அரசியல் வாதிகள், தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று... விஷ சாராயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலனை கேட்டு அறிந்து... அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதே போல் உயிரிழந்தோரின் சடலங்களை ஒரே இடத்தில் எரிக்கவும், புதைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட வீடியோ வெளியானது. தளபதி விஜய்யும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.