திருச்சியில் கொட்டி தீர்த்த மழை; தீபாவளியை முன்னிட்டு கடைக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி!!

திருச்சியில் கொட்டி தீர்த்த மழை; தீபாவளியை முன்னிட்டு கடைக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி!!

Published : Oct 22, 2022, 04:28 PM IST

திருச்சியில் இன்று மதியம் மழை கொட்டி தீர்த்த காரணத்தால், தீபாவளியை முன்னிட்டு பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கவலை அடைந்தனர்.

வங்கக்கடலில் ஆழ்ந்த உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு, கிழக்கு வங்கக்கடலில் 24ம் தேதி புயல் சின்னமாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இன்று மழை கொட்டி தீர்த்தது

மேலும் படிக்க:இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

திருச்சியில் இன்று மதியம் மழை கொட்டி தீர்த்த காரணத்தால், தீபாவளியை முன்னிட்டு பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கவலை அடைந்தனர்.

06:11சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
04:58கோவை மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்!
06:06பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!
07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
Read more