கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்
கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்
வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான இன்று, இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவுற்றது .
அமெர்க்க அதிபர் டிரம்ப் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வந்ததையடுத்து, சர்வதேச சந்தை பாதித்தது .
டிரம்ப்பின் அதிரடி முடிவால், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்தது. இதன் காரணமாக ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளில் வர்த்தகம் குறைந்தது. இதன் தாக்கம் இந்தியப்பங்கு சந்தையிலும் எதிரொலித்ததால், இந்திய வர்த்தகம் சரிவை சந்தித்தது .
தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 91 புள்ளிகள் குறைந்து 9030 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 317 புள்ளிகள் குறைந்து 29,167 புள்ளிகளிலும் நிலைகொண்டது .
லாபம் கண்ட நிறுவனங்கள் :
Lupin,hcl tech, cipla
இழப்பை சந்தித்த நிறுவனங்கள் :
Bhartiartl, itc,tata motors