170 கிலோ மீட்டரை இரண்டு நாட்களில் கடந்த 7 வயது சிறுவன் நெகிழ்ச்சி சம்பவம்..! வீடியோ

Apr 17, 2020, 5:14 PM IST

கள்ளக்குறிச்சி அருகே கடுவனூரை சேந்தவர்கள் கோவையில் கட்டிடம் கட்டும் பணி மேற்கொண்டார்கள்.

கோரோனா ஊரடங்கை அடுத்து கோவையிலிருந்து ரெண்டு நாட்களாக தன் பெற்றோரோடு விடுமுறைக்காக சென்ற சிறுவன் சபரிநாதன் கோவையில் இருந்து சேலம் 170 கி.மீட்டர் நடந்து வந்துள்ளான்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது காணமாக கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்ற குடும்பத்தினருக்கு உணவு வழங்கி ஆறுதல் தெரிவித்து லாரி மூலம் அனுப்பி வைத்த சேலம் காவல்துறை அதிகாரிகள்.