தடுப்பூசி போட்டுக் கொண்டால் செ** இலவசம்.. ஆர்வத்துடன் கிளப்பை நோக்கி படையெடுக்கும் மக்கள்.!

By vinoth kumarFirst Published Nov 13, 2021, 11:41 AM IST
Highlights

கிளப்பிற்கு  வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு அரைமணி நேரம் இலவசமாக செக்ஸ் அனுபவித்துக் கொள்ளலாம். அவர்கள் தங்களது விருப்பப்படி செக்ஸ் தொழிலாளியை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை இலவச செக்ஸ் தடுப்பூசி போடப்படும். 

வியன்னாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு செக்ஸ் இலவசம் என்று அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதால் அந்த கிளப்பை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் டிவி, ஃப்ரிட்ஜ், செல்போன் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியன்னாவில் உள்ள செக்ஸ் ஸ்டார் சோனா கிளப்பில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்  தங்களது விருப்பப்படி அங்குள்ள ஒரு பெண்ணை தேர்வு செய்து செக்ஸ் வைத்து கொள்ளலாம் என புதுவிதமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- வெட்கமா இல்ல.. என் புருஷனுக்கு நீ ஏண்டி இப்படி அலையறே? வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்.!

இதுதொடர்பாக ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் செயல்படும் செக்ஸ் ஸ்டார் சோனா கிளப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் கிளப்பில் உள்ள பாலியல் தொழிலாளர்களை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். நவம்பர் 1ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். தடுப்பூசி போட மக்கள் தயக்கம் காட்டி வருவதால் இந்த புதிய திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!

மேலும், கிளப்பிற்கு  வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு அரைமணி நேரம் இலவசமாக செக்ஸ் அனுபவித்துக் கொள்ளலாம். அவர்கள் தங்களது விருப்பப்படி செக்ஸ் தொழிலாளியை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை இலவச செக்ஸ் தடுப்பூசி போடப்படும். கொரோனா விதிமுறைகளின்படி செக்ஸ் தொழிலாளியும் தடுப்பூசி போட்டுள்ளார் என்பதால் பயப்படத் தேவையில்லை. பதினான்கு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய அறிவிப்பால் தடுப்பூசி போடாத ஆண்கள் கிளப்பை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இத்திட்டம் வியன்னா ஆண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை கூறுகையில்;- ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் 65 சதவிததினர் மட்டுமே கோவிட் தடுப்பூசிகளைப் போட்டுள்ளனர். சிலர் ஊசி போடலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். தடுப்பூசி போடப்படாதவர்களை உணவகங்கள் ஓட்டல்கள், சலூன்கள், பொதுநிகழ்வுகளில் அனுமதிப்பதில்லை. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடாத நபர்கள் மீது கடுமையான நடவடிகடகை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர். 

click me!