Asianet News TamilAsianet News Tamil

திருமணத்திற்கு முன்பே கர்பமானார் நடிகை ஐஸ்வர்யா ராய்...?? அவருடன்தான் நான் வாழ்வேன்... பாலிவுட்டில் பரபரப்பு...!!

 1988 ஆம் ஆண்டு அவருக்கு   15 வயது இருக்கும்போதே செயற்கை கருத்தரிப்பு மூலம் என்ன பெற்றெடுத்தார் .  பிறகு 2007 ஆம் ஆண்டு தான் அவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

man galore  sangeeth kumar claim son - mother relationship with  Bollywood actress aishwarya rai
Author
Mangalore, First Published Jan 15, 2020, 1:02 PM IST

என் அம்மா ஐஸ்வர்யா ராய் தான் ,  அவருக்குதான் நான் பிறந்தேன் அவருடன் தான் இருப்பேன்  என இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருவது பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது .  கடந்த ஆண்டு  மங்களூரைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் தனது அம்மா ஐஸ்வர்யா ராய்தான் எனவும்,  அவர் கடந்த  1988 ஆம் ஆண்டு அவருக்கு   15 வயது இருக்கும்போதே செயற்கை கருத்தரிப்பு மூலம் என்ன பெற்றெடுத்தார் .  பிறகு 2007 ஆம் ஆண்டு தான் அவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். 

man galore  sangeeth kumar claim son - mother relationship with  Bollywood actress aishwarya rai

இப்போது அவர் மும்பையில் வசித்து வருகிறார் ,  தற்போது நான் தனிமையில் இருக்கிறேன் ,  எனக்கு என் அம்மா ஐஸ்வர்யாராயுடன் வசிக்க வேண்டும் ,  அவருடன் நான் இருக்க வேண்டும் .  நான் என் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்,  என கடந்தாண்டு முழுவதும் பேட்டிமேல் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார் .    அதே நேரத்தில் ஐஸ்வர்யாராய்தான் தன் தந்தாய் என்பதற்கு சங்கீத் குமாரிடம் எந்த ஆதாரமும் இல்லை ,  இந்நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .  அதாவது சமீபத்தில்  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள சங்கீத் குமார்,   என்னை இரண்டு வயதுவரை என் பாட்டி பிருந்தா மற்றும் தாத்தா கிருஷ்ணராஜ் ஆகியோர் வளர்த்தனர். 

man galore  sangeeth kumar claim son - mother relationship with  Bollywood actress aishwarya rai

பிறகு என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்திற்கு என்னை அழைத்துச் சென்று விட்டார் அதன்பிறகு நான் அங்கேயே வளர்ந்தேன் ,  ஐஸ்வர்யா ராய் தான் என்தாய் என்பதற்கான ஆதாரங்களை எனது உறவினர்கள் அழித்துவிட்டனர் .  அதன்பிறகு நான் அங்கேயே இருந்தேன்  என் தாய் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நான் இருக்கவேண்டும் .  நான் அவருடன் தான் இருப்பேன் எனக்கூறி பாலிவுட்டை பரபரப்பாக்கி இருக்கிறார் .  கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் புகார் கூறிவரும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios