பாவம்.. போலீஸ் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.. அவரும் மனுஷன் தானே... காதல் வராதா என்ன..?

Aug 27, 2019, 6:42 PM IST

பொதுவாக கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று கூறுவார்கள்.

இதனை ஒவ்வொரு தம்பதிகள் கனவோடு வாழ்க்கையைத் தொடங்குவார்கள் இப்படிப்பட்ட திருமணத்தை கொண்டாடும் வகையில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது உண்டு அந்த வகையில் இந்தப் போலீசாரும் ஆசை ஆசையாக ஏதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டார். அவரும் மனுஷன் தானே காதல் வராதா என்ன...?