Watch : ஆனைமலை முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாக குளியல்! - என்ன ஒரு ஆட்டம்!

Watch : ஆனைமலை முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாக குளியல்! - என்ன ஒரு ஆட்டம்!

Published : Jun 10, 2023, 03:55 PM IST

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் இருக்கும் யானைகள் கோடை வெயிலை தவிர்க்க உற்சாக குளியலில் ஈடுபட்டுள்ளன.
 

நீலகிரி மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. இங்கு 26 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைகளை அடக்கும் கும்கிகள் சின்னத்தம்பி, அரிசி ராஜா என்கிற முத்து உள்ளது. யானைகளின் அரசன் கூறப்படும் கும்கி கலீம் தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து உள்ளதால் யானைகள் வளர்ப்பு முகாம் அருகேயுள்ள மாயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. யானைகளை பராமரிக்கும் மாவுத், காவடிகள்  வளர்ப்பு யானைகளை ஆற்றிற்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி வருகின்றனர்.



டாப்ஸ்லிப் வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனம் மூலம் யானைகள் வளர்ப்பு முகமுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்