ஆனந்த் தற்போது உச்ச கட்ட கவர்ச்சியில் கொடுத்துள்ள, குதூகல போஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை
இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். .
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வந்தனர்.
இதனால் மனம் திருந்திய யாஷிகா ஆனந்த், புத்தாண்டில் இருந்து புடவையில் எடுத்த புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார். அதை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கூத்தாடினர்.
ஆனால் தொடர்ந்து புடவையிலேயே போட்டோ போட்டதால் யாஷிகாவிற்கு போர் அடித்துவிட்டது போல.
அதனால் அவ்வப்போது கவர்ச்சி கடையை திறந்து, ரசிகர்களை குதூகல படுத்தி வருகிறார்.
அந்தவகையில் தற்போது கருப்பு நிற உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் இவர் கொடுத்துள்ள போஸ்... தாறுமாறாக வைரலாகி வருகிறது.
இவரின் இந்த புகைப்படத்திற்கு ஒரு பக்கம் லைக்குகள் குவித்தாலும், முற்றொரு புறம் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.