இதற்க்கு தீபா கொடுத்துள்ள பதிலில், அவருக்கு ஏற்கனவே முகத்தில் சில அலர்ஜி இருந்து வந்ததாகவும், ஷூட்டிங்கிற்காக மேக்அப் போட போட அது அதிகமாகியுள்ளது. மருத்துவர்கள் சில நாட்கள் இவர் மேக்அப் போட கூடாது என அறிவுறுத்தியதாலும், மேக்அப் போடாமல் நடிப்பை தொடர முடியாது என்பதாலும், இந்த சீரியலை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.