வாக்குப்பதிவின்போது ஒருவர் பலி மூவர் படுகாயம்..! ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு வீடியோ..!

Apr 11, 2019, 3:17 PM IST

ஆந்திர மாநிலம் வீரபுரம் கிராமத்தில் வாக்குப்பதிவின்போது YSR காங்கிரஸ் தொண்டர்களுடன் நடந்த மோதலில் TDP நபர் சிந்தாபாஸ்கர் ரெட்டி
கொல்லப்பட்டார். மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.