Asianet News TamilAsianet News Tamil

கணவனை கண்முன்னே கொடூரமாக கொலை! வெளியானது பதற வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி...

தெலுங்கான மாநிலத்தில்  ஜாதி மாற்றி  பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலனை  6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினராய் என்பவர் அம்ருதா என்ற  வேறு சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்  அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அவர்கள் மருத்துவமனை வாசலில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் பினராயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார்  ஓடிய காட்சி அந்த பகுதியிலுள்ள cctv யில் பதிவாகியுள்ளது.

தெலுங்கான மாநிலத்தில்  ஜாதி மாற்றி  பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலனை  6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினராய் என்பவர் அம்ருதா என்ற  வேறு சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்  அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அவர்கள் மருத்துவமனை வாசலில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் பினராயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார்  ஓடிய காட்சி அந்த பகுதியிலுள்ள cctv யில் பதிவாகியுள்ளது.

Video Top Stories