ராமநாதபுரம்- ரயில் சேவை நீட்டிப்பு
சஅடுத்ததாக ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் 06051-06052) சேவையானது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 4ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், மூன்றடுக்கு ஏசி 3, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 6, முன்பதிவு செய்யப்படாத வெற்றி 7 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கிய இருப்பதாகவும் தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடி தூள்.! ஓய்வூதியம் உயர்வு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி