குரங்குக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த 25 வயது பெண்! நீதிபதி அதிரடி தீர்ப்பு!

By manimegalai aFirst Published Dec 30, 2018, 6:00 PM IST
Highlights

எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில், செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்கு, பத்மா என்ற 25 வயது பெண் கடந்த அக்டோபர் மாதம் சென்றிருந்தார்.
 

எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில், செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்கு, பத்மா என்ற 25 வயது பெண் கடந்த அக்டோபர் மாதம் சென்றிருந்தார்.

அங்கு அவர் ஒரு குரங்கை பார்த்து ரசித்து, அதனுடன் விளையாடினார். அப்போது அவர் சிரித்தவாரே அந்தக் குரங்கின் பிறப்புறுப்பை சீண்டி பாலியல்  தொல்லை கொடுத்தார்.  இதை அங்கிருந்தவர் வேடிக்கையாக பார்த்தனர்.

ஒருவர் இதனை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 90 விநாடிகள் ஓடிய இந்த வீடியோ அங்கு வைரலாக பரவியது அதை தொடர்ந்து, அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மன்சூரா நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

click me!