இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தயாரிப்பாளர்ஞானவேல் ராஜாதாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் இயக்குனர் ராஜேஷ், சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.