ஆத்தாடி எவ்ளோ பெருசு... அயோத்தி ராமர் கோவிலுக்கு 108 அடி நீள ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கிய பக்தர்

Published : Jan 17, 2024, 12:30 PM IST

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக குஜராத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 108 அடி நீள ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கி இருக்கிறாராம்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வருகிற ஜனவரி 22ந் தேதி, ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவிற்காக நாடே தயாராகி வருகிறது. கும்பாபிஷேக விழா நேற்று முதல் தொடங்கி 7 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது. 

இதன் ஒரு பகுதியாக கோயிலில் 108 அடி உயரத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஊதுபத்தி ஏற்றப்பட்டது. இந்த 108 அடி நீள ஊதுபத்தியை குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த விஹா பர்வத் என்ற பக்தர் காணிக்கையாக வழங்கினாராம். 108 அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்ட இந்த ஊதுபத்தி சுமார் 3 ஆயிரத்து 610 கிலோ எடை கொண்டதாகும். இந்த ஊதுபத்தி முழுக்க முழுக்க இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அயோத்தி ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும்.! திட்டத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ராவின் பிரத்யேக பேட்டி!
00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!