வெளிநாட்டுக்கு சென்றவரின் மனைவியை வேறொருவருடன் சேர்த்து வைத்த போலீஸ்... அதிர்ச்சி வீடியோ!

Oct 11, 2018, 12:40 PM IST

கணவன் வெளிநாடு சென்றிருந்தபோது, திருமணமாகி 21 நாட்களே ஆன நிலையில் புதுமணப்பெண் தனது பழைய காதலனுடன் சென்ற சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. 22 வயதான அந்த பெண்ணுக்கு, தான் விரும்பியவருடன் வாழ உரிமை உள்ளதாக கூறி காதலனுடனே அனுப்பி வைத்ததாக ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.