பிரதமரின் வாகன பேரணியில் அரசுப் பள்ளி மாணவர்கள்; சிக்கும் முக்கிய புள்ளிகள்? ஆட்சியர் அதிரடி
பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியைச் சார்ந்த சுமார் 50 மாணவர்கள் பள்ளி சீருடையுடன் அழைத்து வரப்பட்டு நீண்ட நேரம் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.