Asianet News TamilAsianet News Tamil

அடையாறு பாலத்தில் இருந்து குதித்த நபர் ..?! கோட்டூர்புரம் பாலத்தில் பரபரப்பு..!

a man did suicide in kotturpuram bridge
a man did suicide in kotturpuram bridge
Author
First Published Jun 20, 2018, 7:30 PM IST


அடையாறு மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இன்று மாலை சுமார் 5 மணி அளவில், அடையாறு மேம்பாலத்தில் (கோட்டூர் புறம் ) இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலத்தின் மேலிருந்து தண்ணீரில் விழுந்துள்ளார்.

a man did suicide in kotturpuram bridge

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

a man did suicide in kotturpuram bridgeமேலும்,யார் அந்த நபர்..? தற்கொலை தான் செய்துக்கொண்டாரா..? அல்லது தவறி விழுந்து விட்டாரா..? தற்கொலை என்றால்...அதற்கான  காரணம் என்ன என்ற பல கோணத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

a man did suicide in kotturpuram bridgeஇந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios