வீட்டு வாடகை செலுத்த தவறியதால் துப்பாக்கிச்சூடு.. மிரண்டுபோன குடியிருப்பு வாசிகள்..! பரபரப்பு வீடியோ

Jun 15, 2020, 5:49 PM IST

பெல்காம் மாவட்டத்தின் சிக்கோடி பகுதியில் ஒரு வாடகைதாரர் வாடகை செலுத்தத் தவறியதை அடுத்து நில உரிமையாளர் மேல்நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.