Watch : மகாராஷ்டிராவில் ரூ.8கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Watch : மகாராஷ்டிராவில் ரூ.8கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Published : Nov 12, 2022, 04:45 PM IST

மகாராஷ்டிராவில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 400 பண்டல்களாக கட்டிவைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

அயோத்தி ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும்.! திட்டத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ராவின் பிரத்யேக பேட்டி!
00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
Read more