இந்த வாய்ப்புக்கு நன்றி... கதாநாயகனுடன் உச்ச கவர்ச்சியில் கட்டி புரளும் ஒடிசா கவர்ச்சி புயல் அப்சாரா ராணி!
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா அரசியல், சினிமா, நாட்டு நடப்பு என எதையும் விட்டு வைக்காமல் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா அரசியல், சினிமா, நாட்டு நடப்பு என எதையும் விட்டு வைக்காமல் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ஒரே ஒரு ட்விட்டர் அக்கவுண்டை வைத்துக்கொண்டு இவர் கிளப்பி விடும் பிரச்சனைகளுக்கு அளவில்லை. இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே ராம் கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோயின் அப்சாரா ராணி மாறியுள்ளார்.
திரில்லர் என்ற படத்திற்கு திட்டம் போட்டுள்ள ராம்கோபால் வர்மா, க்ளைமேக்ஸ், நேக்டு பட ஹீரோயின்களையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு அப்சரா ராணி என்ற நடிகையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அப்சரா ராணி ஒடிசாவை சேர்ந்தவர் என்றாலும் வளர்ந்தது எல்லாம் டேராடூனில், தற்போது டோலிவுட் வாலாக்களை அசத்து பார்ப்பதற்காக இந்த கவர்ச்சி புயல் ஐதராபாத்தில் மையம் கொண்டுள்ளாது
ஒடிசாவைச் சேர்ந்த இந்த கவர்ச்சி கன்னிக்கு நடனம் சூப்பராக வருமாம், அதை விட நடிப்பில் பின்னுவார் என ராம் கோபால் வர்மா சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.
அடுத்த ட்வீட்டில் அப்சராவை சந்திக்கும் முன்பு, 1999ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்கு பிறகு ஒடிசாவை பற்றி கேள்விப்படவே இல்லை. இப்போது வரை சந்தித்த பிறகு ஒடிசா அனைத்து வகையான சூறாவளிகளையும் உருவாக்குகிறது என்பதை உணர்ந்தேன் என அவருடைய அழகை வர்ணித்துள்ளார்.
அப்சரா ராணி ஓடிசா ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகையாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன ஆச்சு ராம் கோபால் வர்மாவிற்கு இப்படி அடுத்தடுத்து ஆபாச நடிகைகளை சினிமாவில் அறிமுகம் செய்கிறாரே என விமர்சித்து வருகின்றனர்.
தற்போது அப்சாராவை அடுத்து, இந்த படத்தின் நாயகனாக ராக் காச்சி என்பவரை ராம்கோபால் வர்மா அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில், ‘ஒடிசாவை சேர்ந்த திறமையான அப்சராவை நான் அறிமுகம் செய்ததை போல் தற்போது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராக் என்பவரை அறிமுகம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டிற்கு பதிலளித்த அப்சரா ராணி, ‘இதுபோன்ற ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு எனது நன்றி என்றும், நாங்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றும் எனக்கு முழு ஆதரவு அளிக்கும் ஒடிசா மக்கள் மற்றும் எனது பெற்றோர்களுக்கு மிகவும் நன்றி என்றும் அப்சரா தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, ராக்குடன் உச்ச கட்ட கவர்ச்சியில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்... அடேங்கப்பா கண்ணை காட்டுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.