அபிராமியும் சுந்தரமும் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது! வைரலாகும் அந்த ஆடியோ
பிரியாணி சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு உல்லாச வாழ்க்கை வாழ சென்ற அபிராமியை கைது செய்து புழலில் அடைத்தது போலிஸ், குழந்தைகளை கொலை செய்த பின் அன்று இரவு (30ம்தேதி) இரவு அபிராமி தனது கள்ளக்காதலன் பிரியாணி சுந்தரத்துடன் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.
பிரியாணி சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு உல்லாச வாழ்க்கை வாழ சென்ற அபிராமியை கைது செய்து புழலில் அடைத்தது போலிஸ், குழந்தைகளை கொலை செய்த பின் அன்று இரவு (30ம்தேதி) இரவு அபிராமி தனது கள்ளக்காதலன் பிரியாணி சுந்தரத்துடன் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.