பாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக மரணம்.. இன்று அருண் ஜேட்லி காலமானார்!!அதிர்ச்சியில் பாஜக..

Aug 24, 2019, 5:07 PM IST

மிகச் சிறந்த பாராளுமன்றவாதி. தலைசிறந்த பேச்சாளர். மறக்க முடியாத மனிதர். பாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி அவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகின்றனர். முதலில் பிரமோத் மகாஜன், பிறகு அனந்தகுமார், சுஷ்மா சுவராஜ், இப்போது அருண் ஜெட்லி.