திருப்பதி லட்டு இனி விலை அதிகம்... வைகுண்ட ஏகாதசி முதல் அமல்.. வெளியான தகவல்..! வீடியோ

Jan 3, 2020, 12:29 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் மானியம் வரும் வைகுண்ட ஏகாதசி முதல் ரத்து செய்யப்படுமென தெரியவந்துள்ளது. இதனால், பக்தர்கள் இனி ஒரு லட்டுக்கு ரூ.50 செலுத்தி லட்டு பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.