Breaking : நர்மதா ஆற்றில்  கவிழ்ந்த பேருந்து!  - 12 பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!

Breaking : நர்மதா ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! - 12 பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!

Published : Jul 18, 2022, 12:19 PM IST

பயணிகளை ஏற்றிக்கொண்டு புனேவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, நர்மதா ஆற்றில் கவிழ்ந்தது. இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

மத்திய பிரசேத மாநிலம் இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுகொண்டிருந்து. தார் மாட்டவடம், கால்காட் சஞ்சை பாலம் அருகே சென்ற போது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நர்மதா ஆற்றில் கவிழ்ந்தது. இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more